பாரதிக்கொரு ‘பா ’ரதம்!

344 views
Skip to first unread message

shylaja

unread,
Sep 10, 2014, 9:33:40 AM9/10/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல்

செப்டம்பர்11 மகாகவிபாரதியாரின் நினைவுதினம். 
 
 எனக்குவேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் என   ஆரம்பித்து
 
 கனக்கும்செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தமும் வீற்றிருப்பான் பாரதி!

 

 

தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.


அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த பல ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.


இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.

நிறைய‌ க‌விஞ‌ர்க‌ளும் பார‌தி அன்ப‌ர்க‌ளும் இதில்க‌ல‌ந்துகொள்வார்கள்..


ஆண்டுதோறும் பார‌தி திருவிழாந‌ட‌த்தும் வான‌வில்ப‌ண்பாட்டு மைய‌த்தின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ர‌வி.இவ‌ர் செய்திவாசிப்பாள‌ராயிருந்த‌ ஷோப‌னா அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்.
ஜ‌திப்ப‌ல்ல‌க்கு ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்த‌ உங்க‌ளுக்கு எப்ப‌டி எண்ண‌ம் தோன்றிய‌தென‌க்கேட்ட‌போது அவ‌ர் சொன்ன‌து.


:க‌விபார‌தி த‌ன‌து இறுதிக்கால‌த்தில் வ‌றுமையில் வாழ்ந்தார். அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்துக்கு உத‌விகோரி க‌டித‌ம் எழுதும்ப‌டி ஆலோச‌னை சொன்னார்க‌ள்.
இத‌ற்கு பார‌தியின் தன்மான‌ம் இட‌ம்த‌ர‌வில்லை. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌ல் கார‌ண‌மாய் த‌ன‌து புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுத‌வி கேட்டு சீட்டுக்க‌வி எழுதி அனுப்பினார்.

அந்த‌ க‌விதையில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பொற்குவை தந்து ம‌ரியாதை த‌ர‌வேண்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் த‌ன‌க்காக‌க் கேட்ட‌து இது ஒன்றுதான் ஆனால் அவ‌ருக்கு எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்திலிருந்து ப‌திலே வ‌ர‌வில்லை.


என‌வேதான் நாங்க‌ள் பார‌தியின் விருப்ப‌த்தைப்பூர்த்தி செய்ய‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ நாளில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கில் அவ‌ர‌து சிலையை வைத்து ஊர்வ‌ல‌ம் செய்கிறோம். அவ‌ருக்கு சால்வையும் பொற்குவையும் வ‌ழ‌ங்கிய‌பின் அத‌னை ஒரு மூத்த‌க‌விஞ‌ருக்கு த‌ருகிறோம்: என்றார்.
 
எத்தகைய  அருமையான பணி அல்லவா!
 
மாகவிஞனின்கவிதை பாடுபவர்கள் பாடல்களை  ரசிப்பவர்கள் கவிஞனைப்பற்றி மேலும் நினைத்து  பதிவிடவிரும்புபவர்கள் அனைவரும் ரதம் இழுக்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!
 
 

 

ஜதிபல்லக்கிற்கு நான் ரசித்தது  இந்தக்கவிதையை!

கலைப்பாவை வாணி தலைப்பாய்க்குள் வாழும்
மலைப்பான மாகவி மன்னா -இளைப்பாற
ஏந்துகிறோம் பல்லக்கு ஏறியமர் பாரதி
தாம்திமிதோம் தாள ஜதிக்கு....
 
எழுதியவர்  திரு..கிரேசி மோகன்....
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

....

-------------------------------------------------------------------

--
 அன்புடன்
ஷைலஜா
 
 

K R A Narasiah

unread,
Sep 10, 2014, 9:39:01 AM9/10/14
to mintamil
நல்லதொரு இடுகை சரியான நேரத்தில். நான் இவ்வருடன்ம் இவ்விழாவில் கலந்து கொள்ள இய்லாது. ஆயினும் நினைவங்கேயேதான். 
நரசய்யா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 10, 2014, 9:41:31 AM9/10/14
to mintamil
நன்றி திரு நரசயயா ஸார்! பாரதியின் பிறந்த நாளுக்குத்தான் ஜதி பல்லக்கு அதற்குள் நீங்கள் தாயகம் திரும்பிவிடுவீர்கள் அல்லவா?

K R A Narasiah

unread,
Sep 10, 2014, 10:04:08 AM9/10/14
to mintamil
இல்லையம்மா! நான் அக்டோபரில் தான் திரும்புகிறேன்!
பாரதியாரின் நூற்றாண்டு விழாவிற்கு ப்ரேமா நந்தகுமாருடன் விசாகை ஆல் இண்டியா ரேடியோவில் பங்கேற்றது நினைவிற்கு வருகிறது.  
நரசய்யா

Tthamizth Tthenee

unread,
Sep 10, 2014, 10:12:54 AM9/10/14
to mint...@googlegroups.com
பாட்டுகொரு புலவன் பாரதி
பாக்களுக்கெல்லாம் அவன்தான் சாரதி
பூக்கள் பூக்கும் சோலை நந்தவனம்
பாக்கள் பூக்கும் அவன் சொந்தவனம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Megala Ramamourty

unread,
Sep 10, 2014, 10:57:19 AM9/10/14
to மின்தமிழ்
//இல்லையம்மா! நான் அக்டோபரில் தான் திரும்புகிறேன்!//

நரசய்யா ஐயா,

அக்டோபரில் தாயகம் திரும்பிவிட்டால் பாரதியின் பிறந்தநாள் விழாவில் ‘பேஷாக’க் கலந்துகொள்ளலாமே.  :-)
அவர் பிறந்தநாள் திசம்பர் 11-இல் தானே வருகிறது! 

அன்புடன்,
மேகலா

K R A Narasiah

unread,
Sep 10, 2014, 11:43:52 AM9/10/14
to mintamil
ஆமாம். கட்டாயம்.
நரசய்யா 

தேமொழி

unread,
Sep 10, 2014, 12:43:02 PM9/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


என்ன ஷைலூ இப்படி பா ரதம் என்று திடீர் அறிவிப்பு ...தக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?

குழுமத்தில் சிலருக்கு "poemphobia"இருக்கிறதே.   அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது கொடுத்து கவனத்தை திசை திருப்பவோ...

அல்லது அவர்களது ஆலோசனை தேவை என்று கருத்தரங்கம் ஒன்று கூட்டி தஞ்சை..மதுரை என ஆளைக் கடத்தவோ ஏற்பாடு செய்து விட்டீர்களா?

இல்லாவிட்டால் அவர்களுக்கெல்லாம் கவி அரங்கம் நடக்கும் நாட்களில்  எந்த இழையிலும் கோபம் கோபமாக வருமே.

அப்பாவி பிள்ளைகளாக பாட்டு எழுதபவர்களையும்  ....

அசை படம் அசையாப் படம் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்களையும் வம்புக்கிழுத்து சண்டை போட்டு குழுமத்தை விட்டு வெளிநடப்பு, பழனிக்கு கால்நடைப் பயணம் என்ற அறிவிப்பெல்லாம் வருமே...

எனக்கு இப்பொழுதே கிலி  தொடங்கிவிட்டது...எதற்கும் அனைவரும் தயாராக ....முன்னெச்சரிக்கையாக போட்டது போட்டபடி ஓடிவிடத் தயாராக இருங்கள்...

ஏதோ என்னால்இயன்ற ஆலோசனை...

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 10, 2014, 1:36:54 PM9/10/14
to மின்தமிழ்
வியூகம் வகுக்கும் மதியூகம் பாராட்டுக்குரியதே ஆனாலும் பொது மன்றில் மறைமுக உள்குத்து வேலைகளைச் செய்யும்போது எல்லாரையும் தன்னைத்தான் சொல்கிறார்களோ என்ற தேவையில்லாத கவலைக்கு ஆளாக்கக் கூடாது

இங்கு குறிப்பிட்டுள்ள அடையாளங்களில் பல எனக்குப் பொருந்துவதுபோல் ஒரு பட்சி சொல்லுவது எனக்குக் கேட்கிறது

//குழுமத்தில் சிலருக்கு "poemphobia"இருக்கிறதே.   அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது கொடுத்து கவனத்தை திசை திருப்பவோ...//

ரதம் வல்லமையில் ஓடும்போது நான் அந்தப்பக்கமே தலைவச்சுக்கூடப் படுக்கமாட்டேன் என்று உறுதி கூறமுடியும்.  நடந்தது என்ன யார் வில்லங்கம் வளர்த்தினார்கள் என்பதெல்லாம் வல்லமை மடலாடலில் பார்த்து எனக்கு மனநோய் உள்ளதா என்று முடிவெடுக்கவும்.  அண்ணா கண்ணன் இளரத்தம் கொதித்தால் நியாயம் உங்களைப்போல் முதியவருக்கு ஏன் இந்த வேகம் என்று கேட்டதை அமெரிக்காவில் முதியவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அப்புறம் முடிவு செய்யவும்.

//
அவர்களுக்கெல்லாம் கவி அரங்கம் நடக்கும் நாட்களில்  எந்த இழையிலும் கோபம் கோபமாக வருமே.//

அப்பூடி ..யா 
ரதம் ஓட்டுவது என்ற பெயரில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு நிகராக கூட்டம் கூடி கேலியும் கிண்டலும் செய்தபின்னரும் கோபம் வராமல் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது.  அளவுக்கு மீறிச் சென்றதை அறிந்து விவேகமுள்ளவர்கள் பின் வாங்கினார்கள்.  சிலர் போனால் போகட்டும் போடா என்று பாடிவிட்டுப் போனார்கள் என்பதுதான் உண்மை.

//அப்பாவி பிள்ளைகளாக பாட்டு எழுதபவர்களையும்  ....//

அவரை நான் ஒன்றும் சொல்லவில்லை யாதொன்றும் கேட்கவில்லை,  அவராகவே நீங்கள் இங்கு வந்து தொல்லை தராமல் ஒதுங்கிப் போங்கள்.  இந்த இழியில் உங்களுக்கு வேஎலை இல்லை என்று சொல்லி பின்னர் வானமே இடிந்து இழுந்தாலும் தன் நிலையிலிருந்து மாறப்போவதில்லை வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார்.  அப்புறம் நான் என்ன செய்ய முடியும்?

//அசை படம் அசையாப் படம் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்களையும் வம்புக்கிழுத்து சண்டை போட்டு குழுமத்தை விட்டு வெளிநடப்பு, பழனிக்கு கால்நடைப் பயணம் என்ற அறிவிப்பெல்லாம் வருமே//

அவர் என் ஆளுமையை நான் சில பெண்களின் கருப்பு வெளுப்புப் படங்களைப் போட்டு சில பெண்களின் கவனத்தைக் கவரும் கேவலமான வேலையைச் செய்பவன் என்று வார்த்தைகளை மறைத்து எழுதிக் காட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.  அவர் நகைச் சுவைக்காக எழுதியிருக்கலாம் ஆனால் அது என் ஆளுமையை அதுவும் என்னிடம் உரிமையுடன் என் வயது வரம்பைக் கடந்தும் இழையாடியவர்களை ஒரு தவறான வெளிச்சத்தில் காட்டினால் அதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்

மொத்தத்தில் உங்களுக்கு என்னைப்பற்றித் தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான் என்று விளக்கியிருக்கிறீர்கள் நன்றி பல

வல்லமையைப் பொருத்தமட்டில் நான் எதுவும் எழுதவோ சொல்லவோ போவதில்லை.  மின் தமிழில் இருக்கவா அல்லது போகவா என்று கேட்டதற்கு அவர்கள் போகவேண்டாம் இருங்கள் எப்போதும்போல் எழுதுங்கள் என்று சொன்னதால் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.  நீங்கள் இரண்டு மடலாடல் குழுவிலும் நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர். எந்தக்  காரணத்துக்காகவும் அந்த உயரிய நிலையில் இருந்து சரிந்துவிடாதீர்கள்


இப்போதும் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பாரதியார் கிறித்துவக் கல்லூரி மாணவர்களிடம் பொதுக்கூட்டத்தில் பேசியதையும் அவருடைய சென்னை வாழ்வின் தொடக்ககாலத் தீவிர வாத அரசியல் பற்றியும் தேடிக்கொண்டிருக்கிறேன்.  நீதிக்கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த எம் முன்னோர்களுடன் பல விவாதங்களை பாரதியார் மேற்கொண்டிருந்தார்.  அதுபற்றி எம் முன்னோர்களிம் மூன்றாம் தலைமுறையில் என்பது அகவை கடந்த உறவுகளிடம் தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன்

பாரதிக்கு மரியாதை செலுத்த எல்லாருக்கும் ஆர்வமும் ஆவலும் இருக்கலாம் ஆனால் அது தனி மனித சுதந்திரத்தையும் சுய மரியாதையும் பாதிக்காத அளவில் நடத்தலாம்.

இவ்வளவு விவகாரம் இருக்கும் என்பதை அறியாமல் அவசரப்பட்டு மின் தமிழில் பின்னூட்டம் இடுவதற்கு முன் ஒரு எச்சரிக்கை மணி அடிந்த்தற்கு ஆயிரம்கோடி நன்றிகள்

நானே பழனிக்காரன் நான் ஏன் பழனிக்குப் பாத யாத்திரை போக வேண்டும் புரியலடா சாமி

மதஎசுஇந்திரன்

--

தேமொழி

unread,
Sep 10, 2014, 2:04:56 PM9/10/14
to mint...@googlegroups.com

அது மனநோய் இல்லை பேராசிரியரே ...அது ஒவ்வாமை ...

எப்படி நீங்கள் பழைய பாடல் போட்டால் நாங்கள் தும்முகிறோமோ அது போல உங்களுக்கு கவிதை மேல் இருக்கலாமோ என  நான் கவனித்ததைச் சொன்னேன்.

ஏதோ இரண்டு நாள் குழுமத்திற்கு வரமுடியாமல் மீண்டும் வந்து பார்த்தால் ...ஆளாளுக்கு முகத்தை தூக்கி வைத்திருக்கிறார்கள் ..சிலர் காணாமலே போய் விட்டார்கள் இவ்வளவும் வெண்பாவால் வந்த தொந்தரவு என்று அதைப் பற்றி ஒரு வெண்பா எழுதக் கூட எனக்குப் பயமாக இருக்கிறது.

சரி  ... சரி... கோபம் வேண்டாம் ஒரு பாட்டு போட்டு உங்களை சமாதானப் படுத்தலாம் என்று தோன்றியது..  

உங்களுக்காக இந்தப் பாடல் 


நீங்கள் என்னைக் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை ...நான் உங்களிடம் வம்பு செய்தே தீருவேன். 

..... தேமொழி


பி. கு.  
இவ்வளவு விவகாரம் இருக்கும் என்பதை அறியாமல் அவசரப்பட்டு மின் தமிழில் பின்னூட்டம் இடுவதற்கு முன் ஒரு எச்சரிக்கை மணி அடிந்த்தற்கு  <<< இது  சரியே 





To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

ஜி.ஸன்தானம்

unread,
Sep 10, 2014, 2:11:28 PM9/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, thamiz...@googlegroups.com

இந்த பாரதி நினைவு தினத்தில் அவரைப்பற்றிய ஒரு அருமையான உரையை இங்கே கேட்டு மகிழவும்: -
உரையாற்றுபவர் பாரதியைத் தன் உற்றவனாக கருதிப் பேசுவதைப் போலிருக்கிறது.

https://www.youtube.com/watch

பாரதி நினைவுகள் என்றும் புதியவை, இனியவை.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

PRASATH

unread,
Sep 10, 2014, 2:40:39 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடல் காணொளியாக...


2014-09-10 19:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

PRASATH

unread,
Sep 10, 2014, 2:59:07 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
எனக்கு பிடித்த பாரதியின் வரிகள் தொடர்ந்து வரும் இவ்விழையில்...

கண்ணம்மா - என் குழந்தை

(பராசக்தியை குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

ராகம் - பைரவி                                                                     தாளம் - ரூபகம்

ஸ ஸ ஸ ஸா ஸா - பபப
தநீத - பதப - பா
பபப - பதப - பமா - கரிஸா
ரிகம - ரிகரி - ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடலாம்.

சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா!
  செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே - உலகில்
  ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா!
  பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
  ஆடி வருந் தேனே!

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
  உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
  ஆவி தழுவ தடீ!

உச்சி தனை முகர்ந்தால் - கர்வம்
  ஓங்கி வளரு தடீ!
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால்
  மேனி சிலிர்க்குதடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
  கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
  உன்மத்த மாகு தடீ!

சற்றுன்முகஞ் சிவந்தால் - மனது
  சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
  நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
  உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
  என்னுயிர் நின்னதன்றோ?

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
  துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பால் - எனது
  மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைகளெல்லாம் உன்னைப்போல்
  ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே உன்னைநேர்
  ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
  வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
  செல்வம் பிறிது முண்டோ?

PRASATH

unread,
Sep 10, 2014, 3:24:21 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
பாரதியின் எழுத்தில் அடுத்து

பாரத தேசம்

ராகம் : புன்னாகவராளி

பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார் துயர்ப் பகைவெல்லு வார்

சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; அடி
  மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்;எங்கள்
  பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்                           (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
  சேதுவை மேடுறுத்தி விதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
  மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.                         (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
  வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
  எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்        (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
  மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
  நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.                           (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினிலே
  சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
  தோணிக ளோட்டிவிளையாடி வருவோம்                         (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
  காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்;
சிங்கமராட்டியர்தம் கவிதை கொண்டு
  சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.                                      (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
  காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
  நல்லியற் கன்னடத்துத் தங்கள் அளிப்போம்                       (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
  பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
  காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்                           (பாரத)

ஆயுதம் செய்வொம் நல்ல காகிதம் செய்வோம்
  ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்
  உண்மைகள்சொல் வோம் பல வண்மைகள் செய்வோம் (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய்வோம்
  கோணிகள்செய் வோம்;இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
  ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்                        (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் த‘ன்திரம்கற் போம்
  வானையளப் போம்கடல் மீனையளப் போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
  சந்திதெரு பெருக்கம் சாத்திரம் கற்போம்                               (பாரத)

காவியம்செய் வோம்நல்ல காடுவளர்ப் போம்
  கலைவளர்ப் போம்கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம்நல்ல ஊசிகள்செய் வோம்
  உலகத்தொழி லனைத்து முவந்துசெய் வோம்                     (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
  தமிழ்மகள் சொல்லிய சொல் அமிர்தமென்போம்
நீதிநெறியி னின்று பிறர்க்கு தவும்
  நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்                                   ( பாரத)



Suba.T.

unread,
Sep 10, 2014, 3:33:57 PM9/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
​பாரதிக்கு பா ரதம் இழுத்துச் செல்லும் நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

பாரதி நினைவு நாள் எனக்கு தனிபப்ட்ட முறையில் மறக்க முடியாத ஒரு நாளாகவே அமைந்திருக்கின்றது. என் அன்னையில் பிறந்த நாளும் செப் 11ம் நாள் தான்​. பாரதி என்ற ஒருவரை எனக்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியவரும் என் அன்னைதான். ஆக இந்த நாளில் இருவரையுமே நினைத்துப் பார்ப்பதிலும் எனக்கு மகிழ்ச்சியே.

புதிதாக எழுதலாம் என்றால் நேரத்தை தேடுவதற்கே சிரமமாக இருக்கின்ற இச்சூழலில்.. முந்தைய ஒரு பதிவை இந்த நாளில் பகிர்ந்து கொண்டால் இது வரை வாசித்திராதவர்களுக்கு அது பயன்படலாம் என்ற எண்ணம் தோன்றவே இந்தப் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

2009ம் ஆண்டில் நான் எட்டயபுரம்  சென்றிருந்த போது பாரதி பிறந்த இல்லத்திற்குச் சென்று வரும் வாய்ப்பு அமைந்தது. இப்பதிவு நமது வலைப்பக்கத்தில் உள்ளது. 

எட்டயபுரத்தை நோக்கி பதிவில் 20ம் பகுதி இது..

20. பாரதி பிறந்த இல்லம்
 
பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது.  வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது.  
 
காலை ஏறக்குறைய  10 மணி இருக்கும் நாங்கள் அங்கு சென்ற போது.  ஒரு அதிகாரி ஒருவரும் ஒரு சில பார்வையாளர்களும் இந்த இல்லத்தில் இருந்தனர்.
 

 

பாரதியார் பிறந்த இல்லம்

  

நுழை வாசலிலேயே  வீட்டின் இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு. வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றும் உள்ளது. திண்ணையைத் தாண்டி உள்ளே நுழையும் போது முகப்பு பகுதி வருகின்றது. இங்கே வலது புரத்தில் கருஞ்சிலை வடிவத்தில் பாரதியார் முகத்தை வடித்து வைத்திருக்கின்றனர். அதற்கு சற்று தள்ளி ஒரு பகுதியை பாரதி பிறந்த இடம் எனக்குறிப்பிட்டுள்ளனர். இப்பகுதியைக் கடந்து உள்ளே சென்றோம். அங்கே பாரதியார் வரலாற்றைக் கூறும் பாரதியின் தனிப்படங்கள், குடும்பத்தார் படங்கள், நண்பர்களின் படங்கள், சில முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் சில சுவற்றில் மாட்டி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
  

 பாரதியார் குடும்பப் படம். (புதுவை 1917)

  

அதோடு பாரதியின் பத்திரிக்கைகள், அவர் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிக்கைகளின் புகைப்படங்கள் சிலவும் உள்ளன. அதற்கு பக்கத்தில் வாசலுக்கு அருகில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு ஆண்டு வாரியாகக் குறிக்கப்பட்டு ஒரு பலகையில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

 

பாரதியாரின் பத்திரிகை இந்தியா (1907) 

 

 

பாரதி பிரசுராலய நிறுவனர்களில் ஒருவரான பாரதியின் இளைய மாப்பிள்ளை நடராசன்.

 

செல்லம்மாள் பாரதியின் "பாரதியார் சரித்திரம்" நூலைப் பற்றி..

 

பாரதி குடும்பத்தினர் படம்: சகோதரர் விஸ்வநாதய்யர், பேத்தி, புதல்வி ஸ்ரீமதி சகுந்தலை, பேரன், புதல்வி ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி, பேத்தி

 

 

பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ரா.கனகலிங்கம்

 

சென்னையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டின் பழைய தோற்றம்.

 

 

தனிமை இரக்கம் பாடலை (1904) அச்சில் முலாவதாக வெளியிட்ட விவேகபானு மு.ரா.கந்தசாமி கவிராயர்.

 

 

காரைக்குடியில் பாரதியார் (1919)

 

 

 

பாரதியாரின் துணைவியார் செல்லம்மா

 

 

ஸ்வதேச கீதங்கள் (1907) சிறு நூலை வெளியிட்ட வி.கிருஷ்ணசாமி ஐயர்

 

 

சென்னையில் மகாகவி பாரதியார் (1920)

 

வாழ்க்கைக் குறிப்பு

 

 

இவற்றோடு பாரதியின் கையெழுத்தின் பதிவுகள் இங்கு உள்ளன. அதோடு இந்த பாரதி பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிமுகப்படுத்தி, அரசுடமைப்படுத்தி திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களின் திறப்பு விழா செய்தியும் உள்ளது.
 
 

 

திறப்பு விழா

 

 

 

பாரதியார் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள்.

 

 

காந்தியடிகளின் வாழ்த்து

 

 

பாரதியார் கையெழுத்து

 

 

 

 

 இவற்றை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின்னர் திரு.கருணாகர பாண்டியனிடம் பாரதி இல்லத்தைப் பற்றியும் அது எவ்வாறு அரசுடமையாக்கப்பட்டது என்ற செய்தியையும் கேட்டுப் பதிவு செய்து கொண்டேன். அவர் கூறியதிலிருந்து சில தகவல்கள் தெரியவந்தன.
 
பாரதியார் இந்தத் தெருவில் தான் பிறந்து வளர்ந்திருக்கின்றார் என்பது உறுதி. பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர் பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். அவருடைய உறவினர்கள் சிலர் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். திரு.கருணாகர பாண்டியனின் அண்ணன் திரு.துரைராஜ் ஆசிரியர் எட்டயபுரத்தில் தமிழாசிரியராகவும் கல்லூரி ஆசிரியராகவும் இருந்தவர். 
 
அவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973 வரை இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் இன்றைய தமிழ்க முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம் இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர்  ஒப்படைத்து விட்டனர்.
  
இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் பாதுகாக்கப்படுகின்றது.
 
 
அன்புடன்
சுபா



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

PRASATH

unread,
Sep 10, 2014, 3:37:17 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே - அதை
  நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனைச்
  சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ, - இந்த
  மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
  சுமையென வாழ்ந்திட புரிகுவையோ
விசையுறு பந்தினைப் போல - உள்ளம்
  வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
  நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் - சிவ
  சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் - இவை
  அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?

nara...@yahoo.com

unread,
Sep 10, 2014, 5:34:39 PM9/10/14
to mint...@googlegroups.com
A timely posting. Thoughtful of you. 
Narasiah

Sent from my BlackBerry 10 smartphone.
From: Suba.T.
Sent: Wednesday, September 10, 2014 3:33 PM
To: மின்தமிழ்
Cc: Subashini Tremmel
Subject: Re: [MinTamil] பாரதிக்கொரு ‘பா ’ரதம்!

coral shree

unread,
Sep 10, 2014, 8:26:46 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்

பவள சங்கரி

bha

லட்சியமே சுவாசமாகimages (3)
கொண்ட
கொள்கையே வேதமாக
விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு

பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில்
சம்மனமிட்டு
வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு
பித்தம் கொள்ளச்செய்யும் புத்தனவன்!

நதி வெள்ளப் பிரவாகத்தின் 
மதிவெல்ல
மாதவம் மனதிலேகி விதிவெள்ளம்images (5)
சூரையாடும் சூதைவென்ற சித்தனவன்!

காக்கை குருவி எங்கள் சாதியென
இனமறியா
இன்பவூற்றை இயல்பாய்ச்சொல்லி
களியாட்டம் போடச்செய்த ஞானியவன்!

மனிதநேயமெனும் தூரிகையால்
வண்ணங்கொண்டு
வானளாவத் தீட்டியவவைகள்
தீதின்றி திண்ணமாய் இன்றும்

உச்சிமீது வானிடிந்து வீழந்தபோதும்
அச்சமின்றி
துச்சமென சுடரையேந்தி வலிமையை
ஏழ்மையிலும் ஒளிரச்செய்த மாவீரன்!

அமரப்பொழுதிலும் அரியணையைத்
துறக்காதimages (4)
ஒளிக்கனலாய் மின்னும் கண்ணோடு
புவியனைத்தையும் மண்டியிடவைத்தவன்!

பரிதிக் கிரணங்களாய் பாரினை
ஒளியூட்டி
அடிமைத்தளையை சுட்டெரித்து
சோதிவடிவாய் சுடர்வோனே!!

 

நன்றி : வல்லமை



2014-09-10 9:33 GMT-04:00 shylaja <shyl...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Sep 10, 2014, 8:30:23 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
அன்பின் ஷைலு,

பாரதியின் நினைவைப் போற்றும் அருமையான கட்டுரைக்கு வாழ்த்துகள்.. இப்போதைக்கு ஒரு கவிதை போட்டிருக்கிறேன். இன்று என் குருவும், மாமனாருமான ஐயாவிற்கு வடாந்திர திதி... பூஜையெல்லாம் முடித்துவிட்டு விரைவில் வருகிறேன். இன்னும் சொல்ல இருப்பது போல்தான் இருக்கிறது... 

நன்றி.

அன்புடன்
பவளா

2014-09-10 9:33 GMT-04:00 shylaja <shyl...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Sep 10, 2014, 9:06:47 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, தமிழ் சிறகுகள்
மஹாகவிக்கு அஞ்சலி!

தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றிமறையும் தோற்றங்க ளெல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக்கொண்டிருப் போமானால், உலகத்துக் காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன.

சுவாமிகள் ஆத்ம நாசத்திற்கு இடமான ஒருவகை இன்பத்தையே தியானமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள மெய்யான இன்பத்தை யெல்லாம் நுகர்ந்து, தமக்கும் பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உள்ளத்திலுள்ள குழப்பங்களும் துன்பங்களும் நீங்கி, சந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சை உடையவர்கள், தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்வது அசாத்தியமன்று. அது இவ்வுலகத்திலேயே இந்த ஜன்மத்திலேயே சாத்தியமாகும்.

அஃதெப்படி என்றால், தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும்.

''இவற்றை யெல்லால் நான் எனது உடைமையாக்கிக் கொள்வேன். இவற்றுக்கு எதிர்மறையான சிந்தனைகள் எனது அறிவினுள்ளே நுழைய இடங்கொடுக்க மாட்டேன்'' என்று ஒவ்வொருவனும் உறுதி செய்து கொள்ளவேண்டும்




மேற்கண்ட பத்திகள் பாரதியாரின் கட்டுரைத் தொகுப்பில் உள்ளவை. இவை இன்றைய இளைஞர்களுக்கு மிகத் தேவையான ஒன்று.  மனக்கட்டுப்பாடு இல்லாமல், தட்டிக் கேட்போருமில்லாமல் இளைஞர்கள் பெருமளவில் தங்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்கின்றனர்.  இரண்டு நாட்கள் முன்னர் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை அரிவாள் வெட்டில் முடிந்து இரு மாணவர்கள் நிலை கவலைக்கு இடம்.  இதற்கெல்லாம் யார் காரணம்?  என்ன காரணம்? அடிப்படைக் கல்வியிலேயே தேவையான நீதி ஒழுக்கத்தைப் போதிக்காததே முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.  அதோடு ஒரு  மாணவன் தவறே செய்தாலும் ஆசிரியர்கள் அவனைத் தட்டிக் கேட்க முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது.  பின் மாணவன் எப்படித் தான் திருந்துவான்?

பெற்றோர்கள் தான் தட்டிக் கேட்கவேண்டும்!  மாணவர்கள் குழுவாக அலைவது, கையில்  அரிவாள், கத்தி போன்றவற்றோடு மற்றப் பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பழிவாங்க அலைவது போன்றவற்றை நிறுத்திக் கொண்டு படிப்பை மட்டும் பார்க்கும்படி பெற்றோர்கள் தான் சொல்ல வேண்டும். பள்ளியில் கற்றுக்கொடுக்காத, கற்றுக்கொடுக்க இயலாத நீதி போதனைகளையும், நல்லொழுக்கத்தையும் மாணவனின் பெற்றோர்கள் தான் சிறு வயதிலிருந்தே போதிக்க வேண்டும்.  முன்னெல்லாம் ஒரு மாணவன் ஒரு மாணவியையோ, அல்லது யாரேனும் ஒரு பெண்ணையோ கேலி செய்தாலோ, துன்புறுத்தினாலோ, "உனக்கெலலாம் அக்கா, தங்கை இல்லையா?" எனக் கேட்பது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு கேட்கமுடியாமல் ஒரே குழந்தையாகப் போய்விடுகின்றனர்.  ஆகவே மற்றவர் வலியும், வேதனையும் புரிகிறதில்லை.

இதற்குத் தான் நம் சநாதன தர்மத்தில் பெண்ணை தேவியாகவும், தாயாகவும் பார்க்கச் சொல்லி சொல்லிக் கொடுத்தனர். இப்போது அதையும் கேலி செய்கின்றனர். பெண் குழந்தையை ஒரு தாய் எப்படிக் கண்டித்து வளர்ப்பாளோ, அவள் வெளியே செல்லும் நேரம், வரும் நேரம், தொலைபேசியில் பேசும் நபர்கள் என அனைவரையும் எப்படிக் கண்காணிப்பாளோ அதே கண்காணிப்பு ஆண் குழந்தைகளுக்கும் தேவை.  பல பெண்கள் ஆண் குழந்தைகளுக்குச் சலுகைகள் கொடுக்கின்றனர்.  அது தேவையே இல்லை.  ஆண், பெண் சமத்துவம் என ஒரு பக்கம் பேசிக் கொள்ளும் நாம் இன்னொரு பக்கம் மூடத்தனமாக ஆண் குழந்தை என்றால் சிறப்புச் சலுகை கொடுத்து ஊக்குவிக்கிறோம்.  இது எந்த விதத்தில் நியாயம்?

இதைத் தான்  நம் பிரதமர் திரு நரேந்திர மோதியும் வேண்டிக் கொண்டார். ஆனால் அதுவும் சர்ச்சைக்கே உள்ளாகிறது.  ஆண் குழந்தைகளை இப்போதிலிருந்தே கண்டித்து வளர்த்து வந்தால் வருங்கால சமுதாயம் நல்ல ஒழுக்கமான குடிமகன்களைக் கொண்டிருக்குமே என்னும் தொலைநோக்குப் பார்வை அது. அதைக் கூட விமரிசிப்பவர்களும் இருக்கின்றனர்.  ஆணின் பார்வை நேர்மையாக இருக்க வேண்டும் எனில் அதற்குப் பெற்றோர் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முடிந்த வரையில் பிள்ளைகளைத் தவறு செய்யும்போது தட்டிக் கேட்க வேண்டும். சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும், பயமின்றியும் இருக்க வேண்டுமெனில் அதற்கு நல்லொழுக்கங்களைக் கொண்ட ஆண்கள் துணையாக இருக்க வேண்டும்.  அதைக் கொண்டு வருவது பெண்கள் கைகளிலேயே இருக்கிறது.   ஒவ்வொரு வருடமும் நாம் பாரதிக்குச் செலுத்தும் சிறப்பான அஞ்சலி   இவ்வாறு நடந்து கொள்வதில் தான் இருக்கிறது.



பி.கு. கவிதைக்கும் எனக்கும் பல மைல்கள் இடைவெளி, ஆகவே இப்போது தான் பார்த்த இந்த இழைக்கு என்னாலான சிறிய பதிவு. அவசரத்தில் எழுதியது. இங்கே இட்டது தவறு எனில் மன்னிக்கவும்.  முதலில் தனி இழையில் இட நினைத்துப் பின்னர் இந்த இழையைப் பார்த்ததும் இதிலேயே போட்டேன்.  பொறுத்தருள்க. :)))))

 

shylaja

unread,
Sep 10, 2014, 9:11:38 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
நன்றி  பவ்ழா  இதோ இப்போதுதான் நானும் கணீணீப்பக்கம் வந்திருக்கேன் வாசிச்சிட்டுவரேன்

shylaja

unread,
Sep 10, 2014, 9:25:29 PM9/10/14
to vallamai, mintamil
2014-09-10 22:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


என்ன ஷைலூ இப்படி பா ரதம் என்று திடீர் அறிவிப்பு ...தக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?>>>
 
முன் அறிவிப்பு மடல் உங்களுக்கு வரலை என தெரிகிறது  தக்க ஏற்பாடா எதுக்கு எல்லாரும்  நம் மேல் அன்பு கொண்டவர்கள்தானே!

குழுமத்தில் சிலருக்கு "poemphobia"இருக்கிறதே.   அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது கொடுத்து கவனத்தை திசை திருப்பவோ...

அல்லது அவர்களது ஆலோசனை தேவை என்று கருத்தரங்கம் ஒன்று கூட்டி தஞ்சை..மதுரை என ஆளைக் கடத்தவோ ஏற்பாடு செய்து விட்டீர்களா?

இல்லாவிட்டால் அவர்களுக்கெல்லாம் கவி அரங்கம் நடக்கும் நாட்களில்  எந்த இழையிலும் கோபம் கோபமாக வருமே.

அப்பாவி பிள்ளைகளாக பாட்டு எழுதபவர்களையும்  ....

அசை படம் அசையாப் படம் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்களையும் வம்புக்கிழுத்து சண்டை போட்டு குழுமத்தை விட்டு வெளிநடப்பு, பழனிக்கு கால்நடைப் பயணம் என்ற அறிவிப்பெல்லாம் வருமே...

எனக்கு இப்பொழுதே கிலி  தொடங்கிவிட்டது...எதற்கும் அனைவரும் தயாராக ....முன்னெச்சரிக்கையாக போட்டது போட்டபடி ஓடிவிடத் தயாராக இருங்கள்...

ஏதோ என்னால்இயன்ற ஆலோசனை...>>>
 
குறும்புதான் ரொம்ப தேமொழி..:)  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா
 

shylaja

unread,
Sep 10, 2014, 9:27:39 PM9/10/14
to mintamil
எனக்காக  பாரதியின் பாயுமொளி நீ எனக்குப்பாடலைக்கொடுங்க புரபசர் ஜீ ப்ளீஸ்!(தூசின்னாலும் ஏசின்னு புகழ்ந்த என் மடலையெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?:) 

shylaja

unread,
Sep 10, 2014, 9:29:35 PM9/10/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல்
பத்ரி சேஷாத்ரி முதலில்வருகிறார் என நினைக்கிறேன்  கேட்டுவிட்டு மறுபடி கருத்திடுகிறேன் ஸார் மிக்க நன்றி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா
 

shylaja

unread,
Sep 10, 2014, 9:30:25 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு ப்ரசாத்து என் மகளை தூங்கவைக்க பாடிக்கொண்டே இருப்பேன்  அப்போ:)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா
 

shylaja

unread,
Sep 10, 2014, 9:34:09 PM9/10/14
to mintamil
 முன்னரேஎ  வாசித்திருந்தாலும்படங்களுடன் அருமையான பகிர்வு சுபா. உங்கள் அன்னையின் பிறந்த நாளும் இன்று என்பதில் மகிழ்ச்சி அதுதான் தம்ழின் மீதான் உங்கள் அதீத ஈடுபாடுமாக இருக்கிறதோ!
 பாரதி பிறந்த நாளுக்காக  வருடாவருடம்  முதுபெரும் எழுத்தாளர் விக்கிரமன்  பல எழுத்தாளர்களுடன் எட்டையபுரம் சென்று அங்கு சிறு விழா நடத்துகிறார்  இம்முறை நான் போக இருக்கிறேன்.

shylaja

unread,
Sep 10, 2014, 9:35:18 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
பாரதிக்கான் அஞ்சலிக்கவிதை உங்கள் கவிதைவரிகள்போலவே சோதிவடிவான சுடராக ஒளிர்கிறது பவழா.

shylaja

unread,
Sep 10, 2014, 9:36:39 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, தமிழ் சிறகுகள்
நல்லொழுக்கம்  அனைவருக்கும் முக்கியம் என்ற கருத்திலான உங்களின் இந்தக்கட்டுரை  நல்லதொருவிழிப்புணர்வினைக்கொடுக்கும் கீதா நன்றி மிக

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 

shylaja

unread,
Sep 10, 2014, 9:45:34 PM9/10/14
to தமிழ் வாசல், vallamai, பண்புடன், mintamil, தமிழ் சிறகுகள்
உலகமாம் அரங்கம் தன்னில்
    உயர்ந்ததோர்  இடத்தைப்பெற்றான்
கலகத்தை  ஒழித்துக்கட்ட
  காட்டாற்று வெள்ளம்போன்ற 
புலமை மிகு கவிதை தந்தான்
  புவியோர்கள் போற்ற வாழ்ந்தான் 
குலமகளாம் தமிழ் அன்னைதன்னை 
 குலவிளக்காய் ஒளிரவைத்தான். 

கடுகினில்  காரம்போல 
  கருத்தினை நாளும் தந்தான் 
விடுதலைவேட்கைதன்னை
 வாரியே வழங்கிய வள்ளல் 
திடுமென முடித்துக்கொண்டான்
  தன்னுடைய வாழ்க்கைதன்னை 
அடுக்குமா என்றெ சொல்லி
  அழுதிட்டாள் தமிழாம் அன்னை .


சாதிமத பேதம் தன்னை
  சாட்டையால் அடித்துப்போட்டான் 
நீதிமுறை செழிக்க நல்ல
  நிலையமாய்  விளங்கிவிட்டான் 
ஆதிபராசக்தி தன்னை
    தமிழன்னையாகக்கண்டான்
பாதிநாள் வாழ்வில் பாரத
    விடுதலைக்காய் பா செய்தான். 

பாட்டுக்கொருபாரதி  என்ற
   பாங்கான சொல்லைப்பெற்றான்
நாட்டினுக்குள்ளெ நல்ல
   நயமிகுகவிதை தந்தான் 
காட்டிடைத்தீயே  போலே 
   கவிகளை நாளும் தந்தான்
சீட்டுக்கவி எழுதி 
   சிறப்பினை பெற்றே விட்டான் .


வெள்ளையரை ஒழித்துக்கட்ட 
   வீரமான பாட்டைச் சொன்னான் 
கொள்ளையாய் அழகு கொஞ்சும்
   குழந்தையர் உள்ளம் எல்லாம் 
தெள்ளுதமிழ்ப்பாப்பா பாட்டால் 
   தெளிவாக விளங்க வைத்தான் 
துள்ளிவரும் அச்சம் தன்னை
    தூசாகப்பறக்கவைத்தான் .

நேசமிகு பெண்மைக்காக 
   நெய்திட்ட கவிதை எல்லாம் 
பாரத  நாட்டுமக்கள்
    பலருமே  அறிந்திடல் வேண்டும்  
பாசமிகு பெண்குழந்தைகள்  இன்று
   படும்பாடு அவலம் அவலம்  !
தேசமது உயரவேண்டுமெனில்
    தேவைப்பெண்குழந்தைக்குப்பாதுகாப்பு! 

ஷைலஜா.

Nagarajan Vadivel

unread,
Sep 10, 2014, 10:49:12 PM9/10/14
to மின்தமிழ்

//எனக்காக  பாரதியின் பாயுமொளி நீ எனக்குப்பாடலைக்கொடுங்க புரபசர் ஜீ //

Raga: vasantha Bairavi?

https://www.youtube.com/watch?v=0iyqMTNqvzg

======================================================
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு நாளில் பாரதியார் ஈரோடு சென்றார்; ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில் 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார்;
=====================================================================================
1921 செப்டம்பர் 12 திங்கட்கிழமை (துன்மதி வருடம், ஆவணி மாதம் 2
8
ஆம் தேதிய சுதேசமித்திரனில் 6ஆம் பக்கம், ‘நகரச் செய்திகள்’ பத்தியில், கடைசிச் செய்தியாக இது வெளிவந்துள்ளது:

“தென்னாட்டுக் கவிசிரேஷ்டர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி மரணம்

ஒரு வாரமாக ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி தேகநோய் கொண்டு திருவல்லிக்கேணியில் அசௌக்கியமாயிருந்து, திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம்மண்ணுலகைவிட்டு விண்ணுலகமடைந்தார். அவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் ஸ்ரீமான்களான புதுச்சேரி ஸ்ரீநிவாசாச்சாரியார், திருமலாச்சாரியார், ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா, சின்னஸ்வாமி, நெல்லையப்பர், நீலகண்டன் முதலான பலர் வந்தனர். செய்ய வேண்டிய காரியங்களுக்கு ஆரம்பஞ்செய்து தகனக் கிரியையும் நடந்தது. ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா முதலானவர்கள் பிரேதத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு சென்று, ஆங்கு, தகனத்திற்குச் சற்று முன்னர் ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணசாமி சர்மா, இராமச்சந்திர அய்யர் இவர்கள் தமிழில் பேசிய பிறகு, சுரேந்திர நாத ஆர்யா தெலுங்கில் பேசினார். பாரதியார் இயற்றிய கீதங்கள் பாடின பிறகு தீ மூட்டப்பட்டது. பாரதியார் ஆவி நற்கதியடையும்படி எல்லோராலும் பிரார்த்திக்கப்பட்டது”.
 
 நன்றி: ரா.அ.பத்மநாபனின் சித்திர பாரதி
அதே நாள் ‘சுதேசமித்திரன்’ தனது இரண்டாம் தலையங்கத்தில் எழுதியதிலிருந்து சில வரிகள்:

“மக்கள் வாழ்வு நீர்மேல் குமிழிபோலும்! தமிழ்நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகி விட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறது. சில தினங்களாக  நோயினால் வருந்திக் கொண்டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில் பார்க்கப் போகிறதில்லை என்று நாம் நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று ‘மித்திரன்’ வேலைக்கு வந்து விடுவதாகச் சில தினங்களுக்கு முன் சொல்லி யனுப்பிய அவர் திங்கட்கிழமையன்று சாம்பலாகி விட்டது என்ன கொடுமை!  39 வயதுக்குள் தமது கவித்திறமையாலும் தேசபக்தியாலும் தமிழ் நாட்டை வசப்படுத்தி விட்ட இச் சிறு பிள்ளையின் பிரிவை தமிழ் நாடு எப்படி சகிக்குமோ அறியோம். அன்பே உருவெடுத்தாற்போன்று விளங்கிய அவரைப் பிரிந்து அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் எப்படிப் போருத்திருபாரோ கொடிய எமனுக்குத்தான் தெரியும். ............அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாச்சாரங்கள் இன்று மித்திரனில் பிரசுரமாகமாட்டா.”

Nagarajan Vadivel

unread,
Sep 10, 2014, 10:59:16 PM9/10/14
to மின்தமிழ்
2014-09-11 6:57 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
எனக்காக  பாரதியின் பாயுமொளி நீ எனக்குப்பாடலைக்கொடுங்க புரபசர் ஜீ ப்ளீஸ்!(தூசின்னாலும் ஏசின்னு புகழ்ந்த என் மடலையெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?:) 

இது
​ தூசி தட்டி எடுத்தது​

மதஎசுஇந்திரன்


Nagarajan Vadivel

unread,
Sep 10, 2014, 11:05:16 PM9/10/14
to மின்தமிழ்
இது மலாயாக்காரவுகளுக்கு

https://www.youtube.com/watch?v=bm7WonhLMqw

மதஎசுஇந்திரன்


2014-09-11 6:57 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Sep 10, 2014, 11:09:04 PM9/10/14
to mintamil
,,//............அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாச்சாரங்கள் இன்று மித்திரனில் பிரசுரமாகமாட்டா//
 
இதைவிட மாகவிஞனுக்கு உன்னத அஞ்சலி வேறேதாக இருக்கமுடியும்? காலனைக்காலால் உதைக்கிறேன் வாடா என அழைத்த அமரகவிஞனை எடுத்துக்கொண்டுபோன எமன் கொடியவன் தான் சந்தேகமென்ன? அவர்தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தன் வறுமையிலும் அவரை நன்கு கவனித்துப்பேணி்ய கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் பாரதிபக்தி பற்றி  சில வரிகள்  பின்னர் எழுத அவா.
நன்றி புரபசர் ஜீ  பாயுமொளிப்பாட்டுக்கு  எம் எல் வி வழக்கம்போல என்னை ரொம்பவே வசீகரிக்கிறார் என்னகுரல் அது  அப்படியே காந்தமாய் இழுக்கக் குரலால்தான் முடியுமோ!

shylaja

unread,
Sep 10, 2014, 11:19:59 PM9/10/14
to mintamil
மலாயாக்காரங்களுது  என்னவோ சரியா வ்ரலையே  எனக்குமட்டும்தான் அப்படியான்னு தெரியல.

Nagarajan Vadivel

unread,
Sep 10, 2014, 11:20:32 PM9/10/14
to மின்தமிழ்
பாரதியாரின் இன்னொரு பாடலுக்கு ஒன்னொரு இசைக்குயில்
மதஎசுஇந்திரன்

டிஸ்கி:  நேயர் விருப்பத்தின் இரண்டு சூரப் (பெண்) புலிகளும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர் என்று குறட்டையிலிருக்கிறார்கள்.  அவர்களுக்கும் சேர்த்து வேலை செய்ய வேண்டியதாப் போச்சு. 

மதஎசுஇந்திரன்

Nagarajan Vadivel

unread,
Sep 10, 2014, 11:23:05 PM9/10/14
to மின்தமிழ்
அது என்னவோ நான் போட்டா ஒங்க கணினிக்குப் புடிக்கலியோ என்னவோ.  இப்பெல்லாம் யாரெல்லாம் நம்மகிட்ட முறைக்குறது என்பதற்கு அளவே இல்லாமப் போச்சு

மதஎசுஇந்திரன்


shylaja

unread,
Sep 10, 2014, 11:27:57 PM9/10/14
to mintamil
அந்த 2பாட்டும்  நல்லாத்தான் கேட்டுது  இசைகுயில்கூட இப்போ அழகா ஒலிச்சதே!  இதுதான கொஞ்சம் மக்கர்   புகழ்ந்து எழுதறதை இனிமே  விக்கிரமாதித்தன் பெரிய எழுத்தில் போட்டுடப்போறேன்  ஹ்ம்ம்  இப்பல்லாம் நான் எதுக்கெடுத்தாலும் வாங்கிக்கட்டிக்கறதே வாடிக்கையாப்போச்சு:):)

Megala Ramamourty

unread,
Sep 10, 2014, 11:32:37 PM9/10/14
to மின்தமிழ், vallamai

கவிராசனுக்கோர் பாமாலை!

அடிமை யிருளது அகன்றிட

 அக்கினிக் குஞ்சென வந்தவன்!                  

மடமை எனும்களை அழித்திட

 அறிவுக் கோடரி யானவன்!

 

சுதந்திர தேவிதன் துயிலெழப்

 பள்ளி யெழுச்சியைப் பாடினான்!

மதத்தின் பெயரினால் சண்டைகள்

 செய்பவர் தம்மையே சாடினான்!

 

கண்ணனைக் காதலி ஆக்கியே

 கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!

எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே

 என்று உரைத்தநல் பாமகன்!

 

ஆணும் பெண்ணுமே நிகரென

 வீர முழக்கத்தை எழுப்பினான்!

நாணும் அச்சமும் நாய்கட்கே

 நங்கையர்க் கெதற்கென வினவினான்!

 

பாங்காய்ச் சத்திரம் கட்டியே

 அன்னம் இடுவதைக் காட்டிலும்

ஆங்கோர் ஏழைக் குழந்தைக்கு

 அறிவு கொளுத்துதல் உயர்வென்றான்!

 

பழைய பெருமைகள் பேசியே

 பயனில் வாழ்க்கை வாழ்வதா? - தமிழா

புதியன படைத்திடப் புறப்படு

 என்றே கர்ச்சித்த கவிச்சிங்கம்!

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே

 பா’ரதம் ஓட்டிய பாவலன்!

நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற

 பாரதம் கண்டமா கவியிவன்!


வாழ்க அந்த வரகவியின் புகழ் காலங்களை வென்று!


(பேராசிரியரே! ’வெள்ளிப் பனிமலையின்’ எனத் தொடங்கும் பாடலை எனக்காகப் போடவும்; கேட்டுவிட்டுத் தூங்கப் போகிறேன்) :-)


அன்புடன்,

மேகலா

shylaja

unread,
Sep 10, 2014, 11:39:28 PM9/10/14
to vallamai, மின்தமிழ்
2014-09-11 9:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

கவிராசனுக்கோர் பாமாலை!

அடிமை யிருளது அகன்றிட

 அக்கினிக் குஞ்சென வந்தவன்!                  

மடமை எனும்களை அழித்திட

 அறிவுக் கோடரி யானவன்!<<>>அறிவுக்கோடரி ! ரசித்தேன்.

 

சுதந்திர தேவிதன் துயிலெழப்

 பள்ளி யெழுச்சியைப் பாடினான்!

மதத்தின் பெயரினால் சண்டைகள்

 செய்பவர் தம்மையே சாடினான்!

 

கண்ணனைக் காதலி ஆக்கியே

 கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!

எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே

 என்று உரைத்தநல் பாமகன்!

 

ஆணும் பெண்ணுமே நிகரென

 வீர முழக்கத்தை எழுப்பினான்!

நாணும் அச்சமும் நாய்கட்கே

 நங்கையர்க் கெதற்கென வினவினான்!>>>>ஆமாம்  பாரதியே நமக்காய் உரக்ககுரல்கொடுத்தவன்!

 

பாங்காய்ச் சத்திரம் கட்டியே

 அன்னம் இடுவதைக் காட்டிலும்

ஆங்கோர் ஏழைக் குழந்தைக்கு

 அறிவு கொளுத்துதல் உயர்வென்றான்!>>அறிவுகொளூத்துதல் ஆஹா! என்ன ஒரு வீரியச்சொல் மேகலா!

 

பழைய பெருமைகள் பேசியே

 பயனில் வாழ்க்கை வாழ்வதா? - தமிழா

புதியன படைத்திடப் புறப்படு

 என்றே கர்ச்சித்த கவிச்சிங்கம்!>>>>சிங்கம்தான்  பாரதி. அவன் பாடல்கள் அனைத்தும் கர்ஜனைதான் அழகாய்  எடுத்துரைத்தீர்கள் .

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே

 பா’ரதம் ஓட்டிய பாவலன்!

நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற

 பாரதம் கண்டமா கவியிவன்!>>>>>>ஒவ்வொருவரியும் முழக்கம் மேகலா அருமை!


வாழ்க அந்த வரகவியின் புகழ் காலங்களை வென்று!


(பேராசிரியரே! ’வெள்ளிப் பனிமலையின்’ எனத் தொடங்கும் பாடலை எனக்காகப் போடவும்; கேட்டுவிட்டுத் தூங்கப் போகிறேன்) :-)


அன்புடன்,

மேகலா


Nagarajan Vadivel

unread,
Sep 10, 2014, 11:44:17 PM9/10/14
to மின்தமிழ்
நெசமாவா என்னையா கேக்குறீங்க.  நீங்களே பாடிக்கிட்டே தூங்கலாம்.  அப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் என்னமோ எனக்கொரு வாய்ப்புக் கொடுக்க நேயர் விருப்பம் கேட்டிருப்பீங்கபோல
மதஎசுஇந்திரன்



2014-09-11 9:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

Megala Ramamourty

unread,
Sep 10, 2014, 11:53:51 PM9/10/14
to மின்தமிழ், vallamai
பாராட்டுக்கு நன்றி ஷைலு!

அன்புடன்,
மேகலா

Megala Ramamourty

unread,
Sep 11, 2014, 12:01:57 AM9/11/14
to மின்தமிழ்
//நீங்களே பாடிக்கிட்டே தூங்கலாம்.//

சிவகாமிப் பாட்டி எங்கே போய்ட்டீங்க! உங்க பேரனோட நக்கலப் பாத்தீங்களா? நானே பாடிக்கிட்டுத் தூங்கலாம்னு யோசன சொல்றாரு. கொஞ்சம் கண்டிச்சு வையுங்க...சொல்றேன்!  :-))

கப்பலோட்டிய தமிழன் படத்திலிருந்து பாட்டு வரும்னு பாத்தா....பத்மா சுப்ரமணியம் அம்மையார் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டார். பாட்டோடு ஆட்டமும் சேந்து பாத்ததால தூக்கம் போயே போச்சு...! 

வித்தியாசமான ‘ட்ரீட்’ கொடுத்த இந்திரருக்கு நன்றி!  :-)

அன்புடன்,
மேகலா

shylaja

unread,
Sep 11, 2014, 12:25:04 AM9/11/14
to mintamil
அப்படி இல்ல  புரபசர் ஜீ நீங்க பாட்டோடு விவரமும் அழகா தரீங்க.. பல புதையல்கள் பொக்கிஷங்களை உங்கள் நினைவுப்பெட்டகம் சேமித்துவைத்திருக்கிறது. அதனாலதான் உங்களை நாங்க கேக்கறோம்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 1:01:12 AM9/11/14
to மின்தமிழ், Shylaja Narayan
ஆஹா!.. 'பா' ரதம் மிக அருமையாக உலா வந்து கொண்டிருக்கிறது. நண்பர்களின் பங்களிப்புகள் ஒவ்வொன்றும் அருமை. ஷைலு அக்கா, கீதாம்மா, பவழா அக்கா,  சுபா,  மேகலா ஒவ்வொருவரும் புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.  புரொபசர் ஜி பற்றியெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை (நான் எலிங்கறதால, நேயர் விருப்பப் புலின்னு என்னைச் சொல்லலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!). மற்ற நண்பர்களின் பங்களிப்புகளும் அருமை..

கீதாம்மாவின் கட்டுரை நெஞ்சை உருக்கியது.. பாரதியாரின் இந்தப் பாடல், எனக்கு எப்போதும் பெண் சுதந்திரத்தோடு பொருத்திப் பார்க்கவே தூண்டும். இது இப்போதும் பொருந்துவது காலத்தின் கோலம். திருச்சி லோகநாதனின் உருகும் குரலில், எஸ்.வி. சுப்பையாவின் அற்புதமான நடிப்பில், பி.ஆர் பந்துலுவின் கைவண்ணத்தில் உருவான இந்தப் பாடல் 'கப்பலோட்டிய தமிழன்' படத்திலிருந்து.. 'தஞ்சம் அடைந்த பின் கைவிடலாமோ' வரும் போது ஒவ்வொரு முறையும் அழுது விடுவேன்!. (கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் வரிசையில், பந்துலு ஐயா வாரிசுகள், இந்தப் படத்தையும் வண்ணமயமாக்கி வெளியிட்டால் அது மிகப் பெரிய சேவை!)




அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-11 9:54 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​       
​                
​         
​ 
​      
​   
​         
​   
​        
​                           

radius.consultancy

unread,
Sep 11, 2014, 1:05:48 AM9/11/14
to mint...@googlegroups.com
அதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி  

ஒங்க கும்பனியில் ரெட்டைப்புலவரகள் இருக்காங்களே பட்டையக்கிளப்ப

இந்திரன் 



Sent from my iPhone

shylaja

unread,
Sep 11, 2014, 1:20:11 AM9/11/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ்

2014-09-11 10:31 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
ஆஹா!.. 'பா' ரதம் மிக அருமையாக உலா வந்து கொண்டிருக்கிறது. நண்பர்களின் பங்களிப்புகள் ஒவ்வொன்றும் அருமை. ஷைலு அக்கா, கீதாம்மா, பவழா அக்கா,  சுபா,  மேகலா ஒவ்வொருவரும் புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.  புரொபசர் ஜி பற்றியெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை (நான் எலிங்கறதால, நேயர் விருப்பப் புலின்னு என்னைச் சொல்லலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!).>>>>அப்படியா  ஊர்ப்பாசம் பாரு், புலின்னு நான் நினச்சேனே!
 
 
மற்ற நண்பர்களின் பங்களிப்புகளும் அருமை..

கீதாம்மாவின் கட்டுரை நெஞ்சை உருக்கியது.. பாரதியாரின் இந்தப் பாடல், எனக்கு எப்போதும் பெண் சுதந்திரத்தோடு பொருத்திப் பார்க்கவே தூண்டும். இது இப்போதும் பொருந்துவது காலத்தின் கோலம். திருச்சி லோகநாதனின் உருகும் குரலில், எஸ்.வி. சுப்பையாவின் அற்புதமான நடிப்பில், பி.ஆர் பந்துலுவின் கைவண்ணத்தில் உருவான இந்தப் பாடல் 'கப்பலோட்டிய தமிழன்' படத்திலிருந்து.. 'தஞ்சம் அடைந்த பின் கைவிடலாமோ' வரும் போது ஒவ்வொரு முறையும் அழுது விடுவேன்!.>>>குரல் உருக்கும் நானும் கண்கலங்கிவிடுவேன் நன்றி பாட்டுக்கு.
 
(கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் வரிசையில், பந்துலு ஐயா வாரிசுகள், இந்தப் படத்தையும் வண்ணமயமாக்கி வெளியிட்டால் அது மிகப் பெரிய சேவை!)




அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-11 9:54 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​       
​                
​         
​ 
​      
​   
​         
​   
​        
​                           

Dhivakar

unread,
Sep 11, 2014, 1:22:52 AM9/11/14
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
என்னுடைய பங்கு: பழங்கஞ்சிதான் இது.. ஆனால் என்றுமே ஆறாத கஞ்சி.. ஏற்கனவே போட்டதுதானே இது என்று முதலில் நினைத்தேன்.. ஆனால் லஜ்ஜைநாயகி பா-ரதம், பாரதம், சாரதி என்றெல்லாம் எழுதியவுடன் இதுதான் நினைவுக்கும் உடனே வந்தது. பாரதி நினைவுநாளில் இது கூட நினைவுக்கு வரவில்லையென்றால் எப்படி? பாரதியின் பிரிவு துக்கம், பாரதியின் பிறப்பு சுகம்.. இந்தக் கட்டுரையும் சுகதுக்கத்தை சமானமாகக் கொண்டதுதான்..

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி 

 

1980 ஆரம்பங்களில் பாரதி விழாவை விஜயவாடாவில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுவோம். பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரைப் போட்டி என பரிசுப் போட்டிகள் உண்டென்பதால் நிறையவே தமிழன்பர்கள் கலந்துகொள்வர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியென்பதாலும் தமிழ்ப்பள்ளி இருப்பதாலும் மாணவ மாணவியர், இளைஞர்கள், இளைஞிகள் (!) என கலகலவென இருக்கும் காலகட்டம்.

 

நண்பன் மணியின் மனைவி, பெயர் ராணி, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கம்யூனிஸ்ட் தலைவரின் பெண். இவனைக் கல்யாணம் கட்டிக் கொண்டபின் பாவம், கம்யூனிஸ்ட் கொள்கைகள் எல்லாம் தானாகவே கழன்றுகொண்டன என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ராணியின் சாதாரண தமிழ்ப்பேச்சு மேடைப் பேச்சை விட கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவர் பிறந்து வளர்ந்த போராட்ட சூழ்நிலையும் விவசாயிகளின் கஷ்டம், கூலி தர மறுக்கும் முதலாளி வர்க்கத்தை எப்போதும் எதிர்த்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கூக்குரல்களும் எனப் பழகிவிட்டதாலோ என்னவோ ராணிக்கு மகாகவி பாரதி மேல் அவ்வளவாக பிடிப்பு இல்லை என்றே சொல்லலாம். பாரதியும் அவன் மீசையையும் புத்தகங்களில் பார்த்தது மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது என்றும் சொல்லலாம்.

 

என் இன்னொரு நண்பன் பாபு வுக்கு இரண்டு தங்கைகள். ஒரு தங்கை மெத்தப்படித்தவர் சாமு. இன்னொரு தங்கை தேவி சுமார் படிப்புதான். படித்த தங்கையோ சரித்திரத்திலும் நாவன்மையிலும் மிகப் புலமை பெற்றவர். பேசுவதில் இடம் பொருள் ஏவல் பார்ப்பவர். பாரதியின் பாடல்களில் தீவிர விருப்பம். பாடல்களை மனப்பாடங்களாகவே கரை கண்டவர். கல்வி ஞானம் அந்த இளம் வயதிலேயே அதிகம்.

 

சரி, விவரத்துக்கு வருவோம். நானும் சாமுவும் எங்களுக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டோம். நான் மணியின் மனைவி ராணிக்கு பேச்சுப் போட்டிக்காக எழுதிக்கொடுக்கவேண்டியது. சாமு, தன் அக்கா தேவிக்காக எழுதவேண்டும். இருவரும் முறையாக மனப்பாடம் செய்து அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். முதல் பரிசை யார் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாமே.. – இப்படி சாமு சொன்னவுடன் சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டேன். இந்த மூவருமே என்னை அண்ணா என்று அன்புடன் அழைக்கும் அன்புத் தங்கைகள்தான் இருந்தாலும் போட்டி என வந்துவிட்டால் அண்ணனாவது தங்கையாவது.. பார்த்துவிடுவோம் ஒரு கை..

 

இந்தப் போட்டி இன்னொரு பிரிவினையையும் தானாகவே ஏற்படுத்திவிட்டது. இங்கு இருக்கும் நண்பர் குழாம் கூட சாமு பக்கம், என்னுடைய பக்கம் என இரண்டாகப் பிரிந்தது. ஏறத்தாழ எதிரிகள் போல பாவனை செய்துகொண்டு அவரவர் திறமைகளில் கவனம் செய்ய ஆரம்பித்தோம். இந்த தேவி எனக்கு ஒரு செல்லத் தங்கை போலத்தான். ஒரு வருடம் முன்பு நாங்கள் போட்ட நாடகம் ஒன்றில் தேவிக்கு ஒரு பாத்திரம் கொடுத்து. கஷ்டப்பட்டு ‘நடிக்க’ வைத்தோம். ஆனால் தேவிக்கு ஒரு குறை என்னவென்றால் மனதில் மனப்பாடம் செய்து மேடையில் பேசுவது நிஜமாகவே கஷ்டம். ஆனால் ராணி அப்படியல்ல. எளிதில் எதனையும் கிரகித்துக் கொண்டு அட்டகாசமாக கையையும் காலையும் வீசிக்கொண்டே நீதிபதிகளைக் கவரும் வகையில் பேசிவிடுவதில் வல்லவர். இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தியாக அறிந்தவன் என்பதால் எனக்கு ஒரு அலட்சியம்தான். எப்படியும் ராணிக்குதான் முடிசூட்டுவிழா எனபதில் நானும் என் பக்க நண்பர்களும் மிகவும் நம்பிக்கை இருந்ததாலும் என்னுடைய பேச்சுக்கட்டுரை கூட ‘ஏதோ கொஞ்சம் சுமாராகவே’ இருக்கும் என்ற நம்பிக்கையும் கூட அந்த அலட்சியத்துக்குக் காரணம். சுமாரான கட்டுரை+அட்டகாசமான கை கால் அசைத்து சபையோரை கம்பீரமாகப் பார்த்து பேசுதல் = முதல் பரிசு, இது என் கணக்கு.

 

போட்டி நாளன்று மேடையில் முதல் வரிசையில் ராணி பெயர் இருந்ததால் நாங்கள் முதலில் எதிர்பார்த்தபடியே பாரதியைப் பற்றி பேசி சபையை கலகலப்பாக்கினார். ஆனால் ஏனைய பேச்சாளர்கள் அவ்வளவு சுகமில்லை என்பது ஜட்ஜுகள் தூக்க நிலைமையிலே இருந்ததிலேயே புரிந்தது. இன்னும் இரண்டு மூன்று பேர்கள்தான், தேவியும் பேசிவிடுவார். பிறகு நினைத்ததுபோல முதல் பரிசு ராணிக்குதான் என்ற நினைப்பில் அலட்சியமாக இருக்கும்போது தேவி பேசவந்ததும்தான் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தோம்.

 

தேவியின் பேச்சை முதலிலேயே கேட்டிருந்தால் அல்லது ரிகர்ஸல் போல எங்களுக்கு முன்னமேயே காண்பித்திருந்தால் நான் இந்த சவாலுக்கே ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன் என்று சட்டென ஒரு நினைப்பு அப்போது வந்தது. நமது அலட்சியம் நம்மைக் கவிழ்த்து விட்டது போலத்தான் தேவி பேச ஆரம்பித்ததும் உணரத் தலைப்பட்டேன்.

 

ஆனால் சாமு, தான் நிஜமாகவே வல்லவர் என்பதை தன் எழுத்தில் காண்பித்துவிடுவார் என்பதை நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி என்று முதல் வரியிலேயே நிறுத்தி நிதானமாக ஒரு ஹை-டெக் தமிழைக் கொடுத்து விவேகானந்தர் போல கையைக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்து, தலையை நிமிர்த்தி பேசி சபையை கலகலப்பாக்கி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளையும் சட்டென எழுப்பி சீட்டின் நுனியில் உட்கார்த்தி வைப்பார் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. காரணம் இந்த சகோதரிகள் இருவரும் கதவை சாத்திக் கொண்டு ரிகர்ஸல் செய்தவர்கள். ஒரு அறையில் யாருக்கும் கேட்காத அளவில் ‘குசகுச’வென மூத்தவளுக்கு நிதானமாக பாடம் நடத்தி சொல்லியவர் சாமு. ஆனால் நானோ எல்லோர் முன்னிலையிலும் ராணியை அழைத்து வைத்து ரிகர்சல் கொடுத்து போட்டி நாளுக்கு முன்பேயே எதிரி கேம்புக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்ததால் நண்பர்கள் எல்லோருமே ராணி பேசும் அழகில் ’மதி’ மயங்கி இருந்திருந்தனர்.

 

ஆனால் போட்டி நாளன்று தேவி மேடையேறி வார்த்தை ஜாலத்தால் தமிழ் பேசி அந்தக் கொஞ்சும் தமிழால் பாரதியைப் போற்றி இந்த சபையையும் இப்படி மயக்குவார் என்பதைத் துளியும் எதிர்பார்க்கவில்லதான். ஐய்யயோ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், மறு பேச்சு பேசாமலேயே முதல் பரிசு தேவிக்குதான்.. என்ன செய்வது.. அடக்கடவுளே.. போச்சு.. நம் மரியாதை.. மானம் எல்லாம் என்ற சமயத்தில்தான் அந்த தேவியே அபயக் கரம் போல கை கொடுத்தார். இன்னும் மூன்று நான்கு வரிகளைப் பேசிவிட்டால் ஐந்து நிமிஷம் முடிந்துவிடும், அவர் பேச்சும் முடிந்துவிடும் என்ற சமயத்தில்தான் தேவியின் ’இயற்கையான மறதி’ அவருக்கு ’சட்டென’ நினைவுக்கு வர அவ்வளவு நேரம் சரளமாகப் பேசிக் கொண்டிருதவர் அடுத்து என்ன ’சொல்’ பேசவேண்டுமென்பதை மறந்துவிட்டு அப்படியே ஒரு நிமிஷம் நின்றார். அவ்வளவுதான் நமது பக்க நண்பர்கள் ‘ஓஓ’ என்று கோஷமிட அடுத்த இன்னொரு நிமிடத்தில் மேஜை மணி ‘டங்’ என அடிக்கக் கண்ணீருடன் கீழே வந்தார்.

 

முதல் பரிசு ராணிக்கே, இரண்டாவது ஆறுதல் பரிசு தேவி என நீதிபதிகள் அறிவிக்க ‘ஓ’ என்று மறுபடியும் கூட்டத்தில் கோஷம். ‘Bபோங்காட்டம்’ (தப்பாட்டம்) என்று கமெண்ட் கொடுத்து அக்காவுடன் சாமு பரிசைப் பிடுங்காத குறையாக ஜட்ஜிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனார்கள்.

 

பிறகு எல்லாம் சரியாகப் போய்விட்டது என்பதும், நண்பர்கள் முன்னிலையில் சாமுவின் எழுத்தை நான் சிலாகித்துப் பேசியதால் அந்த அன்புத்தங்கையும் நெகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதும் வேறு விஷயங்கள்தான். சாமு தற்சமயம் அலிகார் பல்கலைக்கழகத்தில் சரித்திர விரிவுரையாளராக இருக்கிறார்.

 

பிற்காலங்களில் இங்கு விழாக்களில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாரதி என்றாலே நான் அன்றிலிருந்து ’பா ரதத்தால் பாரதத்தை ஓட்டிய சாரதி’ என்றே எங்கும் ஆரம்பித்ததும் வேறு விஷயம்தான். இதை சாமுவிடம் அடிக்கடி நினைவுபடுத்தும்போதெல்லாம் ‘எங்கே அண்ணா, இப்போதெல்லாம் பாரதியைப் பற்றி உங்கள் ஒருவரோடு மட்டுமே பேசமுடிகிறது’ என்கிறார்.

 

சாமுவின் ஆதங்கத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. எந்த இருவருக்கு நாங்கள் இருவரும் எழுதிக்கொடுத்துப் பேச வைத்தோமே, அந்த இருவரும் தற்சமயம் உயிருடன் இல்லை என்பதும் ஒரு வருத்ததுக்குரிய விஷயம்தானே..


திவாகர்

2014-09-10 19:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

செப்டம்பர்11 மகாகவிபாரதியாரின் நினைவுதினம். 
 
 எனக்குவேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் என   ஆரம்பித்து
 
 கனக்கும்செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தமும் வீற்றிருப்பான் பாரதி!

 

 

தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.


அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த பல ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.


இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.

நிறைய‌ க‌விஞ‌ர்க‌ளும் பார‌தி அன்ப‌ர்க‌ளும் இதில்க‌ல‌ந்துகொள்வார்கள்..


ஆண்டுதோறும் பார‌தி திருவிழாந‌ட‌த்தும் வான‌வில்ப‌ண்பாட்டு மைய‌த்தின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ர‌வி.இவ‌ர் செய்திவாசிப்பாள‌ராயிருந்த‌ ஷோப‌னா அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்.
ஜ‌திப்ப‌ல்ல‌க்கு ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்த‌ உங்க‌ளுக்கு எப்ப‌டி எண்ண‌ம் தோன்றிய‌தென‌க்கேட்ட‌போது அவ‌ர் சொன்ன‌து.


:க‌விபார‌தி த‌ன‌து இறுதிக்கால‌த்தில் வ‌றுமையில் வாழ்ந்தார். அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்துக்கு உத‌விகோரி க‌டித‌ம் எழுதும்ப‌டி ஆலோச‌னை சொன்னார்க‌ள்.
இத‌ற்கு பார‌தியின் தன்மான‌ம் இட‌ம்த‌ர‌வில்லை. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌ல் கார‌ண‌மாய் த‌ன‌து புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுத‌வி கேட்டு சீட்டுக்க‌வி எழுதி அனுப்பினார்.

அந்த‌ க‌விதையில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பொற்குவை தந்து ம‌ரியாதை த‌ர‌வேண்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் த‌ன‌க்காக‌க் கேட்ட‌து இது ஒன்றுதான் ஆனால் அவ‌ருக்கு எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்திலிருந்து ப‌திலே வ‌ர‌வில்லை.


என‌வேதான் நாங்க‌ள் பார‌தியின் விருப்ப‌த்தைப்பூர்த்தி செய்ய‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ நாளில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கில் அவ‌ர‌து சிலையை வைத்து ஊர்வ‌ல‌ம் செய்கிறோம். அவ‌ருக்கு சால்வையும் பொற்குவையும் வ‌ழ‌ங்கிய‌பின் அத‌னை ஒரு மூத்த‌க‌விஞ‌ருக்கு த‌ருகிறோம்: என்றார்.
 
எத்தகைய  அருமையான பணி அல்லவா!
 
மாகவிஞனின்கவிதை பாடுபவர்கள் பாடல்களை  ரசிப்பவர்கள் கவிஞனைப்பற்றி மேலும் நினைத்து  பதிவிடவிரும்புபவர்கள் அனைவரும் ரதம் இழுக்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!
 
 

 

ஜதிபல்லக்கிற்கு நான் ரசித்தது  இந்தக்கவிதையை!

கலைப்பாவை வாணி தலைப்பாய்க்குள் வாழும்
மலைப்பான மாகவி மன்னா -இளைப்பாற
ஏந்துகிறோம் பல்லக்கு ஏறியமர் பாரதி
தாம்திமிதோம் தாள ஜதிக்கு....
 
எழுதியவர்  திரு..கிரேசி மோகன்....
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

....

-------------------------------------------------------------------

--
 அன்புடன்
ஷைலஜா
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 1:23:03 AM9/11/14
to மின்தமிழ்

2014-09-11 10:31 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
நான் எலிங்கறதால, நேயர் விருப்பப் புலின்னு என்னைச் சொல்லலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்

கிலியக்
​ கிளப்பறீங்க தூள் பறத்துறீங்க.  எனக்கென்னவோ பாரதியார் ஒரு லேடீஸ் மேனான்னு சந்தேகம் வருது.  இந்தப் பாட்டில்கூட கன்னியர் சூழ் தமிழ்நாடுங்கறார்​


இணையம் பாரதியை எழுத்திலிருந்து ஒலிக்கு இழுத்துச் சென்று அங்கிருந்து பல்லூடகத்தில் சிம்மாசனமிட்டு அமரவைத்திருக்கிறது

இந்திரன்

shylaja

unread,
Sep 11, 2014, 1:23:49 AM9/11/14
to mintamil
2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:
அதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி  >>>
 
பாரு ஐ மீன் பார்வதி!!   ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ பாட்டைக்கொஞ்சம் எனக்குப்ப்போட்டுஎன்னை ஆறுதல்படுத்தும்மா:)  ஒப்புக்குச்சப்பாணியாம் அடுத்தாப்ல என்னவோ வரும் மறந்துபோச் இப்ப:) 

ஒங்க கும்பனியில் ரெட்டைப்புலவரகள் இருக்காங்களே பட்டையக்கிளப்ப>>>கம்பனிதெரியும் அதென்ன கும்பனி குழப்பமா எழுதறோம்னு கு்ம்பனிங்கறீங்களா?:) ரெட்டைப்புலவர்கள்? அழகா பேரையும் சொன்னா குளிரமாட்டோமா என்ன?:)

தேமொழி

unread,
Sep 11, 2014, 1:24:44 AM9/11/14
to mint...@googlegroups.com



இசை மும்மூர்த்தி பெண்களில் இருவரை போட்டுவிட்டு ஒருவரை விடுவானேன் என்று தோன்றியதால் ....

அடுத்து டி கே பட்டம்மாளையும் அழைத்து வருகிறேன்.


எம். எல். வசந்த குமாரி >>> பாயும் ஒளி நீயெனக்கு 
எம. எஸ் சுப்புலக்ஷ்மி  >>> கற்பகவிநாயக கடவுளே போற்றி 
டி. கே. பட்டம்மாள் >>> தூண்டிற் புழுவினைப் போல் 

பாரதியின் கீழ் காணும் பாடலில் நீல வண்ண வரிகள் மட்டுமே காணொளியின் பாடலில் வருகிறது.


http://youtu.be/FEImxCILCFQ <<< தூண்டிற் புழுவினைப் போல், டி. கே. பட்டம்மாள்


கண்ணன்  என் காதலன் 

தூண்டிற்  புழுவினைப்போல் ---வெளியே
           சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது 
          நெஞ்சந்துடித்ததடீ!
கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை 
           கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--மனது 
          வெறுத்து விட்டதடீ!

பாயின்மிசை நானும் --தனியே 
             படுத்திருக்கையிலே,
தாயினைக்கண்டாலும்,--சகியே!
              சலிப்பு வந்ததடீ!
வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே!
              வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!
               நுங்களுறவையெல்லாம் .

உணவு செல்லவில்லை ;--சகியே!
               உறக்கங் கொள்ளவில்லை.
மணம்   விரும்பவில்லை;--சகியே!
              மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும் 
               குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே 
               காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே!
              படுக்கை  நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் --செவியில்
              குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல் 
            நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம் 
            படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள் 
             கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ 
              என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--சகியே!
              மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர் 
                மகிழ்ச்சி கண்ட தடீ !

உச்சி குளிர்ந்ததடீ;--சகியே!
            உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல் 
            மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ!--எதிலும் 
             இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ!--சகியே!
            அழகு வந்ததடீ !

எண்ணும்  பொழுதிலெல்லாம் --அவன்கை 
           இட்ட விடத்தினிலே 
தண்ணென்றிருந்ததடீ !--புதிதோர் 
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் ;--அவன்தான் 
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --அங்கனே 
            கண்ணின் முன் நின்றதடீ!



..... தேமொழி   

Kaviri Maindhan

unread,
Sep 11, 2014, 1:33:50 AM9/11/14
to Groups

சீறினான் கொடுமை கண்டு.. சீற்றமே அவனது தொண்டு 

 


பாரினில் ஆயிரம் புலவர் தோன்றியே மறைந்தபோதும் 

பாரதிபோலொருவர் காண்பது வழியே இல்லை!

நேரினில் பார்வைகொண்டு..நெஞ்சமே நிமிர்த்திநின்று 

யாரடா என்பான் அவனே.. அவனுக்கு நிகரே இல்லை!!

 

செந்தமிழ் ஜதியே சொல்லும்..வந்தங்கே சிந்துபாடும் 

சிந்தையில் நிறைய கவிதை என்றவன் வாழ்ந்தபோதும் 

சீறினான் கொடுமை கண்டு.. சீற்றமே அவனது தொண்டு 

ஆடினான் அதற்கு முன்பு.. ஆனந்த சுதந்திரமென்று!! 

 

பைந்தமிழ்ப்  பரதமாடும்  பாஞ்சாலி சபதம்கூட..

பொங்கிடும் கனலேயன்றி பொய்யிட்ட வார்த்தையல்ல..

கண்ணனின் பாடல் கேட்டால் கருணையின் மழையே ஆகும் 

எங்களின் பாட்டன் என்று எதிர்வரும் தலைமுறை சொல்லும்!

 

 

பாடினான் பல்வகைப்  பாடல்.. பண்களில் பரவசக் கூடல் 

தேடிநான் எதனைச் சொல்ல?  தெள்ளமுதம் வேறு அல்ல..

வீரத்தின் விளைநிலம் அங்கே வெற்றியின் திருமுகம் அங்கே..

ஞானத்தின் தலைமகன் அவனே..பாரதத்தின் சாரதியன்றோ?

 

காவிரிமைந்தன்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்

பம்மல் -  சென்னை 600 075.

தற்போது - அபுதாபி  (அமீரகம்)

00971 50 2519693

kavir...@gmail.com

Website: thamizhnadhi.com


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 11, 2014, 1:35:06 AM9/11/14
to தமிழ் வாசல், vallamai, mintamil, தமிழ் சிறகுகள்

2014-09-11 10:52 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:
என்னுடைய பங்கு: பழங்கஞ்சிதான் இது.. ஆனால் என்றுமே ஆறாத கஞ்சி..>>ஆனாலும் கஞ்சிக்கு மிஞ்சி வேறெதுமில்லை!
 
 
ஏற்கனவே போட்டதுதானே இது என்று முதலில் நினைத்தேன்.. ஆனால் லஜ்ஜைநாயகி பா-ரதம், பாரதம், சாரதி என்றெல்லாம் எழுதியவுடன் இதுதான் நினைவுக்கும் உடனே வந்தது. பாரதி நினைவுநாளில் இது கூட நினைவுக்கு வரவில்லையென்றால் எப்படி? பாரதியின் பிரிவு துக்கம், பாரதியின் பிறப்பு சுகம்.. இந்தக் கட்டுரையும் சுகதுக்கத்தை சமானமாகக் கொண்டதுதான்..>>நன்றி மிக  பாரதியை நினைப்பதே முக்கியம் அந்த வகையில் உங்க பதிவுக்கு நல்வரவு!

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி 

 

1980 ஆரம்பங்களில் பாரதி விழாவை விஜயவாடாவில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுவோம். பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரைப் போட்டி என பரிசுப் போட்டிகள் உண்டென்பதால் நிறையவே தமிழன்பர்கள் கலந்துகொள்வர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியென்பதாலும் தமிழ்ப்பள்ளி இருப்பதாலும் மாணவ மாணவியர், இளைஞர்கள், இளைஞிகள் (!) என கலகலவென இருக்கும் காலகட்டம்.

 

நண்பன் மணியின் மனைவி, பெயர் ராணி, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கம்யூனிஸ்ட் தலைவரின் பெண். இவனைக் கல்யாணம் கட்டிக் கொண்டபின் பாவம், கம்யூனிஸ்ட் கொள்கைகள் எல்லாம் தானாகவே கழன்றுகொண்டன என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ராணியின் சாதாரண தமிழ்ப்பேச்சு மேடைப் பேச்சை விட கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவர் பிறந்து வளர்ந்த போராட்ட சூழ்நிலையும் விவசாயிகளின் கஷ்டம், கூலி தர மறுக்கும் முதலாளி வர்க்கத்தை எப்போதும் எதிர்த்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கூக்குரல்களும் எனப் பழகிவிட்டதாலோ என்னவோ ராணிக்கு மகாகவி பாரதி மேல் அவ்வளவாக பிடிப்பு இல்லை என்றே சொல்லலாம். பாரதியும் அவன் மீசையையும் புத்தகங்களில் பார்த்தது மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது என்றும் சொல்லலாம்.

 

என் இன்னொரு நண்பன் பாபு வுக்கு இரண்டு தங்கைகள். ஒரு தங்கை மெத்தப்படித்தவர் சாமு. இன்னொரு தங்கை தேவி சுமார் படிப்புதான். படித்த தங்கையோ சரித்திரத்திலும் நாவன்மையிலும் மிகப் புலமை பெற்றவர். பேசுவதில் இடம் பொருள் ஏவல் பார்ப்பவர். பாரதியின் பாடல்களில் தீவிர விருப்பம். பாடல்களை மனப்பாடங்களாகவே கரை கண்டவர். கல்வி ஞானம் அந்த இளம் வயதிலேயே அதிகம்.

 

சரி, விவரத்துக்கு வருவோம். நானும் சாமுவும் எங்களுக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டோம். நான் மணியின் மனைவி ராணிக்கு பேச்சுப் போட்டிக்காக எழுதிக்கொடுக்கவேண்டியது. சாமு, தன் அக்கா தேவிக்காக எழுதவேண்டும். இருவரும் முறையாக மனப்பாடம் செய்து அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். முதல் பரிசை யார் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாமே.. – இப்படி சாமு சொன்னவுடன் சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டேன். இந்த மூவருமே என்னை அண்ணா என்று அன்புடன் அழைக்கும் அன்புத் தங்கைகள்தான் இருந்தாலும் போட்டி என வந்துவிட்டால் அண்ணனாவது தங்கையாவது.. பார்த்துவிடுவோம் ஒரு கை..

 

இந்தப் போட்டி இன்னொரு பிரிவினையையும் தானாகவே ஏற்படுத்திவிட்டது. இங்கு இருக்கும் நண்பர் குழாம் கூட சாமு பக்கம், என்னுடைய பக்கம் என இரண்டாகப் பிரிந்தது. ஏறத்தாழ எதிரிகள் போல பாவனை செய்துகொண்டு அவரவர் திறமைகளில் கவனம் செய்ய ஆரம்பித்தோம். இந்த தேவி எனக்கு ஒரு செல்லத் தங்கை போலத்தான். ஒரு வருடம் முன்பு நாங்கள் போட்ட நாடகம் ஒன்றில் தேவிக்கு ஒரு பாத்திரம் கொடுத்து. கஷ்டப்பட்டு ‘நடிக்க’ வைத்தோம். ஆனால் தேவிக்கு ஒரு குறை என்னவென்றால் மனதில் மனப்பாடம் செய்து மேடையில் பேசுவது நிஜமாகவே கஷ்டம். ஆனால் ராணி அப்படியல்ல. எளிதில் எதனையும் கிரகித்துக் கொண்டு அட்டகாசமாக கையையும் காலையும் வீசிக்கொண்டே நீதிபதிகளைக் கவரும் வகையில் பேசிவிடுவதில் வல்லவர். இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தியாக அறிந்தவன் என்பதால் எனக்கு ஒரு அலட்சியம்தான். எப்படியும் ராணிக்குதான் முடிசூட்டுவிழா எனபதில் நானும் என் பக்க நண்பர்களும் மிகவும் நம்பிக்கை இருந்ததாலும் என்னுடைய பேச்சுக்கட்டுரை கூட ‘ஏதோ கொஞ்சம் சுமாராகவே’ இருக்கும் என்ற நம்பிக்கையும் கூட அந்த அலட்சியத்துக்குக் காரணம். சுமாரான கட்டுரை+அட்டகாசமான கை கால் அசைத்து சபையோரை கம்பீரமாகப் பார்த்து பேசுதல் = முதல் பரிசு, இது என் கணக்கு.

 

போட்டி நாளன்று மேடையில் முதல் வரிசையில் ராணி பெயர் இருந்ததால் நாங்கள் முதலில் எதிர்பார்த்தபடியே பாரதியைப் பற்றி பேசி சபையை கலகலப்பாக்கினார். ஆனால் ஏனைய பேச்சாளர்கள் அவ்வளவு சுகமில்லை என்பது ஜட்ஜுகள் தூக்க நிலைமையிலே இருந்ததிலேயே புரிந்தது. இன்னும் இரண்டு மூன்று பேர்கள்தான், தேவியும் பேசிவிடுவார். பிறகு நினைத்ததுபோல முதல் பரிசு ராணிக்குதான் என்ற நினைப்பில் அலட்சியமாக இருக்கும்போது தேவி பேசவந்ததும்தான் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தோம்.

 

தேவியின் பேச்சை முதலிலேயே கேட்டிருந்தால் அல்லது ரிகர்ஸல் போல எங்களுக்கு முன்னமேயே காண்பித்திருந்தால் நான் இந்த சவாலுக்கே ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன் என்று சட்டென ஒரு நினைப்பு அப்போது வந்தது. நமது அலட்சியம் நம்மைக் கவிழ்த்து விட்டது போலத்தான் தேவி பேச ஆரம்பித்ததும் உணரத் தலைப்பட்டேன்.

 

ஆனால் சாமு, தான் நிஜமாகவே வல்லவர் என்பதை தன் எழுத்தில் காண்பித்துவிடுவார் என்பதை நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி என்று முதல் வரியிலேயே நிறுத்தி நிதானமாக ஒரு ஹை-டெக் தமிழைக் கொடுத்து விவேகானந்தர் போல கையைக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்து, தலையை நிமிர்த்தி பேசி சபையை கலகலப்பாக்கி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளையும் சட்டென எழுப்பி சீட்டின் நுனியில் உட்கார்த்தி வைப்பார் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. காரணம் இந்த சகோதரிகள் இருவரும் கதவை சாத்திக் கொண்டு ரிகர்ஸல் செய்தவர்கள். ஒரு அறையில் யாருக்கும் கேட்காத அளவில் ‘குசகுச’வென மூத்தவளுக்கு நிதானமாக பாடம் நடத்தி சொல்லியவர் சாமு. ஆனால் நானோ எல்லோர் முன்னிலையிலும் ராணியை அழைத்து வைத்து ரிகர்சல் கொடுத்து போட்டி நாளுக்கு முன்பேயே எதிரி கேம்புக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்ததால் நண்பர்கள் எல்லோருமே ராணி பேசும் அழகில் ’மதி’ மயங்கி இருந்திருந்தனர்.

 

ஆனால் போட்டி நாளன்று தேவி மேடையேறி வார்த்தை ஜாலத்தால் தமிழ் பேசி அந்தக் கொஞ்சும் தமிழால் பாரதியைப் போற்றி இந்த சபையையும் இப்படி மயக்குவார் என்பதைத் துளியும் எதிர்பார்க்கவில்லதான். ஐய்யயோ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், மறு பேச்சு பேசாமலேயே முதல் பரிசு தேவிக்குதான்.. என்ன செய்வது.. அடக்கடவுளே.. போச்சு.. நம் மரியாதை.. மானம் எல்லாம் என்ற சமயத்தில்தான் அந்த தேவியே அபயக் கரம் போல கை கொடுத்தார். இன்னும் மூன்று நான்கு வரிகளைப் பேசிவிட்டால் ஐந்து நிமிஷம் முடிந்துவிடும், அவர் பேச்சும் முடிந்துவிடும் என்ற சமயத்தில்தான் தேவியின் ’இயற்கையான மறதி’ அவருக்கு ’சட்டென’ நினைவுக்கு வர அவ்வளவு நேரம் சரளமாகப் பேசிக் கொண்டிருதவர் அடுத்து என்ன ’சொல்’ பேசவேண்டுமென்பதை மறந்துவிட்டு அப்படியே ஒரு நிமிஷம் நின்றார். அவ்வளவுதான் நமது பக்க நண்பர்கள் ‘ஓஓ’ என்று கோஷமிட அடுத்த இன்னொரு நிமிடத்தில் மேஜை மணி ‘டங்’ என அடிக்கக் கண்ணீருடன் கீழே வந்தார்.

 

முதல் பரிசு ராணிக்கே, இரண்டாவது ஆறுதல் பரிசு தேவி என நீதிபதிகள் அறிவிக்க ‘ஓ’ என்று மறுபடியும் கூட்டத்தில் கோஷம். ‘Bபோங்காட்டம்’ (தப்பாட்டம்) என்று கமெண்ட் கொடுத்து அக்காவுடன் சாமு பரிசைப் பிடுங்காத குறையாக ஜட்ஜிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனார்கள்.

 

பிறகு எல்லாம் சரியாகப் போய்விட்டது என்பதும், நண்பர்கள் முன்னிலையில் சாமுவின் எழுத்தை நான் சிலாகித்துப் பேசியதால் அந்த அன்புத்தங்கையும் நெகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதும் வேறு விஷயங்கள்தான். சாமு தற்சமயம் அலிகார் பல்கலைக்கழகத்தில் சரித்திர விரிவுரையாளராக இருக்கிறார்.

 

பிற்காலங்களில் இங்கு விழாக்களில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாரதி என்றாலே நான் அன்றிலிருந்து ’பா ரதத்தால் பாரதத்தை ஓட்டிய சாரதி’ என்றே எங்கும் ஆரம்பித்ததும் வேறு விஷயம்தான். இதை சாமுவிடம் அடிக்கடி நினைவுபடுத்தும்போதெல்லாம் ‘எங்கே அண்ணா, இப்போதெல்லாம் பாரதியைப் பற்றி உங்கள் ஒருவரோடு மட்டுமே பேசமுடிகிறது’ என்கிறார்.

 

சாமுவின் ஆதங்கத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. எந்த இருவருக்கு நாங்கள் இருவரும் எழுதிக்கொடுத்துப் பேச வைத்தோமே, அந்த இருவரும் தற்சமயம் உயிருடன் இல்லை என்பதும் ஒரு வருத்ததுக்குரிய விஷயம்தானே..>>டச்சிங்.   நன்கு விவரமாய் அருமையாய் எழுதிட்டீங்க திவாகர்


திவாகர்

shylaja

unread,
Sep 11, 2014, 1:38:48 AM9/11/14
to mintamil
இந்தப்பாட்டு காதலர்தினத்துக்கு   ஏற்ற பாட்டு. பாரதி  பெண்ணாய் தன்னை மாற்றிக்கொண்டு எழுதி இருக்கவேண்டும்.
//
கனவு கண்டதிலே-- ஒருநாள் 
             கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ 
              என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--சகியே!
              மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர் 
                மகிழ்ச்சி கண்ட தடீ //
 
ஆஹா!!  காதல்மனத்தை இதைவிட  எப்படி சொல்லமுடியும்!!!
 
ஆமா  ஏன்  சிலபாராக்களை  பாடாமல் விட்ருக்காங்க?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 11, 2014, 1:43:17 AM9/11/14
to Kaviri Maindhan, Groups
கண்ணதாசன் பகதரே
காவிரிமைந்தரே
பாரதி பற்றிய நல்லதொரு கவிதைக்குப்பாராட்டு.உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் பாரதிபாட்டின் பெரும் தாக்கத்தில்  கண்ணதாசன் எழுதின திரைப்பாடலை சொல்லுங்க பார்க்கலாம்!

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 1:44:24 AM9/11/14
to மின்தமிழ்
கோவப்படாம கேளுங்க சாமியோவ்

https://www.youtube.com/watch?v=BZVDUGDycJ4

மதஎசுஇந்திரன்

shylaja

unread,
Sep 11, 2014, 1:53:29 AM9/11/14
to mintamil
சினிமா மசாலாவில் பாரதி எடுபடமாட்டார் என்னத்துக்கோவம்  சிரிப்புதான் வருகிறது இதைப்பார்த்தா:):)

Kaviri Maindhan

unread,
Sep 11, 2014, 1:55:23 AM9/11/14
to shylaja, Groups



உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

உன்னை கரம் பிடித்தேன்

உன்னை கரம் பிடித்தேன் 
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி

ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன

ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன பேதைமை செய்ததடி

பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்

shylaja

unread,
Sep 11, 2014, 1:57:24 AM9/11/14
to Kaviri Maindhan, Groups
கண்ணதாசன் பக்தரல்லவா  கணத்தில் கண்டுபித்தீர்கள் கவிஞரே1  யாரங்கே ஆயிரம் பொற்காசினை உடனே கவிஞருக்கு அளியுங்கள்!!

தேமொழி

unread,
Sep 11, 2014, 2:01:07 AM9/11/14
to mint...@googlegroups.com
////ஆமா  ஏன்  சிலபாராக்களை  பாடாமல் விட்ருக்காங்க?///


இசைத்தட்டுகளின் அளவு பாடலின் அளவை நிர்ணயித்தது.....

இசைத் தட்டுகளின் சந்தை விற்பனை வருவாய்  எந்த அளவு இசை தட்டுகளில் பாடலைப் பதிவது என்பதை நிர்ணயித்தது..

இப்பொழுது போல குறைந்தகால கவனிப்புத் திறன் கொண்ட மக்கள் இல்லாத அக்காலத்தில் கூட பாடல்கள் சுருக்கப்பட்டன.

இசைத்தட்டை திருப்பிப் போட்டு அடுத்த பக்கத்திலும் தொடர்ந்து கேட்கும் பாடல்கள் அக்காலத் திரைப்படங்களிலும் குறைவுதான்..

விடை = டப்பு....காசு பணம் துட்டு மணி மணி  


..... தேமொழி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 2:01:56 AM9/11/14
to மின்தமிழ்
இதோ திரைப்படத்தில் இந்தப் பாட்டு.  தூசி தட்டி எடுத்தா ஓசியா

https://www.youtube.com/watch?v=fdbkZwA2YbY

மதஎசுஇந்திரன்

--

தேமொழி

unread,
Sep 11, 2014, 2:07:41 AM9/11/14
to mint...@googlegroups.com
ம்ம்க்கம்ம்.. 

குமாரி கமலா ரசிகர் மன்றத்தினரை தூண்டிவிடலாம் என வேண்டுமென்றுதான் நாங்களும் திட்டம் வகுப்போமாக்கும் 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

shylaja

unread,
Sep 11, 2014, 2:16:27 AM9/11/14
to mintamil
2014-09-11 11:37 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ம்ம்க்கம்ம்.. 

குமாரி கமலா ரசிகர் மன்றத்தினரை தூண்டிவிடலாம் என வேண்டுமென்றுதான் நாங்களும் திட்டம் வகுப்போமாக்கும் <<<<>:):):):)

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 2:21:38 AM9/11/14
to மின்தமிழ், வல்லமை, Shylaja Narayan, தமிழ் சிறகுகள்
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!

சாட்டையா வந்து நின்னு சாடுதய்யா ஒம் பாட்டு!
வேட்டைக்கு வந்து நின்ன வெள்ளையன வெரட்டிருச்சு!
கோட்டைக்கு ராசாவா பொறந்தாலும்  ஒசத்தியில்ல‌!
பாட்டுக்கு  ராசா நீ!..பறிகொடுத்து நின்னோமே!

தாவாரம் வந்து நின்னா தாங்காத பாவமுன்னு
ஏவாரம் பேசுனத எதுத்து கேட்டு அரவணைச்ச‌
பூவாரம் சூட்டி ஒரு பொழுதேனும் பார்க்கலையே!
சேதாரம் வந்துருச்சே  பாவி சனம் எங்க போவோம்!

முண்டாசு கட்டிக்கிட்டு முறுக்கி வுட்ட மீசையோட‌
கண்டாலே கோடி சனம் கவலையெல்லாம் மறந்திருமே!
கொண்டாடும் நாளிருக்கு கோமகனே ஒன்னக் காணோம்!
துண்டான மனசெல்லாம் துயரச் சும அழுத்துதய்யா!.

குயிலுங் கிளியு வந்து கூடி நின்னு அழுவுதய்யா!
குருவியுங் காக்கையு இனமென்னு புலம்புதய்யா!
அருவி போல ஒம் பாட்டு!.. அத வுடவும் ஒம் பேச்சு!.
ஒரு தொணையா நீயிருந்த ஒன்ன வுட்டு இருப்பதெங்கே!.

வாழுகிற நாள் முழுசும் வறுமையில துடிச்சதென்ன‌!
பாழுமிந்த ஒலகம் ஒன்ன தள்ளி வச்சு பார்த்ததென்ன‌!
ஆழமான சமுத்திரத்த போலழுதோம் கேக்கலையோ!
கோழ (ழை) கூட‌ வீரனாக குரல் கொடுத்த மகராசா!.

தங்கு தடை இல்லாம கவித‌ சொன்ன கோமகன‌
கங்கு வந்து சுட்டதென்ன கலங்கி நாங்க‌ நிற்பதென்ன‌!
தங்க ராசா ஒங்கதய முடிச்சமுன்னு எமனிருக்கான்!
எங்க குலம் உள்ளவர எங்க நெஞ்சில் நீயிருப்ப!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

தேமொழி

unread,
Sep 11, 2014, 2:21:53 AM9/11/14
to mint...@googlegroups.com

///ஆனாலும் கஞ்சிக்கு மிஞ்சி வேறெதுமில்லை!///


கஞ்சியிலும் இன்பம்  என்ற கி. வா. ஜ. நூல் ஒன்ற இருக்கிறது....அப்போ சரி...நானும் என் கஞ்சிக் கலயத்துடன் வருகிறேன்....


ஆனால் இதைப் படித்தால் சிலருக்கு குளிர் காய்ச்சல் வருமே  என்ற யோசனை...



அழகான ராட்சஷியே!!!

தேமொழி

 

“அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே”

என்று கதாநாயகன் பாடும்பொழுது, “வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது,” என்று பெருமூச்சு விட வேண்டாம். தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவள் அவ்வாறு செய்வதற்கும் காரணம் இருக்கிறது.

காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம். இதை நான் சொன்னால், அதாவது …ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நம்ப முடியவில்லையா? பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.

நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார். ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி. அக்குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள். அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது. ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார். ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு “பெண்டாட்டிக்கு ஜயம்.” அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகையைப் பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சியைப் பற்றி எழுதியவையே அதிகம்.

கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர் என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார். பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.
(பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்:http://projectmadurai.org/pmworks.html)

பாரதிக்கு பெண்களின் சார்பில் நன்றி நவில்கிறேன்.

——————————————————————————————————————————————————————-
பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
——————————————————————————————————————————————————————-

”வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.”

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும்.

வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது.

மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள்.

இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.

மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ”பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்” என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும்.

அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம்.

இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.

அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள்.

நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் – நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு.

அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

 

 

 

 

 

 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 2:23:40 AM9/11/14
to மின்தமிழ், வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan
இதுவும் உள்ளத்தை உருக்கும் பாடல்!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​          

Suba.T.

unread,
Sep 11, 2014, 2:31:09 AM9/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-11 7:23 GMT+02:00 shylaja <shyl...@gmail.com>:

2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:
அதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி  >>>
 
பாரு ஐ மீன் பார்வதி!!   ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ பாட்டைக்கொஞ்சம் எனக்குப்ப்போட்டுஎன்னை ஆறுதல்படுத்தும்மா:) 
​இது ரொம்ப நல்ல பாட்டாச்சே.. மறந்து போயிருந்தேன்.  நினைவு படுத்தி விட்டீர்கள்.

சுபா

shylaja

unread,
Sep 11, 2014, 2:34:06 AM9/11/14
to mintamil, Subashini Tremmel
என்ன பண்றது சுபா ,சிக்சுவேஷன் சாங் ஆகிவிட்டது இப்போ): புகழ்வதையும் புரிஞ்சிக்கலேன்னா என்ன செய்றது சொல்லுங்க:) 

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Sep 11, 2014, 2:37:34 AM9/11/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-09-11 5:05 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இது மலாயாக்காரவுகளுக்கு

https://www.youtube.com/watch?v=bm7WonhLMqw

மதஎசுஇந்திரன்


 ஓ.. Temple of Fine Arts  கேட்க நன்ராக இருக்கின்ரது. ஆனால் பாடகர்கள் குரல் இசைக்கௌருவிகளின் ஒலிக்கு பின்னால் போய்விடுகின்றது.. அதோடு பாடகர் முகத்திலும் புன்னகையைக் காணவில்லை..

ஜேஸுதாஸின் சினிமா பாடலாக வந்த இதனையும் கேட்டுப் பாருங்கள்.

பெண் குரல் யார் என்று தெரியவில்லை.

மயக்கும் இசை.. 

சுபா


Dhivakar

unread,
Sep 11, 2014, 2:38:22 AM9/11/14
to மின்தமிழ்
//ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்//

தேமொழி!

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

பாரதி தீர்க்கதரிசி என்பதற்கு இன்னொரு உதாரணம்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 2:39:34 AM9/11/14
to mint...@googlegroups.com

அக்கா கேட்ட பாட்டு!!:)

http://www.youtube.com/watch?v=_ongMRRVZrk&feature=youtube_gdata_player

sent from iphone.


அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

Suba.T.

unread,
Sep 11, 2014, 2:40:32 AM9/11/14
to shylaja, மின்தமிழ், Subashini Tremmel
2014-09-11 8:33 GMT+02:00 shylaja <shyl...@gmail.com>:

2014-09-11 12:01 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:



2014-09-11 7:23 GMT+02:00 shylaja <shyl...@gmail.com>:

2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:
அதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி  >>>
 
பாரு ஐ மீன் பார்வதி!!   ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ பாட்டைக்கொஞ்சம் எனக்குப்ப்போட்டுஎன்னை ஆறுதல்படுத்தும்மா:) 
​இது ரொம்ப நல்ல பாட்டாச்சே.. மறந்து போயிருந்தேன்.  நினைவு படுத்தி விட்டீர்கள்.>>>
 
என்ன பண்றது சுபா ,சிக்சுவேஷன் சாங் ஆகிவிட்டது இப்போ): புகழ்வதையும் புரிஞ்சிக்கலேன்னா என்ன செய்றது சொல்லுங்க:) 

​ஒன்னும் செய முடியாது.. .கொடுமை-- கொடுமை.. 
சிவகாமி பாட்டியாவது நியாயமா ஏதாவது சொல்வார்கள் .. அவர் அப்பப்போ எங்கோ போயிட்றார்.. 
பாவம் உங்கள் நிலை..

சுபா


 

shylaja

unread,
Sep 11, 2014, 2:42:44 AM9/11/14
to mintamil
பிரமாதம் சுபா  பெண் குரல் யார்  ஜேசுதாசுக்குப்போட்டி்யாக அமர்க்களம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 11, 2014, 2:44:07 AM9/11/14
to mintamil
நன்றி பாரு.நிலமை மாறினால் அப்போ ஒருபாட்டு(ம்) கேட்பேன் கொடுத்துடுங்கதஙக்ச்சி:)

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 2:44:44 AM9/11/14
to மின்தமிழ்
2014-09-11 12:10 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
சிவகாமி பாட்டியாவது நியாயமா ஏதாவது சொல்வார்கள்

சிவகாமிப்
​ பாட்டிகிட்டப் போனால் சிவகாசி குண்டு போடறாங்க.  பாரதியார் அவர் சுய சரிதையில் ஒரு பெண்ணைக் காதலிதுத் தோல்வி அடைஞ்சதாகவும் அந்தத் தோல்வியை ஒரு பாட்டாக எழுதியதாகவும் சொல்லி இதைப் போடவும்னு சொன்னாங்க​



மாஎசுஇந்திரன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 2:51:15 AM9/11/14
to mint...@googlegroups.com

B.நீரஜா!!!

sent from iphone.
அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

shylaja

unread,
Sep 11, 2014, 2:51:56 AM9/11/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், வல்லமை, தமிழ் சிறகுகள்
2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!>>>> கூரான வார்த்த..ஆஹா பாரு இது ரொம்ப ஜோரு!

சாட்டையா வந்து நின்னு சாடுதய்யா ஒம் பாட்டு!
வேட்டைக்கு வந்து நின்ன வெள்ளையன வெரட்டிருச்சு!
கோட்டைக்கு ராசாவா பொறந்தாலும்  ஒசத்தியில்ல‌!
பாட்டுக்கு  ராசா நீ!..பறிகொடுத்து நின்னோமே!<<<< அதானே  பாட்டுக்கு ராசா நீ!

தாவாரம் வந்து நின்னா தாங்காத பாவமுன்னு
ஏவாரம் பேசுனத எதுத்து கேட்டு அரவணைச்ச‌
பூவாரம் சூட்டி ஒரு பொழுதேனும் பார்க்கலையே!
சேதாரம் வந்துருச்சே  பாவி சனம் எங்க போவோம்!>>>>>> அய்யோ மனசைப்போட்டு உலுக்குதே.

முண்டாசு கட்டிக்கிட்டு முறுக்கி வுட்ட மீசையோட‌
கண்டாலே கோடி சனம் கவலையெல்லாம் மறந்திருமே!
கொண்டாடும் நாளிருக்கு கோமகனே ஒன்னக் காணோம்!
துண்டான மனசெல்லாம் துயரச் சும அழுத்துதய்யா!.<<<<< நினைவுநாளில்  ரொம்பவே அழுத்துதையா

குயிலுங் கிளியு வந்து கூடி நின்னு அழுவுதய்யா!
குருவியுங் காக்கையு இனமென்னு புலம்புதய்யா!
அருவி போல ஒம் பாட்டு!.. அத வுடவும் ஒம் பேச்சு!.
ஒரு தொணையா நீயிருந்த ஒன்ன வுட்டு இருப்பதெங்கே!.<<<<நீ விட்ட தமிழே துணை ஐயா

வாழுகிற நாள் முழுசும் வறுமையில துடிச்சதென்ன‌!
பாழுமிந்த ஒலகம் ஒன்ன தள்ளி வச்சு பார்த்ததென்ன‌!
ஆழமான சமுத்திரத்த போலழுதோம் கேக்கலையோ!
கோழ (ழை) கூட‌ வீரனாக குரல் கொடுத்த மகராசா!.>>>> சிம்மக்குரல் அல்லவா!

தங்கு தடை இல்லாம கவித‌ சொன்ன கோமகன‌
கங்கு வந்து சுட்டதென்ன கலங்கி நாங்க‌ நிற்பதென்ன‌!
தங்க ராசா ஒங்கதய முடிச்சமுன்னு எமனிருக்கான்!
எங்க குலம் உள்ளவர எங்க நெஞ்சில் நீயிருப்ப!>>>கண்டிப்பா பாரதி இருப்பாரு பாரு  பாமரன் பார்வையிலான  எதார்த்தவரிகள்  

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:
​ 
​         
​                  
​           
​       
​   
​    
​  
​  
​     
​        
​  
​            

shylaja

unread,
Sep 11, 2014, 2:53:04 AM9/11/14
to mintamil
ஜா  ல பேரு முடிவதாலே சிறப்பா இருக்கோ?:)(ஐயோ  ஜூட் ஜூட்  எஸ்கேப்:):)

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 2:55:17 AM9/11/14
to மின்தமிழ்

2014-09-11 12:22 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஜா  ல பேரு முடிவதாலே சிறப்பா இருக்கோ?:)(ஐயோ  ஜூட் ஜூட்  எஸ்கேப்:):)

ஓடாதீங்கோ
​ வா வான்னு இவங்க ஒங்களக் கூப்பிடுறாங்க

https://www.youtube.com/watch?v=HsW_35hwVuE

மதஎசுஇந்திரன்​

Suba.T.

unread,
Sep 11, 2014, 2:59:12 AM9/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
​சூப்பர்ப் பாடல்.. இவரை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கின்றதே... எனன் அழகு..

சுபா

 

Suba.T.

unread,
Sep 11, 2014, 3:01:46 AM9/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
​ஓ .. இது வம்பு..

இருக்கட்டுமே.. நல்ல பாட்டாவது வந்ததே.. :-)

 

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 3:11:34 AM9/11/14
to மின்தமிழ்
அதானே

நீதிக்குத் தண்டனையா

https://www.youtube.com/watch?v=P_uFYt_yoTo

ஸ்வர்ணலதாவின் முதல் பாட்டு

தமிழ்ப் பூங்காவில் மண்ணில் உதிர்ந்த இளம் மலர்களில் ஒன்று

மதஎசுஇந்திரன்

--

shylaja

unread,
Sep 11, 2014, 3:14:31 AM9/11/14
to mintamil
களிபடைத்த மொழியினாய் ..பாரதி சொல்கிறாரே  இதில் களி என்றால் மகிழ்ச்சி  அந்த மகிழ்ச்சியைப்படைத்தவராய் இளைய தலைமுறையினரை அழைப்பது எத்தனைப்பொருத்தம்! ஒளிபடைப்பது  களிபடைப்பது எல்லாம்  இளமைக்கே சாத்தியம்! பாரதியின்  சிகரப்பாடல்கலீல் இதுவும் ஒன்று அளித்த  பேராசிரியருக்கு  பார்வதி நல்ல பாடல் கொடுத்து சிறப்பு செய்யவும்.
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 3:23:49 AM9/11/14
to மின்தமிழ்

2014-09-11 12:44 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
களிபடைத்த மொழியினாய் ..பாரதி சொல்கிறாரே  இதில் களி என்றால் மகிழ்ச்சி  அந்த மகிழ்ச்சியைப்படைத்தவராய் இளைய தலைமுறையினரை அழைப்பது எத்தனைப்பொருத்தம்! ஒளிபடைப்பது  களிபடைப்பது எல்லாம்  இளமைக்கே சாத்தியம்!

முக்காலும்
​ உண்மை.  பொதிகைத் தொலை காட்சியில் பரிசளிப்பு விழாவில்​
​ இசைப் புலிகள் மத்தியில் இந்த இளசு என்னமாப் பாடுது

https://www.youtube.com/watch?v=rW6jjzPyHlg

மதஎசுஇந்திரன்​

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 3:31:40 AM9/11/14
to மின்தமிழ்
இது தெருப்பாடகன் என்ற திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடியது

https://www.youtube.com/watch?v=jYUUZEwKVxk

அவரே தயாரித்த படம் திரைக்கு வராமல் படம் எடுத்தும் டப்பாவுக்குள் படுத்துக்கொண்டது

மதசுஇந்திரன்

2014-09-11 12:07 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

shylaja

unread,
Sep 11, 2014, 3:32:51 AM9/11/14
to mintamil
டிகேபி சுஜாதா ஜெயகாந்தன் சாவித்ரி வைத்தி(நீங்களும் இருக்கீங்களா ?)  என்று பெரிய தலைகள்  ஆஹா  ஷோபனாவின் குரல் தேன் !

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 3:40:04 AM9/11/14
to மின்தமிழ்
இன்னொரு தூசிதட்டல்.  எம்.ஜி.ஆர் எம்.எஸ்.திரபதி டூயட்

https://www.youtube.com/watch?v=E_X7I18BeK0

சி.எஸ் ஜெயராமன் எம்.எல்.வி பாடகர்கள்

மதஎசுஇந்திரன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 3:41:31 AM9/11/14
to mint...@googlegroups.com

ஆஹா!!.. சிறப்பிக்க ஒரு பாட்டென்ன ஆயிரம் பாட்டு போடலாம் . பாரதியார் இழைங்கறதால இந்தப் பாடல் !!

http://www.youtube.com/watch?v=tDU7NB440bs&feature=youtube_gdata_player

sent from iphone.
அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Sep 11, 2014, 3:49:25 AM9/11/14
to மின்தமிழ்
சிறப்பு செஞ்சவங்களுக்கு ஒரு வந்தேமாதரம்

https://www.youtube.com/watch?v=7gIAeSZQVBQ

மதஎசுஇந்திரன்

Suba.T.

unread,
Sep 11, 2014, 3:50:12 AM9/11/14
to மின்தமிழ்
பாரதி கட்டுரைகள்
சுபா

ஓம் சக்தி - தீர்ப்பு

அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. எல்லா மனிதருக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்துநீக்ரோவருக்கும் சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித் தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு. சகோதர உணர்ச்சியைப்பற்றிக் கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும், வர்த்தமானப் பத்திரிகைகள் கர்ஜனை செய்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. நடையில், எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அதுநடைக்கு வரவேண்டும். கண்ணில்லாதவன் வான சாஸ்திரம் படிக்க முடியாது. இன்பமோ அன்புலகத்தைச் சேர்ந்த பதார்த்தம் ஆதலால் அன்பில்லாவிடின் இன்பமில்லை. இன்பத்தைத் தேடித்தேடி எங்கும் எப்பொழுதும் எதனினும் காணாமல் வருந்துகிற மானிடரே, கேளுங்கள்.

அன்புண்டானால் இன்பமுண்டு என்பதைப் புத்தபகவான் கண்டுபிடித்துச் சொன்னார். அந்த யுக்தியின் மகிமையை நேரே மனிதர் தெரிந்துகொள்ளாமல், அவர் காட்டிய பயனை அடையாமலே இருந்து வருகிறார்கள். அன்பு, கொள்கையில் இருந்தால் போதாது; செய்கையில் இருக்க வேண்டும். உன்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் தேச நன்மைக்காகக் கொடுத்துவிட்டு நீ ஏழையாகிவிடத் துணிவாயானால், நீ உன் தேசத்தின்மீது அன்புடையவனாகக் கருதப்படுவாய். உன்னுடைய குழந்தை உயிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதலாவது கையிடத்துணிவாயானால், நீ குழந்தையிடம் அன்புடையவனாகக் கருதப்படுவாய். பறையனுக்கும் போஜனம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டால், நீ மனுஷ்யனிடம் அன்புடையவனாக விளங்குவாய்.



Suba.T.

unread,
Sep 11, 2014, 3:53:24 AM9/11/14
to மின்தமிழ்
இன்னொன்று..
பாரதி  கட்டுரைகள்
- பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்
''காசி'' எழுதுவது:-

புதுச்சேரியில் சில தினங்களின் முன்பு நடந்தபெண்கள் ''மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்ட''மொன்றில் நடந்த விஷயங்கள் பின்வருமாறு:-

ஆரம்பம்

பார்வதி, லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியபடங்களுக்குப் பூஜை முடித்த பிறகு விடுதலைப் பாட்டுகள்பாடப்பட்டன. பிறகு ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸாசார்யர் புத்திரி"மண்டயம் ஸ்ரீமதி கிரியம்மா பின்வரும் உபந்யாஸம்செய்தார்:

முயற்சியின் பயன்

நமது தேசத்தில் தெய்வ பக்தி அதிகமென்பதையாரும் மறுக்க முடியாது. ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டுநாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால்,தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும்.தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும். எப்படியென்றால்ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன்மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனஞ்செலுத்துகிறோம்.அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன்வேலையைவிட்டு அதை எந்த விதத்திலாயினும் ஸமாதானப்படுத்த முயலுகிறோம். அதுபோல நாம் ஒரு கார்யத்தில்ஊக்கம் வைத்து பிரயத்தினப் பட்டால் அந்த வேலைக்குஎப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்.

இப்போது நாம் முயற்சி செய்யவேண்டியவிஷயம் பெண் விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக,நாம் அடிமைப் பட்டு வருகிறோம். தெய்வம் தானாக"நமக்கு விடுதலை கொடுத்ததா?  இல்லை.

'உங்களுடைய வழி இதுதான்' என்று ஒரு சட்டம்ஏற்படுத்தி வைத்தது.

இப்போது நாம் 'இப்படி இருக்கமாட்டோம்'என்றால், 'சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னெருவழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்' என்றுகூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.

'நான் தூங்குவேன்' என்று தெய்வத்தினிடம்சொன்னால் தெய்வம்:-  'ஸூசகமாகத் தூங்கு, உனக்குமெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்' என்று சொல்லிநம்மைத் தட்டித் தூங்கப் பண்ணுகிறது.

'மாட்டோம்! நாங்கள் எழுந்து உலகவிஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்' என்றால், 'எழுந்திரு குழந்தாய், இதோ பார்; "உனக்கு இந்தப் பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.அந்த வழியே போய் நீ நன்மை அடை' என்கிறது.

ஆதலால், ஸகோதரிகளே, தெய்வத்தை நம்பிநாம் முன்னடையும் வழியை நாமே தேட வேண்டும். 'முயற்சிதிருவினை ஆக்கும்' என்பது முன்னோர் உறுதிமொழி. நாம்எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம். தெய்வம்நன்மை செய்யும். நம்முள் ஏதேனும் வருத்தம் நேர்ந்தால்,அதை நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்த இடத்தில் தாக்ஷண்யமில்லாமற் சொல்லித் தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம்குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவுகொடுப்பாள். நாம் அழுவதற்கு வழி முயற்சியினால்தெய்வத்தை இரங்குவித்தல். ஆதலால் முயற்சிசெய்வோம். ஓம் வந்தே மாதரம்.

பாரதி


PRASATH

unread,
Sep 11, 2014, 4:05:22 AM9/11/14
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ், வல்லமை
வாவ்... அமேசிங் ரைட் அப்...

2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!

ஜீவ்ஸ்

unread,
Sep 11, 2014, 5:52:03 AM9/11/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, thamiz...@googlegroups.com
வணக்கம். 

இந்த தினத்தில் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை நானும் பிரசாத்தும் வெண்பா வடிவில் கொண்டு வரலாம் என ஒரு எண்ணம் கொண்டுள்ளோம். 

ஏற்கனவே சில எழுதி வைத்திருந்தாலும் அதை செவ்வனே செப்பனிட்டு சரியான வடிவில் கொண்டுவர வேண்டும்.  அனைவரின் ஆசியும் வழிகாட்டுதலுடன் இதை செய்ய இயலும் என்ற நம்பிக்கையுடன் இதை இன்று ஆரம்பிக்க இருக்கிறோம். 

நன்றி.
ஐயப்பன்

On Wednesday, September 10, 2014 7:03:40 PM UTC+5:30, shylaja wrote:

செப்டம்பர்11 மகாகவிபாரதியாரின் நினைவுதினம். 
 
 எனக்குவேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் என   ஆரம்பித்து
 
 கனக்கும்செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தமும் வீற்றிருப்பான் பாரதி!

 

 

தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.


அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த பல ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.


இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.

நிறைய‌ க‌விஞ‌ர்க‌ளும் பார‌தி அன்ப‌ர்க‌ளும் இதில்க‌ல‌ந்துகொள்வார்கள்..


ஆண்டுதோறும் பார‌தி திருவிழாந‌ட‌த்தும் வான‌வில்ப‌ண்பாட்டு மைய‌த்தின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ர‌வி.இவ‌ர் செய்திவாசிப்பாள‌ராயிருந்த‌ ஷோப‌னா அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்.
ஜ‌திப்ப‌ல்ல‌க்கு ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்த‌ உங்க‌ளுக்கு எப்ப‌டி எண்ண‌ம் தோன்றிய‌தென‌க்கேட்ட‌போது அவ‌ர் சொன்ன‌து.


:க‌விபார‌தி த‌ன‌து இறுதிக்கால‌த்தில் வ‌றுமையில் வாழ்ந்தார். அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்துக்கு உத‌விகோரி க‌டித‌ம் எழுதும்ப‌டி ஆலோச‌னை சொன்னார்க‌ள்.
இத‌ற்கு பார‌தியின் தன்மான‌ம் இட‌ம்த‌ர‌வில்லை. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌ல் கார‌ண‌மாய் த‌ன‌து புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுத‌வி கேட்டு சீட்டுக்க‌வி எழுதி அனுப்பினார்.

அந்த‌ க‌விதையில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பொற்குவை தந்து ம‌ரியாதை த‌ர‌வேண்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் த‌ன‌க்காக‌க் கேட்ட‌து இது ஒன்றுதான் ஆனால் அவ‌ருக்கு எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்திலிருந்து ப‌திலே வ‌ர‌வில்லை.


என‌வேதான் நாங்க‌ள் பார‌தியின் விருப்ப‌த்தைப்பூர்த்தி செய்ய‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ நாளில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கில் அவ‌ர‌து சிலையை வைத்து ஊர்வ‌ல‌ம் செய்கிறோம். அவ‌ருக்கு சால்வையும் பொற்குவையும் வ‌ழ‌ங்கிய‌பின் அத‌னை ஒரு மூத்த‌க‌விஞ‌ருக்கு த‌ருகிறோம்: என்றார்.
 
எத்தகைய  அருமையான பணி அல்லவா!
 
மாகவிஞனின்கவிதை பாடுபவர்கள் பாடல்களை  ரசிப்பவர்கள் கவிஞனைப்பற்றி மேலும் நினைத்து  பதிவிடவிரும்புபவர்கள் அனைவரும் ரதம் இழுக்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!
 
 

 

ஜதிபல்லக்கிற்கு நான் ரசித்தது  இந்தக்கவிதையை!

கலைப்பாவை வாணி தலைப்பாய்க்குள் வாழும்
மலைப்பான மாகவி மன்னா -இளைப்பாற
ஏந்துகிறோம் பல்லக்கு ஏறியமர் பாரதி
தாம்திமிதோம் தாள ஜதிக்கு....
 
எழுதியவர்  திரு..கிரேசி மோகன்....
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

....

-------------------------------------------------------------------

coral shree

unread,
Sep 11, 2014, 5:57:41 AM9/11/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
அன்பினிய சகோ. ஜீவ்ஸ்,

மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள். தொடருங்கள். காத்திருக்கிறோம். 

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Sep 11, 2014, 6:50:54 AM9/11/14
to mintamil
பாரதி கட்டுரை  அருமை சுபா  இந்த வரிகளின் பாதிப்பினைத்தான் தன் கவிதைகளில் முழங்கினார் பாரதியும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 11, 2014, 6:51:43 AM9/11/14
to vallamai, tamizhs...@googlegroups.com, மின்தமிழ்
பிரசாத்து அழகா தமிழ்ல சொலல்க்கூடாதா இதை?!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 11, 2014, 6:54:08 AM9/11/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
வாழ்த்துகள் ஆசிகள் இருவருக்கும்   தொடர்க   பொலிக பொலிக!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா
 

Kaviri Maindhan

unread,
Sep 11, 2014, 6:55:32 AM9/11/14
to vallamai, மின்தமிழ்

மரணத்தை வென்ற மாகவி

(கவியரசு கண்ணதாசன் கவிதை)

 

ஆசைதனக் கொருகாணி நிலமென்று 

  அற்புத பாட்டிசைத்தான் - அன்று 

ஆற்றிவற்றவர் தம்மிடையே - தமிழ் 

  ஆனந்தக் கூத்தடித்தான்!

 

மீசைத்துடித்திட மேனிகொதித்திட 

  வீரக்கனல் வடித்தான் - கவி 

வேந்தன் உலகத்து மா கவிவாணரை 

  வெல்லும்தமிழ் கொடுத்தான்!

 

தந்தையர் நாடென்ற பேச்சில்ஒரு 

  சக்தி பிறக்குதென்றான் - அவன் 

சாப்பிடும் சோறுக்கு வைக்காமல் - கவிச் 

  சந்ததி வைத்துச் சென்றான்!

 

சிந்தையிலும் ரத்தத்திலும் இந்த 

  தேசத்தில் பாசம் வைத்தான் - அட 

தீயொருபக்கமும் தேனொருபக்கமும் 

  தீட்டிக் கொடுத்துவிட்டான்!

 

சந்திரசூரியர் உள்ளவரையிலும்  

  சாவினை வென்று விட்டான் - ஒரு 

சரித்திரப் பாட்டில் பாரத தேசத்தின் 

  தாய்மையை வளர்த்துவிட்டான்!

 

இந்திரா தேவரும் காலில்விழும்படி 

  என்னென்ன பாடிவிட்டான் - அவன் 

இன்று நடப்பதை அன்று சொன்னான் - புவி 

  ஏற்றமுரைத்து விட்டான்!

 

 

(கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்)

பாகம் 1 & 2 நூலில் இருந்து சில பகுதிகள் 

நன்றி - கவியரசர் மின்னஞ்சல் 1889

11.09.2014


2014-09-11 14:51 GMT+04:00 shylaja <shyl...@gmail.com>:
பிரசாத்து அழகா தமிழ்ல சொலல்க்கூடாதா இதை?!
2014-09-11 13:34 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
வாவ்... அமேசிங் ரைட் அப்...
2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 11, 2014, 6:58:06 AM9/11/14
to vallamai, மின்தமிழ்
தனிமடலில் விசாலம் மேடம் அனுப்பிய கவிதை இது...
 
பல்லவி                                  ராகம்  சங்கராபரணம்   தாளம்   ஆதி   
 
பாமாலை நமக்கு தந்த பாரதி  வாழ்க,
பூமாலை மணம் கமிழும்    பாக்களும் வாழ்க,
பாரதியார் பாடலகளைப் படித்துப் பாரடி 
பூக்களிலே தேனூரும்  ரசித்து பாரடி ,,,
பாரதியார்  ,,,,கவிஞர் பாரதியார் ....புலவர்   பாரதியார் .....பாடல்களை படித்துப் பாரடி.......
 
அ பல்லவி ........
 
கொள்ளை அழகு  கண்ணனாம்  
பல வேடம் பூண்டு   வந்து ,
எத்தனை  வேலை  செய்கிறான் டி .....
எந்தன்   நிலையில்  நானுமில்லை ,,{பாரதியார்,,,,,,}
 
சரணம்  1
பத்தினியார்  பாஞ்சாலி சபதமே  
பாடினாலே நெஞ்செல்லாம்   குமுறுமே ,,
பக்தி பாட்டு ,வீரப்பாட்டு ,குயில் பாட்டு  ,தேசப்பாட்டு ,
மல்லிகைப்போல உதிர்ந்தனவே  
மணமும் இங்கே கமிழ்ந்தனவே   {பாரதியார்,,,}
 
சரணம் 2 
 
பாப்பா பாட்டில் நானும்  ஒரு  குழந்தை ஆனேனே !
கண்ணன் பாட்டில்  நானும்  ஒரு  ராதையானேனே,
வெண்ணைத் திருடும்  கண்ணபிரான்  ,
வேலைக்காரனாக  வந்தான் ,
பஞ்சபூதப் பாட்டுக்களும்  ,
என்னை  மயக்கி விட்டனவே {பாமாலை நமக்குத் தந்த  பாரதி வாழ்க ,,,,,,,,,}

விசாலம் ராமன்
{நான் ஒரு பாட்டுப்போட்டிக்கு அனுப்பித்து பரிசும் பெற்ற பாடல் இந்த ரதத்தில் ஏற்றுகிறேன் ) என்று  குறிப்பிட்டிருக்கிறார் விசாலம்.

shylaja

unread,
Sep 11, 2014, 7:00:59 AM9/11/14
to mintamil
மகாதூசி போல்ருக்கு ?:)ஹாஆச்ச்:)   ஆனாலும்  நன்றாக இருக்கு நன்றி புரபசர் ஜீ.

shylaja

unread,
Sep 11, 2014, 7:02:00 AM9/11/14
to mintamil
பாட்டுக்குப்பாட்டா?  அசத்தல்  அந்த இங்கிவரை யான் பெறவே  வரிகள் கொண்ட பாட்டும் இதுவும்!
It is loading more messages.
0 new messages