சைவசமய வரலாறுபோல் ஒரு சீரான வழியில் ஆழ்வார்கள் வரலாறு இன்னமும் நெறிப்படுத்தப்படவில்லை.
மாணிக்கவாசகர் காலம்
3ம் நூற்றாண்டு:கி.பி.275-300: மாணிக்கவாசகர் காலம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சைவசமய வரலாறுபோல் ஒரு சீரான வழியில் ஆழ்வார்கள் வரலாறு இன்னமும் நெறிப்படுத்தப்படவில்லை.
எனவே திரு மூலர் காலத்தை நிறுவ ராமரைத் துணைக்கழைப்பது சரியான வரலாற்றுத் தகவலை நிறுவ வழிகோலாது.
சைவ குரவர், அடியார் குறித்த இத்தனை கால முரண்கள் ஏன் ?என்ன விடை கூறுகிறீர்கள் ?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வணக்கம் ஐயா.1) புத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர் என்கின்றனர்.
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்றதாகத் திருவாதவூரார் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நூலை http://tamilheritagefoundation.blogspot.in/2013/12/thf-announcement-ebooks-update-01012011.html என்று முகவரியில் காணலாம்.
இதனடிப்படையில் புத்தரும் மாணிக்கவாசகரும் சமகாலத்தவர் என்பது தெளிவு.
"பஞ்சாங்கம் (காலண்டரை) செந்தரப்படுத்த வேண்டும்" என்று சொல்வதின் பொருள் புரியவில்லையே ?standardizing?
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு காளைராஜன்சாதாரண அப்பாவி மக்களுக்காகவே எழுதப்பட்ட இம்மாதிரியான தல புராணங்கலெல்லாம்வரலாற்றாளர்கள் சான்றாக கொள்வதே இல்லை இவைகள் ஒவ்வொருவர் தன மனம் போனபோக்கில்எழுதப்பட்ட கற்பனைதான் நிறைந்ததுபுத்தர் எப்போது தமிழகத்திற்கு வந்தார் ??அல்லதுமாணிக்க வாசகர் எப்போது வடநாடு சென்றார் ???பாருங்கள் நீங்கள் சொலவைதைப் பார்த்தால் ஏதோ உளறல்கள் தான் இருக்கும் என்பது உறுதியாகின்றதுநூ தா லோ சுமயிலை
முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய | |
முத்தமிழ்த் துறையின்-இயல். இசை. நாடகம் என்று பகுக்கப்படும் முன்னைய பாடல்களில் பொதுமையாகப் பேசிய கவிச்சக்கரவர்த்தி. ‘பெறுபவோ’-ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது; பன்னத் ‘அன்பு எனும் நறவம் மாந்தி. மூங்கையான் பேசலுற்றான் என்ன |
சாதாரண அப்பாவி மக்களுக்காகவே எழுதப்பட்ட இம்மாதிரியான தல புராணங்கலெல்லாம்வரலாற்றாளர்கள் சான்றாக கொள்வதே இல்லை இவைகள் ஒவ்வொருவர் தன மனம் போனபோக்கில்எழுதப்பட்ட கற்பனைதான் நிறைந்தது
புத்தர் எப்போது தமிழகத்திற்கு வந்தார் ??அல்லதுமாணிக்க வாசகர் எப்போது வடநாடு சென்றார் ???பாருங்கள் நீங்கள் சொலவைதைப் பார்த்தால் ஏதோ உளறல்கள் தான் இருக்கும் என்பது உறுதியாகின்றது
, n. < Buddha. 1. Buddhas, of whom there are several; புத்தப்பதவிபெற்ற பெரியோர்கள். எண்ணில் புத்தர்களும் (மணி. 30, 14). 2. Buddhists; புத்தமதத்தவர். புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9, 8, 9).
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
If Manickvasagar time is before Sundarar why his name is not in thiruthonder puranam.
பக்தர்கள் பரமானந்த நிலையில் பாடுவதும், படிப்பதும் புராணங்கள்.
அவை உளறல்கள் என்றுவரலாற்று ஆய்வர்கள் சொல்வர்,
20-ஆம் நூற்றாண்டிலே பாரதி, பாரதிதாசன் இன்ன பிற கவிகள் அறிவியல் தமிழில்சார்த்த முயலலாயினர். இன்னும் இடைக்காலத்திலிருந்து தமிழ் வெளிவர இல்லாமல்சில நிமிஷங்கள் மண்மாரி பெய்ததா கரிநாளில் என்று தேடிக் கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய்ந்திருக்கிறார்கள்: அண்ணாமலை பல்கலையின் தலைசிறந்ததமிழ்ப் பேராசிரியர்கள் பல காலமாக.
இந்த ஆய்வு குறித்து அன்புள்ளம் கொண்டு முழுத்தகவல்களையும் கூறி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவர்களது ஆய்வில் “திருவாதவூரார் புராணம் - புத்தரை வாதில் வென்ற படலம்“ கருத்திற் கொள்ளப்பட்டதா? என்பதே முக்கியம்.கருத்திற் கொள்ளப்பட்டிருந்தால், அவர்களது முடிவை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
அன்புள்ள டாக்டர் காளை!!http://www.vamsadhara.blogspot.in/2011/09/7.htmlதிருவள்ளுவர் சமணரா இல்லையா என்பது அடிக்கடி மிந்தமிழில் வரும் அவரோடு மாணிக்கவாசகரின் காலமும் சேர்ந்துகொண்டது போலமாணிக்கவாசகர் காலம் பற்றி என்னுடைய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரையை மேற்கண்ட வலைப்பூவில் சென்று ஒருமுறை பார்க்கவும்..
வணக்கம் ஐயா.2014-04-05 21:34 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
சாதாரண அப்பாவி மக்களுக்காகவே எழுதப்பட்ட இம்மாதிரியான தல புராணங்கலெல்லாம்வரலாற்றாளர்கள் சான்றாக கொள்வதே இல்லை இவைகள் ஒவ்வொருவர் தன மனம் போனபோக்கில்எழுதப்பட்ட கற்பனைதான் நிறைந்ததுஎந்தத் தலபுராணத்தில் உள்ள கருத்தை எந்த வரலாற்றாளர் ஏன் மறுத்துள்ளார் என்று விளக்கமாகக் கூற வேண்டுகிறேன்.நான் படித்துள்ள சில தலபுராணங்களின் அடிப்படையில் எனக்குத் தெரிந்த விளக்கங்களை அளிக்க முற்படுவேன்.புத்தர் எப்போது தமிழகத்திற்கு வந்தார் ??அல்லதுமாணிக்க வாசகர் எப்போது வடநாடு சென்றார் ???பாருங்கள் நீங்கள் சொலவைதைப் பார்த்தால் ஏதோ உளறல்கள் தான் இருக்கும் என்பது உறுதியாகின்றது
இரண்டு தரப்பிலுமான கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் புராணத்தைப் படித்துப் பார்க்காமல் எப்படி இவ்வாறு உறுதி செய்ய முடியும்.திருவாதவூரார் புராணம் - ஒரு தலபுராணம் அல்ல.இது மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புராணம்.இந்தப் புராணத்தை முற்றாகப் படித்துவருகிறேன்.புத்தரை வாதில் வென்ற படலத்தை அன்புள்ளம் கொண்டு தாங்களும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
வரலாற்றாளர்களின் கருத்துக்களையும் முற்றாகத் தெரிந்து கொண்டு,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
In Thiruvadhavur the house were Manivasagar lived is still serving as his monument. The well he used is also present and now a temple is constructed for him. The people believe his time to be around ninth to eleventh century. Sorry I will try typing shortly
--
டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்
http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/KAALAAARAICHI.pdf <<< இந்த நூலில், பக்கங்கள் 112- 134 உள்ள தகவல் உங்களுக்கு உதவக்கூடும் நண்பரே...... தேமொழி
திருவள்ளுவர் சமணரா இல்லையா என்பது அடிக்கடி மிந்தமிழில் வரும் அவரோடு மாணிக்கவாசகரின் காலமும் சேர்ந்துகொண்டது போலமாணிக்கவாசகர் காலம் பற்றி என்னுடைய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரையை மேற்கண்ட வலைப்பூவில் சென்று ஒருமுறை பார்க்கவும்..
http://www.vallamai.com/?p=6304
"நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங்கொண்டாடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசதிர்ந்தானை முன்னோட முன்பணிந்தமரர்கள் ஏத்த
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூரமர்ந்த அம்மானே
இதில் இறைவன் எல்லாம் வல்லவன் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக்காட்டுகள் தருகிறாரே தவிர இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் குறிப்பிடவில்லை.
மறைமலை அடிகள் கூறுவது போல மணிவாசகர் திருநாவுக்கரசருக்குக் காலத்தால் முந்தியவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினை தீரவில்லை. தன் காலத்திலும் முற்காலத்திலும் இருந்த பல அடியார்களைக் குறிப்பிடும் அப்பர் பெருமான் .மணிவாசகர் பற்றியோ அவர் பொருட்டு நரி பரியாக்கப்பட்டதையோ குறிப்பிடாதததும் சிக்கலைத் தருகிறது. அப்பர் மட்டுமல்ல பிற தேவார ஆசிரியர்களும் மணிவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சி ஒன்று நடந்திருந்தாலும் அது மணிவாசகர் காலத்தில் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது." ~ சு. கோதண்டராமன் அவர்கள்.
தேவார முதலிகளில் காலத்தால் கடைசியானவர் சுந்தரமூர்த்திநாயனார். அவர் 63 நாயன்மார்கள் என்று திருத்தொண்டத்தொகை பாடினார். நாயன்மார் யார்?யார்? - என முதலில் வரையறுப்பவர் சுந்தரமூர்த்தி நாயனார்தான். அதில் மாணிக்கவாசகர் இல்லை என்பதால், மாணிக்கவாசகர் சுந்தரருக்குக் காலத்தால் பின்னால் பிறந்தவர் என்பது தெளிவு. சுந்தரர் போலவே, ஆதி சங்கரர் 8-ஆம் நூற்றாண்டினர், அவரது இயக்கம் பற்றியும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார் 9-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்தில் வாழ்ந்த மாணிக்கவாசகர். அவரது பாடல்களின் பொருளடக்கம், சொல்நடை, யாப்புவிருத்தி எல்லாம் தேவாரத்தில் இல்லை எனக் காட்டியவர் பெரும்புலவர் தி. வே. கோபாலையர் (பிரெஞ்சு நிறுவனம், புதுவை).
நா. கணேசன்
--
தேவ்
Dear Sri DevI sent a separate mail to you. Did you see it?
On Sunday, 15 June 2014 08:06:14 UTC-7, naras...@gmail.com wrote:
Dear Sri DevI sent a separate mail to you. Did you see it?
Yes, Sir.It was about SundarapANDyam.I 've respondedRegards,dev
--