'தேவன்' : நினைவுகள்

46 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Jul 19, 2010, 6:10:43 PM7/19/10
to yAppulagam / யாப்புலகம்

'தேவன்': நினைவுகள் - 1

விகடனின் மகத்தான நஷ்டம்!

[ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .]



சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.
மேலும் படிக்க:
 

Pas Pasupathy

unread,
Aug 31, 2010, 8:35:31 PM8/31/10
to yAppulagam / யாப்புலகம்

'தேவன்' : நினைவுகள் - 2

வாழ்க்கை வரலாறு


’தேவன்’ --ஆர்.மகாதேவன் -- 1913-ஆம் ஆண்டில் செப்டம்பர் 8-ஆம் தேதியன்று திருவிடைமருதூரில் பிறந்தவர். அதே ஊரில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம் உயர்தரப் பள்ளியில் படித்தார். பள்ளியில் சாரணப் படையில் சேர்ந்திருந்தார். சாரணத் தலைவர் திரு. கோபாலசாமி ஐயங்கார் பல கதைகளைச் சொல்வார்; மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இதனால் கதை கட்டுவதில் ‘தேவ’னுக்கு ஓர் ஆர்வமும், சுவையும் தோன்றின.
 
மேலும் படிக்க:
 
Reply all
Reply to author
Forward
0 new messages