இந்த காணொளி 2013 ல் எடுக்கப்பட்டுள்ளது இதனில் விவரம் தெரிந்த ஒருவர் பேசுவதிலிருந்து
அறிவது தொல்லியல்துறை களமிறங்க 66 ஆண்டுகள் கடந்துள்ளது
பலகாலமாக இங்குள்ள சிற்பங்களிலிலிருந்து யார் யாரோ தனக்குத் தேவையானவற்றை வேண்டியபோது
பொறுக்கிச் சென்றுள்ளனராம்
இதனில் மக்களின் பங்கும் உள்ளது அவர்கள் தங்கள் நாடு என உணர்ச்சியற்ற அறிவிலிகளா
அல்லது
கேட்டபரியில்லாத வாக்கு வங்கி அரசியலில் வீழ்ந்துவிட்ட குடியாட்சி சீர்கேடா
அல்லது மதசார்பற்ற அரசு எனும் காரணமா எனக்குப்புரியவில்லை
உங்களுக்கு எப்படி ???