சாவி அவர்களின் 'வாஷிங்டனில் திருமணம்' புத்தகம் - சில குறிப்புகள்

222 views
Skip to first unread message

Bala

unread,
Feb 27, 2018, 1:32:46 PM2/27/18
to மின்தமிழ்
இந்த வாரம் ஞாயிறு அன்று கிடைத்த நேரத்தில், இந்த Washingtonil Thirumanam (Tamil) புத்தகத்தை Kindle-இல்  படித்து முடித்தேன்.
ஓரளவு நகைச்சுவையாக இருந்த புத்தகம், பல இடங்களில் கடி ஜோக் போலவே எனக்குப்  பட்டது.


எல்லாவற்றையும் விட, தேவையே இல்லாமல் குறவர் சமூகத்தை முறையின்றி புத்தகத்தில் ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கியது, மிக மிக கீழ்த்தரமாக பட்டது.  இந்த புத்தகத்தை தாங்கள் படித்து இருந்தால், இந்தப் பகுதியை படித்த போது, தங்கள் கருத்து எப்படி இருந்தது?


புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்கள்.

 
ஜான்வாஸத்தின்போது, கேஸ் லைட்டுக்கும் நரிக்குறவாளுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சா?’


‘பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவங்க இங்கே வந்தா நாயெல்லாம் சேர்ந்து ‘கோரஸ்’லே குரைக்க ஆரம்பிச்சுடுமே என்றுதான் யோசிக்கிறேன்’


அவங்களை நாங்க பேவ்மெண்ட் ராஜாஸ்னு சொல்றது’

 
 அவங்க லைட் தூக்கிட்டுப் போறப்போ வாஷிங்டன் டாக்ஸெல்லாம் அவங்களைப் பார்த்து குலைக்குமில்லையா? அதை அப்படியே டெலிவிஷன்லே காட்டறத்துக்கு ஏற்பாடு செய்யப்போறேன்.


நரிக்ரூவாஸ் அதெல்லாம் விரும்பமாட்டாங்க. அவங்க வீட்டுக்குள்ளேயும் தங்கமாட்டாங்க. பேவ்மெண்ட்தான் அவங்களுக்கு வீடு’

லேடீஸ் முதுகிலே பௌச் இருக்கும். பௌச்லே குழந்தை இருக்கும். அவங்களைப் பார்த்து டாக்ஸ் பார்க் பண்ணும். அது ரொம்ப வேடிக்கையா இருக்கும்.

 
 ‘தோட்டத்திலே விழப்போகிற பந்தி இலைகளையாவது இந்தக் காக்காய்கள் சாப்பிடுகிறதோ, இல்லையோ?’ என்று கவலைப்பட்டார் சாஸ்திரிகள். ‘அதற்குத்தான் நரிக்குறவர்கள் வரப்போகிறார்களே!’ என்றார் அம்மாஞ்சி. ‘உஷ்! அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசாதேயும்.

 
 நரிக்ரூவாஸைக் கண்டால் நாய்கள் குரைக்கும் என்ற செய்திதான் அவ்வளவு பேருடைய ஆவலுக்கும் பரபரப்புக்கும் காரணம்!


நாய்கள் குரைக்காதது நரிக்குறவர்களுக்கே புதிய அனுபவமாயிருந்தது! தங்களைக் கண்டு ஒரு நாய்கூடக் குரைக்கவில்லை என்பதை எண்ணியபோது, அவர்களால் அதை நம்பவே...

நரிக்ரூவாஸைக் கண்டதும் நாய்கள் பிரமாதமாகக் குரைக்கத் தொடங்கின. அதைக் கண்டபோது, அமெரிக்க மக்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. 

தேமொழி

unread,
Feb 27, 2018, 2:13:11 PM2/27/18
to mint...@googlegroups.com
https://archive.org/details/WashingtonilThirumanam-saavi  இங்கும் படிக்கலாம், PDF ஆகத் தரவிறக்கலாம்.

நான் ராணிமுத்து வெளியீடாகப் படித்தது.

குறைந்தது 40 ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன்.

அப்பொழுது அது அக்காலத்தில் நகைச்சுவை என இருந்திருக்கலாம், மக்களுக்கு வேறுபாடு தெரிந்திருக்காது போலும்.

இப்பொழுது மாற்றுத்திறனாளி எனக்  கூறும் அளவிற்கு மக்களுக்குப் பிறரை மதிக்கும் விழிப்புணர்வு உள்ள காலம்.

முன்னிலும்  மாறிப்போன உலக மனப்பான்மை காரணம்.  வரவேற்கத்தக்க முன்னேற்றம் 

"""அக்காலத்தில் குறவர்கள் குறித்து  மக்களின் மனப்பான்மை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது."""

மேலே சொன்ன  எனது கோணம் தவறாகவும் இருக்க  வாய்ப்புள்ளது.

குறத்திமகன் என்ற படம் குறவர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு எடுக்கப்பட்ட கே. எஸ். கோபாலகிருஷ்ணன்  படம்.

'கரைகடந்த குறத்தி' என்று  ஒரு  படத்திற்கு தலைப்பிட்டு விட்டு,  பிறகு எழுந்த கண்டனங்களால்   'கரைகடந்த ஒருத்தி' என மாற்றப்பட்டதும் அதே காலம்தான்.

நன்றி, மீண்டும் படிக்க வேண்டும். 


..... தேமொழி
Message has been deleted

Bala

unread,
Feb 28, 2018, 8:03:30 AM2/28/18
to மின்தமிழ்
"""அக்காலத்தில் குறவர்கள் குறித்து  மக்களின் மனப்பான்மை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது."""

தங்களின் கருத்து புரிகிறது எனக்கு.    ~30 அகவையினன் ஆகிய நான், அக்கால மக்களின் கண்ணோட்டத்தை நேரடியாக அறியேன்.

எனினும், கதாசிரியர், ஒரு பக்கம் தன் சமூகத்தின் நடவடிக்கையை -- அயலார் வியக்கும் வண்ணம் -- உயர்த்தியும்**, அதே சமயம் மற்றோரு இடத்தில் குறவர் சமூகத்தை மிகவும் தாழ்த்தியும் எடுத்துரைத்திருப்பது, கீழ்த்தரமாகவே எனக்குத் தெரிகிறது.


**மேற்கோள்கள்: 

அவ்வளவுதான்! வாஷிங்டன் பத்திரிகைகளில் எல்லாம் அம்மாஞ்சியின் புகைப்படத்துடன் ‘எள்ளுக்குள் ஆயில் இருக்கிறது என்னும் மகத்தான உண்மையைக் கண்டுபிடித்துள்ள இண்டியன் சாஸ்திரி! அதாவது சயன்டிஸ்ட்!’ என்ற செய்தியைப் பிரசுரித்துப் பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டனர்.

 நெற்றியில் பளிச்சிட்ட மூன்று கோடுகளையும் ஒரு நிருபர் இஞ்ச் டேப்பால் அளந்துகொண்டு போனார். ‘டூ இண்டியன் சயன்டிஸ்ட்ஸ் டேக் தேர் பாத் இன் ரிவர் பொடோ மாக்!’ ‘தி ஸீக்ரெட் ஆஃப் தி ஸேக்ரட் பவுடர்!’ என்று பத்திரிகைகளில் வெளியான செய்திகளை 

 ‘எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நூற்கலாம். ஆனால், தக்ளி தரையில் இடிக்குமே...’ என்றார் அம்மாஞ்சி. ‘தரையில் பள்ளம் வெட்டித் தக்ளி இடிக்காமல் நூற்றால் போகிறது’ என்றார் ஒரு நிருபர். ‘அதைவிட வாஷிங்டன் ஸ்தூபி மீது ஏறி நின்றுகொண்டு நூற்கலாமே’ என்றார் அம்மாஞ்சி. ‘ஒண்டர்ஃபுல் ஐடியா! ஒரு எக்ஸிபிஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்தால் எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பார்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள் பத்திரிகை நிருபர்கள்! அவ்வளவுதான்! ‘ஸ்பின்னிங் மேன் ஃப்ரம் காந்திலாண்ட்!’ என்று அன்று மாலையே பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவிட்டது.

ராட்டினத்திலிருந்து மியூஸிகல் சவுண்ட் உண்டாகிறது என்னும் சேதியைக் கேள்வியுற்ற அமெரிக்க சங்கீத நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஹாலிவுட் ஆர்க்கெஸ்ட்ரா கோஷ்டியினரும் ஸம்மர்ஹவுஸ் தோட்டத்தை முற்றுகையிட்டனர்.. சங்கீதத்தை எழுப்பும் அந்த அதிசய மியூஸிகல் இன்ஸ்ட்ருமெண்ட்டை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்ச்சி செய்து பார்த்தனர். இந்த வாத்தியத்தைக் கண்டுபிடித்த இந்திய நிபுணரைப் பேட்டி காணவும் அந்த மேதையின் அறிவுக் கூர்மையை அமெரிக்க நாட்டின் சங்கீத வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்தனர்.

 அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பள உருண்டைகளைக் கண்ணாடி டியூப்களில் போட்டு விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி நடத்திப் பார்த்துவிட்டு, ‘இதைப் போன்ற அதிசயப் பொருள் உலகத்தில் வேறு கிடையாது’ என்ற கருத்தைத் தெரிவித்தனர். அமெரிக்கத் தொழிலதிபர்கள் பலர் கோடிக்கணக்கில் அப்பளங்கள் புரொட்யூஸ் செய்து ரஷ்யாவைத் திகைக்க வைக்க வேண்டும் என எண்ணினார்கள். ஒரு பாட்டியம்மாளை அழைத்து உளுந்து ஊறப்போடுவது முதல் எல்லா விவரங்களையும் விளக்கமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். 
 
அவங்க லைட் தூக்கிட்டுப் போறப்போ வாஷிங்டன் டாக்ஸெல்லாம் அவங்களைப் பார்த்து குலைக்குமில்லையா? அதை அப்படியே டெலிவிஷன்லே காட்டறத்துக்கு ஏற்பாடு செய்யப்போறேன்.
 
 ‘தோட்டத்திலே விழப்போகிற பந்தி இலைகளையாவது இந்தக் காக்காய்கள் சாப்பிடுகிறதோ, இல்லையோ?’ என்று கவலைப்பட்டார்  சாஸ்திரிகள். ‘அதற்குத்தான் நரிக்குறவர்கள் வரப்போகிறார்களே!’ என்றார் அம்மாஞ்சி
 
  
நரிக்ரூவாஸைக் கண்டால் நாய்கள் குரைக்கும் என்ற செய்திதான் அவ்வளவு பேருடைய ஆவலுக்கும் பரபரப்புக்கும் காரணம்!

நாய்கள் குரைக்காதது நரிக்குறவர்களுக்கே புதிய அனுபவமாயிருந்தது! தங்களைக் கண்டு ஒரு நாய்கூடக் குரைக்கவில்லை என்பதை எண்ணியபோது, அவர்களால் அதை நம்பவே

ஜி.ஸன்தானம்

unread,
Feb 28, 2018, 1:03:07 PM2/28/18
to மின்தமிழ்
சுத்தமான கலப்படமற்ற தெளிந்த நகைச்சுவை.

Bala

unread,
Feb 28, 2018, 1:45:38 PM2/28/18
to மின்தமிழ்

சுத்தமான கலப்படமற்ற தெளிந்த நகைச்சுவை.

ஒன்று செய்யலாம்.

இன்று படித்து பதவியில் உள்ள, ஒரு குறவர் சமூகத்தை சார்ந்தவரிடம் இந்த படைப்பை படிக்கச் செய்து, அவரது கருத்தை அறியலாம்.
அவர்கள் சொல்லட்டும், இஃது 'கலப்படமற்ற சுத்தமா' அல்லது 'சுத்தம் என்ற போர்வை போர்த்திய கறை படிந்த அசுத்தமா' என்று. 

செல்வன்

unread,
Feb 28, 2018, 3:04:30 PM2/28/18
to mintamil
அமெரிக்கா பற்றி யாருக்கும் தெரியாத 50களில் எழுதியதால் சிரிப்பாக இருந்ததுபோல.

இப்ப படித்தால் எரிச்சல் தான் வருகிறது. படுபயங்கர கடி..சிரிப்பே சுத்தமாக வரவில்லை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

தேமொழி

unread,
Feb 28, 2018, 4:04:03 PM2/28/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 12:04:30 PM UTC-8, செல்வன் wrote:
அமெரிக்கா பற்றி யாருக்கும் தெரியாத 50களில் எழுதியதால் சிரிப்பாக இருந்ததுபோல.

இப்ப படித்தால் எரிச்சல் தான் வருகிறது. படுபயங்கர கடி..சிரிப்பே சுத்தமாக வரவில்லை



இது காலத்தால் ஏற்படும் மாற்றம்.

என் அம்மா 'மிஸ்ஸியம்மா' என்று ஒரு பழையபடத்தைப் பற்றி வெகுவாகப் புகழ்வார்கள்.  அதைப் பற்றி விவரிக்கும் பொழுது சிரிக்காமல் பேசவே அவர்களுக்குத் தெரியாது.

இதை நம்பி நாங்கள் பெரிய கற்பனையை வளர்த்து வைத்திருந்தோம்.

பிறகு பின்னொருநாளில் மிஸ்ஸியம்மா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை.

கடி ஜோக் போலத்தான் இருந்தது எங்களுக்கும்.

எங்கள் வீட்டில் மட்டுமல்ல, என் அம்மாவின் அண்ணன்  வீட்டுப்  பிள்ளைகளும், எங்கள் மாமாவின் மக்களும் தங்கள் தந்தை கூறியதைக் கேட்டு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு படம்  பார்த்த பிறகு சக்கையாக ஏமாந்து போனதாகத்தான் சொன்னார்கள்.



இப்பொழுது நானும் நான் வளர்ந்த காலத்தில் பார்த்திருந்த  பல தங்கவேலு, நாகேஷ், சோ, மனோரமா படங்களைப் பார்த்தால் சிரிப்பே வராமல்தான் பார்க்கிறேன்.

அதைவிட பல பழைய படங்களில் காது கேளாதோர், திக்கு வாய் பேசுபவர்,  மனவளர்ச்சி குறைந்தவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து  எல்லாம் நகைச்சுவை எனக் காட்டும்பொழுது வருத்தமாக இருக்கும்.

இதே கோணத்தில் அந்தக் காலத்தில் பெண்களின் நடை, உடை, முடி அலங்காரம், கூந்தல், கண்ணாடி எனக்   கிண்டல் செய்யும் காட்சிகளையும் பார்த்தால்  எனக்குப் பற்றிக் கொண்டே வரும். பண்பாடற்ற மனிதர்கள்.

நாம் இதையெல்லாம் கண்டு எரிச்சலடையும் வண்ணம் மாற்றம் பெற்றதில் மகிழ்கிறேன். 

சாவியின் நகைச்சுவையும் மறுவாசிப்பில், இக்காலத்தவர்  பார்வையில் கேள்வி எழுப்பும் நிலையிதான் உள்ளது.

..... தேமொழி



 

செல்வன்

unread,
Feb 28, 2018, 4:38:55 PM2/28/18
to mintamil
எரிச்சல் எல்லாம் அடையும் அவசியம் இல்லை.

சிரிப்பு வருதா இல்லையா என்பதுதான் முக்கியம் :-). கவுண்டமணி ஊடலூனத்தை வைத்து செந்திலை  ஏகத்துக்கும் கிண்டல் செய்திருப்பார். ஆனால் கேட்டால் கோபம் வராது. சிரிப்புதான் வரும்

இனவாத ஜோக்குகளை அமெரிக்க திரைப்படங்களில் நிறைய காணமுடியும். கருப்பர், வெள்ளையர் என சகட்டுமேனிக்கு எல்லாரையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் அது அந்தந்த இனத்தவர் கேட்டால் ரசித்து சிரிக்கும் வண்ணம் தான் இருக்கும். குஷ்வந்சிங்கின் சர்தார்ஜி ஜோக்குகள் போல.



தேமொழி

unread,
Feb 28, 2018, 4:45:10 PM2/28/18
to மின்தமிழ்
நாம் எதற்குச் சிரிக்கிறோம் என்பது நாம் போற்றும் மதிக்கும்  விழுமியங்கள் எது எனக்  காட்டும் என்பது எனது கருத்து.

தேமொழி

unread,
Feb 28, 2018, 4:48:03 PM2/28/18
to மின்தமிழ்
நல்ல நகைச்சுவை கொடுத்தவர் எனது மதிப்பீட்டில் எம் ஆர் ராதா 

செல்வன்

unread,
Feb 28, 2018, 5:50:23 PM2/28/18
to mint...@googlegroups.com
On Wed, Feb 28, 2018 at 3:45 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நாம் எதற்குச் சிரிக்கிறோம் என்பது நாம் போற்றும் மதிக்கும்  விழுமியங்கள் எது எனக்  காட்டும் என்பது எனது கருத்து.


நகைச்சுவையை அனுபவிக்க வேண்டும். ஆராயக்கூடாது.

சிரிப்பு வருதா இல்லையா என்பது முதல் கேள்வி. ஆம் என்றால் அதன்பின் அது இலக்கியம் தான். இல்லை என்றால் அது செல்லவேண்டிய இடம் குப்பைத்தொட்டி.




To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Feb 28, 2018, 6:00:25 PM2/28/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 2:50:23 PM UTC-8, செல்வன் wrote:

On Wed, Feb 28, 2018 at 3:45 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நாம் எதற்குச் சிரிக்கிறோம் என்பது நாம் போற்றும் மதிக்கும்  விழுமியங்கள் எது எனக்  காட்டும் என்பது எனது கருத்து.


நகைச்சுவையை அனுபவிக்க வேண்டும். ஆராயக்கூடாது.

சிரிப்பு வருதா இல்லையா என்பது முதல் கேள்வி. ஆம் என்றால் அதன்பின் அது இலக்கியம் தான். இல்லை என்றால் அது செல்லவேண்டிய இடம் குப்பைத்தொட்டி.


முதலில் . . . 

"இப்ப படித்தால் எரிச்சல் தான் வருகிறது. படுபயங்கர கடி..சிரிப்பே சுத்தமாக வரவில்லை"

என்று 'வாஷிங்டனில் திருமணம்'  பற்றி கருத்துரைத்தீர்கள் 


அடுத்து . . . 

சிரிப்பு வருதா இல்லையா என்பது முதல் கேள்வி. 
ஆம் என்றால் அதன்பின் அது இலக்கியம் தான். 
இல்லை என்றால் அது செல்லவேண்டிய இடம் குப்பைத்தொட்டி.

என்று கூறுகிறீர்கள். 


ஆக, உங்கள் நூல் மதிப்புரையின் படி  'வாஷிங்டனில் திருமணம்'  இலக்கியம் அல்ல, அந்த நூல் போக வேண்டிய இடம் குப்பைத்தொட்டி ????!!!!



 




To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Feb 28, 2018, 6:41:57 PM2/28/18
to mint...@googlegroups.com
வாசிங்க்டனில் திருமணம் ஒரு இலக்கியம் என இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத படித்தமுட்டாள் தாந் சொல்லுவான்

கல்கி, தேவன் எல்லாரும் மிக அருமையான காவியங்களை அதே காலகட்டத்தில் படைத்தார்கள். பொன்னியின் செல்வனுக்கு கல்கி எத்தனை ஆராய்ச்சி நூலகளை படித்தார், எத்தனை உழைத்தார் என அதை படித்தாலே தெரியும்.

சாவி உட்கார்ந்த இடத்தில் இருந்து கற்பனை செய்து கொஞ்சமும் மெனகெடாமல், ஆராய்ச்சி செய்யாமல் எழுதின முட்டாள்தனமான நூல் இது.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Feb 28, 2018, 6:49:05 PM2/28/18
to mint...@googlegroups.com
சாவியின் கற்பனைகளும் ஜோக்குகளும்
மட்டரகமாகவே இருக்கும்.

முன்பு அட்டைபடத்தில் ஒரு ஜோக் போட்டிருந்தார். “( பாலில்) ஆடை எடுத்துவிட்டு  பாலை கொடு” என முதலிரவில் மணமகளிடம் சொல்லபட்டதை தவறாக புரிந்துகொண்ட மணப்பெண்னின் ஜோக். ஜெயராஜ் அதுக்கு மிக ஆபாசமான படத்தை போட்டு அதை சாவி அட்டையில் போட்டு மிகுந்த சர்ச்சையாகி கைதும் செய்யப்பட்டார்

ஒரு விகடனோ, கல்கியோ, இதயம் பேசுகிறதோ செய்யாத கேவலம் இது. 
--

செல்வன்

N. Ganesan

unread,
Feb 28, 2018, 9:03:11 PM2/28/18
to மின்தமிழ், vallamai
சாவி - நூல்கள் சில:

வாஷிங்டனில் திருமணம்

தேமொழி

unread,
Feb 28, 2018, 10:01:48 PM2/28/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 6:03:11 PM UTC-8, N. Ganesan wrote:
சாவி - நூல்கள் சில:

சாவி நூல்கள் இங்கு பல:


..... தேமொழி 

N. Ganesan

unread,
Feb 28, 2018, 10:06:08 PM2/28/18
to மின்தமிழ்
On Wed, Feb 28, 2018 at 7:01 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, February 28, 2018 at 6:03:11 PM UTC-8, N. Ganesan wrote:
சாவி - நூல்கள் சில:

சாவி நூல்கள் இங்கு பல:


All coming from tamilvu.org URL given.
 


..... தேமொழி 

 

வாஷிங்டனில் திருமணம்

அதேபோல், தோக்கியோ நகரில்.

தெப்போ-76

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 28, 2018, 10:08:07 PM2/28/18
to மின்தமிழ், vallamai
2018-02-28 12:04 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
அமெரிக்கா பற்றி யாருக்கும் தெரியாத 50களில் எழுதியதால் சிரிப்பாக இருந்ததுபோல.


சாவி 1963-ல் வாஷிங்டனில் திருமணம் எழுதினார்.

N. Ganesan

unread,
Feb 28, 2018, 10:10:08 PM2/28/18
to மின்தமிழ், vallamai
2018-02-28 15:41 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
வாசிங்க்டனில் திருமணம் ஒரு இலக்கியம் என இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத படித்தமுட்டாள் தாந் சொல்லுவான்

கல்கி, தேவன் எல்லாரும் மிக அருமையான காவியங்களை அதே காலகட்டத்தில் படைத்தார்கள். பொன்னியின் செல்வனுக்கு கல்கி எத்தனை ஆராய்ச்சி நூலகளை படித்தார், எத்தனை உழைத்தார் என அதை படித்தாலே தெரியும்.


கல்கி பொன்னியின் செல்வன் எழுதிப் பல காலம் கடந்தபின் சாவி எழுதிய கதை இது. கல்கி இறந்தது 1954-ல்.

சாவி 1963-ல் வாஷிங்டனில் திருமணம் எழுதினார்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Feb 28, 2018, 10:11:06 PM2/28/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 7:06:08 PM UTC-8, N. Ganesan wrote:


On Wed, Feb 28, 2018 at 7:01 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, February 28, 2018 at 6:03:11 PM UTC-8, N. Ganesan wrote:
சாவி - நூல்கள் சில:

சாவி நூல்கள் இங்கு பல:


All coming from tamilvu.org URL given.

ஆமாம் இரு இடத்திலும்


கிடைக்கவில்லை.  

 ..... தேமொழி

 


..... தேமொழி 

 

வாஷிங்டனில் திருமணம்

அதேபோல், தோக்கியோ நகரில்.

தெப்போ-76

NG

செல்வன்

unread,
Mar 1, 2018, 12:04:10 AM3/1/18
to vall...@googlegroups.com, மின்தமிழ்
தமிழ் இலக்கியங்களை வகைபடுத்தினால் முதல் இடத்தில்

வள்ளுவன், கம்பன், இளங்கோ

அடுத்து

பாரதி, பாரதிதாசன் 

அதற்கு அடுத்து 

கல்கி, சாண்டில்யன்

தற்போதைய 

ஜெயமோகன், சாரு, பாலகுமாரன், சுஜாதா

இப்படி பல படிமநிலைகள் உண்டு

இதில் சாவி எதில் அடங்குகிறார்?

அவருக்கு சமமான எழுத்தாளர்கள் யார்?

இலக்கியம் என்றால் என்ன?

முக்கியமாக நகைச்சுவை என்றால் என்ன?

20ம்ம்நூற்றாண்டின் முக்கிய 100 தமிழ்நூல்களை வரிசைபடுத்தினால் அதில் வாசிங்க்டனில் திருமணம் இடம்
பெறுமா?

வாசிங்க்டனில் திருமணம் மிகப்பெரும் இலக்கியபடைப்பு என யார் சொல்கிறார்கள்? சாருவா, ஜெமோவா, எஸ் ராவா?

இப்படி எதுவும் தெரியாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பின்னூட்டம் போடகூடாது. 



On Wed, Feb 28, 2018 at 9:39 PM Ravi Subramanian <ravi...@gmail.com> wrote:
ஒருவருடைய எழுத்து பிடிக்காதவர் பிடித்தவர்களை இலக்கியம் என்றால் என்ன என்று அறியாத படித்தமுட்டாள்கள் என எழுதுவது என்ன நாகரிகம்?
இவர்மட்டுமே இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்க அதிகாரம் பெற்ற மஹா மேதாவியா?
சற்றும் அடக்கமில்லாமல் ஒரு நல்ல எழுத்தாளரை விமரிசனம் செய்யலாமா?
எனக்கு மாகாளி கிழங்கு வாசனை பிடிக்காது எனில் அதில் உயிரையை வைத்துள்ள்ச்வர்களை ருசியறியாத முட்டாள்கள் என்று விமரிசனம் செய்வது நியாயமா?

“ஒனக்குப் பிடிக்கலேன்னா பொத்திண்டு போ”ந்னு சொல்லுவீங்களா மாட்டீங்களா”

சு.ரவி




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Mar 1, 2018, 12:21:57 AM3/1/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 9:04:10 PM UTC-8, செல்வன் wrote:
தமிழ் இலக்கியங்களை வகைபடுத்தினால் முதல் இடத்தில்

வள்ளுவன், கம்பன், இளங்கோ

அடுத்து

பாரதி, பாரதிதாசன் 

அதற்கு அடுத்து 

கல்கி, சாண்டில்யன்

தற்போதைய 

ஜெயமோகன், சாரு, பாலகுமாரன், சுஜாதா

இப்படி பல படிமநிலைகள் உண்டு

இதில் சாவி எதில் அடங்குகிறார்?

அவருக்கு சமமான எழுத்தாளர்கள் யார்?

இலக்கியம் என்றால் என்ன?

முக்கியமாக நகைச்சுவை என்றால் என்ன?

20ம்ம்நூற்றாண்டின் முக்கிய 100 தமிழ்நூல்களை வரிசைபடுத்தினால் அதில் வாசிங்க்டனில் திருமணம் இடம்
பெறுமா?

வாசிங்க்டனில் திருமணம் மிகப்பெரும் இலக்கியபடைப்பு என யார் சொல்கிறார்கள்? சாருவா, ஜெமோவா, எஸ் ராவா?



///வாசிங்க்டனில் திருமணம் மிகப்பெரும் இலக்கியபடைப்பு என யார் சொல்கிறார்கள்? சாருவா, ஜெமோவா, எஸ் ராவா?///

ரவியின் கேள்வியையே நானும் மீண்டும்  வைக்கிறேன்.

இவர்மட்டுமே இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்க அதிகாரம் பெற்ற மஹா மேதாவியா?


 

இப்படி எதுவும் தெரியாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பின்னூட்டம் போடகூடாது. 



On Wed, Feb 28, 2018 at 9:39 PM Ravi Subramanian <ravi...@gmail.com> wrote:
ஒருவருடைய எழுத்து பிடிக்காதவர் பிடித்தவர்களை இலக்கியம் என்றால் என்ன என்று அறியாத படித்தமுட்டாள்கள் என எழுதுவது என்ன நாகரிகம்?
இவர்மட்டுமே இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்க அதிகாரம் பெற்ற மஹா மேதாவியா?
சற்றும் அடக்கமில்லாமல் ஒரு நல்ல எழுத்தாளரை விமரிசனம் செய்யலாமா?
எனக்கு மாகாளி கிழங்கு வாசனை பிடிக்காது எனில் அதில் உயிரையை வைத்துள்ள்ச்வர்களை ருசியறியாத முட்டாள்கள் என்று விமரிசனம் செய்வது நியாயமா?

“ஒனக்குப் பிடிக்கலேன்னா பொத்திண்டு போ”ந்னு சொல்லுவீங்களா மாட்டீங்களா”

சு.ரவி
On Thu, 1 Mar 2018 at 8:38 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


2018-02-28 12:04 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
அமெரிக்கா பற்றி யாருக்கும் தெரியாத 50களில் எழுதியதால் சிரிப்பாக இருந்ததுபோல.


சாவி 1963-ல் வாஷிங்டனில் திருமணம் எழுதினார்.
 
இப்ப படித்தால் எரிச்சல் தான் வருகிறது. படுபயங்கர கடி..சிரிப்பே சுத்தமாக வரவில்லை

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Mar 1, 2018, 12:45:43 AM3/1/18
to Neander Selvan
ரசனை பலவகை.

ஆனால் நல்ல இலக்கியத்தை காண்டுபிடிப்பது எல்லாம் சிரமம் அல்ல.

இலக்கியவாதிகள் ஏற்கும் ஒருவரே இலக்கியவாதி ஆவார்.

அதற்கு சாகித்ய அகாடமி விருது முதல் பல்வேறு தகுதிகள், நிலைகள் உள்ளன. இலக்கிய விமர்சனங்கள் எழுதப்பட்டு இலக்கிய பத்திரிக்கைகளில் விமர்சிக்கலட்டு தான் ஒரு நூல் இலக்கியமாக ஏற்கப்படும்

எதுவும் தெரியாமல் ரசிக
மனபான்மையில் பின்னூட்டம் போடகூடாது 😆

இதை சொல்வதால் நான் என்னை மேதாவி என நினைக்கிறேன் என பொருள் அல்ல 😆

தமிழின் தலைசிறந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் என சொன்னால் உலகம் நகைக்காதா?

அதுமாதிரிதான் நீங்கள் சொல்லிகொண்டிருப்பதும்.

இதற்கு மேலும் வாசிங்க்டனில் திருமணம் இலக்கிய நூல் என காமடி செய்வதாக இருந்தால் அந்த நூல் எந்த இலக்கியவாதிகள் பாராட்டை பெற்றது, எந்த இலக்கிய பத்திரிக்கைகளில் கொண்டாடப்பட்டது, என்ன விருதுகள் வாங்க்யது என ஆராய்ச்சி செய்து பின்னூட்டம் இடவும் .  😆





To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Mar 1, 2018, 12:53:12 AM3/1/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 9:45:43 PM UTC-8, செல்வன் wrote:
ரசனை பலவகை.

ஆனால் நல்ல இலக்கியத்தை காண்டுபிடிப்பது எல்லாம் சிரமம் அல்ல.

இலக்கியவாதிகள் ஏற்கும் ஒருவரே இலக்கியவாதி ஆவார்.

அதற்கு சாகித்ய அகாடமி விருது முதல் பல்வேறு தகுதிகள், நிலைகள் உள்ளன. இலக்கிய விமர்சனங்கள் எழுதப்பட்டு இலக்கிய பத்திரிக்கைகளில் விமர்சிக்கலட்டு தான் ஒரு நூல் இலக்கியமாக ஏற்கப்படும்

எதுவும் தெரியாமல் ரசிக
மனபான்மையில் பின்னூட்டம் போடகூடாது 😆

இதை சொல்வதால் நான் என்னை மேதாவி என நினைக்கிறேன் என பொருள் அல்ல 😆

தமிழின் தலைசிறந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் என சொன்னால் உலகம் நகைக்காதா?

அதுமாதிரிதான் நீங்கள் சொல்லிகொண்டிருப்பதும்.

இதற்கு மேலும் வாசிங்க்டனில் திருமணம் இலக்கிய நூல் என காமடி செய்வதாக இருந்தால் அந்த நூல் எந்த இலக்கியவாதிகள் பாராட்டை பெற்றது, எந்த இலக்கிய பத்திரிக்கைகளில் கொண்டாடப்பட்டது, என்ன விருதுகள் வாங்க்யது என ஆராய்ச்சி செய்து பின்னூட்டம் இடவும் .  😆

///வாசிங்க்டனில் திருமணம் இலக்கிய நூல் என காமடி செய்வதாக இருந்தால் அந்த நூல் எந்த இலக்கியவாதிகள் பாராட்டை பெற்றது, எந்த இலக்கிய பத்திரிக்கைகளில் கொண்டாடப்பட்டது, என்ன விருதுகள் வாங்க்யது என ஆராய்ச்சி செய்து பின்னூட்டம் இடவும் .////

சாவியின் நூல்  நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு நூல்.  தமிழக அரசு அத்தகைய மதிப்பளித்துள்ளது, இதற்கு மேல் வேறென்ன வேண்டும் உங்களுக்கு?
 





To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Mar 1, 2018, 1:05:55 AM3/1/18
to mint...@googlegroups.com
ஆண்டுக்கு 20-30 பேர் நூல்கள் நாட்டுடமை ஆக்கபடும்

தகுதி, திறமை காரணமாக ஆகிறவர்கள் சிலர்

அரசியல் தொடர்பு காரணமாக ஆகிறவர்கள் பலர்

பொதுவாக நன்றாக நூல்கள் விற்கும் எழுத்தாளரின் படைப்புகள் நாட்டுடமை ஆக அவரது குடும்பத்தார் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

ஏனெனில் நூல்கள் விற்று வரும் ராயல்டியே அரசு அளிக்கும் பரிவுத்தொகையை தாண்டும்

அரசு அளிக்கும் பரிவுத்தொகை அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய்தான்

அதனால் சாவியின் நூல்களின் ஒட்டுமொத்த ராயல்டி 25 லட்சத்தை எக்காலத்திலும் தாண்டாது என்ற நிலையில் அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்ட்டுள்ளது என தான் பொருள்

சாண்டில்யன், கண்ணதாச்ன் நூல்கள் நாட்டுடமை ஆக அவர்கள் குடும்பத்தினர் இதனால் தான் ஒப்புக்கொள்ளவில்லை

சாவி கலைஞரின் நெருங்கிய நண்பர். அந்த பாசத்தில் நாட்டுட்மை ஆக்கியொருப்பார். 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 1, 2018, 1:19:44 AM3/1/18
to mintamil
2018-03-01 11:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆண்டுக்கு 20-30 பேர் நூல்கள் நாட்டுடமை ஆக்கபடும்

தகுதி, திறமை காரணமாக ஆகிறவர்கள் சிலர்

அரசியல் தொடர்பு காரணமாக ஆகிறவர்கள் பலர்

பொதுவாக நன்றாக நூல்கள் விற்கும் எழுத்தாளரின் படைப்புகள் நாட்டுடமை ஆக அவரது குடும்பத்தார் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

ஏனெனில் நூல்கள் விற்று வரும் ராயல்டியே அரசு அளிக்கும் பரிவுத்தொகையை தாண்டும்

அரசு அளிக்கும் பரிவுத்தொகை அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய்தான்

அதனால் சாவியின் நூல்களின் ஒட்டுமொத்த ராயல்டி 25 லட்சத்தை எக்காலத்திலும் தாண்டாது என்ற நிலையில் அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்ட்டுள்ளது என தான் பொருள்

சாண்டில்யன், கண்ணதாச்ன் நூல்கள் நாட்டுடமை ஆக அவர்கள் குடும்பத்தினர் இதனால் தான் ஒப்புக்கொள்ளவில்லை

சாவி கலைஞரின் நெருங்கிய நண்பர். அந்த பாசத்தில் நாட்டுட்மை ஆக்கியொருப்பார். 

செல்வன் ஜி, நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும். ஆனா

நீங்க நல்லா காமெடியும் பண்ணுவீங்கனு இப்பத்தான் தெரியும்.

உங்களது மேற்காணும் கூற்று மிகச்சிறந்த காமெடி. :)))


 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Mar 1, 2018, 1:24:39 AM3/1/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 10:05:55 PM UTC-8, செல்வன் wrote:
ஆண்டுக்கு 20-30 பேர் நூல்கள் நாட்டுடமை ஆக்கபடும்

தகுதி, திறமை காரணமாக ஆகிறவர்கள் சிலர்

அரசியல் தொடர்பு காரணமாக ஆகிறவர்கள் பலர்

பொதுவாக நன்றாக நூல்கள் விற்கும் எழுத்தாளரின் படைப்புகள் நாட்டுடமை ஆக அவரது குடும்பத்தார் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

ஏனெனில் நூல்கள் விற்று வரும் ராயல்டியே அரசு அளிக்கும் பரிவுத்தொகையை தாண்டும்

அரசு அளிக்கும் பரிவுத்தொகை அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய்தான்

அதனால் சாவியின் நூல்களின் ஒட்டுமொத்த ராயல்டி 25 லட்சத்தை எக்காலத்திலும் தாண்டாது என்ற நிலையில் அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்ட்டுள்ளது என தான் பொருள்

சாண்டில்யன், கண்ணதாச்ன் நூல்கள் நாட்டுடமை ஆக அவர்கள் குடும்பத்தினர் இதனால் தான் ஒப்புக்கொள்ளவில்லை

சாவி கலைஞரின் நெருங்கிய நண்பர். அந்த பாசத்தில் நாட்டுட்மை ஆக்கியொருப்பார். 


ஆக கருணாநிதி சாவி எழுத்தின்  மீது கொண்டிருந்த  பாசம் காரணமாக சாவி  இலக்கியவாதி ஆகிவிட்டார் இல்லையா?

இலக்கியவாதி கருணாநிதி இது இலக்கியப்படைப்புதான்  என அங்கீகரித்து விட்டார்.

எந்த இலக்கியவாதி சாவியின் எழுத்து இலக்கியம்  அங்கீகரித்தார், தகுதி அளித்தார் என்ற உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது.


( இடையில்  நான் சாவி  நூல்கள் எந்த ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டன ...அப்பொழுது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்று வேறு  நான் தேட வேண்டும். )


 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Mar 1, 2018, 1:47:05 AM3/1/18
to mint...@googlegroups.com
On Thu, Mar 1, 2018 at 12:24 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, February 28, 2018 at 10:05:55 PM UTC-8, செல்வன் wrote:
ஆண்டுக்கு 20-30 பேர் நூல்கள் நாட்டுடமை ஆக்கபடும்

தகுதி, திறமை காரணமாக ஆகிறவர்கள் சிலர்

அரசியல் தொடர்பு காரணமாக ஆகிறவர்கள் பலர்

பொதுவாக நன்றாக நூல்கள் விற்கும் எழுத்தாளரின் படைப்புகள் நாட்டுடமை ஆக அவரது குடும்பத்தார் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

ஏனெனில் நூல்கள் விற்று வரும் ராயல்டியே அரசு அளிக்கும் பரிவுத்தொகையை தாண்டும்

அரசு அளிக்கும் பரிவுத்தொகை அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய்தான்

அதனால் சாவியின் நூல்களின் ஒட்டுமொத்த ராயல்டி 25 லட்சத்தை எக்காலத்திலும் தாண்டாது என்ற நிலையில் அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்ட்டுள்ளது என தான் பொருள்

சாண்டில்யன், கண்ணதாச்ன் நூல்கள் நாட்டுடமை ஆக அவர்கள் குடும்பத்தினர் இதனால் தான் ஒப்புக்கொள்ளவில்லை

சாவி கலைஞரின் நெருங்கிய நண்பர். அந்த பாசத்தில் நாட்டுட்மை ஆக்கியொருப்பார். 


ஆக கருணாநிதி சாவி எழுத்தின்  மீது கொண்டிருந்த  பாசம் காரணமாக சாவி  இலக்கியவாதி ஆகிவிட்டார் இல்லையா?

இலக்கியவாதி கருணாநிதி இது இலக்கியப்படைப்புதான்  என அங்கீகரித்து விட்டார்.

எந்த இலக்கியவாதி சாவியின் எழுத்து இலக்கியம்  அங்கீகரித்தார், தகுதி அளித்தார் என்ற உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது.


( இடையில்  நான் சாவி  நூல்கள் எந்த ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டன ...அப்பொழுது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்று வேறு  நான் தேட வேண்டும். )


நாட்டுடமை ஆக்கபடுவது இலக்கியவாதி என்பதற்கான அங்கீகாரம் அல்ல 😆








 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Mar 1, 2018, 1:52:28 AM3/1/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 10:47:05 PM UTC-8, செல்வன் wrote:

On Thu, Mar 1, 2018 at 12:24 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, February 28, 2018 at 10:05:55 PM UTC-8, செல்வன் wrote:
ஆண்டுக்கு 20-30 பேர் நூல்கள் நாட்டுடமை ஆக்கபடும்

தகுதி, திறமை காரணமாக ஆகிறவர்கள் சிலர்

அரசியல் தொடர்பு காரணமாக ஆகிறவர்கள் பலர்

பொதுவாக நன்றாக நூல்கள் விற்கும் எழுத்தாளரின் படைப்புகள் நாட்டுடமை ஆக அவரது குடும்பத்தார் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

ஏனெனில் நூல்கள் விற்று வரும் ராயல்டியே அரசு அளிக்கும் பரிவுத்தொகையை தாண்டும்

அரசு அளிக்கும் பரிவுத்தொகை அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய்தான்

அதனால் சாவியின் நூல்களின் ஒட்டுமொத்த ராயல்டி 25 லட்சத்தை எக்காலத்திலும் தாண்டாது என்ற நிலையில் அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்ட்டுள்ளது என தான் பொருள்

சாண்டில்யன், கண்ணதாச்ன் நூல்கள் நாட்டுடமை ஆக அவர்கள் குடும்பத்தினர் இதனால் தான் ஒப்புக்கொள்ளவில்லை

சாவி கலைஞரின் நெருங்கிய நண்பர். அந்த பாசத்தில் நாட்டுட்மை ஆக்கியொருப்பார். 


ஆக கருணாநிதி சாவி எழுத்தின்  மீது கொண்டிருந்த  பாசம் காரணமாக சாவி  இலக்கியவாதி ஆகிவிட்டார் இல்லையா?

இலக்கியவாதி கருணாநிதி இது இலக்கியப்படைப்புதான்  என அங்கீகரித்து விட்டார்.

எந்த இலக்கியவாதி சாவியின் எழுத்து இலக்கியம்  அங்கீகரித்தார், தகுதி அளித்தார் என்ற உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது.


( இடையில்  நான் சாவி  நூல்கள் எந்த ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டன ...அப்பொழுது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்று வேறு  நான் தேட வேண்டும். )


நாட்டுடமை ஆக்கபடுவது இலக்கியவாதி என்பதற்கான அங்கீகாரம் அல்ல 😆


the books of Tamil Scholars are nationalised every year  

என்று அரசு ஆவணம் சொல்கிறது.

Tamil Scholars என்றால் என்ன பொருள்?








 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Mar 1, 2018, 1:57:37 AM3/1/18
to மின்தமிழ்
PUBLICATION OF NATIONALIZED BOOKS; HOSTING THE COPY OF NATIONALIZED BOOKS IN THE WEBSITE 

In order to propagate the noble ideas found in the nationalized books of Tamil Scholars, action is being taken to select and publish one book every year, from the creations of every Tamil Scholar whose books have been nationalized. Further it is intended to host the nationalized books in the website and 519 titles have been scanned and placed at the disposal of the National Informatic Centre for hosting. Scanning of another 1018 titles are in progress at the Connemara Library Chennai. 

@ page 21

செல்வன்

unread,
Mar 1, 2018, 2:20:11 AM3/1/18
to mint...@googlegroups.com
ம்ஹ்ம்ம்...யாருக்கும் இலக்கியம் பற்றீய புரிதல் இருப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கு நாவலை இலக்கியம் என காமடி பண்ணிகொண்டு இருக்கிறீர்கள். அதனால் இழையில் என் விவாதம் இத்துடன் முற்றும். 🙏🏼😛

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

Mahalingam

unread,
Mar 1, 2018, 3:56:54 AM3/1/18
to மின்தமிழ்
வாஷிங்டனில் திருமணம் இளவயதில் படித்திருக்கிறேன். அதுவும் இரண்டு மூன்றுமுறை! அப்பொழுது சிரிப்பு வந்தது. இப்பொழுது படித்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். சிரிப்பு வராவிட்டாலும்கூட!

நரிக்குரவர்களைக் கேவலப்படுத்தினார் அன்று தோன்றவில்லை. இதைவிட மோசமாகவே திரையில் அவர்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள். கவுண்டமணியிலிருந்து சந்தானம் வரை. இந்தவகை நகைச்சுவை உணர்விற்க்கு , பார்ப்பனர், செட்டியார், கவுண்டர், என்று எல்லோரும் பலிகடா ஆகியிருக்கிறார்கள். 

மாற்றுத்திரனாளிகள், திருநங்கைகள் ஆகியோரை நம் சமூகம், கலையுலகினர் எவ்வாறு கேலி செய்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே!

மனம் புண்படாதவரை பிரச்சினை இல்லை. 

N. Ganesan

unread,
Mar 1, 2018, 8:25:18 AM3/1/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வாஷிங்டனில் திருமணம் எப்படி நடத்தினேன்?  - சாவி

"1963 -ல், நானும் ஏன் இனிய நண்பர் பரணீதரனும் திருவையாறு தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருதோம். நானும் அவரும் சேர்ந்து விட்டால் அரட்டைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இராது. நாள் முழுதும் நகைச்சுவையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருப்போம்.
நாங்கள் இருவரும் காவேரி படித்துறையில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருந்தபோது அதே படித்துறையில் நாலைந்து வெளிநாட்டுக்காரர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்.
தென்னையும் வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சந்கீதக்காரர்களுக்கும், விபூதி அணிந்த ரசிகர்களுக்கும் இடையே அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருந்தாதவர்களாய்க் காணப்பட்டார்கள். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“என்ன பார்க்கிறீர்கள்? ” என்று கேட்டார் பரணீதரன்.

“இந்த இடத்தில இவர்களைக் காணும் போது வேடிக்கையாயிருக்கிறது” என்றேன்.

“நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாடுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!” என்றார் அவர்.

“ஒரு வருடம் தியாகய்யர் உற்சவத்தை வெளிநாட்டிலேயே கொண்டு போய் நடத்தினால் எப்படி இருக்கும் ?” என்று கேட்டேன்.

“ரொம்ப வேடிக்கையாய்த்தான் இருக்கும். அதுவும் அம்மாதிரி ஒரு நதிக்கரையில் நடத்திப் பார்க்க வேண்டும். அங்கே தியாகய்யருக்கு ஒரு கோயில் கட்டி அந்தச் சந்நிதியில் அந்த நாட்டவர்களும் நாமும் சேர்ந்து உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.

அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவல் ஒன்று கிடைத்தால் போதாதா ? அதிலிருந்து என் கற்பனையை ஓட விட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலைந்ததன் பயனாக என்னென்னவோ எண்ணங்களெல்லாம் உருவெடுக்கத் தொடங்கின. முழுநீள நகைச்சுவைத் தொடர் ஒன்று எழுத வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆசைப் பட்டுக் கொண்டிருந்த என் லட்சியம், செயல் பூர்வமாக நிறைவேறப் போகிற காலம் வந்து விட்டது போல் ஒரு பிரமை! என் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது.

அடுத்த கணமே, காவிரிக்கரை கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. தொலைவில், ஷேக் சின்ன மௌலானாவின் நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒலியே என் கற்பனைக்குப் பின்னணியாகவும் அமைந்து விடுகிறது. மறு நிமிடமே மானசீகமாக வெளி நாடுகளுக்குப் பறக்கிறேன். நான் போகுமிடங்களுக்கெல்லாம் அந்த நாதஸ்வர இசையும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

வெளிநாட்டில் தியாகய்யர் உற்சவம் நடத்துவதைக் காட்டிலும் ‘நம் ஊர்த் திருமணம் ஒன்றை நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள் ? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்ட போது நமக்குக் கிடைக்கும் வேடிக்கையும் தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம்’ என்று தோன்றியது. இந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.

திருவையாற்றிலிருந்து திரும்பி வருகிற போது இதே சிந்தனைதான். பரணீதரனோடு இதே பேச்சுதான். நம் நாட்டில் சாதாரணமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிப்பதென்றாலே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. ஜாதகப் பொருத்தம், பண விவகாரம், சம்பந்திச் சண்டை போன்ற எத்தனையோ விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவிற்கே போய் ஆடம்பரக் கல்யாணம் ஒன்று நடத்துவதென்றால் அது அத்தனை எளிதான காரியமா ? கவலை என்னைக் கவ்விக் கொண்டது. உண்மையாகவே கல்யாணம் செய்யப் போகிறவர்களுக்குக் கூட அத்தனை கவலை இருந்திருக்காது. கதைக்கு ‘வாஷிங்டனில் திருமணம்‘ என்று பெயர் கொடுத்து விளம்பரமும் செய்து விட்டேன். விளம்பரத்திலும் சரி. வாரா வாரம் கதை வெளியான போதும் சரி, அதை எழுதிகிறவர் யார் என்று சொல்லாமலே கடைசிவரை சஸ்பென்சில் வைத்திருந்து முற்றும் போடுகிறபோதுதான் என் பெயரையும் வெளியிட்டேன்.

பதினொன்றே வாரங்கள் வெளியான இந்தக் கதைக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. வாரா வாரம் திரு. கோபுலுவின் உயிர்ச் சித்திரங்கள் இந்தக் கதைக்குத் தனிச் சிறப்பும் முழு வெற்றியும் தேடித் தந்தன.

இன்னொரு விஷயம்.

“இந்தக் கல்யாணத்தை வாஷிங்டனில் நடத்தப் போகிறேன். அங்கேதான் பொடோமாக் நதியும் ஆபிரகாம் லிங்கன் மண்டபமும் டைடல் பேசின் நீர்த்தேக்கமும் இருக்கின்றன. ஊர்வலம் செல்ல வீதிகள் விசாலமாயிருக்கின்றன. அப்பளம் உலர்த்துவதற்கு வசதியான ஆர்ட் காலரி மொட்டை மாடி இருக்கிறது. பாலிகை விடுவதற்கும், ஜானவாச ஊர்வலம் நடத்துவதற்கும் ஏற்ற இடம் வாஷிங்டன் நகரம்தான்” என்று நான் கூறிய போது, “ரொம்ப சரி, அங்கேயே நடத்துங்கள். ஆனால் செலவையெல்லாம் ராக்பெல்லர் சீமாட்டி தலையில் போடுங்கள்” என்று எனக்கு யோசனை கூறி உதவியவர் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள்தான். அவர் யோசனைப்படியே ராக்பெல்லர் செலவிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விட்டேன்.
‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதுவதற்கு முன் நான் அமெரிக்காவே பார்த்ததில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் அந்த நாட்டையும், வாஷிங்டன் நகரையும் போய்ப் பார்த்தேன். திருமணம் நடந்த ஜார்ஜ் டவுன், சாஸ்த்ரிகள் துணி துவைத்த பொடாமாக் நதி, பாலிகை விட்ட டைடல் பேசின், அப்பளம் உலர்த்திய ஆர்ட் காலரி எல்லாவற்றையும் நேரில் பார்த்த போது எனக்கே வியப்பாயிருந்தது. இனி அந்த மாதிரி ஒரு கதை எழுத முடியுமா ? சந்தேகம்தான்."

------------------

சாவி - நூல்கள் சில:

வாஷிங்டனில் திருமணம்

N. Ganesan

unread,
Mar 1, 2018, 10:34:13 AM3/1/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Thursday, March 1, 2018 at 5:53:10 AM UTC-8, Neander Selvan wrote:
பாரதியையிம், கல்கியையிம் தேவனையும் எதற்கு சாவியுடன் ஒப்பிடுகிறீர்கள்?

பாரதி 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் இலக்கியவாதி

கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் சகாப்தங்கள். அதில் அவரின் உழைப்பும் சிரத்தையும் தெரியும்

தேவனின் சாம்பு நூல்கள் குழந்தை முதல் பெரியகர்கள் முதல் படித்து மகிழக்கூடியவை. அது முதல்பார்வைக்கு பொழுதுபோக்கு மட்டுமே என தோன்றினாலும் அதில் உள்ளா கதாபாத்திர படைப்பின் மூலமும், கதையின் கருவுக்கு கடைசிவரை நேர்மையாக இருந்ததாலும், அதுவும் முக்கிய இடம் பிடிக்கிறது

இவர்களுடன் சாவியை ஒப்பிடுவதை அவரே ஒத்துக்கொள்ள மாட்டார். அவர் இன்று இருந்தால் உங்களை பார்த்து சிரித்திருக்கலாம் 🤣 எனக்கு தெரிந்து அவர் மிக பிராக்டிகல் ஆன மனிதர். இலக்கியவாதிகளிடம் இருக்கும் ஒரு கனவுத்தன்மை அவரிடம் இல்லை. 

சாவிக்கு கற்பனை இல்லை என்றால் வாஷிங்டனில் திருமணம் என்ற ஜனரஞ்சக நாவலை எழுத முடியுமா?

சாவி உழைக்காமல் வாஷிங்டனில் திருமணம் எழுதினார் என்கிறார் செல்வன். ஆனால், அவரை அறிந்தவர்கள்
சொல்வது வேறு:

பார்க்கும் ஒரு சிறு நிகழ்ச்சி படைப்பாளனின் மனதில் என்னென்ன கற்பனைகளையெல்லாம் உருவாக்கி ஒரு மாபெரும் படைப்பு உருவாகக் காரணமாகிறது என்பதற்கு சாவி ஒரு சாட்சி. ஒருமுறை திருவையாறு தியாகராஜ ஆராதனைக்குப் போகிறார். காவிரிக் கரையில் சாஸ்திரிகள் பலர் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் வெள்ளைக்காரர்கள் ஜபம் செய்தால் என்று ஒரு கற்பனை. காவிரிக்கு பதிலாக தேம்ஸ் நதி என்றால், சங்கீத உற்சவம் என்பதற்கு பதிலாக கல்யாணம் என்றால் என்று கற்பனை ஓடியது. ஆம், வாஷிங்டனில் திருமணத்தின் ஆரம்பம் இப்படித்தான். ஆனால் அவர் அதை உடனடியாக எழுதிவிடவில்லை. போடாமாக் நதி, டைடல் பேசின், ஜெஃபர்சன் மண்டபம், செர்ரி பிளாஸம், பென்ஸில்வேனியா அவென்யு, ஜார்ஜ் டவுன், சம்மர் ஹவுஸ், ஆர்ட் காலரி, வாஷிங்டன் ஸ்தூபி, லிங்கன் மண்டபம் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் ஏராளமான புத்தகங்களைக் கரைத்துக் குடித்தார். கதையில் இவற்றையெல்லாம் மிக நுணுக்கமாக வர்ணித்தார். விகடனில் கதையின் ராஜகோபாலன் – ருக்மணி கல்யாணப் பத்திரிகையே வந்தது. கல்யாண நாளன்று விகடனுக்கு ஆயிரக்கணக்கில் வாழ்த்துத் தந்திகள் வந்தன. பல வாசகர்கள் மொய்ப்பணம் மணியார்டர் செய்தார்கள். வாசகர்களை அப்படிப் பைத்தியமாக ஆக்கிய படைப்பு அது! பத்தாண்டுகள் கழித்து சாவி வாஷிங்டன் போனார். யூனியன் ஸ்டேஷனில் இறங்கி, என் ஸ்ட்ரீட்டிலுள்ள பாரூஸ் ரெஸ்டாரெண்டிற்குப் போகவேண்டும். கார் தவறான பாதையில் திரும்பியது. என் ஸ்ட்ரீட்டுக்கு வலது புறம்தானே திரும்பவேண்டும் என்றார் அதுவரை வாஷிங்டன் சென்றிராத, கூகுள் மேப் அறியாத சாவி. டிரைவர் “இப்ப வலதுபக்க ரோடு ஒன்வே சார்… நீங்க வாஷிங்டனில் திருமணம் எழுதி பத்துவருஷம் ஆச்சே…” என்றார் வியப்போடு. அவரது வாசிப்பும், உழைப்பும் அத்தகையவை!”

நா. கணேசன் 


On Thu, Mar 1, 2018 at 7:31 AM Ravi Subramanian <ravi...@gmail.com> wrote:
இலக்கியங்கள் என்றால் மனத்தை மகிழ்விக்கும் அம்சம் கூடாது என்று வரையறுத்துக்கொண்டு சதா சோகத்தில் மூழ்கி மதிமயங்கியதால்தான் நல்ல நகைச்சுவையைப் பகைச்சுவையாகப் பார்க்கிரீர்கள்.. நீங்கள் எளிமையும் அனைவரையும் சென்றடையும் தன்மையும் இருக்கும் நகைச்சுவைநடையை பாரதியார் எழுதியதைக்கூட இலக்கியத்தின் ஒரு பகுதியாக ஏற்க மாட்டீர்கள்.
உங்கள் பண்டித உலகம் மட்டுமே ஏற்ற இலக்கியத்தை எளிமையான நகைச்சுவை நடையில் பாமரர்களுக்கும் கொண்டுவந்து தந்த பாரதியும், கல்கியும், தேவனும், சாவியும் உங்கள் பார்வையில் வெறும் பொழுது போக்கு எழுத்துகள்தாமோ?
உங்கள் அகம்பாவம் தான் வருத்தத்திற்குரிய பெரிய காமெடி!

சு.ரவி

On Thu, 1 Mar 2018 at 6:20 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:
மனதை மகிழ்விப்பது மட்டுமே இலக்கியத்துக்கான தகுதி அல்ல, சிந்திக்க வைப்பதே இலக்கியம்  என்பது தெரியாமல் காமடி பண்ணுவது மனதை மகிழ்விக்க தான் செய்கிற்து 😛

On Thu, Mar 1, 2018 at 6:46 AM Ravi Subramanian <ravi...@gmail.com> wrote:
ஆஹா!
என்ன கண்டுபிடிப்பு!
மனதை மகிழ்விக்கும் நகைச்சுவை இலக்கியம் ஆகாது என்ற மகத்தான உண்மையை உலகுக்கு உணர்த்திவிட்டீர்கள்!
எழுத்தின் வெவ்வேறு ஜானர்களைப் புரிந்துகொள்ளாமல் ஒப்புநோக்கிய தவற்றை இன்னும் தங்களால் உணரமுடியாதது துர்பாக்கியமே!

இலக்கியம் பயிலுங்கள்; தங்கள் நகைச்சுவை உணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனஅழுத்தம் நீங்கி வாழ்வில் வளம் பெறுவீர்கள்!
சு.ரவி

On Thu, 1 Mar 2018 at 6:03 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:
இலக்கியம் என்றால் வாழ்க்கையை பற்றிய ஒரு விசாரணை இருக்கவேண்டும். வாசகனை மேம்பாடு அடைய செய்யவேண்டும், அதுவே இலக்கியம் என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்

இப்படி எதையும் செய்யாமல் சும்மா சிரிக்க
மட்டும் வைத்த ஒரு பொழுதுபோக்கு நாவலை இலக்கியம் என காமடி பண்ணிகொண்டு இதுக்கு இத்தனை நீள் விவாதமும் நடத்தி வருவதை பார்த்தால் பேசாமல் மகாபாரத்தில் மங்காத்தாவும் இலக்கியம் தான் என அறிவித்து விடலாம். அதுவும் நிறைய பேருக்கு சிரிப்பு கூட்டதான் செய்கிறது.
-- 

செல்வன்

-- 

செல்வன்


செல்வன்

unread,
Mar 1, 2018, 11:06:19 AM3/1/18
to vallamai, மின்தமிழ்
கணேசர் ஐயா,

தெருபெயர்களை புத்தகங்களில் படிப்பது ஒரு உழைப்பா? உழைப்பு என்றால் ஒரு நாடு, அதன் மக்களை பற்றி தெரிந்துகொண்டு அதைபற்றி எழுதவேண்டும். கல்கி பொன்னியின் செல்வன் எழுதுமுன் இலங்கைக்கு போய்வந்தே எழுதினார். ஏராளமான வரலாற்று நாவல்களை படித்தார். நீலகண்ட சாஸ்திரியை ஏராளமான இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். சாண்டில்யன் நாவல்களிலும் அந்த உழைப்பை காணமுடியும்

வாசிங்கன் திருமணத்தில்:

எள்ளுக்குள் எண்ணெய் இருப்பது அமெரிக்கர்களுக்கு தெரியாது எனவும் அதை அம்மாஞ்சி சொல்லிகொடுத்து அவரை ஆராய்ச்சி செய்ய எண்ணெஉகம்பனி முதலாளிகள் அம்மான்சியை பார்க்க வருவதாகவும் எழுதியிருக்கிரார்

பொடொமாக் நதியில் உள்ள கல்லில் துணி துவைப்பது ஒரு காமடி

பூணூல் போடுவது, பூணூல் கயிறு திரிப்பதும் பத்திரைக்கைகளில் தலைப்பு செய்தியாக வருகிறது..இது ஒரு காமடியாம்

நரிக்குரவாஸை கண்டு நாய் குறைப்பது ஒரு காமடி...

இப்படி மூழு அபத்தமாகவும், அமெரிக்கர்களின் இயல்பே தெரியாமலும் எழுதபட்டுள்ளது.

1960களில் மக்களுக்கு தெரிந்த விவரம் அவ்வளவுதான் என்பதையே இது பிரபலமானது காட்டுகிறது. ஆனாலும் அப்போது படிப்பறைவு விகிதம் ரொம்ப குறைவு. எழுதபடிக்கவே பலருக்கு தெரியாது. தெரிந்த ஒரு சிலரில், ஒரு சின்ன சதவிகிதம் இதை ரசித்து படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.

kanmani tamil

unread,
Mar 1, 2018, 11:58:58 AM3/1/18
to mintamil
///1960களில் மக்களுக்கு தெரிந்த விவரம் அவ்வளவுதான் என்பதையே இது பிரபலமானது காட்டுகிறது. ஆனாலும் அப்போது படிப்பறைவு விகிதம் ரொம்ப குறைவு. எழுதபடிக்கவே பலருக்கு தெரியாது. தெரிந்த ஒரு சிலரில், ஒரு சின்ன சதவிகிதம் இதை ரசித்து படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.///

1960ல் மக்களை மகிழ்வித்த இலக்கியம் இன்று மகிழ்விக்கவில்லை என்பது அந்த இலக்கியத்தின் தரத்தைக் காட்டுகிறது.
அதற்காக அதை இலக்கியம் இல்லை என்று சொல்ல முடியாது.
காலத்தை வென்று நிலைக்கும் தன்மை அதற்கு இல்லை .
இந்த மாதிரி சில கால இன்பத்தைக் கொடுத்து அழிந்த இலக்கியங்கள் பல; இன்று பெயர் கூடத் தெரியாமல் மறைந்து விட்டன. (எ .கா .)-சிற்றிலக்கியங்கள் 
கண்மணி 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 1, 2018, 12:53:02 PM3/1/18
to vallamai, மின்தமிழ்


1 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:05 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

ஒருகாலத்தில்  நாகேசு நகைச்சுவை சுவைதான். கவுண்டமணி வடிவேல் காமெடிகளைப்பார்த்தபின் நாகேஷ் காமெடி நீர்த்துப்போனது. வா. தி யும் அந்தவகை. 

செல்வன்

unread,
Mar 1, 2018, 1:03:09 PM3/1/18
to mint...@googlegroups.com
On Thu, Mar 1, 2018 at 10:58 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///1960களில் மக்களுக்கு தெரிந்த விவரம் அவ்வளவுதான் என்பதையே இது பிரபலமானது காட்டுகிறது. ஆனாலும் அப்போது படிப்பறைவு விகிதம் ரொம்ப குறைவு. எழுதபடிக்கவே பலருக்கு தெரியாது. தெரிந்த ஒரு சிலரில், ஒரு சின்ன சதவிகிதம் இதை ரசித்து படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.///

1960ல் மக்களை மகிழ்வித்த இலக்கியம் இன்று மகிழ்விக்கவில்லை என்பது அந்த இலக்கியத்தின் தரத்தைக் காட்டுகிறது.
அதற்காக அதை இலக்கியம் இல்லை என்று சொல்ல முடியாது.
காலத்தை வென்று நிலைக்கும் தன்மை அதற்கு இல்லை .
இந்த மாதிரி சில கால இன்பத்தைக் கொடுத்து அழிந்த இலக்கியங்கள் பல; இன்று பெயர் கூடத் தெரியாமல் மறைந்து விட்டன. (எ .கா .)-சிற்றிலக்கியங்கள் 
கண்மணி 



ஆம் கண்மணி அவர்களே...அதைவிட முக்கியமாக வா தியுல் அக்காலத்திலும், இக்காலத்திலும் வாசகனின் ரசனையை மேம்படுத்தும் விதத்திலோ சிந்தனைக்கு விருந்தாகவோ எதுவும் இல்லை.

அதில் சிரிக்க மட்டும் விசயம் இருந்ததே சிந்திக்க எதுவுமில்லை. இலக்கியநயம், எழுத்து உத்திகள், சொற்சுவை, என எதுவுமில்லாத ஒரு சராசரி நகைச்சுவை படைப்பு. அதன் வெற்றி என்பது ஒரு குறுகிய வட்டத்தில் மட்டுமே இருந்தது. அதனுள் அது பிரபலம்.  அதை தாண்டி அது பிரபலம் ஆகவில்லை.





2018-03-01 21:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கணேசர் ஐயா,

தெருபெயர்களை புத்தகங்களில் படிப்பது ஒரு உழைப்பா? உழைப்பு என்றால் ஒரு நாடு, அதன் மக்களை பற்றி தெரிந்துகொண்டு அதைபற்றி எழுதவேண்டும். கல்கி பொன்னியின் செல்வன் எழுதுமுன் இலங்கைக்கு போய்வந்தே எழுதினார். ஏராளமான வரலாற்று நாவல்களை படித்தார். நீலகண்ட சாஸ்திரியை ஏராளமான இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். சாண்டில்யன் நாவல்களிலும் அந்த உழைப்பை காணமுடியும்

வாசிங்கன் திருமணத்தில்:

எள்ளுக்குள் எண்ணெய் இருப்பது அமெரிக்கர்களுக்கு தெரியாது எனவும் அதை அம்மாஞ்சி சொல்லிகொடுத்து அவரை ஆராய்ச்சி செய்ய எண்ணெஉகம்பனி முதலாளிகள் அம்மான்சியை பார்க்க வருவதாகவும் எழுதியிருக்கிரார்

பொடொமாக் நதியில் உள்ள கல்லில் துணி துவைப்பது ஒரு காமடி

பூணூல் போடுவது, பூணூல் கயிறு திரிப்பதும் பத்திரைக்கைகளில் தலைப்பு செய்தியாக வருகிறது..இது ஒரு காமடியாம்

நரிக்குரவாஸை கண்டு நாய் குறைப்பது ஒரு காமடி...

இப்படி மூழு அபத்தமாகவும், அமெரிக்கர்களின் இயல்பே தெரியாமலும் எழுதபட்டுள்ளது.

1960களில் மக்களுக்கு தெரிந்த விவரம் அவ்வளவுதான் என்பதையே இது பிரபலமானது காட்டுகிறது. ஆனாலும் அப்போது படிப்பறைவு விகிதம் ரொம்ப குறைவு. எழுதபடிக்கவே பலருக்கு தெரியாது. தெரிந்த ஒரு சிலரில், ஒரு சின்ன சதவிகிதம் இதை ரசித்து படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Mar 1, 2018, 1:09:36 PM3/1/18
to vall...@googlegroups.com, மின்தமிழ்
நாகேஷின் நடிப்புதிறமையில் நகைச்சுவை என்பது ஒருன்பகுதிதான்

அவரை ஆதர்ச்மாக கொண்டு வளர்ந்த கலைஞர்கள் ஆயிரமாயிரம். சாவி பத்திரிக்கை அதிபர் என்ற முறையில் குருவாக பலருக்கும் இருந்தாரே ஒழிய எழுத்து மூலம் குருவாக யாருக்கும் ஆகவில்லை...அவர் ஒரு நல்ல பத்திரிக்கை முதலாளி, நல்ல மனிதர் அவ்வளவுதான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

Kandiah MURUGATHASAN

unread,
Mar 1, 2018, 1:29:00 PM3/1/18
to mint...@googlegroups.com
யெயமோகன் வாசிஙடனில; திருமணம் என்ற நூலை ஏற;றுக் கொள்வார். அவர் சாதியம்  எற்றதாழ்வகளை தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்பவர்தானே. நரிக்குறவர்களை கேவலமாக பார்க்கும் தமிழ்ச் சமூகம் அன்று மட்டுமல்ல இன்றும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Mar 1, 2018, 1:58:24 PM3/1/18
to செல்வன்

அன்புள்ள ஜெ.,

உயர்ந்த சமூகம், மகிழ்வான சமூகம், நல்ல இலக்கியம், நல்ல இசை, நல்ல ரசனை – இவற்றை எல்லாம் யார் வகுப்பது, எப்படி வகுப்பது?

“ராஜேஷ்குமார் எழுதுவது உயர் இலக்கியம் அல்ல; ரஜினி படங்கள் உயர்ந்த ரசனைக்குரியவை அல்ல” – என்றெல்லாம் சொல்ல நீ யார் என்ற கேள்வி என் கல்லூரிக் காலத்தில் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, நான் உணர்ந்தது ஒன்றுதான். எந்தப் புத்தகத்தைப் படித்தால், என் மனம் ஓஷோவின் நூல்களை அதிகம் நாடுகிறதோ, அவையெல்லாம் உயர் இலக்கியமாக உணர்ந்தேன்.

இதையே சுருக்கி இப்படிச் சொல்லலாமா? – ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே- அது சமூகமாயினும், இலக்கியமாயினும் அல்லது இசையாயினும்…

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமா என்று தெரியவில்லை.. ஆனால், என்னளவில் இது சரியெனப்படுகிறது. தங்கள் கருத்தை அறிய ஆவல்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

இந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் அரைகுறைகளால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் மனித இனம் இதுவரையில் வளர்த்தெடுத்துவந்த சிந்தனை மரபையோ இலக்கியமரபையோ பற்றி எதுவுமே தெரியாத பாமரன்.

இருபது வயதுக்குக் குறைவான ஒருவன் அப்படிச் சொன்னால் அவனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். அதற்குமேல் வயதான ஒருவன் சொன்னால் ‘சரிதான் ராசா, நீ போய் கொப்பரை வியாபாரம் செய், அல்லது கம்ப்யூட்டர் தட்டு, அல்லது கல்லூரியில் வகுப்பெடு…நீ அதற்குத்தான் லாயக்கு’ என்று மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். அவனை மீட்க முடியலாம், ஆனால் அதற்கான பெரும் உழைப்பு பெரும்பாலும் வீணாகவே வாய்ப்பு.அந்த வயது வரை தற்செயலாகக்கூட சிந்தனை சார்ந்த, அழகியல்சார்ந்த எதையுமே கவனிக்காத ஒருவன் அதற்குமேல் கவனிக்கவோ புரிந்துகொள்ளவோ வாய்ப்பேயில்லை.

மனிதஇனத்தின் சிந்தனை எழுத்தில் பதிவுசெய்யப்பட ஆரம்பித்துப் பத்தாயிரமாண்டுகளாகியிருக்கலாம். இத்தனை ஆண்டுகளாக சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று மோதி விவாதித்து, ஒன்று கலந்து வளர்ந்து நம்மை அடைந்துள்ளன. நாம் இந்த பிரம்மாண்டமான பிரவாகத்தின் சிறு துளி. நம் வழியாக இந்தப் பேரொழுக்கு அடுத்த காலகட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த ஒழுக்கில் இன்று வரை திரட்டப்பட்ட அறிதல்களினூடாகவே எது உயர்ந்தசிந்தனை என்றும் எது நல்ல இலக்கியம் என்றும் தீர்மானிக்கக்கூடிய அளவுகோல்கள் உருவாகியிருக்கின்றன. அந்த அளவுகோல்கள் பண்பாடுதோறும் வேறுபாடுகள் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நுண்ணிய வேறுபாடுகளை மீறி ஒட்டுமொத்தமாக அடிப்படையான மானுடப் பொதுத்தன்மையும் கொண்டிருக்கின்றன. அந்தப்பொதுத்தன்மைதான் மனிதகுலம் ஒன்று என்பதற்கான ஆதாரம். மனிதப்பண்பாடு என்பதன் சாராம்சம்.

இந்த சாராம்சத்தை விதிகளாக கொள்கைகளாக புறவயமாகத் தொகுத்து வைக்கமுடியாது. ஏனென்றால் அவை கையில் உள்ள இலக்கியத்தையும் கலைகளையும் சிந்தனைகளையும் கொண்டு உருவாக்கப்படுபவை. புதியதாக உருவாகி வருவனவற்றை அவை கட்டுப்படுத்தாது.

ஆனால் மனிதகுலத்தின் கூட்டுப்பிரக்ஞையில் அவர்கள் அறியாமலேயே அந்த அளவுகோல்கள் உள்ளன.ஒரு சிந்தனையை ,கலையை ,இலக்கியத்தை எதிர்கொள்ளும்போது ஒரு பண்பாட்டின் மிகச்சிறந்த மனங்கள் அந்த அளவுகோல்களைக்கொண்டுதான் முடிவுகளை எடுக்கின்றன.

நான் எப்போதுமே சொல்வது இதுதான். மனிதகுலம்,தான் இதுவரை அடைந்த வெற்றிகளையே செவ்வியல் என்று சொல்லித் தொகுத்துக்கொண்டுள்ளது. அந்தச்செவ்வியல்தான் அதற்குப்பின்னால் வருவனவற்றின் தரம் என்ன என்பதைத் தீர்மானிக்கிறது. சங்க இலக்கியம்தான் அதன்பின் வந்த இலக்கியங்களில் எது முக்கியமானது என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல்களை உருவாக்கி அளிக்கிறது. சங்க இலக்கியம் சிலப்பதிகாரத்தை முதன்மையானதாக ஆக்குகிறது. சங்கப் பாடல்களும் சிலம்பும் சேர்ந்து ஆழ்வார்பாடல்களை முதன்மையாக்குகின்றன.

இது ஒரு தொடர்ச் செயல்பாடு. நம் வரை இது வந்து சேர்ந்திருக்கிறது. நாளை நம்மைத்தாண்டிச்செல்லும். நாம் இன்று எழுதுவதில் எது இலக்கியம் எது இலக்கியமல்ல என்று தீர்மானிப்பது சங்க இலக்கியங்கள் முதல் புதுமைப்பித்தன் வரை வந்து சேர்ந்திருக்கும் செவ்விலக்கியத் தொடர்ச்சிதான். கிரேக்கநாடகங்கள் முதல் தல்ஸ்தோய் வரை வந்து சேர்ந்திருக்கும் உலகச்செவ்விலக்கியத் தொடர்ச்சிதான்.

அதுதான் ராஜேஷ்குமார் எழுதுவது வெற்று வணிக எழுத்து, அசோகமித்திரன் எழுதுவது இலக்கியம் என ஐயம்திரிபறப் புரியவைக்கும் அளவுகோல். அந்தப் பெருமரபின் ஏதேனும் ஒரு பகுதியுடன் எளிய அறிமுகம் ஒருவனுக்கிருந்தால் அவனுக்கு இக்கேள்வியே எழாது. தொடர்பற்ற மூடனைச் சொல்லிப்புரியவைக்கவும் முடியாது

அந்த மூடர்களை விவாதங்களில் வாயடைக்கச்செய்ய இப்படிச் சொல்லலாம். இன்று ஒரு நிறுவனம் ஒரு செல்பேசியை அறிமுகம் செய்கிறது. அது தரமானது அல்லது தரமில்லை என்று சொல்லமுடியுமா முடியாதா? முடியும். ஏனென்றால் சாம்சங் அல்லது ஆப்பிள் நேற்றுவரை கொண்டுவந்த செல்பேசியை விட ஒரு படி மேலானதாக அது இருந்தால்தான் அது நல்லது. அதாவது நேற்றுவரை வந்து சேர்ந்திருந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும் அந்த செல்பேசி. செல்பேசித்தொழில்நுட்பம் என்ற பேரொழுக்கு அந்த செல்வழியாக முன்னகர்ந்திருகக்வேண்டும்.

மாறாகத் தொண்ணூறுகளில் வந்த செல்பேசியை அந்த நிறுவனம் கொண்டுவந்துவிட்டு ‘தரம் பிரிக்கவும் மதிப்பிடவும் எவருக்கும் உரிமை இல்லை. இது எங்களுடைய தயாரிப்பு,எங்களுக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்திருக்கிறது’ என்று வாதிட்டால் அதைவிட முட்டாள்தனம் உண்டா? இன்றுவரை வந்துள்ள தொழில்நுட்பம் வரப்போவதற்கான அளவுகோல்களை உருவாக்குகிறது. இன்றுவரை வந்துள்ள சிந்தனையும் கலையும் இலக்கியமும் வரப்போவதை மதிப்பிடும் அளவுகோல்களை உருவாக்குகின்றன. அவ்வளவுதான்


செல்வன்

unread,
Mar 1, 2018, 2:11:12 PM3/1/18
to செல்வன்

நான் வணிக எழுத்து தேவையற்றது என்று நினைப்பவன் அல்ல. சொல்லப்போனால் வணிக எழுத்தின் இடத்தை அங்கீகரித்த முதல் தமிழ் இலக்கியவாதி நான்தான்

நான் எழுத வந்த எண்பதுகளில் இலக்கியம் இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களின் வட்டத்துக்குள் மட்டுமே வாழ்ந்தது. அங்கே கேளிக்கை எழுத்தின் மீது தீவிரமான எதிர்ப்பும் வெறுப்பும் இருந்தது. அது ஐம்பதுகளில் க.நா.சுவால் உருவாக்கப்பட்டது. சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், பிரமிள் ஆகியோரால் பேணி வளர்க்கப்பட்டது.

அன்றெல்லாம் எந்த ஒரு கேளிக்கை எழுத்தாளரையும் எவ்வகையிலும் பொருட்படுத்தக் கூடாது என்ற உறுதி சிற்றிதழ்ச்சூழலில் நிலவியது. கல்கி முதல் சுஜாதா வரை எவரைப்பற்றியும் ஓரிருவரி நக்கல்களுக்கு அப்பால் எதையும் சொல்ல மாட்டார்கள். எந்த விவாதத்திலும் அவர்களின் பெயர்களைச் சொல்வதென்பது மிகவும் அருவருப்பூட்டும் ஒன்றாகவே கருதப்பட்டது.

அதற்கான காரணமும் உள்ளது. அன்று இலக்கியத்துக்கு எந்த அடிப்படை மரியாதையும் இருக்கவில்லை. எழுத்துக்கள் வாசிக்கப்படுவதில்லை, நூல்கள் விற்பதில்லை. அச்சேறுவதே கடினம்.கல்லூரிகளும் பல்கலைகளும் வணிக எழுத்துக்களையே இலக்கியமாகக் கருதின. அவற்றுக்கே பரிசுகளும் அங்கீகாரங்களும் வந்தன. ஆய்வுகள் நடந்தன. அவை லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. அவற்றை எழுதியவர்கள் பண்பாட்டின் அடையாளச்சின்னங்களாகக் கொண்டாடப்பட்டார்கள்.

அச்சூழலில் இலக்கியத்தை மிகுந்த ஆவேசத்துடன் முன்வைத்தாகவேண்டிய நிலை இருந்தது. வணிக எழுத்து X இலக்கியம் என்ற இருமையைத் திட்டவட்டமாகக் கட்டமைக்கவேண்டியிருந்தது. அதன் பொருட்டு இலக்கியம் என்பதைத் தெளிவாக வரையறுக்கவேண்டிய கட்டாயம் உருவானது. இலக்கியத்தை சில விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தார்கள்.

சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதுபோல ஆத்மசுத்தி, சுதந்திரம், அழகுணர்ச்சி ஆகியவற்றால் ஆனது இலக்கியம். அவ்விழுமியங்களைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தவேண்டியிருந்தது அன்று. அதற்காக அந்த விழுமியங்களைக் கொள்ளாத வணிக எழுத்துக்களை முழுமுற்றாக நிராகரிக்கவேண்டியிருந்தது. வணிக எழுத்து ஆத்மார்த்தமானதல்ல, வாசகனுடைய ரசனைக்காக எழுதப்படுவது. அது சுதந்திரமானதல்ல, சமூகப்பொதுவான கருத்தியலை அது மீறமுடியாது. அதற்கு அழகுணர்வு முக்கியமல்ல,சுவாரசியம் மட்டுமே அதன் இலக்கு.

இக்காரணத்தால் எண்பதுகளின் இறுதி வரை வணிக எழுத்து மீதான முழு நிராகரிப்பு சிற்றிதழ் இலக்கியச் சூழலில் நிலவியது. அது தேவையான ஒன்று. தமிழில் இலக்கியத்தொடர்ச்சி அதி தீவிரமாக இலக்கியத்தை நம்பி சிற்றிதழ்ச்சூழலில் செயல்பட்ட நம் முன்னோடிகளால் நிலைநாட்டப்பட்ட ஒன்று. எதிர்மறைச்சூழல்களில் இறுக்கமும் வேகமும் கொள்வது மானுட இயல்பு. மனைவி நகையை விற்று சிற்றிதழ் நடத்திய அம்முன்னோடிகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆனால் தொண்ணூறுகளில் சட்டென்று வணிக எழுத்து அர்த்தமிழந்தது. தொலைக்காட்சியின் வருகை அதற்கான காரணம். நட்சத்திர வணிக எழுத்தாளர்கள்கூடப் பின்னுக்குச்சென்று காணாமலானார்கள். ஊடகப்பெருக்கம் காரணமாக இலக்கியத்துக்கு கவனம் கிடைத்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் லா.ச.ராவும் ,அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் வெளியே தெரிய ஆரம்பித்தார்கள்.

ஆனால் வணிகஎழுத்து இல்லாமலானபோது மெல்லமெல்ல சமூகத்தில் வாசிப்பு குறைந்தது. இன்று தமிழ்நாட்டில் இலக்கியவாசிப்பு,தரமான வாசிப்பு பலமடங்கு கூடியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாசிப்பு கீழிறங்கியிருக்கிறது. முன்பு வீடுவீடாக ஆணும் பெண்ணும் இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். கிராம நூலகங்கள் செயலூக்கமுடன் இருந்தன.இன்று அப்படி ஓர் இயக்கமே இல்லை.

தொண்ணூறுகளில் இதை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.இலக்கியம் கேளிக்கை அல்ல, அது ஞானப்பகிர்வு. ஆனால் ஒரு சமூகத்தில் ஓர் உயர்தரக் கேளிக்கையாகவும் வாசிப்பு இருந்துகொண்டிருக்கவேண்டும் என்று சொன்னேன். அதை ஒட்டி நீண்ட விவாதங்கள் நடந்திருக்கின்றன. வாசிப்பைக் கேளிக்கை என்று எப்படிச் சொல்லலாம் என்று சண்டை போட்டிருக்கிறார்கள்.

வாசிப்பு ஓர் இயக்கமாக நீடிக்க வணிக எழுத்து அவசியம்.வெறுமே மனமகிழ்ச்சிக்காகவும் பொதுவான அறிதலுக்காகவும் வாசிக்கப்படும் நூல்களுக்கு சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டில் பெரும் பங்கு உண்டு. வணிக எழுத்தை இலக்கியம் என்று சொல்வது எவ்வளவு பிழையோ அவ்வளவு பிழை அவற்றைத் தேவையற்ற அல்லது கீழ்த்தரமான செயல்பாடு என்பது. இதுவே என் நிலைப்பாடு.

இன்னொரு அம்சத்தையும் நான் சுட்டிக்காட்டினேன். இலக்கியத்தில் ஒழுக்கநோக்குக்கும்,எளிமையான இலட்சியவாதத்துக்கும், கற்பனாவாதக் கனவுகளுக்கும் இடமில்லை. ஆனால் அவை ஒரு சமூகத்துக்குத் தேவை. இளம் மனதில் அவை உருவாக்கும் விளைவுகள் மிகச் சாதகமானவை. ஆகவே சாண்டில்யனும் நா.பார்த்தசாரதியும் எல்லாம் வாசிப்பின் ஒரு கட்டத்தில் இன்றியமையாதவர்களே. அவர்கள் வழியாகவே நாம் தீவிர இலக்கியத்துக்குள் நுழையவேண்டும். அதுவே சரியான வழி.

அறுபதுகள் முதல் தமிழில் இலக்கிய நூல்களுக்குப் பட்டியல்போடும் வழக்கம் இருந்தது. க.நா.சு அதை ஆரம்பித்து வைத்தார். அந்தப்பட்டியல்கள் வழியாகவே இலக்கியத்தொடர்ச்சி நீடித்தது. மூன்று தலைமுறைக்காலம் கைப்பிரதியாகவே அப்பட்டியல்கள் உலவின. அதன்வழியாகவே நல்ல நூல்கள் வாசிக்கப்பட்டன. சுந்தர ராமசாமி எனக்கு அப்படி ஒரு பட்டியலை அளித்தார்

நான் தொண்ணூறுகளில் நல்ல வணிக எழுத்துக்கான பட்டியல் ஒன்றை உருவாக்கினேன். சுந்தர ராமசாமி அது வீண்வேலை என்று என்னைக் கண்டித்தார். ஆனால் அதற்கான அவசியம் உண்டு என நான் நினைத்தேன். அப்பட்டியல் என் ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் பின்னிணைப்பில் உள்ளது.

நான் ஊகித்த அந்த அவசியம் இன்று வந்து விட்டது. தொண்ணூறுகளுக்கு முன் இலக்கியங்கள் கிடைக்காத நிலை இருந்தது, பட்டியல்கள் மூலமே அவை நினைவுகூரப்பட்டன. இன்று இலக்கியங்கள் கிடைக்கின்றன. அன்று எங்கும் கிடைத்த வணிக எழுத்துக்கள் மறைந்துவிட்டன. என் பட்டியல் அவற்றை நினைவூட்டுகிறது.

ஜெ


http://www.jeyamohan.in/30143#.WphPhujwaUk


தேமொழி

unread,
Mar 1, 2018, 3:39:12 PM3/1/18
to mint...@googlegroups.com
இது  இலக்கியம் இது இலக்கியமல்ல என்றெல்லாம்  தீர்மானிப்பது யார்?

-தேமொழி

இந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் அரைகுறைகளால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் மனித இனம் இதுவரையில் வளர்த்தெடுத்துவந்த சிந்தனை மரபையோ இலக்கியமரபையோ பற்றி எதுவுமே தெரியாத பாமரன்.

 

இருபது வயதுக்குக் குறைவான ஒருவன் அப்படிச் சொன்னால் அவனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். அதற்குமேல் வயதான ஒருவன் சொன்னால் ‘சரிதான் ராசா, நீ போய் கொப்பரை வியாபாரம் செய், அல்லது கம்ப்யூட்டர் தட்டு, அல்லது கல்லூரியில் வகுப்பெடு…நீ அதற்குத்தான் லாயக்கு’ என்று மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். 

 - ஜெயமோகன்
http://www.jeyamohan.in/35341#.WphMqejwaUk
 

‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன்

‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன்

’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன்

மேலே காட்டப்பட்டதில் . . . 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் பிடிக்கும் என்பதும் உண்மை,
எழுதப்பட்ட எழுத்துகள் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவுமே இலக்கியம்தான்  என்பதும் உண்மை,  
காலமே தீர்மானிக்கும் என்பதும் உண்மை. 

அவரவர் கோணத்தில் அவரவர் சொல்வதும் உண்மை,  தான் சொல்வது மட்டும்தான் உண்மை என சிலர் நினைப்பது மாயை.

மக்களை மகிழ்விப்பதோ, சித்திக்கச் செய்வதோ எல்லாமே இலக்கியம்தான்.  வணிக எழுத்தாக இருந்தால் அது இலக்கியத்  தகுதி குறைந்தது என்று நினைப்பது அவரவர் விருப்பம். 

உண்மையில் ஒத்த கருத்துடைய கூட்டத்தினராக டி கே சி இலக்கிய வட்டம், க.நா.சு வட்டம், சுந்தர ராமசாமி வட்டம், ஜெயமோகன் வட்டம் என்று கூடிக் கூடிப் பேசி தங்களுக்குப் பிடித்ததைப் புகழ்ந்து பேசி இதுதான் தரமுள்ள எழுத்து இதுவே இலக்கியம் என்று வரையறை செய்ய நினைப்பது தங்களைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொள்ளும் மனப்பாங்கு.

Arthur Conan Doyle (Sherlock Holmes), Agatha Christie, Edgar Allan Poe போன்றவர்களின் துப்பறியும் நூல்கள் இன்று ஆங்கில இலக்கியத்தில் செவ்வியல் தகுதி பெற்றுள்ளன.

செவ்வியல் எது என்பதைப் பாமரன் புரிந்து சொல்வது போலக் காலம்தான் தீர்மானிக்கும்.

claasic movies என்று சொல்லும் பொழுதோ, gtreat innovation என்று சொல்லும் பொழுதோ அதன் வெற்றியின் காரணம் என்ன என்று தெரியும்.

பல்லாயிரக் கணக்கான படைப்பில் இவை ஒரு திருப்புமுனையை அறிமுகப் படுத்தியது, புதிய பாதையைக் காட்டியது என்ற கோணத்தில் வேறுபட்டு மக்களைக் கவர்ந்திருக்கும்.

இதற்கு பெரும்பாலும் அந்த இடத்தில்  ஒரு வெற்றிடம் இருந்திருந்தால் முதன் முதலில் வந்தவை pioneer, trailblazer என்ற முறையில் தானாகவே மறக்கமுடியாத இடத்தில் நிலைத்துவிடும், அது செவ்வியல் அளவுகோலாகவும் கருதப்படும். 

இதனை எளிமையாக என் வழியில் சொல்ல விரும்பினால்..... 
உலகில் பிறந்த மனிதர் யாவருமே மனிதர் என்ற தகுதி பெறுகிறார்கள் (படைக்கப்பட்ட யாவும் இலக்கியங்கள்)
இதில் பல வகை மனிதர் இருக்கிறார்கள், சிலர் சிரிக்க, சிந்திக்க, மகிழ்விக்க என்ற பல கோணங்களை எட்டுகிறார்கள் (நகைச்சுவை, நாடகம், கவிதை, அறிவியல் எனப் பல படைக்கப்பட்ட இலக்கியங்கள்)
இதில் மக்களினால்  பரவலாகப் பாராட்டப்பட்டும், ஒரு திருப்புமுனையைக் காட்டியவர்கள் என்பதால்  என்றும் சிலர் நினைவில்  வாழ்கிறார்கள், புத்தர் போன்றவர்கள் இவர்கள்  (இலக்கியங்கள் மக்களால் விரும்பப்பட்டு, புதிய வழியில் நடத்தி காலம் கடந்து நின்றால் செவ்விலக்கியம்)

இதுதான்  இலக்கியம் என்று ஆர்வலர்கள் கூட்டாக முடிவெடுத்துச் சொல்வது அவர்கள் விருப்பம், 
ஒவ்வொரு வகைக்கும்  ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை,  
செவ்விலக்கியத் தகுதியை மக்களின் தொடர் விருப்பம் மட்டுமே நிர்ணயிக்கும். 
இந்த உண்மையைச் சுட்டிக் காட்ட  கொப்பரைத் தேங்காய்  வியாபாரம் செய்ய மட்டுமே தகுதியுள்ள  பாமரனே போதும். 

ஆளாளுக்கு தனக்குப் பிடித்தவரை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்,  இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்பதைத்தான் கொப்பரைத் தேங்காய்  வியாபாரி சொல்கிறார். 

N. Ganesan

unread,
Mar 1, 2018, 11:12:43 PM3/1/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வாஷிங்டனில் திருமணம் நாவல் எழுதிய பின்புலத்தில் அமெரிக்கர்கள் தமிழ்நாட்டுக் கலைகளைக் கற்க வரத் தொடங்கின காலம்.
வெளிநாட்டுக்காரர் ஒருவர் கர்நாடக சங்கீதத்தைக் கற்று நல்லமுறையில் கச்சேரி தந்தார் என்றால் ஹிக்கின்ஸ் பாகவதர் தான்.
44 வயசில் hit & run டிரைவரால் காரில் விபத்து ஆகிக் கொல்லப்பட்டார் ஜான் ஹிக்கின்ஸ்.

வழி மறைத்திருக்குதே - ஹிக்கின்ஸ் பாகவதர்
தமிழ், தெலுங்கு கிருதிகள்


அமெரிக்கா, தமிழ்நாடு வித்தியாசம் தெரிய வாஷிங்டனில் திருமணம் 
போன்ற வெகுஜன சித்திரப்புகள் உதவின.

தேமொழி

unread,
Mar 1, 2018, 11:48:28 PM3/1/18
to மின்தமிழ்
Frank Bennett ம் ஒருவர். 

செல்வன்

unread,
Mar 2, 2018, 12:05:41 AM3/2/18
to vallamai, மின்தமிழ்
2018-03-01 22:12 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வாஷிங்டனில் திருமணம் நாவல் எழுதிய பின்புலத்தில் அமெரிக்கர்கள் தமிழ்நாட்டுக் கலைகளைக் கற்க வரத் தொடங்கின காலம்.
வெளிநாட்டுக்காரர் ஒருவர் கர்நாடக சங்கீதத்தைக் கற்று நல்லமுறையில் கச்சேரி தந்தார் என்றால் ஹிக்கின்ஸ் பாகவதர் தான்.
44 வயசில் hit & run டிரைவரால் காரில் விபத்து ஆகிக் கொல்லப்பட்டார் ஜான் ஹிக்கின்ஸ்.

வழி மறைத்திருக்குதே - ஹிக்கின்ஸ் பாகவதர்
தமிழ், தெலுங்கு கிருதிகள்


அமெரிக்கா, தமிழ்நாடு வித்தியாசம் தெரிய வாஷிங்டனில் திருமணம் 
போன்ற வெகுஜன சித்திரப்புகள் உதவின.




இதனால் எல்லாம் அது இலக்கியம் ஆகிவிடுமா?

இலக்கியம் ஆவதற்கான தகுதிகள் வேறு. வா.திக்கு அது சுத்தமாக இல்லை.

kanmani tamil

unread,
Mar 2, 2018, 12:32:18 AM3/2/18
to mintamil
///இதனால் எல்லாம் அது இலக்கியம் ஆகிவிடுமா?
இலக்கியம் ஆவதற்கான தகுதிகள் வேறு. வா.திக்கு அது சுத்தமாக இல்லை.///

அதை இலக்கியம் என்று தான் சொல்ல வேண்டும் .அது இலக்கியமே.----உரைநடை வடிவத்திலுள்ள  நகைச்சுவை இலக்கியம் என்னும் வகையினது .

ஆனால் எல்லாக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
அது காலச்சுழலில் மூழ்கக் கூடிய தன்மை உடையது.
காலத்தை வெல்லும் இலக்கியங்களோடு அதை சேர்க்க முடியாது.
கண்மணி  


--

தேமொழி

unread,
Mar 2, 2018, 12:40:38 AM3/2/18
to மின்தமிழ்
சாவியின் எழுத்து காலச்சுழலில் மூழ்கக் கூடிய தன்மை உடையதோ இல்லையோ,

இப்பொழுது பாலா எழுப்பிய  கேள்வியின்  நோக்கம் விவாதச் சுழலில் மூழ்கிவிட்டது. 

Bala

unread,
Mar 2, 2018, 3:03:07 AM3/2/18
to மின்தமிழ்
இப்பொழுது பாலா எழுப்பிய  கேள்வியின்  நோக்கம் விவாதச் சுழலில் மூழ்கிவிட்டது

மூழ்கி விட்டது என்பதை விட, பல்வேறு கோண பேச்சுகளில் இருந்து, தெளிவு பிறந்தது என்றே கூறுவேன் :)

அனைவருடைய  ஆழம் நிறைந்த பதில்களும், இன்ன பிற தகவல்களும், சிந்திக்க வேண்டியவையாகவும், சுவை ஆனதாகவும் இருந்தன.

நேரம் எடுத்து தங்கள் கருத்துகளை பகிர்ந்த ஒவ்வொருவருக்கும், மனமார்ந்த நன்றி.

N. Ganesan

unread,
Mar 2, 2018, 9:42:15 AM3/2/18
to மின்தமிழ்


On Thursday, March 1, 2018 at 8:48:28 PM UTC-8, தேமொழி wrote:

ஃப்ராங்க் பென்னட் - மிருதங்கம் வாசிப்பவர்,

தமிழ், தெலுங்கில் சுத்தமாகப் பாடத் தெரியாது.

சங்கீத கலாநிதி எஸ். ராமநாதன் மகள் கீதா
பென்னட்டிடம் கேட்டு அவரது அமெரிக்க வாழ்க்கையை
ஒரு இ-புக் செய்யலாமே. மேலும், அமெரிக்காவில்
கர்நாடக சங்கீதம் வேரூன்றிய கதையை அவர் அறிவார்.
நிறைய ஆங்கில நூல்கள் கட்டுரைகள் வந்துவிட்டன.

தமிழில் திருமதி. கீதா பென்னட் எழுதினால் சிறக்கும்.
2010 வலைத்தளம். யூனிகோடில் கீதா அவர்களை எழுதத் தூண்டலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 2, 2018, 9:49:02 AM3/2/18
to மின்தமிழ்


On Wednesday, February 28, 2018 at 7:11:06 PM UTC-8, தேமொழி wrote:


On Wednesday, February 28, 2018 at 7:06:08 PM UTC-8, N. Ganesan wrote:


On Wed, Feb 28, 2018 at 7:01 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, February 28, 2018 at 6:03:11 PM UTC-8, N. Ganesan wrote:
சாவி - நூல்கள் சில:

சாவி நூல்கள் இங்கு பல:


All coming from tamilvu.org URL given.

ஆமாம் இரு இடத்திலும்


கிடைக்கவில்லை.  

பொதுவாக, தட்டச்சில் பிழைகள். பிடிஎப்பில் சிலதாள்கள் காணாமை, விளிம்பில் எழுத்தின்மை, .... என்ற குறைபாடுகளை
வரிப்பண முயற்சியில் காண்போம். அண்மைக் கால அச்சுகள் தாம் இருக்கும், முதல் பதிப்பைத் தேடுவதோ, அரிய நூல்களை
பிடித்து இடுவதோ அனேகமாய் இராது.

இங்கே நூலே காணோம். இணையப் பல்கலைக்கு எழுதிப் பார்க்கலாம். பிடிஎப் ஏர்றினாலும் ஏற்றப்படலாம்.

நா. கணேசன்
 

 ..... தேமொழி

 


..... தேமொழி 

 

வாஷிங்டனில் திருமணம்

அதேபோல், தோக்கியோ நகரில்.

தெப்போ-76

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 2, 2018, 2:39:51 PM3/2/18
to மின்தமிழ்


On Friday, March 2, 2018 at 6:42:15 AM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 1, 2018 at 8:48:28 PM UTC-8, தேமொழி wrote:

ஃப்ராங்க் பென்னட் - மிருதங்கம் வாசிப்பவர்,

தமிழ், தெலுங்கில் சுத்தமாகப் பாடத் தெரியாது.

சங்கீத கலாநிதி எஸ். ராமநாதன் மகள் கீதா
பென்னட்டிடம் கேட்டு அவரது அமெரிக்க வாழ்க்கையை
ஒரு இ-புக் செய்யலாமே. மேலும், அமெரிக்காவில்
கர்நாடக சங்கீதம் வேரூன்றிய கதையை அவர் அறிவார்.
நிறைய ஆங்கில நூல்கள் கட்டுரைகள் வந்துவிட்டன.

தமிழில் திருமதி. கீதா பென்னட் எழுதினால் சிறக்கும்.
2010 வலைத்தளம். யூனிகோடில் கீதா அவர்களை எழுதத் தூண்டலாம்.

தென்றல் (tamil on line) இதழில்  கீதா பென்னட் எழுதி வருகிறார். 


..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 3, 2018, 1:25:21 AM3/3/18
to மின்தமிழ்
கீழுள்ள செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது :-)



82) சாவி சாரின் கையில் MSV என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மெல்லிசை மன்னருக்குண்டான அதே எம்.எஸ். இனிஷியல் கொண்டவர்தான் சாவியும். பல நேரங்களில் மெல்லிசை மன்னருக்குப் போகவேண்டிய தபால்கள் இந்த பத்திரிகையுலக மன்னருக்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் உடனுக்குடன் தமது அட்டெண்டர் மூலம் எம்.எஸ்.வி-க்குக் கொடுத்து அனுப்பிவிடுவார் சாவி.

அது ஒருபுறம் இருக்கட்டும். சாவி சாரின் கையில் பச்சை குத்தியிருப்பதன் பின்னணி விவரம் சுவாரஸ்யமானது. வாலிப வயதில், கிராமத்துக்கு வந்த நரிக்குறவக் கூட்டம் ஒன்றில் இருந்த ஒரு பெண் மிக அழகாக இருந்ததைப் பார்த்திருக்கிறார் சாவி. அவளைப் பார்ப்பதற்கென்றே அவர்களின் கூடாரம் பக்கம் அடிக்கடி சென்று வருவாராம். ஒருநாள், அவள் பச்சை குத்துவாள் என்றறிந்து, ஆசை ஆசையாக அவளிடம் சென்று, பச்சை குத்திக்கொண்டாராம். இந்தச் சம்பவத்தை சாவி சார் தனது 'வேதவித்து' நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.


N. Ganesan

unread,
Mar 3, 2018, 8:41:18 AM3/3/18
to மின்தமிழ், vallamai
காலையில் பாலாவுக்கு எழுதலாம் என்றிருந்தேன். முந்திவிட்டீர்கள் :)

வேதவித்து நூல் உள்ளது. வைரமுத்தின் அழகான முன்னுரையுடன்.

நரிக்குறவர்களுக்கும் தமிழ் இலக்கிய genre-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஐரோப்பிய இலக்கியத்தின் ஒரு மாஸ்டர்பீஸ் இந்த ஜான்ரெ உருவாக்கியது.
அது என்ன தெரியுமா?

சு. ரவி சார் (நல்ல ஓவியர், பெரு நூலகம் வைத்திருப்பவர்) திரு. செல்வனுக்கு
எழுதிய மடல்களில் வாஷிங்டனில் திருமணம் ஜான்ரெ பற்றிக் குறிப்பிட்டார்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 3, 2018, 9:14:13 PM3/3/18
to மின்தமிழ்


# பக்கம் 61

சாவி 'வேதவித்து' நூலில் குறிப்பிட்டுள்ள பெண் மஞ்சு என்ற கழைக்கூத்தாடி


தனது வாழ்வில் நிகழ்ந்த (குறத்தியிடம்  பச்சைக் குத்திக் கொண்ட) நிகழ்வில் இருந்து இந்தப் பாத்திரத்தை உருவாக்கினார் என  இந்நூலில் குறிப்பிடும் பகுதி என் கண்ணில் தட்டுப்படவில்லை. 


இது போன்ற பார்ப்பனர் குடும்பப் பின்புலக் கதைகளை 'பார்ப்பன இலக்கியம்' என்று வகையில் அடக்கிவிட எண்ணியிராத இலக்கிய உலகம் 'தலித் இலக்கியம்' என்ற பிரிவை உருவாக்கும் முயற்சி கசப்புணர்வையே ஏற்படுத்துகிறது.


கதையில் கூறியது போலவே சாவி மறுமணத்தை ஆதரிப்பவர்.  அவர் மகள் ஒருவரின் கணவர் விமானவிபத்தில் மறைந்து விட, அதே விமான விபத்தில் மனைவியை இழந்தவர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி நினைவில் வந்தது. திருமணத்தின் பொழுது  மணமகனின் மகன் சிறுவன், வளர்ந்ததும் விபத்திற்குள்ளாகாத  விமானம் கண்டுபிடிப்பேன் என்று சொன்னது மனதை நெகிழச் செய்வதாக இருந்தது என்று படித்த நினைவும் வந்தது.


இணையத் தேடலில் அந்தத் தகவலும் கிடைத்தது.


தன் குடும்பத்தின் மீது அபாரப் பற்று கொண்டவர் சாவி.  அதுவும் தன் மகள்கள் மீது அவருக்கு அலாதிப் பிரியம்.  ஒரு விமான விபத்தில் அவரது மகள்களில் ஒருவர் தன் கணவரைப் பலி கொடுத்தார்.  வேறு ஒருவர் அதே விமான விபத்தில் மனைவியை இழந்தார்.  சாவி கணவரை இழந்த தன் மகளை,  விமான விபத்தில் மனைவியை இழந்த நபருக்கு மறுமணம் செய்து வைத்தார்.


அதேபோல, அவரது மற்றொரு மகளும்,  இதேமாதிரி துக்கம் ஏற்பட்டு,  கணவரை இழந்தாள்.  அந்த மகளுக்கும் தக்கபடி மறுமணம் செய்து வைத்தார்.  ‘இது ஆண்டவன் அருளால் நடந்த புரட்சி என்றால் அது மிகை இல்லை’  என்றார் சாவி.


https://balhanuman.wordpress.com/சாவி-பற்றி-கோபுலு/




"நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழனுங்கி றதுக்குத்தானே சம்பிரத்ாயமல்லாம் இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!" (பக்கம் 67) இதுதான் இந்த நாவலுக்கு, சாவி அவர்கள் எடுத்திருக்கிற ஆழமான அஸ்திவாரம் என்று வைரமுத்து  பொருத்தமாகவே  எழுதியுள்ளார்.


.... தேமொழி

தேமொழி

unread,
Mar 3, 2018, 10:27:09 PM3/3/18
to mint...@googlegroups.com


On Saturday, March 3, 2018 at 5:41:18 AM UTC-8, N. Ganesan wrote:
காலையில் பாலாவுக்கு எழுதலாம் என்றிருந்தேன். முந்திவிட்டீர்கள் :)

வேதவித்து நூல் உள்ளது. வைரமுத்தின் அழகான முன்னுரையுடன்.

நரிக்குறவர்களுக்கும் தமிழ் இலக்கிய genre-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஐரோப்பிய இலக்கியத்தின் ஒரு மாஸ்டர்பீஸ் இந்த ஜான்ரெ உருவாக்கியது.
அது என்ன தெரியுமா?

சு. ரவி சார் (நல்ல ஓவியர், பெரு நூலகம் வைத்திருப்பவர்)


இசையிலும் ... இசையமைப்பதிலும் ...
கவிதைகள் எழுதுவதிலும் கூட அவர்  வல்லவரே 

அவர் கவிதைகளுக்கு அவரே படமும் வரைவார்...
அல்லது அவரது படங்களுக்கு அவரே கவிதையும் எழுதுவார்
கோயில் சிற்பங்களை அவர் வரைவது அருமையாக இருக்கும் 

.... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 4, 2018, 8:35:15 AM3/4/18
to மின்தமிழ், ravi...@gmail.com
2018-03-03 19:27 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, March 3, 2018 at 5:41:18 AM UTC-8, N. Ganesan wrote:
காலையில் பாலாவுக்கு எழுதலாம் என்றிருந்தேன். முந்திவிட்டீர்கள் :)

வேதவித்து நூல் உள்ளது. வைரமுத்தின் அழகான முன்னுரையுடன்.

நரிக்குறவர்களுக்கும் தமிழ் இலக்கிய genre-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஐரோப்பிய இலக்கியத்தின் ஒரு மாஸ்டர்பீஸ் இந்த ஜான்ரெ உருவாக்கியது.
அது என்ன தெரியுமா?

சு. ரவி சார் (நல்ல ஓவியர், பெரு நூலகம் வைத்திருப்பவர்)


இசையிலும் ... இசையமைபதிலும் ...
கவிதைகள் எழுதுவதிலும் கூட அவர்  வல்லவரே 

அவர் கவிதைகளுக்கு அவரே படமும் வரைவார்...
அல்லது அவரது படங்களுக்கு அவரே கவிதையும் எழுதுவார்
கோயில் சிற்பங்களை அவர் வரைவது அருமையாக இருக்கும் 


மரபுச் செய்யுள்கள் இயற்றுவதில் வல்லமையாளர் சு. ரவியை
சந்தவசந்தம் குழும வழியாக நன்கறிவேன்.

நா. கணேசன்

 
.... தேமொழி 


 
திரு. செல்வனுக்கு
எழுதிய மடல்களில் வாஷிங்டனில் திருமணம் ஜான்ரெ பற்றிக் குறிப்பிட்டார்.

நா. கணேசன்


2018-03-02 22:25 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
> கீழுள்ள செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது :-)
>
>
> https://www.vikatan.com/news/coverstory/67023-writer-saavi-100th-anniversary.html
>
> 82) சாவி சாரின் கையில் MSV என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
> மெல்லிசை மன்னருக்குண்டான அதே எம்.எஸ். இனிஷியல் கொண்டவர்தான் சாவியும். பல
> நேரங்களில் மெல்லிசை மன்னருக்குப் போகவேண்டிய தபால்கள் இந்த பத்திரிகையுலக
> மன்னருக்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் உடனுக்குடன் தமது அட்டெண்டர் மூலம்
> எம்.எஸ்.வி-க்குக் கொடுத்து அனுப்பிவிடுவார் சாவி.
>
> அது ஒருபுறம் இருக்கட்டும். சாவி சாரின் கையில் பச்சை குத்தியிருப்பதன் பின்னணி
> விவரம் சுவாரஸ்யமானது. வாலிப வயதில், கிராமத்துக்கு வந்த நரிக்குறவக் கூட்டம்
> ஒன்றில் இருந்த ஒரு பெண் மிக அழகாக இருந்ததைப் பார்த்திருக்கிறார் சாவி. அவளைப்
> பார்ப்பதற்கென்றே அவர்களின் கூடாரம் பக்கம் அடிக்கடி சென்று வருவாராம்.
> ஒருநாள், அவள் பச்சை குத்துவாள் என்றறிந்து, ஆசை ஆசையாக அவளிடம் சென்று, பச்சை
> குத்திக்கொண்டாராம். இந்தச் சம்பவத்தை சாவி சார் தனது 'வேதவித்து' நூலிலும்
> குறிப்பிட்டுள்ளார்.
>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 4, 2018, 9:33:05 AM3/4/18
to மின்தமிழ்


On Sunday, March 4, 2018 at 5:35:15 AM UTC-8, N. Ganesan wrote:


2018-03-03 19:27 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, March 3, 2018 at 5:41:18 AM UTC-8, N. Ganesan wrote:
காலையில் பாலாவுக்கு எழுதலாம் என்றிருந்தேன். முந்திவிட்டீர்கள் :)

வேதவித்து நூல் உள்ளது. வைரமுத்தின் அழகான முன்னுரையுடன்.

நரிக்குறவர்களுக்கும் தமிழ் இலக்கிய genre-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஐரோப்பிய இலக்கியத்தின் ஒரு மாஸ்டர்பீஸ் இந்த ஜான்ரெ உருவாக்கியது.
அது என்ன தெரியுமா?

சு. ரவி சார் (நல்ல ஓவியர், பெரு நூலகம் வைத்திருப்பவர்)


இசையிலும் ... இசையமைபதிலும் ...
கவிதைகள் எழுதுவதிலும் கூட அவர்  வல்லவரே 

அவர் கவிதைகளுக்கு அவரே படமும் வரைவார்...
அல்லது அவரது படங்களுக்கு அவரே கவிதையும் எழுதுவார்
கோயில் சிற்பங்களை அவர் வரைவது அருமையாக இருக்கும் 


மரபுச் செய்யுள்கள் இயற்றுவதில் வல்லமையாளர் சு. ரவியை
சந்தவசந்தம் குழும வழியாக நன்கறிவேன்.


தட்டுப்பிழை  என்பதற்கு நானும் விதிவிலக்கல்ல.  
ஆடுவது என மட்டையுடன் களத்தில் இறங்கிவிட்டால் திருப்பி பந்தை அடித்து எதிரணிக்குத் திருப்புவதுதான் விளையாட்டு, இல்லையா?
:-)


.... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages