ஓர்அம்மன் முகம் மட்டும் பீடத்தின் அடியில் மிக்க அலங்காரத்துடன் தனியாக வைக்கப்பட்டுள்ளதால் மேலே உள்ள கவசம் அணிந்த உருவம் தீர்த்தங்காரர் என கொண்டேன்
அதாவது அம்மன் கால் மறை க்கப்பட்டதால் தொ ங்குவதாக தெரியாததால் தீர்த்தங்காரரரின் தியானநிலை மடிக்கப்பட்ட கால் போல் தோன்றியதின் காரணம்
இரண்டு உருவங்களின் வெவ்வேறு அலங்கரத்துடனும் தீர்த்தங்காரர் உருவங்கள் வைத்துளே ளான் காணலாம் இருப்பிடப்படமும் வரைந்து காட்டியுள்ளேன் நீங்கள்
குறித்ததுபோல் ஏதோ ஒருகாலத்தில் கிணற்றடியில் எப்படியோ வந்துள்ள ஓர் தீர்தங்க்காரர் உருவம் பின்பு மஞ்சள் நிற மண்டபத்துடன் தாபனம் செய்யப்பட்டுள்ளது
அதுதன் நான் முதலில்பூணூல் அணிந்த பிராமணர் >>>>> என எழுதிய மடல் தொடர்புடையது