முன்பு நான் வைத்த நிரலில் ஓங்கூர் எனபது மட்டும் அருங்காட்சியகம் சாராதது
ஆனால் அது திண்டிவனம் வடக்கேயுள்ள பாதிரி அடுத்த ஒங்கூரில் சென்னை திருச்சி
நெடுஞ் சாலைக்கு மேற்காக சாலை மேலே யே உள்ள சுந்தர புரீசுவரர் சிவன் கோயிலுக்கு
வெளியே உள்ளது எனக் கா ட்டியிருந்தேன்
இடம் பற்றிஅறிந்திருப்பீர்கள் எனும் எண்ணத்தில் இருப்பிடம் காட்டவில்லை
ஒருவேளை அறியாதிருப்பின் இப்படம் காண்க
பெரிதுபடுத்தியும் வெளுத்தும் முடிந்தவரை கிட் டயது வைத்துள்ளேன்
முக்குடை முதலியன தெரிவதால் தீர்த்தங்காரர்தான்
இதனை மின் தமிழ் உறுப்பினர் காளைராசன் என்பா ர்தம் காட்டிய தாக தெரிகின்றது