///அப்படியானால் ராமாயணத்தில் வானர சேனை என்று வர்ணிக்கப்பட்டிருப்பது பொய்யா?அப்படியானால் கண்டேன் சீதையை என்று அனுமன் ராமனிடம் சொன்னது பொய்யா?////வானர சேனை என்று திரிக்கப்பட்டது, மெய்யாக மானிட சேனை என்பது என் விளக்கம்.சி. ஜெயபாரதன்--2016-02-02 0:04 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:நண்பரே உயர் திரு ஜெயபரதன் அவர்களே நான் உங்களுடன் வாதாடவேண்டும் எனும் நோக்கில் இங்கே எழுதவில்லை என்னுடைய அல்லது இத்துணைநாட்கள் ராமாயணம் மஹா பாரதம் போன்றவைகளை நம்பிக்கொண்டிருக்கும் என் போன்ற நண்பர்களின் மனத் தெளிவுக்காக எழுதுகிறேன்அனுமன் பேசினான் என்பதிலிருந்து, அவன் வானரம் இல்லை மானுடன் என்பது என் கருத்து, யூகிப்பு,அப்படியானால் ராமாயணத்தில் வானர சேனை என்று வர்ணிக்கப்பட்டிருப்பது பொய்யா?அப்படியானால் கண்டேன் சீதையை என்று அனுமன் ராமனிடம் சொன்னது பொய்யா?அன்புடன்தமிழ்த்தேனீ--அன்புடன்தமிழ்த்தேனீஅனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளை9840686463 98408848522016-02-02 10:20 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.அனுமன் பேசியது வடமொழியோ, தமிழ்மொழியோ, சைகை அசைப்போ தெரியாது. ஏதோ ஒரு மொழியில் அனுமன் பேசினான் என்பதிலிருந்து, அவன் வானரம் இல்லை மானுடன் என்பது என் கருத்து, யூகிப்பு,சி. ஜெயபாரதன்--2016-02-01 22:43 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:அப்படியானால் ராமாயணமும் அனுமனை வாக்சாதுர்யன் என்று அழைக்கிறதுகண்டேன் சீதையை என்று ராமனிடம் சொன்னவன் அனுமன் என்று வர்ணிக்கிறதுஎல்லாமே பொய்யாஅன்புடன்தமிழ்த்தேனீஅன்புடன்தமிழ்த்தேனீஅனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளை9840686463 98408848522016-02-02 6:22 GMT+05:30 Parvathy ramanathan <praman...@gmail.com>:நம் குடும்ப வரலாரே நமக்குத்தெரியாது. நாம் யாரும் நம் பிள்லைகளுக்காக அந்த சொத்தை சேர்த்துவைக்க நினைக்கவில்லை. எல்லவற்ரையும் கொடுத்து ஆளாக்கின என் பெற்றோர் எனக்கு என் தாத்தாவின் அப்பாவை அறிமுகப்படுத்தவில்லை.நானாக முனைந்துதேடும்போது அந்த விபரம் தெரிந்தவர்கள் இறந்து விட்டனர். நான் எப்படி ஆதார்த்தைத் தேடுவேன் ?"அனுமன் கடல் தாண்டியதற்கு".2 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:30 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:கொடுக்கப்பட்ட ஒரு தகவலில் / செய்தியில்/ கதையில் .....எது இயற்கையில் நிகழ்ந்திருக்கக் கூடும் அல்லது எது நிகழ்ந்திருக்காது என்பதைப் பிரித்தறிந்து புரிந்து கொள்வது சிலரால் இயலவில்லை என்பது எனக்கு எப்பொழுதும் வியப்பைத் தருவது.நான் ஒரு கற்பனைக் கதை எழுதி, கடலுக்கு அடியில் எந்த வித உபகரணத்தின் உதவியுமின்றி ஒரு வாரம் தங்கியிருந்து, சுற்றுலா சென்று வந்தேன். மீன்களின் படையைத் திரட்டி, அவற்றின் உதவியுடன் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க கடலில் மிதக்கும் குப்பைகளை சுத்தம் செய்தேன் என்று கதை எழுதினால் பிற்காலத்தில் மக்கள் நம்புவார்களா எனத் தெரியவில்லை. கடலில் வாழும் வரை மெர்மைட் ஆகவும் கரையில் வந்தவுடன் துடுப்புகள் மறைந்து பழையபடி சாலையில் நடப்பேன் என்றும் எழுதி வைக்கலாம் எனத் தோன்றுகிறது...... தேமொழி
On Monday, February 1, 2016 at 1:03:30 PM UTC-8, jayabarathans wrote:இராமர் காலத்தில் பேசும் குரங்குகள் மட்டுமல்ல, நாடு விட்டு நாடு கடந்த பறக்கும் குரங்களும் இருந்தனவாம். இவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.சி. ஜெயபாரதன்2016-02-01 11:20 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:பேசும் மனிதக் குரங்கள் இராமர் காலத்தில் [கி.மு.1000 -2000] இருந்ததற்கு விஞ்ஞானத்திலோ, வரலாற்றலிலோ, டார்வின் கருத்திலோ எந்த ஆதாரங்களும் இல்லை.சி. ஜெயபாரதன்2016-02-01 10:20 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:2016-02-01 20:44 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:இந்த நிலையில் அந்த ஆதிமந்தி மாந்த இனம் மனிதனாக பரிணமிப்பதற்கு பல கோடி ஆண்டுகள் இருந்தது. இப்படி உருவான பரவல்தான் உலகின் பல பாகங்களுக்கு சென்று மாந்த இனம் பரிணமித்தது. எனவே நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித வெறும் குரங்ககாகவே இருந்த போது சாதி என்பது இருந்திருக்கும் என்பதற்கு எங்கிருந்து சான்றுகளைத் தேடமுடியுமா..?மந்தியிலிருந்துதான் அதாவது ஆதிமந்தியிலிருந்துதான் மாந்த இனம் மனிதனாகப் பரிணாமித்தது என்றால் ராமர் காலத்திலேயே அனுமனும் இருந்தாரேஅதெப்படி ஒரேகாலத்தில் மந்தியும் மாந்தனும் ?அன்புடன்தமிழ்த்தேனீஅன்புடன்தமிழ்த்தேனீஅனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளை9840686463 9840884852--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நண்பர்களே நான் கேட்ட இக்கேள்வி என்னுடைய தனிப்பட்ட கருத்தை ஒட்டிப் பிறக்கவில்லைஇதிகாசங்களையும் புராணங்களையும் நம்பிக் கொண்டு அதிலிருக்கும் கதா பாத்திரங்களையும் நம்பிக்கொண்டு இன்னமும் வாழ்வோரின் ஒட்டு மொத்தக் கருத்தாகவே எடுத்துக் கொள்ளுங்கள்நம்முடைய விஞ்ஞானி உயர் திரு ஜெய பரதன் அவர்களும் சீதாயணம் எழுதியதன் மூல காரணம் ராமாயணம் என்று ஒன்று இருந்தது என்பதை நம்பித்தானே
--
நிலவுக்குப் போய் மனிதர் தடம் வைத்து மீண்ட கலியுகத்தில், இந்திய இதிகாசப் புராணங்களைக் காவிய இலக்கியங்களாய்ச் சுவைப்பதை விட்டுவிட்டு, அவற்றில் வரும் அனுமார் குரங்கினம் பேசியது என்றும், வானத்தில் பறந்தது உண்மை என்றும் சொல்வதுதான் சுத்தப் பேத்தல். சி. ஜெயபாரதன்.
நம்முடைய விஞ்ஞானி உயர் திரு ஜெய பரதன் அவர்களும் சீதாயணம் எழுதியதன் மூல காரணம் ராமாயணம் என்று ஒன்று இருந்தது என்பதை நம்பித்தானே
திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.
“சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.
நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.
நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.
கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.
இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.
நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.
சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.
“ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”
நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.
http://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)
சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
கிடைக்குமிடம்:
Mr. S. P. Murugesan (Vaiyavan)
vaiyav...@google.com
Editor Innaiyaveli
Dharini Pathippagam
1. First Street, Chandra Bagh Avenue,
Mylapore, Chennai : 600004
ராமாயணத்தில் உள்ள அத்துணை நிகழ்வுகளும் திரித்துக் கூறப்பட்டவையே என்று அறிவியலார் நிரூபிக்கட்டும்என்னைப் போல் சிறிதும் அறியாத பாமரர்க்கு சந்தேகம் வரும் அது இயல்புதான்திரு தேவ் அவர்களைப் போல் திரு கிருஷ்ண குமார் அவர்களைப் போல்திரு ஹரிகி போல்செய்ய வாய்ப்பில்லாமை, அப்படியே வாய்ப்பிருந்தாலும் அதில் ஆர்வமில்லாமை இயலாமை போன்ற காரணங்களால் பெரும்பான்மையினர் என்னைப் போல் தான் இருக்கிறார்கள்ஆகவே அறிவியலார் திரு ஜெயபரதன் அனுமனைப் பற்றி ராமாயணத்தில் வந்திருப்பது அனைத்தும் திரிக்கப்பட்டவை என்று நிரூபித்தால் சிறியேனுக்கும் தெளிவு கிடைக்கும்அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்புடன்
தமிழ்த்தேனீ
அனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளை9840686463 9840884852
2016-02-06 19:10 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:அசோக வனத்தில் அன்னையைச் சந்திக்கும் அனுமன் தமது வசிப்பிடங்கள் மீதும், தம் அன்றாட உணவின்மீதும் ஆணையிட்டு அண்ணலின் வருகையை உறுதி செய்யும் மொழிகளை [ஆங்கில மொழிபெயர்ப்பு] தருகிறேன்; சங்கதம் பலருக்கும் வெறுப்பைத் தருவதால் மூலப்பாக்களைத் தரவில்லை -"O Seetha, the princess! I swear and tell you by the mountains Malaya, Vindhya, Meru and Darduraas well as by our staple food of roots and fruits, that you will soon see Rama's face,having good eyes, handsome, having lips with the colour of a bright-red gourd(fruit of Momordica monodelpha) and with its charming look like a rising full moon."மலைகளில் வசித்துக் கனி கிழங்குகளை உண்ணும் வானரமாகவே அவர் தம்மைச் சொல்லிக்கொள்கிறார்;வாலில் மூட்டிய நெருப்பால் அவர் இலங்கையை அழித்த கதை சிறாரும் அறிவர். மேரு - மந்தர மலைகள் பாரத மாந்தரின் வசிப்பிடங்களா ? ஜெயபாரதன் ஐயாவின் ஆராய்ச்சி உறுதியான விடை தர வேண்டும்.ஆய்வுப்போர்வையில் அறிவியலார் ஜெயபாரதன் அவர்கள் செய்யும் கவன ஈர்ப்பு முயற்சி அஞ்சனைமைந்தரின் அருளால் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியேதேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Friday, 5 February 2016 21:19:33 UTC-8, Hariki wrote:அப்படியானால் இந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டு திரித்து எழுதப்பட்ட சீதாயணமும் இதற்கு விதிவிலக்காகாது.
சீதாயணம் - அடிப்படையில் இத்தலைப்பே பிழையானது.’ராமாயணம்’ என எழுதுவதுபோல் ’சீதாயணம்’ என எழுதுவது இலக்கணப்படி தவறு.அயந -अयन [ ayana ] way , progress , manner எனும் பொருள் தருவது.‘ராம’ என்பதன் ரகரம் அயநத்தை அயணம் என மாற்றும்;ஸீதையுடன் இணையும் ’அயநம்’ ஒலிப்புக் குன்றாது.‘ஸீதாயநம்’ எனத்தான் உள்ளபடி வடிவம் பெறும்”இராமயணத்தில் அனுமன் - மனிதனா?”இந்த இழைத்தலைப்பிலும் எழுத்துப்பிழை உள்ளது.ஜெ பா ஐயா பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டுபின்னர் நுட்பமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நன்றுதேவ்
On Saturday, 6 February 2016 12:15:36 UTC-8, ஜெயபாரதன் wrote:தமிழ் இலக்கணப் பண்டிதரே,
நான் சுட்டியது வடமொழி இலக்கணம் தொடர்பான பிழையை;அதில் தமிழ் இலக்கணம் இல்லை.
இந்த இழையை ஆரம்பித்தவன், தலைப்புக் கொடுத்தவன் நான் அல்லன். சீதாயணம் என்ற சொற்றொடரைப் பலர் கையாண்டுள்ளார்கள்.
யார் கையாண்டிருந்தாலும் பிழையே. அதையே பின்பற்றுவது பெரும் பிழைதேவ்
On Saturday, 6 February 2016 21:13:25 UTC-8, ஜெயபாரதன் wrote:யார் நீங்கள் ? தமிழ்மொழிக் காவலரா ? உங்களை யார் அழைத்தார் பிழை கண்டுபிடிக்க ?
ஐயா கொதிப்படையத் தேவையில்லை. பேசுபொருளைச் சற்று மாற்றி யோசித்தோமானால்புரிதற்குறைபாட்டுக்கு இடமிராது.விஞ்ஞானக் கட்டுரை எழுதுமொருவர் Proton, Neutron என்பதற்கு பதிலாக frodon, newton என எழுதினால் விவரமறிந்தவர்பிழையைச் சுட்டிக்காட்டவே செய்வர். ’யார் நீங்கள் ? மொழிக் காவலரா ? உங்களை யார் அழைத்தார் பிழைகண்டுபிடிக்க ?’ என அவரிடம் கேட்பது நகைப்புக்கிடமாகும்.அறிஞர் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் தமிழில் அருகாமை, சுவற்றில், முயற்சித்தல் என எழுதுவோர் உள்ளனர்.பெரும்பான்மையோர் எழுதுவதால் அது சரியாகி விடாது.‘பிழைபட எழுதுதல் என் பிறப்புரிமை’ என்போரிடம் மேலே பேச ஒன்றுமில்லைதேவ்
COIMBATORE: Chief Minister M Karunanidhi on Wednesday quoted Valmiki Ramayana, cited the date of Mahabharata war and the Purananuru to establish his claim that Tamil was older than Sanskrit.
Presiding over the inauguration of the first World Classical Tamil Conference here, the chief minister said in Valmiki Ramayana, there were references about the three kings who ruled Tamil Nadu and the capital of Pandyas (Kapadapuram). Sanskrit grammarian Kathyayana who lived in 350 BC had mentioned about the Chera, Chola and Pandya kings.
Udhiyan Cheralathan was glorified as Cheran Peruchotrudhiyan Cheralathan because he had fed the soldiers of Pandavas and Duryodanas during Mahabharata war, he said and added that since the date of Mahabharata war was considered to be 1500 BC, the Cheran's rule must have existed during 1500 BC. "All these reveal the ancient origin of the Tamil race and the hoary tradition of Tamil,'' he added.
செல்வன்,////ஆக வானரங்களை தமிழர்கள், மனிதர்கள் என்பது பொருந்தாத கூற்று. ஒன்று ராமாயணம் உண்மை என நம்புவதில் அர்த்தம் உண்டு, அல்லது எல்லாம் பொய் என்பதில் அர்த்தம் உள்ளது////////ஆனால் வால்மிகி எழுதாததை நாமே மாற்றி எழுதி வைத்துக்கொன்டு படித்துவிட்டு அதுதான் உண்மை என்றால் அதில் எப்பொருளும் இல்லை. ///இவ்வாசங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.
////வாலிம்கி ராமாயணத்தில் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களை பற்றியும், அவர்கள் நாடுகளை பற்றியும் மிக உயர்வாக சொல்லியிருப்பதாக கலைஞர் கருணாநிதியே சொல்லியிருக்கிறார்.///சேர சோழ, பாண்டியர் ஆண்ட இராமன் காலத்தில் நீலகிரி மலைவாசிகளான சுக்ரீவன், வாலி, அனுமான் ஆகியோர் எப்படி வாலுள்ள, பேசும் வானரங்களாக இருக்க முடியும் ?
சேர சோழ பாண்டியர் மிக தொன்மையான இனத்தவர். பசு வந்து ஆராய்ச்சி மணியை அடித்ததாக மனுநீதி சோழன் கதை கூறுகிறது. உலகில் எங்காவது பசு வந்து ஆராய்ச்சி மணியை அடிக்குமா? ஆக இக்கதையில் செங்கோல் வளையாத தன்மையை உணர்த்தும் அறிவுரையையே நாம் ஏற்றுகொள்ளவேண்டுமே ஒழிய அறிவியல் ரீதியில் இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்வதில் அல்லது "பசுவுக்கு பதில் பசுவின் உரிமையாளன் வந்து மணியை அடித்தான்" என்பது போல கதையை மாற்றி எழுதி படிப்பதில் பொருளில்லை.
--
.
அப்பாடா ! ஹனுமன் கற்பனையே!rnkantan(highlighted by me, not in original post)
2016-02-08 16:08 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:மூலநூலில் அவ்வாறு இல்லை.ஏலகிரி, சேஷகிரி, அருணகிரி எனப்பல கிரிகள் இருக்க அந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர்நீலகிரியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் ? தொட்டபெட்டா உயரமான சிகரம்என்பதாலா ? மேற்கத்தியரின் மனங்கவர்ந்த மலைவாசஸ்தலம் என்பதாலா ?மூலநூலில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லைதான். மொழிபெயர்ப்பாளர் நீலகிரி என்று சொல்லியிருப்பதால் இதை ஊட்டி--மலையரசி ஆச்சுதுங்களே!--கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.
நான் ஒரு மூலநூல் ஆதாரத்த தரேன்:மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகிமறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரிமருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுரவசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரிவடிவேலன், நீலகிர மருவு குருபதி....இது அருணகிரி நாதருடைய சீர்பாத வகுப்பின் இறுதி அடிகளிலுள்ளது.அப்ப முருவரு ஊட்டில இருக்காரா? ஊட்டியில என்ன முருவரு கோயில் இருக்கோ?நீலகிரின்னா ஊட்டி மட்டும்தானா?வான்சுதை வண்ணம் கொளல்.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
செல்வன்,போதி மரப் புத்தரை, கிறித்துவ ஆலயத்துக்குப் போய் ஏசு நாதரை, மசூதியில் இஸ்லாமியக் கடவுள் அல்லாவை, மோசஸ் வழிபட்ட ஜெஹோவாவைக் கடவுளாக வணங்குவீரா ?
தர்க்கத்து உதாரணமாக அனுமாரை நீங்கள் எப்போது கடவுளாய் வணங்கினீர்கள் ? அனுமார் இராமருக்கு உதவியதால் கடவுள் ஆனாரா ? அப்படியானால் உதவி செய்த குகன் ஒரு கடவுளா ?
--
ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது.இந்துக் கடவுள், இஸ்லாமியர் கடவுள், கிறித்துவர் கடவுள், யூதர் கடவுள் அனைத்தும் ஒரே கடவுள் இல்லையா ?எல்லா நதிகளும் ஒரே கடலில் சங்கமம் ஆவதில்லையா ?அப்படியனால் மற்ற மதக் கடவுள்களை நாம் ஏன் மதிக்கக் கூடாது ?சி. ஜெயபாரதன்.
--
ஆதலால் மதக் கடவுள்கள் எல்லாம் ஒன்றல்ல, வெவ்வேறு என்று கூறுகிறீர்களா ?
வேளாங்கண்ணி கிறித்துவ ஆலயத்துக்குப் பல இந்துக்கள் இப்போதும் போய் வருகிறார்கள். இந்த இழையில் இஸ்லாமியர் இராமரை வழிபடுவதைப் படம் போட்டுக் காட்டியுள்ளாரே.இஸ்லாமிய பங்களா தேசத்தின் நாட்டு வணக்கம் இந்துவான தாகூரின் "நமது தங்கமான வங்காளம்" பாடல்.சி. ஜெயபாரதன்.
2016-02-08 16:08 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:மூலநூலில் அவ்வாறு இல்லை.ஏலகிரி, சேஷகிரி, அருணகிரி எனப்பல கிரிகள் இருக்க அந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர்நீலகிரியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் ? தொட்டபெட்டா உயரமான சிகரம்என்பதாலா ? மேற்கத்தியரின் மனங்கவர்ந்த மலைவாசஸ்தலம் என்பதாலா ?மூலநூலில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லைதான். மொழிபெயர்ப்பாளர் நீலகிரி என்று சொல்லியிருப்பதால் இதை ஊட்டி--மலையரசி ஆச்சுதுங்களே!--கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.
நான் ஒரு மூலநூல் ஆதாரத்த தரேன்:மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகிமறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரிமருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுரவசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரிவடிவேலன், நீலகிர மருவு குருபதி....இது அருணகிரி நாதருடைய சீர்பாத வகுப்பின் இறுதி அடிகளிலுள்ளது.அப்ப முருவரு ஊட்டில இருக்காரா? ஊட்டியில என்ன முருவரு கோயில் இருக்கோ?நீலகிரின்னா ஊட்டி மட்டும்தானா?வான்சுதை வண்ணம் கொளல்.--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
செல்வன்,தாய், தந்தையர் கடவுளாக இல்லாத போது அவரைத் தெய்வமாக மதிக்கும் நாம், பிற மதத்தினர் கடவுள்களை [புத்தர், ஏசு நாதர், அல்லா, ஜேஹோவா] நாம் ஏன் மதிக்கக் கூடாது ? மத நல்லிணக்கம் என்பதும் இதுதானே.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
|
This email has been sent from a virus-free computer protected by Avast. www.avast.com |
வால்மீகி இராமாயணத்தில் .... கபாடபுரம் பற்றி தெரிந்த காலத்தில் ...இராமர் பாண்டிய மன்னர் துணையுடன் இலங்கை மன்னனை ஒழிக்காமல் ஏன் வானரத்தின் துணை நாட வேண்டும்?
அது இராமருக்கோ அல்லது எழுதிய வால்மீகிக்கோதான் தெரியும். பாண்டியர்கள் கடல்வழிப் பயணத்தில் உலகம் முழுவதும் சென்றவர்கள். ஒரு கப்பல் படையையே பாண்டிய மன்னர் கொடுத்திருப்பாரே.
நான் என்றும் நினைப்பது ....இது என் கோணம் அவ்வளவே....
சிலருக்கு பிறவிக் கோளாறால் கிலேப்ட் பேலேட் (cleft palate) என்ற குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கின்றன.
இது மரபணுக் கோளாறு.
தங்கள் குழுக்களுக்குள்ளேயே மணம் புரிந்து கொண்டால் அது அதிகம் காணப்பட வாய்ப்புண்டு.
இன்றும் இக்குறை உள்ளவர்கள் பிறக்கிறார்கள்.
****(குரங்கு போன்ற முகத் தோற்றம் என்று குறிப்பிட்ட வழக்கு காலப்போக்கில் மாறிப்போய் குரங்கு என்றே சொல்லியிருக்கலாம்)
அது போன்ற குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை, தனது அதிரடிப்படையாக கொண்டு இராமன் சீதையை மீட்க திட்டம் வகுத்திருக்கலாம்.
A common clinical observation among children with cleft palate is high prevalence of recurrent respiratory infection of the upper and lower airways [8] and also, eosinophilia has been seen to be associated with cleft lip and cleft palate. [9] The condition in tropical countries like India is worse due to poverty and illiteracy. The difficult mountainous region of Northern India has suffered even more because of improper health facilities in the past. It is only since few years that this newly formed state of Uttarakhand, India, has developed some centers of excellence, but still not within easy reach of the general masses of mountains. In addition, due to lack of awareness, the patients of cleft remain untreated or mistreated by some quacks. [10] As this is a geographically and economically different region than others, the demographic, prenatal and clinical profile of the clefts of this region will also differ. There are no such studies so far published from this region, thus this study was undertaken to form a clinical picture of patients specific to the Sub-Himalayan Garhwal region of India for the benefit of patients and the treating doctor.
------------------
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
வால்மிகி காலத்திற்கு முன்பே இராமாயணம் வாய்வழியாக புழங்கி வந்தது. வால்மிகி அதை முதல் முதலாக எழுத்தில் கொண்டுவந்தார் என்பதே சரி. முதன்முதலாக எழுத்தில் வந்ததை அதனால் மூலமாக கொள்கிறோம்.
ஆனால் கிஷ்கிந்தை கர்நாடகாவில் இருந்தது என சொல்லுபவர் வால்மிகி ராமாயணத்தை முழுக்க படித்தாரா என்பது சந்தேகமே.ஏனெனில் சீதையை தேடி தெற்குதிசையில் செல்லும் வானரங்களுக்கு சுக்ரீவன் அளிக்கும் அறிவுரையாக வால்மிகி குறிப்பிடுவது
தேமொழி
எனக்கு பேலியோ டயட் குழுமம், நம் குழுமம் இரண்டுமே போதும்..விக்கிபிடியாவை திருத்துகிறேன் என ஆரம்பித்தால் அதுக்கு நான் இன்னும் ரெண்டு ஆளை சம்பளத்துக்கு வைத்துதான் வேலை செய்யணும் :-)
தன்பொருநை என்பது வடக்கே தாமிரபரணியாக மருவி இருக்கலாம். எக்காலத்தில் மருவியது என்பது பிரச்சனையே இல்லை. இங்கிலாந்து என தமிழிலும், இங்க்லண்ட் என ஆங்கிலத்த்திலும் சமகாலத்தில் பல நூறு ஆண்டுகளாக புழங்க காண்கிறோம். தாமிரபரணியும் அவ்வாறே தன்பொருநை என்பதுடன் சமகாலத்தில் பலநூறு ஆண்டுகள் புழங்கி இருக்க்லாம்
தன்பொருநை என்பது வடக்கே தாமிரபரணியாக மருவி இருக்கலாம். எக்காலத்தில் மருவியது என்பது பிரச்சனையே இல்லை. இங்கிலாந்து என தமிழிலும், இங்க்லண்ட் என ஆங்கிலத்த்திலும் சமகாலத்தில் பல நூறு ஆண்டுகளாக புழங்க காண்கிறோம். தாமிரபரணியும் அவ்வாறே தன்பொருநை என்பதுடன் சமகாலத்தில் பலநூறு ஆண்டுகள் புழங்கி இருக்க்லாம்
நீலகிரிபாருங்கள எவனோ ஆங்கிலத்தில் மொழிபெயர்தனம் படித்தவனெல்லாம் தன பெயர் இருக்கட்டுமே என்று விளை ட்டுதனமக் கண்ட இடத்தில் எல்லாம் தன பெயரை இணைத்து கரியில் கிறுக்கிச் செல்லும் இளம் காதலர்போல்பேர்பெற்ற மலைகளாக பழம் நூல்கள் குறிப்பன மகேந்திரம் உதயம் விந்தியம் ஏமகூடம் நீல ம் மந்தரம் மேரு மலைய ம்நீலமும் உதயமும் ஒரிசாவிலும் உள்ளது என்பர் ஆ னால் இந்திரநீல பர்வதம் என தேவாரம் குறிக்கும் மலை இமயமளைசரலில் உள்ளது என்பர் NEELKA ND எனக்கட்டவும் செய்கின்றனர்யாரோ நீலகிரி பற்றி ம் தனக்குத்தேரிந்தை எழுதிச் சென்றனர் செலவர் இதுதான் உலகம் எனபதைதான் அறிய வேண்டுமே அன்றி இதுதான் உண்மை அதுவல்ல எனபது தன் னை பெரிய பண்டிதனகக் கட்டிக்கொள்ள நினைக்கும் போலிபாண்டித்துவம்நூ த லோ சுமயிலை
மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்;
மாருதி! மற்ரு அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்,
கார் வரையைக் காணுதி; மற்று, அது காண, இத் துயர்க்குக் கரையும் காண்டி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆக கிஷ்கிந்தை விந்தியமலை, ஒரிசா, விதர்பாவுக்கு மேலே வடக்கே இருப்பது உறுதியாகிறதுமூலநூலை படிக்காமல் விக்கிபிடியாவை ஆதாரமாக காட்டுவதில் பிரச்சனை இதுதான்.
அகஸ்தியரை வணங்கி அனுமதி பெற்றுக்கொன்டு சென்றால் தாமிரபரணி நதியை அடைவீர்கள். அந்நதியெங்கும் ஏராளமான முதலைகள் காணப்படும்.கடலை தேடி தாமிரப்ரணி நதியானது செல்லும் காட்சியானது தன் காதலனை தேடி ஒரு இளம்பெண் செல்வதை ஒத்திருக்கும்அதற்கும் கீழே சென்றால் பாண்டியநாட்டை அடைவீர்கள்,. அநாட்டின் வாசலில் தங்கத்தாலன கதவுகளில் முத்துக்களும், பவளமும் பதிக்கபட்டிருக்கும்..."என்கிறார் வால்மிகி
On Saturday, 6 February 2016 08:21:09 UTC-8, ஜெயபாரதன் wrote:....... அவ்விதம் இல்லையென்றால், அற்புத வால்மீகி இராமாயணக் காவியம், வெறும் அம்புலி மாமா கதையாகி ....
On Monday, 8 February 2016 12:50:24 UTC-8, ஜெயபாரதன் wrote:தேமொழி,
///****(குரங்கு போன்ற முகத் தோற்றம் என்று குறிப்பிட்ட வழக்கு காலப்போக்கில் மாறிப்போய் குரங்கு என்றே சொல்லியிருக்கலாம்)
அது போன்ற குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை, தனது அதிரடிப்படையாக கொண்டு இராமன் சீதையை மீட்க திட்டம் வகுத்திருக்கலாம்.////
ஏற்புடைய கருத்தாய்த் தோன்றுகிறது.இராமன், குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை லட்சக்கணக்கில் திரட்டி, அதுவும் குறுகிய கால அவகாசத்தில் [வா0 ரா0 படி இரண்டு மாத கால அவகாசம்] வலிமை வாய்ந்த அரக்கர் படையோடு பொருது வென்றது உங்களுக்கு ஏற்புடைய கருத்தாகத் தோன்றுகிறதா ?அற்புத வால்மீகி ராமாயண காவியம் அம்புலி மாமா கதையாகி மங்கிப்போவதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் தேவையே :))தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இந்த விளக்கம்தான் இராமாயணத்தை வெறும் அம்புலிமாமா கதையாக்கி விட்டது. இத்தனைப் போர் நிகழ்ச்சிகளும் அரை நாளில் [12 மணி நேரத்தில்] நேர்ந்திருக்கவே முடியாது.
On Saturday, 6 February 2016 08:21:09 UTC-8, ஜெயபாரதன் wrote:....... அவ்விதம் இல்லையென்றால், அற்புத வால்மீகி இராமாயணக் காவியம், வெறும் அம்புலி மாமா கதையாகி ....
On Monday, 8 February 2016 12:50:24 UTC-8, ஜெயபாரதன் wrote:தேமொழி,
///****(குரங்கு போன்ற முகத் தோற்றம் என்று குறிப்பிட்ட வழக்கு காலப்போக்கில் மாறிப்போய் குரங்கு என்றே சொல்லியிருக்கலாம்)
அது போன்ற குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை, தனது அதிரடிப்படையாக கொண்டு இராமன் சீதையை மீட்க திட்டம் வகுத்திருக்கலாம்.////
ஏற்புடைய கருத்தாய்த் தோன்றுகிறது.இராமன், குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை லட்சக்கணக்கில் திரட்டி, அதுவும் குறுகிய கால அவகாசத்தில் [வா0 ரா0 படி இரண்டு மாத கால அவகாசம்] வலிமை வாய்ந்த அரக்கர் படையோடு பொருது வென்றது உங்களுக்கு ஏற்புடைய கருத்தாகத் தோன்றுகிறதா ?அற்புத வால்மீகி ராமாயண காவியம் அம்புலி மாமா கதையாகி மங்கிப்போவதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் தேவையே :))தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இந்த இழையில் குறிப்பிட்ட இராமன், சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன் பற்றித்தான் தர்க்கம்.நண்பர் உயர் திரு ஜெயபரதன் அவர்களேராமாயணம் திரிக்கப்பட்டது என்கிறீர்கள்ராமாயணத்தை காலம் காலமாக நாம் காவியம் என்று ஒப்புக்கொள்கிறோம்ராமகாவியம் என்கிறோம்பஞ்சிலிருந்து நூல் திரிக்கலாம் அதனால்தான் அதற்கு திரி என்று பெயர் வந்ததுஆகவே நாம் ஏதாவது ஒரு மூலப்பொருளை கருவாக வைத்துக்கொண்டு அதிலிருந்து எதைத் கருத்தரித்தாலும்அல்லது திரித்தாலும் அவைகளை நாம் நூல் என்கிறோம்மேலோர் சொன்னதையெல்லாம் நூலாக மாற்றி நூலோர் சொல்வதாக ஏற்கிறோம்ஆகவே என்னுடைய அனுமானத்தில் இதிகாச புராணங்கள், வேதங்கள் ஆகியவை திரிக்கப்பட்டவை அல்லநடந்ததை எழுதி வைத்திருக்கிறார்கள்நம் முன்னோர் இப்போதைய காலகட்டத்தில் ஏற்பட்ட கல்வியினால் விஞ்ஞானிகளாக திரிந்திருப்பதைப் போல் அந்தக் காலத்தில் அவர்களுக்கு கிடைத்த அனுபவ அறிவால் ஞானிகளாக திரிந்திருக்கின்றனர்ஞானத்திலிருந்து வந்ததுதான் விஞ்ஞானம்இந்த உலகில் ஏற்கெனவே இருப்பதை கண்டுபிடிப்பவர்களுக்கே விஞ்ஞானிகள் என்று பெயரளிக்கிறோமேஇந்த உலகையும் இதிலுள்ள அத்துணை மூலப் பொருட்களையும் படைத்த இயற்கையை அல்லது மஹா சக்தியை இறை என்று ஒப்புக்கொள்ளுதலில் என்ன பிழைகாலம் காலமாக ஶ்ரீராமனை ஶ்ரீமன் நாராயணனின் அவதாரமாக ஒப்புக்கொண்டு தெய்வமாக மதிப்பவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருக்கப் பழகுவோம்அல்லது தீர்மானமாக ராமாயணம் அனுமன் காவியம் போன்றவை திரிக்கப்பட்டதுதான் என்பதை விஞ்ஞான பூர்வமாக உங்களால் நிரூபிக்க இயன்றால் அப்போது இன்னமும் உரத்த குரலில் சொல்லுங்கள்அனைத்து மக்களும் ஆதாரத்தோடு சுட்டினால் ஒப்புக் கொள்வார்கள்ஆதி காலத்திலிருந்து கடவுள் இல்லை என்று ஒரு தரப்பினரும்கடவுள் இருக்கிறார் என்று ஒரு தரப்பினரும் போராடுகிறார்கள்ஆனால் நாத்திகரால் கடவுள் இல்லையென்று நிறுவ முடியவில்லை ஆதாரத்துடன்அதே போல் ஆத்திகரால் கடவுளக் காட்ட முடியவில்லைஆகவே மனிதர்கள் ஆத்திகரோ நாத்திகரோ ஒரு குறிப்பிட்ட சக்தி கொண்டவர்கள் அதற்கு மேல் போக இயலாதவர்கள்தான்ஆகவே உங்களைப் போன்ற விஞ்ஞானிகள் தக்க ஆதாரம் இல்லாமல் ஆணித்தரமாக பேசுவது நியாயமே இல்லைஎப்போதுமே நாத்திகவாதிகள் கடவுள் இருந்தால் காட்டுங்கள் என்று ஆத்திகரை ஏளனம் செய்வது வழக்கம்ஆனால் கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை என்று முழங்கியபெரியாரின் சிலையை வைத்து மாலை போட்டு ஊதுபத்தி கொளுத்திவைத்து கும்பிடுகிறார்கள்யாரெல்லாம் கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்திருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் விக்ரகம் வழிபாடு நடக்கிறதுஆனால் இறையை விக்ரகமாக வைத்து வழிபட்ட பிராமணர்களை இழிவு செய்வதென்றால் பலருக்கு கொண்டாட்டமாக இருக்கிறதுநியாயமே இல்லைஆகவே இனியாவது ஆத்திகரின் மனம் புண்படாமல் எழுதுங்கள்(புண்படுத்துங்கள் ஆனால் தக்க ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டு)அப்போது நாங்கள் புண்பட்டாலும் தகுந்த ஆதாரம் இருந்தால் பண்படுவோம்அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்புடன்
தமிழ்த்தேனீ
அனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளை9840686463 9840884852
2016-02-08 6:15 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:ஐயாநான் உறுப்பினராக இல்லாத குழுக்களுக்கு என் மடலை அனுப்பவேண்டாம் என வேன்டுகோள் விடுக்கிறேன். அங்கே இதைபற்றி என்ன சொல்லுவார்கள், பேசுவார்கள் என்பது எனக்கு தெரியாது. என்னால் அங்கே பதில் சொல்லவும் இயலாது.இந்த இழையில் குறிப்பிட்ட இராமன், சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன் பற்றித்தான் தர்க்கம். வேறாக நீங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பசு மணி அடித்தது பற்றி நீட்டிச் சேர்த்துக் கொள்வது இங்கே ஒவ்வாது.ஏன் ஒவ்வாது என புரியவில்லை. இலக்கியங்களில் உள்ள அற்புதங்கள், பேசும் மிருகங்களுக்கு உதாரணம் காட்டவே அவ்விலக்கியங்கள் மேற்கோள் காட்டபட்டன.மானிட இராமனை அவதாரக் கடவுளாக மாற்றி, [அனுமார் போன்ற மானிடரை வானரங்களாகக் காட்டி] உள்ளதால் பாப்ரி மசூதி இடிப்பு, இராமனுக்குக் கோயில் வடிப்பு போன்ற பிரச்சனைகள் எழுந்து, விடுதலை இந்தியாவில் இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள் நேர்ந்துள்ளன.ராமனை கடவுளாக கருதுவது ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கம். பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை 30 ஆண்டுகால பிரச்சனை. 30 ஆண்டுகளில் நிகழ்ந்த பிரச்சனைக்கு 3000 ஆன்டுக்கு முன்பு இருந்தவன் காரணம் என்பது மிக வேடிக்கையாக இருக்கிறது. அதே போல சிலுவைபோருக்கு காரணம் மனிதனாக இருந்த ஏசுவை கடவுளாக்கியது என்றும் இலங்கை பிரச்சனைக்கு காரணம் மனிதனாக இருந்த புத்தரை கடவுளாக்கியது என்றும் ஐஸிஸ் தலிபான் பிரச்சனைக்கு காரணம் அல்லாவை கடவுளாக்கியது என்றும் சொல்லிகொண்டிருந்தால் இதற்கெல்லாம் முடிவேது?கடவுளை வணங்குபவர்கள் வணங்குவார்கள். கடவுளை வைத்து பிரச்சனை செய்பவர்கள் செய்வார்கள். பிரச்சனை செய்பவர்களுக்கு பயந்து நாம் ஏன் நம் மண்ணின் தெய்வத்தை துறக்கவேண்டும்? நான் அப்படி செய்ய தயாரகா இல்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இந்த விளக்கம்தான் இராமாயணத்தை வெறும் அம்புலிமாமா கதையாக்கி விட்டது. இத்தனைப் போர் நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் [24 மணி நேரத்தில்] நேர்ந்திருக்கவே முடியாது.
இந்த விளக்கம்தான் இராமாயணத்தை வெறும் அம்புலிமாமா கதையாக்கி விட்டது. இத்தனைப் போர் நிகழ்ச்சிகளும் அரை நாளில் [12 மணி நேரத்தில்] நேர்ந்திருக்கவே முடியாது.
அன்புள்ள தமிழ்த்தேனியார்,ராமாயணத்தின் காலம் கிமு.1000 - 700 என்று குறிப்பிடப்படுவதை வாசித்துள்ளேன். சிலர் இன்றைக்கு 2000 ஆண்டுகள் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆக இன்றைக்கு ஏறக்குறைய 3000 ஆண்டுகள் பழமையானது எனக் கொண்டாலும் அக்காலகட்டத்திலும் மனிதர்கள் நாகரிகங்களை உருவாக்கி வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அகழ்வாய்வுகள் குறிப்பிடுகின்றன.
என் முதல் பதிவில் நான் குறிப்பிட்டது போல மனிதர்களும் விலங்கினங்களும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டு வாழ்ந்தனவா என்பதற்கு அகழ்வாய்வுச் சான்றுகள் ஏதுமில்லை.
மனிதரை ஒத்த அளவிலான பேசும் குரங்குகள் இந்திய அதிலும் தென்னிந்தியப் பகுதியில் இருந்தனவா என்பதற்கு நான் சான்றுகள் எதனையும் இதுவரை அறிந்திருக்கவில்லை.
உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள். உதவும்.
நம் பொது அறிவிற்குப் பொருந்தாத ஒரு விசயத்தைக் குறிப்பிட்டால் அது ஆத்திகர் மனதை எவ்வாறு புண்படுத்தும் என்று சொல்கின்றீர்கள்?
எனக்கு இது ஏற்புடையதாகத் தெரியவில்லை. நம் ஆன்மீகத்தின் தத்துவ விசயங்களை, ஆன்மா, இறை, போன்ற விசயங்களை, பக்தியை விளக்கினால் அது தான் ஆன்மீகம்.
புராணக் கதைகளை நம்புவது தான் ஆன்மீகமா என்றால் அது என்னைப் பொறுத்தவை இல்லை என்றே சொல்வேன்.
காலம் காலமாக காவியம் என் நாம் சொன்னாலும் அதில் கற்பனை சிந்தனை இருக்கும் போது அது நம் சிந்தனைக்கு புலப்படும் போது அதனைக் குறிப்பிட்டுச் சொல்வதை ஏன் குறையாகக் காணவேண்டும்?
தெளிவில்லாத விசயத்தை தெளிவு செய்து கொள்ள செய்யும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம்.
இன்னொரு கேள்வியும் எழுகின்றது. ராமன் எனும் ஒரு அரசன் ராமபிரானாக பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக எந்த காலகட்டத்தில் இணைக்கப்படுகின்றார் என்ற தகவலை நீங்களோ அல்லது அறிந்தோரோ நூல் சான்றுக் குறிப்போடு வழங்கினால் நான் அறிந்து கொள்ள உதவும்.
அன்புடன்சுபா
இந்த உலகையும் இதிலுள்ள அத்துணை மூலப் பொருட்களையும் படைத்த இயற்கையை அல்லது மஹா சக்தியை இறை என்று ஒப்புக்கொள்ளுதலில் என்ன பிழை
யாரெல்லாம் கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்திருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் விக்ரகம் வழிபாடு நடக்கிறதுஆனால் இறையை விக்ரகமாக வைத்து வழிபட்ட பிராமணர்களை இழிவு செய்வதென்றால் பலருக்கு கொண்டாட்டமாக இருக்கிறதுநியாயமே இல்லை
இந்த விஞ்ஞான யுகத்தில் இராமாயணக் கதையைக் கேட்கும் என் பத்து வயதுப் பேத்தி என்னைத் துளைத்துக் கேட்கிறாள் : அனுமார் எப்படிப் பறந்தது இறக்கை இல்லாமல், முதுகில் ராக்கெட் இல்லாமல் என்று.இராமாயணக் காவியத்தில் வரும் இராமன், இராவணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன், வாலி அனைவரும் மானிடராகக் காட்டப்பட்டு, அதில் வரும் புனைவு நிகழ்ச்சிகள் அறிவுக்கு எட்டிய முறையில் எழுதப் பட்டால், ஓர் உன்னத காவியம் புத்துயிர் பெற்று எழுகிறது.என் சீதாயணம் நூல் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.அரிச்சந்திரன் கதையில் அம்புலி மாமா பங்கீடு இல்லையே. பைபிள் கதைகளில், குர்ரானில் நமது இதிகாசங்கள் போல் புனைவுகள் மிகையாக இல்லை. நமது இதிகாசங்கள் ஓரளவு அறிவுக்கு உட்பட்ட கதைகளாக இருந்தால் மீண்டும், மீண்டும் மாந்தர் படிக்கத் தோன்றும்.சி. ஜெயபாரதன்.
--
அன்புமிக்க நண்பர் அரிசோனன்,நான் உங்களுக்கு இடும் ஓர் அன்புக் கட்டளை இது. உங்களுக்குத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் ஆழ்ந்த இலக்கிய அறிவுத் தகுதி, படைப்பெழுத்து வல்லமை உள்ளதால் இந்த வேண்டுகோள்.இராமன், இராவணன், அனுமார், வாலி, சுக்ரீவன், அங்கதன் போன்றோரை மானிடராக வைத்து, நிகழ்ச்சிகளை அறிவுக்கு எட்டும் வகையில் அமைத்து, இந்தியக் கலாச்சாரத்தை ஒட்டி, மூல நூல் உட்கரு சிதைவு அடையாமல், வால்மீகி மூல இராமாயணத்தைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.இந்த ஆயுட்காலப் பணியை நீங்கள் செய்தால் எதிர்காலத் தமிழ் உலகம், உங்களை ஓர் காவிய வரலாற்றுப் படைப்பாளியாய்ப் போற்றும்.


This mystery involves a carving of what appears to be an astronaut, found on the outside of a cathedral in Spain. Cathedral Ieronimus was built in 1102 AD by Episcope de Salamanca. Could this be a carving from someone who’s been to the future? Could this be some bit of technology that existed back in 1100 AD?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு - புறம் - 378
இதில் வரும் குரங்கு யார்? அனுமனா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Tuesday, 9 February 2016 08:28:52 UTC-8, ஜெயபாரதன் wrote:இராமன், வால் முளைத்த பேசும் வானரங்களை லட்சக்கணக்கில் திரட்டி, அதுவும் குறுகிய கால அவகாசத்தில் [இரண்டு மாத கால அவகாசம்] வலிமை வாய்ந்த அரக்கர் படையோடு பொருது வென்றது உங்களுக்கு ஏற்புடைய கருத்தாகத் தோன்றுகிறதா ?
வால் முளைத்த பேசும் வானரங்களை லட்சக்கணக்கில் திரட்டி.....ஸுக்ரீவன் தன் ஆளுமையால் அந்த அரிய பணியைத் திறம்படச் செய்து முடித்ததாக மூல நூல் சொல்கிறது.இராமபிரான் அவனுடன் நட்புரிமை பாராட்டியதும் இதை எதிர்பார்த்தே. கிட்கிந்தை உரிமை அவனுக்குஇராமனால் மீட்டுக்கொடுக்கப்பட்டதும் இதற்காகவே. மஹாராஜர் என வைணவ மரபு சுக்ரீவனைப்போற்றி மதிப்பதும் இந்தப் பணி காரணமாகவே.இவற்றையெல்லாம் நம்ப முடியாது என நீவிர் முடிவு செய்தால் மூலநூல் சொல்லும் இராமன், சீதை, அனுமன், வாலி,சுக்ரீவன் போன்ற பாத்திரங்கள் இருந்ததாகவும் நம்பத்தேவையில்லை; அதுபோன்ற கட்டாயத்தையும்யாரும் உம்மீது திணிக்கவில்லை.நண்பர் செல்வன் சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றுடன் ஒப்பிடும்போது எரிச்சலடையும் நீவிர்Helen of troy, The Man in the Iron Mask போன்றவற்றுடன் இராமாயணத்தை ஒப்பிடும்போதுபேசாமல் இருப்பது உம்மிடம் நடுநிலை இல்லை என்பதைக் காட்டப் போதுமானது.ஊகமோ, ஆய்வுப்போக்கோ தரமான, வலிமையான தரவுகளின் அடிப்படையில்அமைதல் வேண்டும். குழு உறுப்பினர் தரும் ஆதரவைச் சார்ந்து அமையக்கூடாதுதேவ்
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு - புறம் - 378
அன்பின் சுபா,
மின்தமிழ் தனக்காக உண்டாக்கிக் கொண்ட ஒரு தமிழ் சேவை பாதையை மாற்றிக் கொண்டு, திராவிடக் கழகத்திற்கு ஒரு மேடையாகி விட்டதோ என்ற ஒரு அச்சம் எனக்குள் எழுகிறது. தயவு செய்து மற்றவர்கள் மனம் புண்ணாகும் படி எழுதுவதை தவிர்க்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. இல்லை அப்படித்தான் செய்வோம் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று நினைத்துக் கொண்டு செயலாற்றினால் எங்களைப் போன்ற ஆரம்பகாலத்து உறுப்பினர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என நம்புகிறேன்
கண்ணனும் தனது நோக்கத்தைக் கூறலாம்.
இந்த விஷயத்தில் நான் வாதாட விரும்பவில்லை. எண்பதை எப்போதோ தாண்டி விட்ட எந்னக்கு அந்த அவசியமுமில்லை. எவருடைய அபிப்ராயத்தயும் குறை கூறௌவதல்ல எனது நோக்கம் . அவரவர் விருப்பத்தின் படி அவரவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்றவர் மனம் நோக எழுதுதல் நல்லதல்ல என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
நரசய்யா
மின் தமிழ் மரபு அறக்கட்டளை தோன்றியதன் மூலகாரணமே நம் நாட்டின் மரபு வழிச் செல்வங்களைப் பாதுக்காக்கத்தான் என்று நம்பிக் கொண்டிருப்போருக்கு மின் தமிழின் சமீபத்திய பிராமண எதிர்ப்பும் நம் இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றை அவமதிப்பதும்
கரைகாணாத அளவுக்கு மாறிப் போய் மின் தமிழ் தன் உயரிய கொள்கையிலிருந்து தடம் மாறிவிட்டதாக மனதுக்கு தோன்றுகிறது
எனக்கு மட்டுமல்ல இங்கே காலம் காலமாய் மின் தமிழுக்கு தோள் கொடுத்த அனைவருக்குமே என்பது உயர் திரு நரசையா அவர்களின் மடலிலிருந்து புரிகிறது
மரபுகளைக் காப்பது என்பது ஜாதிவித்யாசமிக்ல்லாமல் மத பேதமில்லாமல் நம் பாரம்பரியமான செல்வங்களைப் பாது காத்து வரும் தலைமுறைக்கு அளிப்பதே என்பதை நாம் சொல்லித்தான் திருமிகு சுபா அவர்கள் உணரும் நிலையில் அவர் இல்லை
ஆயினும் நடைமுறையை கருத்தில் கொண்டு சில செய்திகளை இங்கே அளிக்கிறேன்
திருமிகு சுபா அவர்கள் முக நூலிலும் சில செய்திகளைப் போடுகிறார்கள்
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இவையெல்லாமே இவர்கள் வேண்டுமென்றே பிராமண த்வேஷம் பரப்புகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு அத்தாட்சி
முதன் முதலாக பிராமணர்கள் சமையல்கலையில் வல்லவர்களாக இருந்தனர்
எல்லா ஜாதியினரும் ப்ராமணாள் காப்பி உணவகம் என்றாலே அதன் சுவைக்காக சென்று அருந்துவது வழக்கம் அப்போதெல்லாம் அவர்கள் ஜாதி பார்க்கவில்லை சுவையை மட்டும் பார்த்தார்கள்
இப்போதும் புளியோதரை எனும் உணவுப் பண்டம் பிராமணர்களால் சுவைபட தயாரிக்கப் படுகிறது
மற்றவர்களுக்கு அந்தச் சுவை வருவதில்லை
அதே போல் அப்பளம் முதன் முதலாக பிராமணர்கள் சுவை படத் தயாரித்தார்கள்
அதனால் பிராமணர் அப்பளம் என்று போட்டால் வியாபாரம் கூடும் என்பதற்காக வியாபார உத்தியாக போடுகிறார்கள் அதையும் தவறு என்கிறார்
தமிழ் நாட்டில் ஆலையங்களில் காலை வேளைகளில் பக்திப் பாடல்கள் ஒலிபெருக்கி வழியாக போடுவது வழக்கம் அதையும் தவறு என்கிறார்
கிறித்துவர்களில் அல்லோலுயா என்றொரு பிரிவினர் அடுத்தவரைப் பற்றியே கவலைப்படாமல் அல்லோலூயா என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்
நடிகர்களின் பிறந்த நாளுக்கு ஒலிபெருக்கி அலறுகிறது
ஆனால் நம் தேசத்துக்காக பாடுபட்ட மகான்களின் பாடல்கள் எங்கும் ஒலிக்கவில்லை
இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட்டு ஆலையங்களை மட்டும் குறை கூறுவதிலிருந்து அவர் நோக்கம் தெள்ளத் தெளிவாகவே புரிகிறது\
நிற்க
திரு ஜெயபரதன் அவர்களே இங்கே யாரும் விலகிவிடுவோம் என்று பயமுறுத்துவது கிடையாது திரு நரசைய்யா அவர்கள் இங்கிருக்கும் பலருடைய மன நிலையை தெளிவு படுத்தி இருக்கிறார் அவ்வளவே
உயர் திரு ஜெயபரதன் அவர்களே நீங்கள் தெய்வத்தை நம்புபவர்
மனசாட்சி உள்ளவர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர் என் அருமை நண்பர் ஆயினும்
இது ஒரு பயமுறுத்தல் புகாராய்த் தோன்றுகிறது எனக்கு. இந்த இழையில் திராவிட கழகக் கருத்துஎதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த இழை கண்ணியமாக இயங்கி வருகிறது. முன்பு எங்கோ காயப் பட்டோர், தம் காயங்களை இந்த இழையில் கழவ நினைக்காதீர்கள்
முன்பு எங்கோ காயப்பட்டோர் தம் காயங்களை இந்த இழையில் கழுவ நினைக்காதீர்கள் என்று நீங்கள் எழுதிய கூற்றின் படி
இங்கே இவர்கள் பலரைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி
தய்வு செய்து மதங்களை மக்களின் நம்பிக்கைகள் அது மூட நம்பிக்கையோ நல்ல நம்பிக்கையோ அது அது அவரவர் விருப்பம் அதிலே தலையிட்டு அவர்களைக் காயப்படுத்தாதீர்கள் என்றுதான் இங்கிருக்கும் அனைத்து பெரியோர்களும் வேண்டிக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது
உண்மையில் மின் தமிழ் பிராமண த்வேஷக் களமாகவே செயல் படுகிறது
பெரியாரை நானும் மதிக்கிறேன் ஆனால் பெரியாரை மதிப்பவர்கள் எல்லோருமே பிராமணர்களை இழிவு செய்தலையும் நம் பண்பாடுகளையும் மரபுகளை கேலி செய்வதிலும் தீவிரமாக இறங்கி உள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை
எனக்குத் தெரியும் இனி என்மடல்கள் இங்கே அறங்கேற விடமாட்டார்கள் என்று ஆயினும் இப்போதும் நான் இதை சொல்லாமல் இருந்தால் அது மின் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு நான் செய்யும் த்ரோகமாகவே கருதுகிறேன்
ஏனென்றால் மின் தமிழ் வளர்ச்சிக்கு இந்த மரபு அணிலும் ஏதோ தன்னாலியன்ற மணலை முதுகிலே பிரட்டி எடுத்துக்கொண்டு வந்து போட்டிருக்கிறது இனியும் இந்த மின் தமிழ் மரபுப் பாலத்துக்கு தன்னால் இயன்றதைச் செய்யும்
உண்மைகளைச் சொன்ன இவர்கள் என்னை அனுமதித்தால் செய்யும்
இங்கே இந்த மின்தமிழ் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே உழைத்த பலருடைய பங்கும் உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறேன்
நிற்க
பேராசிரியர் எழுதினால் அதில் தமிழ் எவ்வளவு தவறாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே பிறந்தாற்போல் ஓடி வருபவர்கள் அனைவருமே திரு மிகு சுபா அவர்கள் திருமிகு தேமொழி அவர்கள் எழுதும் தமிழைப் படியுங்கள்
அதில் எவ்வளவு தப்புகளும் தவறுகளும் உள்ளன என்பது புரியும்
அடுத்தவரை நோக்கி ஒரு விரல் நீட்டும் போது நம்மை நோக்கி நான்கு விரல்கள் சுட்டுகின்றன என்பதை உணரவேண்டும்
யார் எழுதினாலும் மனோ வேகத்துக்குவிரல்கள் ஓடாத போது
நயகரா என்று தட்டச்சினால் அது வயகரா என்று எழுதுகிறது
எல்லோருக்கும் இருக்கும் பல வேலைகளுக்கு நடுவே தம் சொந்தக் காசில் மின்சாரம் கணிணி உழைப்பு போன்றவைகளை நல்கித்தான் அனைவருமே மின் தமிழை வளர்க்கின்றனர் என் வயது அறுபத்தி எட்டு திரு நரசைய்யா , பேராசிரிய நாகராஜன் உயர்திரு இன்னம்பூரார் இன்னும் எத்தனையோ வயதானவர்கள் மனதால் இளமையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
என்பதை மனதில் கொள்ள வேண்டும் அருமை மகள் சுபா அவர்கள்
எப்போதுமே சுபா அவர்களை மகளே என்றுதான் நானும் என் துணைவியாரும் அழைப்போம்
இனி என்னை மின் தமிழில் தடை செய்துவிடுவார்களோ என்கிற பயத்தால் இப்போது மட்டும் அழைக்கவில்லை மகளே என்று
எனக்குத் தெரிந்து இங்கே காயப்பட்டவர்கள் தான் அதிகம்,
எப்படியெல்லாம் காயப்பட்டார்கள்
எப்போது காயப்பட்டார்கள் ஏன் விலகி இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டால் காயப்பட்டவர்களே அவமானப்பட்டவர்களே இந்த இழையில் எழுதுவார்கள்
அழ அழச் சொல்வோர் தமர் என்பதை திருமிகு சுபா அவர்கள் உணர வேண்டும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
.
அன்பின் சுபா,மின்தமிழ் தனக்காக உண்டாக்கிக் கொண்ட ஒரு தமிழ் சேவை பாதையை மாற்றிக் கொண்டு, திராவிடக் கழகத்திற்கு ஒரு மேடையாகி விட்டதோ என்ற ஒரு அச்சம் எனக்குள் எழுகிறது.
தயவு செய்து மற்றவர்கள் மனம் புண்ணாகும் படி எழுதுவதை தவிர்க்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. இல்லை அப்படித்தான் செய்வோம் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று நினைத்துக் கொண்டு செயலாற்றினால் எங்களைப் போன்ற ஆரம்பகாலத்து உறுப்பினர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என நம்புகிறேன்
.
கண்ணனும் தனது நோக்கத்தைக் கூறலாம்.
இந்த விஷயத்தில் நான் வாதாட விரும்பவில்லை. எண்பதை எப்போதோ தாண்டி விட்ட எந்னக்கு அந்த அவசியமுமில்லை. எவருடைய அபிப்ராயத்தயும் குறை கூறௌவதல்ல எனது நோக்கம் . அவரவர் விருப்பத்தின் படி அவரவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்றவர் மனம் நோக எழுதுதல் நல்லதல்ல என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
.
--
அதில் எவ்வளவு தப்புகளும் தவறுகளும் உள்ளன என்பது புரியும்
உலகில் எந்த இலக்கியமும் இப்படி பிற்கால மக்களால் திருத்தி எழுதபட்டது கிடையாது.
இன்னொரு கேள்வி. எனது அண்மைய தமிழக த.ம.அ செயல்பாடுகளைப் பற்றி தங்களிடமிருந்து ஒரு பதிவையும் நான் காணவில்லை. அவை முக்கியமற்றவையாகத் தான் தாங்கள் காண்பதாகவும் இந்த அனுமன் விசயத்தை தாங்கள் முக்கியமானதாகவும் காண்பதாக நான் எடுத்துக் கொள்ளலம அல்லவா?
அப்போது திரு ஹரிகி போன்றோர் ஆதாரங்கள் அளித்தும் அதை ஒப்புக்கொள்ளும் மன நிலையில், திருவாட்டி தேமொழியோ நீங்களோ இல்லை
எப்போதாவது ஒருமுறை சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அதைவைத்து தமிழையும் தமிழர்களையும் எடை போடாதீர்கள்
அப்படி எடைபோட்டு தவறாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்
ராமாயணம் தமிழர்களுக்கும் உரியது. ஆக எப்படி பிராமண துவேஷம் என்ற ஒரு கருத்தை இங்கே முன் வைக்கின்றீர்கள் எனப் புரியவில்லை.
அப்படியானால் பிராமணர்களும் தமிழர்கள் என்கிறீர்களா? அல்லது ராமாயணத்தை இழிவு படுத்தினால் அது தமிழருக்கும் அவமானம் என்கிறீர்களா புரியவில்லை உங்கள் நிலைப்பாடு
அப்படி இருக்க அவருடைய போதனையைப் புரிந்து கொள்ளாமல் அவருக்கே மாலை போட்டு ஊதுபத்தி கொளுத்திவைத்து கற்பூரம் காட்டி அவரையே கடவுளாக்கி விட்டார்களே இதெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா ஆலையங்களில் நடக்கும் சில செய்திகள்தான் கண்ணில் படுகிறதாஎப்போதாவது ஒருமுறை சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அதைவைத்து தமிழையும் தமிழர்களையும் எடை போடாதீர்கள்
அப்படி எடைபோட்டு தவறாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்
நீங்கள் பார்க்கும் கோணமே வேறு இங்கே நடைமுறையே வேறுராமாயணம் தமிழர்களுக்கும் உரியது. ஆக எப்படி பிராமண துவேஷம் என்ற ஒரு கருத்தை இங்கே முன் வைக்கின்றீர்கள் எனப் புரியவில்லை.
அப்படியானால் பிராமணர்களும் தமிழர்கள் என்கிறீர்களா? அல்லது ராமாயணத்தை இழிவு படுத்தினால் அது தமிழருக்கும் அவமானம் என்கிறீர்களா புரியவில்லை உங்கள் நிலைப்பாடு
இப்போதும் கேட்கிறேன் பெரியார் கூறிய வாசகம் இதுகடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லைகடவுளை நம்புபவன் காட்டு மிராண்டிஅப்படி இருக்க அவருடைய போதனையைப் புரிந்து கொள்ளாமல் அவருக்கே மாலை போட்டு ஊதுபத்தி கொளுத்திவைத்து கற்பூரம் காட்டி அவரையே கடவுளாக்கி விட்டார்களே இதெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா ஆலையங்களில் நடக்கும் சில செய்திகள்தான் கண்ணில் படுகிறதா
எப்போதாவது ஒருமுறை சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அதைவைத்து தமிழையும் தமிழர்களையும் எடை போடாதீர்கள்
அப்படி எடைபோட்டு தவறாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்
இதிகாசங்களில் உள்ள சில விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அதனை மதித்தல் என பலர் நினைப்பது வழக்கமாக இருக்கின்றது. எந்த நூலுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
இதிகாச புராணங்களை அப்படியே ஏற்கவேண்டும் என நான் கூறவே இல்லையே அப்[படி ஏற்றுக்கொண்டிருக்கும் உள்ளங்களைப் புண்படுத்தாதீர்கள்
அல்லது புண்படுத்துங்கள் நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின்
அதை உண்மை என்று ஆதாரத்தோடு உங்களால் நிரூபிக்க முடியுமென்றால் என்றுதானே நான் உயர் திரு ஜெயபரதனிடமும் வேண்டினேன்
அது மட்டுமல்லாமல் உங்கள் கூற்றுப்படி
எந்த நூலுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
ஏசு காவியத்திலிருந்து இஸ்லாமிய காவியம் வரை ஆராயத் தயாரா? அதையெல்லாம் ஆராய்ச்சி செய்துதான் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?
அல்லது நீங்கள் கூறும் கருத்து தமிழரின் இதிகாச புராணங்களுக்கு மட்டும்தானா?
நான் உங்களை தொடர்பு கொள்ள முயன்றும் நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளாமல் அல்லது தொடர்பு கொள்ள இயலாமல் இருந்துவிட்டு நான்
அக்கறையே காட்டவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை வைப்பது நியாயம் அல்லவே
எப்போதாவது ஒரு முறை நான் தமிழகம் வரவில்லை.1999 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் 2-4 வாரங்கள் வருகின்றேன்.
அப்படி இருந்துமா இன்னும் தமிழக நிலவரத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Feb 9, 2016 10:38 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> //
> நூலின் வெற்றி தோல்வியை பற்பலக் காரணங்கள் நிர்ணயிக்கும், அதைப்பற்றியப் பேச்சில்லை.
> ஒரு நூல் வெற்றியடையாமல் போனால் அதனால் அதற்கு இலக்கியத் தகுதி இல்லை என்பதும் இல்லை.
> வெளிச்சத்திற்கு வராமல் போன எத்தனையோ இலக்கியவாதிகள் உள்ளனர்.
வெளிச்சத்துக்கு வராமல் போனால் அவர் இலக்கியவாதி அல்ல. உலகம் ஒப்புகொண்டவர் தான் நல்ல கவிஞர், இலக்கியவாதி மற்றும் கலைஞர். யாரும் ஒப்புக்கொள்ளாமல் பலரும் "கவிஞர், எழுத்தாளர்" என தனக்கு தானே அடைமொழி சூட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்க்கிறார்கள். சொந்த காசு கொடுத்து நூலை வெளியிடுகிறார்கள்...இவர்கள் எல்லாம் வால்மிகியையும், கம்பநையும் திருத்தும் சக்தி வாய்ந்தவர்கள் :-)
>
> ஒரு நூலைத் தழுவி எழுத விரும்பும் எழுத்தாளரை தடை செய்யவோ, கருத்துரிமையை மறுக்கவோ, குற்றம் சொல்லவோ இயலாது. வால்மீகியையும் கம்பரையும் ஒப்பிட நான் இங்கு முயலவும் இல்லை. அல்லது அவைதான் உயர்ந்தவை என்றுசொல்ல வரவும் இல்லை.
நான் யாரையும் கையை பிடித்து எழுதவேண்டாம் எனவில்லை. மகராசனா எழுதுங்கள். நாங்கள் இம்ம்மாதிரி முற்போக்கு ராமாயண காமடிகளை எல்லாம் படிக்க தயாரில்லை. யாருக்கு படிக்க விருப்பமோ அவர்கால் படிக்கட்டும்.
>
> -------
>
> 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்பினையும், தழுவலாக எழுதப்பட்ட சிறப்பினையும் வான்மீகி இராமாயணம்பெற்றுள்ளது.
> (1) அற்புத ராமாயணம்
> (2) அத்யாத்ம ராமாயணம்
> (3) ஆனந்த ராமாயணம்
> (4) வாசிட்ட ராமாயணம்
> (5) சேது ராமாயணம்
> (6) துளசிதாசர் ராமாயணம் - இந்தி மொழியில்
> (7) கிருத்திவாச ராமாயணம் - வங்க மொழியில்
> (8) கம்பராமாயணம் - தமிழ் மொழியில்
>
> http://www.tamilvu.org/courses/diploma/d041/d0412/html/d0412331.htm
>
>
>
> http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01123p4.htm
>
>
> இந்த வரிசையில் யார் வேண்டுமானாலும் தொடரலாம்
ராமாய்ணம் தூர்தர்சனில் கூடதாந் விரும்பி பார்க்கபட்டது. மரபுசார் ராமாய்ணம் என்பதாலெயெர் இவை ஏற்கப்ட்ட்ன. முற்போக்கு காமடியாக இருந்திருந்தால் மக்கள் புறக்கணித்திருப்ப்பார்கள்.
கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தை (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] 'இராம பாலம் ' [Adam 's Bridge] என்று அறிவித்து அகிலவலை முகப்புகளில் வெளியிட்டுள்ளது! பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும்இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை ஏற்றம் [High Tide] சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை! இவ்வூர்களுக்கு இடையில் பிரிட்டிஷ் இந்தியா முன்பு சிறிது தூரம் கட்டிய பாம்பன் பாலம், [Bamban Bridge] பலமுறைச் சூறாவளிப் புயல்களால் தகர்க்கப்பட்டுச் சாய்ந்து போனது!
NASA’s Picture Rama’s Bridge

செல்வன்,
இது முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகிறது.இதுவரை நாங்கள் கூறிவரும் முற்போக்கு இராமாயணக் காமெடிகளை ஆர்வமோடு நீங்கள் உடனே படித்து தொடர்ந்து பின்னோட்டமிட்டு வருகிறீர்கள். ஏனிப்படி உங்கள் காலையே நீங்கள் சுட்டுக் கொள்கிறீர்கள் ?பிற்போக்கு ராமாயணக் காமெடிகள் உள்ளவரை முற்போக்கு காமெடிகள் தொடரும்.
அதில் ஆத்திகர் மனம் புண்படும்படியோ, பெரியபுராணத்தின் மாண்பை குறைக்கும் வகையில், மாற்றும் வகையில் எதுவுமில்லை. அதை படித்த ஆன்மிகவாதிகள் பலரும் என்னை பாராட்டவே செய்தார்கள். அவ்விழையில் தேவ் அவர்களின் பின்னூட்டத்தை காண்க.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இந்தக் கேள்வியை "ஆன்மிகம்" பக்கம் கொண்டு செல்வதைத் தவிருங்கள்....ஏனெனில் நான் அந்த அடிப்படையில் கேள்வி எழுப்பவில்லை.என் கேள்வியின் பொருள்....இது என்ன செல்வன்? = நீங்கள் மட்டும் தமிழலக்கியம் ஒன்றை உங்கள் போக்கில் பேலியோ அடிப்படையில் எழுதலாம்.... ஆனால் மற்றவர் மற்றொரு இலக்கியத்தை தங்கள் நோக்கில் எழுதக் கூடாதா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
////காமடி செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதை பார்க்காமல் இருக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு :-) ///காமெடிகளை விடாமல் படித்து பின்னோட்டம் இடுவது உங்கள் இரட்டைச் சகோதரனா ?


-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
///"...நீங்களோ, மற்றவரோ இவ்விழையில் எழுதியது காமடி என நான் கூறவில்லையே? இழையில் யாரும் ராமாயணம் எழுதியதாகவும் எனக்கு தெரியவில்லை.."///பிறகு எவற்றை ராமாயணக் காமெடி என்று முத்திரை இட்டீர்கள் ?
--