அளைச்செறி உ ழுவையும் உ ழுவை= புலி - திவா. 412 // மலை 505 / அகம் 45, 72, 147, 277( வாள் வரி), 308, 332,புறம் 33, 78, 152, கலி 1, 43, 46, பரி 14, நற். 47, 105, 144, 154, 205, 255,
ஆளியும் ஆளி = சிங்கம்- திவா. 411 // பொரு . 139, அகம் 78, 252, 381, புறம் 207,பரி 8,, நற்.118, 205,
உளியமும் உளியம் = கரடி - திவா. 451 // திருமுரு. 313, அகம் 81, 88, புறம் 319, 323, 57, 65.
புகல்கோட்டு ஆமான் புகல்வியும் ஆமான் = காட்டு ஆ / திவா. 434 // மலை. 500, சிறுபா . 177, அகம் 238 -(6,7) , புறம் 319, 323, பதி ற்று 30, நற். 57, 165, ஐந்திணை 70-33உருமும் உரும் = மடங்கல் / திவா 2092 மலை 550, சிறுபா.266, அகம் 68, புறம் 197, பரி 26மடங்கல் = சிங்கம் திவா-411 கலி 2, நற் 57
களிறும் களிறு = ஆ ண் யானைவலியில் தப்பும் வன்கண் வெஞ்சினத்(து) உருமும்/ உரும் = மடங்கல் (சிங்கம்) திவா= 2092, சிறுபா 266, அகம் 61, 68, 197,சூரும் சூர் = ஓர் வகை மா பரி. 5 , 9, 14, 18, 19, 3 பதிற் 67, நற். 249இரைதேர அரவமும் அரவம் = பாம்பு திவா 534, 2071 புறம் 309 பரி.18, நற், 144, ஆசார 98
ஒடுங்கிரும் குட்டத் (து ) அருஞ்சுழி வழங்கும் கொடுந்தாள் முதலையும் = மலை 90, ,அகம் 3, 72, 80, 301, புறம் 37, 283, குறு 324, பரி 53, ஐங்குறு 5, 24, 41, நற் 287, குறள் 495,இடங்கரும் நிரல் வைத்தாகிவிட்டதுகராமும் கராம் (ஆண்) முதலை தமிழ்நெறி 12 தொ ல் 17, 37, பட்டி 242, அகம் 18, புறம் 37, 104 கலி 103, நற்றி 282
நூழிலும் நூழில் -யானை சூடாமணி 978 நூழிலாட்டு = மலை 87, மதுரை 257, சிலம்பு 25-218 புறப் . வெண், மாலை 141, 321, தொல் புறத் 14இழுக்கும் இழுக்கு = ???ஊ ழடி முட்டமும் முட்டம் = காகம்
பழுவும் பழு = ??? சிலம்பு -21- 23, பழுமணி , மணிமேகலை பழு மரம் 16-26 வளையா 65 பழு ஊர் - தேவாரம் பழு =தக்கயாக பரணி 129பாந்தளும் பாந்தள் = பெரும்பாம்பு (மலைப்பாம்பு ) தேவாரம் 1.90.6, 6.83.1, 7.64.6 கோவையார் 283 324, // 9.163, 173, // 11.491, 523, // 12-1812, 2225, 4136உளப்படப் பிறவும்அன்புடன்நூ த லோ சுமயிலை
>இடங்கரும் கராமும்
ஆடியல் யானைதுளங்கியல் மகளிர் என்று சங்கபபடல்களில் வரும்எனில் இடங்கியல் கராமும் என்றுதான் வரணும். உம்மை எதுக்கு?--28 ஜனவரி, 2015 ’அன்று’ 2:00 முற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:நான் எழுதும் போதே மடல் பறந்தது விட்டது மன்னிக்க இப்படி முடிக்க வேண்டும்ஆமெனில் குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் கபிலர் பிழைபட பாடினார் எனவாகுமல்லவா.தொல்காப்பியர் வைக்கும் 10 வகை குற்றங்க ளாவனகுன்றக்கூறல் மிகைபடக்கூறல்கூறியதுகூறல் மாறுகொளக்கூறல்வழூஉச்சொற்புணர்த்தல் மயங்கவைத்தல்வெற்றெனத்தொடுத்தல் மற்றொன்றுவிரித்தல்சென்றுதேய்ந்திறுதல் நின்றுபயனின்மைஎன்றிவை யீரைங்குற்றம் நூற்கே12அனுவற்றி ல்வழூஉச்சொற்புணர்த்தல் மயங்கவைத்தல்என்பதன் பாற் படுமன்றோ இஃது ஏலாது எனவே இடங்கர் தனி உயிரனமேநம் நாசா கணேசனார் குறித்தபடி முத லை இனத்தில் விகர்ப்பம் ஆகும்ஆங்கிலத்தில்CROCODILE ALIGATOR GARIAL CAIMAN எனவெல்ல காட்டுகின்ற னரேஅன்புடன்நூ த லோ சுமயிலை--2015-01-28 11:55 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:இல்லையே. ‘விடங்க'ரும் ‘இடங்க'ரும் ஒன்றே என்பதில் எனக்கு உடன்பாடில்லையே.---------------நன்னூல்3 உயிறீற்றுச்சிறப்புப்புணர்ச்சிஉயிர்முன் உயிர் புணர்தல்இ ஈ ஐ வழி யவ்வும் ஏனைஉயிர் வழி வவ்வும் ஏ முன் இ வ்விருமையும்உயிர் வரின் உடம்படுமெய் யென்றாகும் 162------------------------------------------------------------------------------இரு சொற்கள் சேருமி டத்து உயிர் முன் உயிர் வருமிடத்து தோன்றுவது உடம்படு மெய் என்பதன் வழிமுன் யாதோ ஒரு நூலின் வரிகளில் உடம்பாடு மெய் வந்து இடங்கர் மாற்றம் அடைந்து வைக்கப்பட்டசொல் விடங்கர் அதனையே தனித்த இடத்தும் வழங்கு சொல்லாக மாற்றம் பெற்று நிலைத்துள்ளதுமேலும்10 11 நூற்றாண்டு கல்லாடனா ரின் வரிகள் தான் ஐயம் ஏதுமின்றிஇடங் கர் முதலை என்கின்றதே அதைத்தானே நிகண்டுகளும் ஆவணப்படுத்தியுள்ளனஎனவே பின் வந்தோர பலரின் 'நோக்கு\ பிழை அற்றது எனும் கொள்கையில்குறிஞ்சிப்பாட்டுவரிகளைப் பாருங்கள் முதலையும் இடங்கரும் கராமும்எனவருமவற்றில் மூன்று ம் உம்மைகளே அன்றி வேரு எப்படிப்பார்கின்ரீர் கள் ??மூன்றில் நடுவண் காணும் இடங்கரில் வரும் உம்மை மட்டும் பெயரெ ச்சமாகுமா.?ஆமெனில் குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்தொல்காப்பியர் வைக்கும் 10 வகை குற்றங்க ளாகும்2015-01-28 2:20 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:அன்புடை நூ த லோ சு ஐயா, வணக்கம். என் கருத்தை இடைசெருகலாகக் கீழே காணலாம்.On Jan 27, 2015, at 11:33 AM, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:நூ த லோ சுமயிலை------------உயர்திரு இராமகி, இராஜம் அவர்களுக்கு,மகர விடங்கர் = பழங்காலத்து வணங்கப்பட்ட இறை (கடவுள்எனும் கருத்தை நண்பர் நாசாசா கணே சனா ர் தான் "சிந்து சமவெளி நாகரீகம் முதலே "என தன் மடல்களில் தான் கடைபிடிக்கும் மற்றொரு பிடிவாத கொள்கையாம் கிரந்தம் போன்றுதொடர்ந்து மடல் விடாமல் குறித்து குறித்து மாயையை ஒன்றினை ஆவணமாக ஆக் க முற்படுகிறார்அது அவருடைய தனிக்கருத்து எனக் கொண் டு புறம் தள்ளுவோம்நிற்கஇடங்கர் பற்றி---------------------கங்குல்அ ளைச்செறி உ ழுவையும் ஆளியும் உளியமும்புகல்கோட்டு ஆமான் புகல்வியும் களிறு ம்வலியில் த ப்பும் வன்கண் வெஞ்சினத்(து )உ ருமும் சூரும் இ ரைதேர அ ரவமும் 255ஒ டுங்கிரும் குட்டத் (த) அருஞ்சுழி வழங்கும்கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்நூழிலும் இழுக்கும் ஊ ழடி முட்டமும்பழுவும் பாந்தளும் உ ளப்படப் பிறவும் குறிஞ்சிப்பாட்டுஇதனில் மூன்று வித உயிர்களும் பேசப்படுகின்றனஒர்ந்தேன், ஐயா. இங்கே "கொடுந்தாள் முதலை," "இடங்கரும் கராம்" என்று இரண்டு உயிரினங்கள் குறிக்கப்படுவதாக மட்டுமே உணர்கிறேன்.விடங்கர் இரண்டிற்கும் நடுவண் குறிக்கப்படுதல் ஓர்கவிடங்கர் = இடங்கர் இரண்டும் ஒன்றுதான் என்பதனை நன்கே அறிவீர்கள்இல்லையே. ‘விடங்க'ரும் ‘இடங்க'ரும் ஒன்றே என்பதில் எனக்கு உடன்பாடில்லையே.இடங்கர் எனும் சொல் சங்கநூல் மற்றும் சில ல நூல்களிலும் பயன்பாடு உள்ளதுதொக்குப்பின் நிரல் காண்கஇராஜம் அவர்கள் மலைபடுகடாம் வரிதனையும் இடங்கர் ஆய்ந்து வருகிறார்--------------இடங்கர்வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் 210உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி மலைபடுகடாம்இடங்கர் எனும் சொல்லிற்கு நீர்ச்சால், குடம் எனும் பொருள்களும் சில நிகண்டுகளில் காட்டப்படுகின்றனஎனினும் கீழ் வருவனவற்றி லிருந்துஇடங்கர் எனும் சொல்லிற்கு கராம் முதலை எனப்பொருள் படும் என்பதில் ஓர் ஐயமும் இல்லைகராம் முதலையின் ஆண் என்பது தொல்காப்பியம் மரபியல் நன்கறிவீர்எழிலிவான் சுழலப் பிளிறுகுரற் பகட்டினம்துறைநீர் ஆடப் பரந்தகார் மதமும்பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து.இடங்கரை பைஞ்சிலைச் சேலைஉடற்புலவு மாற்றும் படத்திரை வையை 25 கல்லாடம் 27(வி-ம்.) (18-27) கன்னியர் நீராடுதலால் சுண்ணமும் குங்குமக் குழம்பும், பகட்டினம் நீராடுதலால் மதமும் விரவப்பெற்றுப் பொய்கை முதலியவற்றிற் சென்று இடங்கர் முதலியவற்றின் புலால் நாற்றத்தை மாற்றும் நீரையுடைய வையை என்க. பொய்கை-இயற்கை நீர்நிலை. கிடங்கு-அகழி. செய்-கழனி. சிஞ்சை-முழக்கம். இடங்கர்-முதலை. பைஞ்சில், சேல் இரண்டும் மீன்கள். புலவு-புலால் நாற்றம். படம்-படாம். புகழ்நீர் என்புழி நீர் தன்மை. வெள்ளியம் பொது-வெள்ளியம்பலம். TVA நூலகம் / பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் உரை
நடைமலை பிடித்த சொரிஎயிற்று இடங்கரைஆழி வலவன் அடர்த்தன போல 2 கல்லாடம் 59நடைமலை - யானைக்கு வெளிப்படை. புபச் சொரிகின்ற எயிறு என்க. இடங்கர் - முதலை. ஆழிவலவன் - திருமால். திருமால் வரால் மீனுக்குவமை. எருமைக்கு முதலை உவமை. வரி-கோடு. வரால்-ஒருவகை மீன். உரம்-விசை. ஊரல்- மருதநிலத்தலைவன். TVA நூலகம் / பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் உரைஎழுசிறை தீயும் எருவையும் பருந்தும்குவளையம் காட்டுக் குருகொடு புதாவேவலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய்தழைமடி மேதியும் பிணர்இடங்கருமே திணைக் கருப்பொருல் நிர லி ல் இடங்கர் ஒர் உயிரினம் பிணையகக் காண்கின்ற துபட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை 20 கல்லாடம் 61கொள்ளம் புகுந்து வள்ளுறை வானத்துஎழில்மதி காட்டி நிறைவளை சூல்உளைந்துஇடங்கரும் ஆமையும் எழுவெயில் கொளுவும் இடங்கரும் ஆ மையும் தம் தம் முட்டையிலிருந்து வெளியே றுவது பேசுகிறதுமலைமுது கன்ன குலைமுக டேறி 20 கல்லாடம் 77இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கரின் முப்பேர் என்ப சூடாமணி நிகண்டு 45முதலை செங்கிடை இடங்கர் முருந்து எனமெழியலாகும் சூடாமணி நிகண்டு 121இடங்கர் = முதலை என்கிறது பிங்கல நிகண்டு நூற்பாக்கள் 2628 & 3163இடங்கர் = முதலை என்கிறது திவாகர நிகண்டு நூற்பாக்கள் 596 & 1893பின் வரும் பிற் கால நிக ண்டுகளும் அவ்வழியே தன பொருள் தருகின்றனஇடங்கர் = முதலை என்கிறது பொதிகை நிகண்டு நூற்பா 272இடங்கர் = முதலை என்கிறது அகராதி நிகண்டு நூற்பா 440இடங்கர் = முதலை என்கிறது அரும் பொருள் விளக்க நிகண்டு நூற்பா 137இடங்கர் = முதலை என்கிறது வடமலை நிகண்டு நூற்பா234இடங்கர் = முதலை என்கிறது வேதகிரி சூடாமணி நிகண்டு நூற்பா 89------------------இடங்கர் எனும் சொல்தொல்காப் பியத்தில் எட்டுத்தொகையில் 18 கீழ் கணக்கில் சிலம்பில் மணிமேகலையில் காணவில்லை2015-01-21 23:44 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:அன்புள்ள இராம.கி ஐயா,
வணக்கம்.
தங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், தாங்கள் தேடும்போது கீழ்க்காணும் குறிப்புகளையும் ஒர்ந்துகொள்ளவும்.
1. தொல்காப்பிய மரபியலில் 'கராம்' என்ற ஒன்றே குறிக்கப்படுகிறது; 'முதலை'யோ 'இடங்க'ரோ இல்லை. "கடல்வாழ் சுறவு" குறிக்கப்படுகிறது.
2. குறிஞ்சிப்பாட்டு வரி 257-க்கு ("கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்") நச்சினார்க்கினியர் தரும் உரை: "இவை மூன்றும் சாதி விசேடம்." இந்த மூன்றும் "ஒடுங்கிருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்" என்று குறிஞ்சிப்பாட்டின் 256-ஆம் வரி தெரிவிக்கிறது.
3. மலைபடுகடாம் வரி 211-க்கு ("உரவுக்களிறு கரக்கும் இடங்கர்") நச்சினார்க்கினியர் தரும் உரையிலும் 'இடங்கர்' என்பது முதலையைக் குறிப்பதாகவே தெரிகிறது.
ஆனால் ...
3a. இந்த வரியில் உள்ள "கரக்கும்" என்ற சொல்லுக்கு 'விழுங்கும்' என்று பொருள் கொள்கிறார் உரையாசிரியர். அதோடு, இங்கே 'களிறு' எழுவாயா, 'இடங்கர்' எழுவாயா என்று நோக்கினால், 'இடங்கர்' என்பதையே எழுவாயாகக் கொண்டிருக்கிறார் உரையாசிரியர் என்பது தெளிவு. அப்படியிருக்கத் தேவையில்லை.
3b. தொல்காப்பியத்தில் "தடுமாறு தொழிற்பெயர்" என்ற கோட்பாட்டுக்கு விளக்கம் தரும் உரையாசிரியர்கள் "புலி கொல் யானை" என்ற எடுத்துக்காட்டைத் தருவார்கள். "புலிகொல்யானை" என்ற தொடரின் பொருளை அறிந்துகொள்ள அதை முடிக்கும் வினைச்சொல் வேண்டும். அந்த வகையில் பார்த்தால் மலைபடுகடாம் வரி 211-க்கு நச்சினார்க்கினியர் சொல்லும் பொருளை ஏற்றுக்கொள்ளத் தயக்கம்.
3c. பிற மலைபடுகடாம் வரிகளை, குறைந்தது 210-218 எண்கொண்ட வரிகளை மட்டுமாவது, படித்தால் அங்கே 'இடங்கர்' என்பதுக்கு 'முதலையின் ஒரு வகை' என்று பொருள்கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 'இடுக்கான வழி' என்ற பொருள் அங்கே பொருந்தும் என்று நினைக்கிறேன்.
4. 'இட...' என்ற அடியில் கிளைக்கும் பிற சொற்களையும் பார்த்தல் நல்லது.
பிற பின்னர்.
அன்புடன்,
ராஜம்
-----Original Message-----
>From: iraamaki <iraa...@bsnl.in>
>Sent: Jan 21, 2015 12:56 AM
>To: tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamizayam <thami...@googlegroups.com>
>Subject: [தமிழ் மன்றம்] இடங்கர்
>
>இடங்கர் என்ற சொல் முதலையைக் குறிப்பதாகச் சிலர் சொல்கின்றனர். தமிழில் இதன் தோற்றம் நெடுநாட்பட்டது போற் தெரியவில்லை. (ஆனாலும் ஒருவர் இணையத்திற் ”சண்டப் பிரசண்டம்” பண்ணிக்கொண்டிருக்கிறார்.) இதன் சொற்பிறப்பைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதையொட்டினாற் போல் வேறு திராவிட மொழிகளிற் சொற்களுண்டா? தெரிந்தவர் சொல்லுங்கள்.
>
>அன்புடன்,
>இராம.கி.
>--
>STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
>http://www.safentrix.com/adlink?cid=0
>--
>
>--
>You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
>To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
>To post to this group, send email to tamil...@googlegroups.com.
>Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
>For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
அய்யன் மீர்இடங்கர் ஒர் உயிரினம்உ ம்மை பற்பல உயிரினங்கள் நிரல் பட வைக்கும் போதுதானேஅ வற்றை தனித்தனியாக பிரித்துக்காட்ட தேவையும் படுகின்றது பயனாகின்றதுஅல்லாவிடில் இப்போதுள்ள குழப்பங்கள் விளைவிக்கும் அலாவா?இடங்கர் என்பது ஒர் உயிரினம் எனும் நோக்கோடு பார்க்க மறுக்க நினைக்கும் போதுதான் குழப்பமேநான் பேசும் மூன்று மட்டுமல்ல முன் பின் வரிகளைப்பாருங்கள் எத்தனைஉயிரினங்கள். எல்லாவற்றிர்க்கும் உம்மை உள்ளது காண்கஆசிரியர் கபிலர் 99 பூக்களின் நிரல் படியவர்தானே . இங்குபல உயிரினம் பேசுகிறார்அதான்று புறம் 37 ன் வரிகள்கராஅம் கலித்த குண்டுகண் அகழிஇடம்கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி
அன்பின் திரு. லோகசுந்தரமுதலியார் அவர்களுக்கு,
திரு. கணேசன்,உயர்திரு. நூ த லோ சு ஐயா அவர்களை நீங்கள் சாதிப்பெயர் கொண்டு அழைத்தது மின்தமிழின் கொள்கைக்குப் புறம்பாக இருப்பதால் தக்க விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விளக்கத்திற்கு நன்றி....உங்கள் நோக்கம் அறிவேன் திரு. கணேசன்.நூ த லோ சு ஐயா தன்னை முனைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளாத பொழுதும் அவரை அவ்வாறு நீங்கள் அழைப்பதும் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.மடலெழுதியவர் எவ்வாறு கையொப்பமிட்டுள்ளாரோ அது போலவே அவரை அழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.தங்கள் சாதிப்பெயரை மடலாடர்கள் முன்னர் எப்பொழுதேனும் அறிவித்திருந்தாலும், அவ்வாறு அவர்களை அழைக்காமல் இருப்பது சாதிப்பெயர் வழக்கம் தொடராது தவிர்க்க உதவும்.இம்மடலில் அன்புடன் ...நூ த லோ சு ....மயிலை என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
எந்த மடலிலும் திரு நூ.த.லோ.சு. அவர்கள் தன் ஜாதிப்பெயரைக் குறிப்பிட்டதில்லை. இப்போது நீங்கள் குறிப்பிட்டதன் மூலமே அவர் ஜாதி தெரிய வந்திருக்கிறது திரு கணேசன். இது தேவையே இல்லை. இனியாவது எவரையும் ஜாதிப்பெயரைச் சொல்லி அழைக்கவோ, எழுதவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! :( மின் தமிழில் ஜாதி பார்த்து உறுப்பினர்களைச் சேர்ப்பதில்லை. ஜாதி பார்த்து ஆதரவு கொடுப்பதும் இல்லை.
நூ த லோகசுந்தரமுதலி, மயிலை
இந்நாள், செம்மொழி என போற்றப்படும் தமிழ் மொழியின், மாண்பும் வரலாறும் பற்றி, தமிழைப் படிக்க முனைவோருக்கு,
நன்கே அறியும் வகையில் நல்லதொரு முன்னுரை தரப்படுகின்றது. இவற்றிற்கான தரவுகள், சான்றுகள், பல்கால் பல்வகை
அறிஞர்களால் நன்கு ஆய்ந்து, கொழித்தெடுத்த பிறகே, தொகுக்கப்பட்டுள்ளன.”
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
///காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர் மரபைச் சார்ந்த அரியநாதர் என்பவர் விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூட பேருதவியாக விளங்கினார்.
அரியநாதரின் இத்தீரச் செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு "படைமுதலி" என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் "தளவாய் அரியநாத முதலியார்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது.///
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.