மயிலை
சீர்மையற்று இறைந்து காணும் சமண ச் சின்னங்கள் >>> இணையத்தில் ஆய்வு / தேடல்
தொடரில் சத்தீசுகர் மாநில பாக்பகாரா வில் ஒன்று காண்கின்றது
ஊருக்கு வெளியே ஓர் மரத்தடியில் காணும் நிற்கும் நிலை (***) சிற்பத்தின் உச்சியில்
முக்குடை அல்லது பலதலை பாம்பு இல்லமை ஏறக்குறைய இரண்டடி உயரமே உள்ளது
ஓர் தீர்தங்காரர் ஆகாது பாகுபலி ஆகலாம் பக்கத்தில் வேறு சில உடைந்த சிற்பங்களும் உள்ளமைக் காண்க
(***) kayOtsarga posture நிற்கும் அல்லது அமர்ந்த நிலை உடலை முற்றிலும் மறந்த மனத்துடன் தியானிப்பது