நூ த லோ சுமயிலை
அன்பின் பானுகுமார் அசிதாதா சு அவர்களுக்கு
சிதறுண்டு கிடக்கும் சமண சிற்பங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கருநாடகத்தில் அப்படித்தான் என்கிறது இந்த இணையப்பக்கம்
குமாரப்பீடு என்பது இடத்தின் பெயர்
\
மிக்க பரிதாப நிலையில்தான் உள்ளார் இந்த பார்சுவநாதர்
தமிழ் நாடு போல் உருவத்தை மாற்றியமைத்து அல்லது துதிக்கை யிட்டு
இது பாம்புக்கு டை பிள்ளையார் என்றாவது யாரும் வணங்கக் காணவில்லை