இது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் ஜெயகாந்தன் எழுதிய "புது
செருப்பு கடிக்கும்" கதையின் கடைசிப்பகுதி.
""போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின்
தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக்
கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன்
சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக்
கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?"
அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்
கொண்டு அழுது விட்டான்."
கதையின் ஒட்டுமொத்தக் கருவே இந்தக் கடைசி வரிகளில் தான் இருக்கிறதென்பது
அடியேனுடைய அபிப்பிராயம். சிறுகதை என்பது "சிறுத்து" இருந்தால் மட்டும்
போதாது, சற்று சுள்ளென்று உறைக்கிற மாதிரியும் இருக்க வேண்டும்! ஒரு
ஆயிரம் பக்கங்களில் எழுதிப் புரிய வைக்க முடியாததை ஒரு சிறு பத்தியிலோ,
அல்லது ஒரே ஒரு வாக்கியத்திலோ நச்சென்று சொல்லிப் புரிய வைக்க முடிய
வேண்டும்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான்.இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க்கேட்ட கதைகளை அசைபோடும் தொழுவத்து மாடுகள் தோற்க.ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான்.காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை அன்று. கதையின் ஒரு சிறு அம்சம் மட்டுமே.சரி விவரணைகளோ என்னில் இல்லை. விவரணையின் ஒரு தோற்றமே.அது மட்டுமன்று. சிறுகதை என்பது கவிதையின் ஒரு மூர்ச்சனையையும்தன்னுள் கொண்டது.சரி கவிதை என்றால் கற்பனை; தரையில் கால் பாவா கிறக்க மொழிதலோ என்னில்அதுவுமன்று; யதார்த்தத்தின் நங்கூரம் கழண்டுவிடக் கூடாது.எனவேதான் சொன்னேன் நம் வரலாற்றில் சிறுகதை முற்றிலும் புதியது.நமது பெரும் சிறுகதை மன்னர்கள் கூட சிறுகதை என்ற பேரில்நெடுங்கதை, குறுங்கதை, அளவுக் கதை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை கேட்கும் ஜோரில் நாமும் அவர்களைச்சிறுகதை ஜாம்பவான்களாகப் பட்டியல் போட்டு சிறுகதை வரலாறும் எழுதிவிட்டோம். போகட்டும்.அதில் பழகிப் பழகி நமக்கு உண்மையான சிறுகதையைப் படித்தால்ஆச்சரியமாக இருக்கக் கூடும். ‘இதில் என்ன இருக்கிறது? பெரிசாகச் சொல்கிறார்களே இதைப் பற்றி’ என்று.மாபெரும் சிறுகதை மன்னன் எனப்படும் தி ஜானகிராமனிடம் கூடஉண்மையாகவே சிறுகதை ஆன இடங்கள் கொஞ்சம்தான்.அதாவது ’கதை சிறுத்து...’ என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடி.கொடி இடையாளை ‘இடை சிறுத்து’ என்பார்கள். அதாவது இடை இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டும் படி இருக்கிறதாம். உடலின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும் இருப்பதால் இடை என்று ஒன்று இருக்கிறது என்று யூகிக்க வேண்டியுள்ளதாம். இது எந்தக் கொடி இடையாளுக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால் ‘கதை சிறுத்து’ என்பதில் இதைப் பொருத்திப் பார்த்தால் ஓரளவிற்குச் சரிப்படும்.அதாவது சிறுகதையில் கதை இருக்கிறதாக ஊகிக்கும்படி இருக்க வேண்டும்.நன்றாக உப்பி, இளந்தொந்தி, பெருந்தொந்தி என்றபடி கதையம்சம் இருந்தால் அது சிறுகதை என்பதற்குச் சேராது என்பது நான் பார்த்த வரையில் மேலை நாட்டுச் சிறுகதைகளின் ரீதி, கொள்கை.ஆனால் நாங்கள் சுதேசிப்பற்று மிக்கவர்கள்; எங்கள் நாட்டில் நெய்த கதை எப்படி ஆயினும் அதையே மகிழ்ந்து, அதிலேயே பரவசமாகி நிற்போம் என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஹமாரா ஹிந்துஸ்தான் ஜெய் என்று சொல்லிப் போகவேண்டியதுதான்.இல்லையேல் நீராரும் கடலுடுத்த நிழல் மடந்தைக்கு எழில் ஒழுகும் சீராரும் வதனம் எனத் திகழ் கதைக் கடலில் தோய வேண்டியதுதான்.ஆனால் சிறுகதை என்பது நம்மைவிட்டு நழுவியபடியே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி. அடுத்து அதற்குத்தான் வருகிறேன்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
2011/1/2 S. Krishna Moorthy <kris...@gmail.com>
சிறுகதை என்றால், "கதை சிறுத்து" இருக்க வேண்டும் என்ற உங்கள்
ரா கி ரங்கராஜன் சிறுகதை எழுதுவது எப்படி என்று முதலில் தொடராக
எழுதினார், அப்புறம் புத்தகமாகவும் வந்தது! ஆனால், அதைப் படித்தவர்கள்
எல்லோருக்கும் சிறுகதை எழுதுவது எப்படி என்பது பிடிபட்டுவிட்டது என்று
சொன்னால் அதை விடப் பச்சைப் பொய் வேறான்று இருக்க முடியாது!
அன்புடன்
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
மூர்ச்சனை இசையுடன் மட்டுமே தொடர்புடையது என நினைத்துக் கொண்டிருந்தேன்;
கவிதையோடும் தொடர்புடையதோ !? இதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம், இழை
சிறுக்க வேண்டாம்
தேவ்
On Jan 1, 1:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> முடியாது.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
ஹென்றி டேவிட் தோரோ கூறியது கண்ணில் பட்டது.Not that the story need be long, but it will take a long while to make it short.இங்கு சம்பந்தாசம்பந்தம் உண்டா?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
வணக்கம். நற்காலை அம்மா.to make a story short என்பது இடியாமாடிக் சொலவடை. இருந்தாலும் அதைக் கொஞ்சம் அப்படி இப்படி அசைத்துப் பார்க்கத் தூண்டுகிறது. நீங்கள் தொடருங்கள். நான் அப்புறம் வந்து சேர்ந்துகொள்கிறேன்.கதைன்னா என்னான்னு முதல்ல சொல்லிப்போடுங்க என்று ‘இ’ மிரட்டல் வருகிறது. :-)))
கவிதையைப் போல வார்த்தைகளைத் துறந்து ஒருவகையான நிர்வாண நிலையை எட்ட முயற்சிக்கிற போது சிறுகதையும் பிரம்மாண்டமான ரூபத்தை எடுத்து விடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
ஆகா, நல்லது. நான் மிரட்டாம, பணிவா காத்திருக்கிறேன் அதே கேள்வியுடன்:))!
அதுதான் அதைவிடஇன்னும் அபாயம் :-)))
கவிதையைப் போல வார்த்தைகளைத் துறந்து ஒருவகையான நிர்வாண நிலையை எட்ட முயற்சிக்கிற போது சிறுகதையும் பிரம்மாண்டமான ரூபத்தை எடுத்து விடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
சிறு கதை என்பதற்கு ஏன் இலக்கணங்களை வகுத்துக் கொண்டு அதனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக் வேண்டும்!
ஒரு கதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் படித்து
அறிந்துகொள்ள முடிவதை விட, அதில் கதை இருக்கிறதா, அல்லது வார்த்தைகளின்
உதார் மட்டும் தானா என்று பார்த்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.
அரங்கனார் அழகாக ஆரம்பித்தார்!
//Not that the story need be long, but it will take a long while to
make it short.//
கதை சிறுசா இருக்கணுமா, இத்தனை பாரா, இத்தனை பக்கங்களுக்குள் தான்
இருக்கணுமா என்பது அவ்வளவு முக்கியமில்லை!அதில் ஒரு விஷயம் பளிச்சென்று
புலப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். அவ்வளவு தான் அப்படி ஒரு சிறு
கதையைப் பண்ணுவதற்கு எடுத்துக் கொள்ள ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே நிரம்ப
அவகாசம் தேவைப் படும்!
ஜெயகாந்தனுடைய புதுச் செருப்பு கடிக்கும் கதையின் கடைசி வரிகளை அதற்காகத்
தான் கொடுத்திருந்தேன்! இந்தக் கதை நிறையப் பேருக்கு மறந்து
போயிருக்கும். அல்லது படிக்க அவகாசமே இருந்திருக்காது. அதனால் கொஞ்சம்
சுருக்கமாக..
கதாநாயகன், புதிதாகத் திருமணமானவன். அவன் மனைவிக்கும் அவனுக்கும் ஒரு
சிறு சண்டை. அவன் எதிர்பார்த்தபடி அவள் நடந்துகொள்ளவில்லை என்பது அவன்
ஆதங்கம். கோபத்தில், சட்டையை மாட்டிக் கொண்டு, தன்னைத் திருமணம்
செய்துகொள்ளும்படி தூண்டிய அந்த "சனியனை" பார்த்துவிட்டு வரலாம் என்று
புறப்படுகிறான். அவள் தொழில்முறை விலைமாது அல்ல என்றாலும், தேவைப்படுகிற
இடங்களில் வளைந்து கொடுத்தவள். கதாநாயகனும் அவளும் சில காலம் ஒன்றாகக்
குடித்தனம் வேறு நடத்தி இருக்கிறார்கள். அவள், அவனை அந்த பின்னிரவு
நேரத்தில் எதிர்பார்க்கவில்லை, அவன் தன்னுடைய புதுப் பெண்டாட்டியைப்
பற்றிக் குறை சொல்வதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அந்த
நேரத்தில், அவள் காலில் இருந்த புண்ணுக்குத் தேங்காய் எண்ணெய் ஊற்றிக்
கொண்டிருக்கும் தருணத்தில் கதையின் முடிச்சு அவிழ்கிறது. இந்த முடிச்சு
வெறும் சுவாரசியத்திற்காக வைக்கப் பட்ட முடிச்சு அல்ல!
புதுச் செருப்பு கடிக்கும் தான்! அதற்காக யாராவது பழஞ்செருப்பை விலைக்கு
வாங்குவார்களா என்ன?
கொஞ்சம் படித்துப் பார்த்தால், சுளீரென்று உறைக்கும்படி அந்தப் பெண்ணின்
கேள்வி இப்போதுகூட எதிரொலிக்கிறதே அது தான் கதை சொல்வதன் சூட்சுமம்!
சிறுசா, பெருசா என்பது கதையின் வரிகளின் எண்ணிக்கை மட்டும் அல்ல! அதன்
தாக்கம் மட்டும் தான்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Jan 3, 7:36 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். சரி இப்ப முடிவா என்ன சொல்ல வரேன்னா...என்று சொல்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்துக்குத்தான் to make the long story short என்ற வழக்கப்படியான சொற்பொருள் கோவை பயன்படுகின்றது.இங்கு கொஞ்சம் தோரோ அந்தச் சொலவடையைச் சிறிதே திருப்புகிறார்.It takes a long while to make it short என்று.நாம் இன்னும் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணிப் பார்த்தால் என்ன? வாத்யார் வந்து தலையில் குட்டப் போகிறது என்னவோ உண்மை? ‘இ’ சார் இதற்காக ஸ்பெஷல் வாத்யார் பிரம்பு ஆர்டர் பண்ணியிருப்பதாகக் கேள்வி. எனவே அதுவரை இந்த எக்ஸ்ப்ரெஷனை கொஞ்சம் கொட்டி தட்டி மாற்றிப் பார்த்தால் நம் நோக்கத்திற்கு எதுனாச்சும் கிடைக்கிறதா? என்பது என் நோக்கம். காலையில் இந்த மேற்கோள் கண்ணில் பட்டது.அதாவது நான் அதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால் to make the long story short கதையைச் சுருக்குவது என்பது மிக நெடிய நேரத்தை எடுத்துக் கொள்வது. இங்கு சுருக்குவது என்றால் precis writing அன்று. ஜ்ழானரில் கதையம்சம் தொட்டுக்கொ தொடைச்சுக்கோ என்று இருக்கும்படி ஒரு மானிட வாழ்வின், உயிர்க்குல புழக்கத்தின் இண்டு இடுக்குகளில் காணாமலே போய்விடும் சில மறைகணங்களை அப்ப்டியே பிடித்து அதை மெருகு துலக்கி, மைக்ராஸ்கோப் வைத்துக் கண்ணுக்குக் காட்டுவது.நாவல் என்பது panoramic view என்றால் அதற்கு நேர் பிரதிகோடி சிறுகதை.-- microscopic viewதூர தரிசனியில், காட்சிமாலை தரிசனியில் எவ்வளவு அதிகப்படியான பரிமாற்றங்களின் கொண்டு கொடுத்தல்களைக் காட்ட முடிகின்றதோ அது நாவல். Telescopic view, the big viewசராசரி வாழ்விலேயே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாமலே போய்விடும் நுணுக்கமான மனித சுபாவப் பரிமாற்றங்களின் உள்புறங்களைத் தோன்றி மறையும் கணத்திற்குள் பிடித்துக் காட்டிவிடும் நுண்தர்சனி சிறுகதை.கதை என்றால் என்ன என்பது கேள்வி கேட்கும் வரை நன்றாகப் புரிகின்ற விஷயம். அது என்ன என்பது எப்படி முடிவானாலும் எனக்குச் சம்மதமே. கதை என்றால் என்ன என்று முடிவு பண்ணி அதில் சின்னது சிறுகதை என்று முடிவுக்கு வரமுடியாது என்பது நான் உணர்த்த வரும் விஷயம்.I had little doubt என்றால் நோ டவுட் என்று அர்த்தம். கொஞ்சூண்டு சந்தேகம் என்று பொருள் அன்று.அதைப்போல சிறுகதை என்றால் கதை அங்கு இல்லை. கதை ஏதோ இருப்பதாக ஊகிக்க மட்டுமே முடிகிறது என்று பொருள்.‘யோவ்! நான் அப்படித்தான் கதை சொல்வேன்’ என்று சொன்னால் ஒன்றும் தவறில்லை. அது கதை குறுங்கதை, நெடுங்கதை என்று நேரேடிவ்வாக இருக்குமே அன்றி சிறுகதையின் வகையில் சேராது என்பது நான் இப்போதைக்குக் கட்சி கட்டுகின்ற வாதம் என்று வைத்துக் கொள்வோமே.சிறுகதை இலக்கணம் வைத்துக்கொண்டுதான் கதை எழுதணூமா?ஐயோ நான் எழுதறது சிறுகதையா தெரியல்லியே என்றுஇப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை.படைப்பு எந்த இலக்கணத்தையும் ஒப்பு நோக்கிப் பிறவாது.நான் எழுதிய கதைகளிலேயும் எந்த இலக்கணப் பிரக்ஞையும் இல்லாமல்தான் எழுதினேன்.இலக்கியம் கண்டதற்கேற்பத்தான் இலக்கணம் என்பது போல சிறுகதை என்ற ஒரு ஜ்ழானர் என்ன ? அது கதை, மற்ற கதையாடல்கள் வகைகளிலிருந்து எப்படி வேறுபடத் தெரியும்படி வளர்ந்திருக்கிறது? இப்படி ஒரு குறுக்கு நெடுக்கான சஞ்சாரம்தான் நான் இங்கே செய்ய முயல்வது.எனவே எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு வெயிட் செய்வதுபோல் கதா வல்லபர்கள் இந்த இழையைச் சிறிதும் கருத வேண்டாம்.இங்கெல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டிய left-handed குறள் என்ன தெரியுமோ?,,கற்றபின் நிற்காதீர் அதற்குத் தக,,***
2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். சரி இப்ப முடிவா என்ன சொல்ல வரேன்னா...என்று சொல்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்துக்குத்தான் to make the long story short என்ற வழக்கப்படியான சொற்பொருள் கோவை பயன்படுகின்றது.
இங்கு கொஞ்சம் தோரோ அந்தச் சொலவடையைச் சிறிதே திருப்புகிறார்.It takes a long while to make it short என்று.நாம் இன்னும் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணிப் பார்த்தால் என்ன? வாத்யார் வந்து தலையில் குட்டப் போகிறது என்னவோ உண்மை? ‘இ’ சார் இதற்காக ஸ்பெஷல் வாத்யார் பிரம்பு ஆர்டர் பண்ணியிருப்பதாகக் கேள்வி. எனவே அதுவரை இந்த எக்ஸ்ப்ரெஷனை கொஞ்சம் கொட்டி தட்டி மாற்றிப் பார்த்தால் நம் நோக்கத்திற்கு எதுனாச்சும் கிடைக்கிறதா? என்பது என் நோக்கம். காலையில் இந்த மேற்கோள் கண்ணில் பட்டது.அதாவது நான் அதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால் to make the long story short கதையைச் சுருக்குவது என்பது மிக நெடிய நேரத்தை எடுத்துக் கொள்வது. இங்கு சுருக்குவது என்றால் precis writing அன்று. ஜ்ழானரில் கதையம்சம் தொட்டுக்கொ தொடைச்சுக்கோ என்று இருக்கும்படி ஒரு மானிட வாழ்வின், உயிர்க்குல புழக்கத்தின் இண்டு இடுக்குகளில் காணாமலே போய்விடும் சில மறைகணங்களை அப்ப்டியே பிடித்து அதை மெருகு துலக்கி, மைக்ராஸ்கோப் வைத்துக் கண்ணுக்குக் காட்டுவது.நாவல் என்பது panoramic view என்றால் அதற்கு நேர் பிரதிகோடி சிறுகதை.-- microscopic viewதூர தரிசனியில், காட்சிமாலை தரிசனியில் எவ்வளவு அதிகப்படியான பரிமாற்றங்களின் கொண்டு கொடுத்தல்களைக் காட்ட முடிகின்றதோ அது நாவல். Telescopic view, the big viewசராசரி வாழ்விலேயே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாமலே போய்விடும் நுணுக்கமான மனித சுபாவப் பரிமாற்றங்களின் உள்புறங்களைத் தோன்றி மறையும் கணத்திற்குள் பிடித்துக் காட்டிவிடும் நுண்தர்சனி சிறுகதை.கதை என்றால் என்ன என்பது கேள்வி கேட்கும் வரை நன்றாகப் புரிகின்ற விஷயம். அது என்ன என்பது எப்படி முடிவானாலும் எனக்குச் சம்மதமே. கதை என்றால் என்ன என்று முடிவு பண்ணி அதில் சின்னது சிறுகதை என்று முடிவுக்கு வரமுடியாது என்பது நான் உணர்த்த வரும் விஷயம்.I had little doubt என்றால் நோ டவுட் என்று அர்த்தம். கொஞ்சூண்டு சந்தேகம் என்று பொருள் அன்று.அதைப்போல சிறுகதை என்றால் கதை அங்கு இல்லை. கதை ஏதோ இருப்பதாக ஊகிக்க மட்டுமே முடிகிறது என்று பொருள்.‘யோவ்! நான் அப்படித்தான் கதை சொல்வேன்’ என்று சொன்னால் ஒன்றும் தவறில்லை. அது கதை குறுங்கதை, நெடுங்கதை என்று நேரேடிவ்வாக இருக்குமே அன்றி சிறுகதையின் வகையில் சேராது என்பது நான் இப்போதைக்குக் கட்சி கட்டுகின்ற வாதம் என்று வைத்துக் கொள்வோமே.சிறுகதை இலக்கணம் வைத்துக்கொண்டுதான் கதை எழுதணூமா?ஐயோ நான் எழுதறது சிறுகதையா தெரியல்லியே என்றுஇப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை.படைப்பு எந்த இலக்கணத்தையும் ஒப்பு நோக்கிப் பிறவாது.நான் எழுதிய கதைகளிலேயும் எந்த இலக்கணப் பிரக்ஞையும் இல்லாமல்தான் எழுதினேன்.இலக்கியம் கண்டதற்கேற்பத்தான் இலக்கணம் என்பது போல சிறுகதை என்ற ஒரு ஜ்ழானர் என்ன ? அது கதை, மற்ற கதையாடல்கள் வகைகளிலிருந்து எப்படி வேறுபடத் தெரியும்படி வளர்ந்திருக்கிறது? இப்படி ஒரு குறுக்கு நெடுக்கான சஞ்சாரம்தான் நான் இங்கே செய்ய முயல்வது.எனவே எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு வெயிட் செய்வதுபோல் கதா வல்லபர்கள் இந்த இழையைச் சிறிதும் கருத வேண்டாம்.இங்கெல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டிய left-handed குறள் என்ன தெரியுமோ?,,கற்றபின் நிற்காதீர் அதற்குத் தக,,
***
2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
/இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. /
/இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. /
பென்னேஸ்வரன் வாசிக்கும் அதே வாத்தியத்தின் இரைச்சலையும் மீறி,
படைப்பாளிக்கு மட்டுமே அதன் உருவம் பற்றிப் பேசத் தகுதி உண்டு என்பதை
ஏற்றுக் கொள்ள மறுக்கிற தீவீர வாசகன் நான்!
ஒரு வாசகனாக, ஒரு நல்ல படைப்பு அல்லது படைப்பாளி தான் சொல்ல வருவதையும்
தாண்டி வாசகனை யோசிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை
வைத்திருப்பவன் நான்! அதனால் தான் அரங்கனார் வில்லியம் ட்யூரான்ட் பற்றி
எழுதுவதை அப்படியே அகம் கரைந்து அனுபவிக்க முடிகிறது! (படிப்புத் திண்ணை
இழை)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
/இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. /
அதிலென்ன சந்தேகம்?!
ப்ளாக்ஸ்பாட்டில் வலைப்பதிவை ஆரம்பித்து, ஒரு பத்துப் பதினைந்து
பதிவுகளையும் எழுதி, ஐயா தெரியாதையா, ஒரு ஐம்பது பாலோயர்களும்
சேர்ந்துட்டாக்க, நீங்களும் எழுத்தாளர் தான்! இப்படி சொல்லி
உசுப்பேத்தியே, பதிவர்களைப் புத்தக ஆசிரியர்களாக ஆக்கும் கனவுகள்
வண்ணக்கோலங்கள் மாதிரி நடந்து கொண்டிருக்கும்போது, இப்படியெல்லாமா
சந்தேகம்!
நீங்க பாட்டுக்கு எயுதுங்க!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Jan 4, 7:14 am, Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
wrote:
. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்த சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன்.கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங் சக்க!
--
அதாவது, நிறைய பக்கங்கள் வரும்படி நெடுங்கதையாக எழுதுவதற்கு நடுவில் ஒரு சின்ன சம்பவம், ஒரு விவரிப்பு, மனத்தைத் தொடும் ஒரு நிகழ்வு இதைச் சுருக்கமாகச் சொல்லி ஒரு பத்து பதினைந்து நிமிடத்திற்குள் படித்துவிடும்படி எழுதினால் அது சிறுகதை என்று பேர் வந்திருக்கும். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆலாபனை? என்று உங்களுக்குத் தோன்றினால் அதிலும் தவறில்லை. ஏனென்றால் எதேச்சையான தொடக்கங்கள் அப்படித்தான் அமையும். ஆனால் அங்கிருந்து சிறுகதை என்ற வடிவம் எந்த நிலைக்கு வளர்ந்து நிற்கிறது என்று பார்க்கலாமே என்பதுதான் என் ஆசை. தான் இது இல்லை, அது இல்லை என்று தன்னைத் தன் வகைப்பாட்டைத் தவிர பிறிதொன்றோடு ஒரு சேரக் கட்டுவதைத் தவிர்க்கும் போக்கில் சிறுகதையின் பிரத்யேகத் தன்மையை இனங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி.ஏனய்யா வேலை மெனக்கெட்டு? ஏதோ நல்ல கதையா படித்தோம். ரசித்தோம் என்று போகாமல் கோழி முட்டைக்கு எதையோ பிடுங்கத் தொடங்கினான் என்ற கதையாய்....என்றெல்லாம் என் மேல் அக்கறை உள்ள ஆத்மாக்கள் நினைக்கக்கூடும். இருக்கட்டும். ஆனால் இலக்கிய இன்பம் என்பது ரசிப்பதோடு சேர்த்து, இலக்கிய வகைப்பாடுகளை நன்கு அறுதியிடுவதிலும் அறிவின் ஊக்கம் செயல்படுவது ரசனையை ஆழப்படுத்துவதும், திறம் மிகச்செய்வதும் அல்லவா?சிறுகதை பற்றி இன்னொரு ஹூக்லி பந்தும் போட்டுவிடுகிறேன். --- கதைகளின் நடுவே கதையற்ற புள்ளிகளைக் காண்பதும் காட்டுவதும் சிறுகதை.இப்படி எதையாவது குடுகுடுப்பாண்டி போல் சொல்லிக் கொண்டிருக்காமல் உதாரணம் காட்டிச் சொன்னால் இன்னும் விஷயம் ரசப்படும். எந்தக் கதையை உதாரணம் எடுத்துக்கொள்ளலாம்? ஷைலஜாக்காவின் கதையை எடுத்துக் கொள்ளலாம் என்றால் மை பா அபாயம். பவளஸ்ரீயின் கதை என்றால் என்ன நினைப்பாரோ? சரி, அதற்குத்தான் உலகின் பழங்கதையை எடுத்துக்கொண்டால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.வால்மீகி சொல்லும் ஸ்ரீராமனின் கதை நெடுக போகிறது. அடுத்து அடுத்து ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று கதை பின்னிப் போகிறது. ஆனால் சிராவணனின் உபாக்யானம்.அங்கு கதை அற்றுப் போய் நின்று விடுகிறது. அது சிறுகதை. வில்லில் சரம் தொட்டு விட்ட தசரதனின் குறி சிராவணன் அன்று. அம்பும் அவனைக் குறிக்கொண்டு போகவில்லை. எந்த அசுரனையும் இலக்கு வைத்து தசரதன் எய்யவும் இல்லை. வேட்டை, உல்லாசம், வேந்தர்தம் பொழுதுபோக்கு, அதில் கொடிய விலங்கு இறந்தால் ஒரோவழி நாட்டுக்கும் உபகாரம். ஆனால் இறந்த விலங்கு என்ன விதத்தில் கொடியது? அதுவும் அது தண்ணி குடித்தது என்றால் அதனால் நாட்டிற்கு என்ன தீங்கு? ஒன்றும் இல்லை. சப்த வேதி என்ற அஸ்திரத் திறமை தெரியும். அதை நிரூபித்துக் காட்ட ஒரு யதேச்சையான சந்தர்ப்பம். சப்தத்தை அறிந்தான் தசரதன் ஆனால் சப்தார்த்தம் பிழையாகி விட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்த சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன்.கிரௌஞ்ச பட்சியைக் கொன்ற அம்பு வேடனின் இலக்கு. ஆனால் சிராவணனைக் கொன்ற அம்பிற்கு இலக்கு எதுவும் இல்லை. நட்ட நடுவானில் நம் கண்ணை உறுத்துகின்ற கூர் முனை அம்பாக இன்றும் தழல்கிறது சிராவணன் என்னும் சிறுகதை.அந்தச் சிறுகதை முடிந்ததும் நீள்கதை மீண்டும் பாய்கிறது. ஸ்தம்பித்த கணம் விட்டு அனைத்தும் நகர்கின்றன. அந்தச் சிராவணனைக் கொன்றதால் தசரதன் தன் மகனைப் பிரிய நேர்ந்தது. -- இப்படிச் சொன்னதும்தான் கதைக்கு ஒருபெருமூச்சு !! . அப்பாடா எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று.ஆனால் சிறுகதை புரியாத புள்ளியில் மூர்த்தண்யத்துடன் நிற்கும். சால்ஜாப்பு சொல்லி மழுப்பாது. ஏனெனில் அதற்குக் கதையைப் பற்றிச் சிறிதும் இலட்சியமே இல்லை.கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
அதாவது, நிறைய பக்கங்கள் வரும்படி நெடுங்கதையாக எழுதுவதற்கு நடுவில் ஒரு சின்ன சம்பவம், ஒரு விவரிப்பு, மனத்தைத் தொடும் ஒரு நிகழ்வு இதைச் சுருக்கமாகச் சொல்லி ஒரு பத்து பதினைந்து நிமிடத்திற்குள் படித்துவிடும்படி எழுதினால் அது சிறுகதை என்று பேர் வந்திருக்கும். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆலாபனை? என்று உங்களுக்குத் தோன்றினால் அதிலும் தவறில்லை. ஏனென்றால் எதேச்சையான தொடக்கங்கள் அப்படித்தான் அமையும். ஆனால் அங்கிருந்து சிறுகதை என்ற வடிவம் எந்த நிலைக்கு வளர்ந்து நிற்கிறது என்று பார்க்கலாமே என்பதுதான் என் ஆசை. தான் இது இல்லை, அது இல்லை என்று தன்னைத் தன் வகைப்பாட்டைத் தவிர பிறிதொன்றோடு ஒரு சேரக் கட்டுவதைத் தவிர்க்கும் போக்கில் சிறுகதையின் பிரத்யேகத் தன்மையை இனங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி.ஏனய்யா வேலை மெனக்கெட்டு? ஏதோ நல்ல கதையா படித்தோம். ரசித்தோம் என்று போகாமல் கோழி முட்டைக்கு எதையோ பிடுங்கத் தொடங்கினான் என்ற கதையாய்....என்றெல்லாம் என் மேல் அக்கறை உள்ள ஆத்மாக்கள் நினைக்கக்கூடும். இருக்கட்டும். ஆனால் இலக்கிய இன்பம் என்பது ரசிப்பதோடு சேர்த்து, இலக்கிய வகைப்பாடுகளை நன்கு அறுதியிடுவதிலும் அறிவின் ஊக்கம் செயல்படுவது ரசனையை ஆழப்படுத்துவதும், திறம் மிகச்செய்வதும் அல்லவா?சிறுகதை பற்றி இன்னொரு ஹூக்லி பந்தும் போட்டுவிடுகிறேன். --- கதைகளின் நடுவே கதையற்ற புள்ளிகளைக் காண்பதும் காட்டுவதும் சிறுகதை.இப்படி எதையாவது குடுகுடுப்பாண்டி போல் சொல்லிக் கொண்டிருக்காமல் உதாரணம் காட்டிச் சொன்னால் இன்னும் விஷயம் ரசப்படும். எந்தக் கதையை உதாரணம் எடுத்துக்கொள்ளலாம்? ஷைலஜாக்காவின் கதையை எடுத்துக் கொள்ளலாம் என்றால் மை பா அபாயம். பவளஸ்ரீயின் கதை என்றால் என்ன நினைப்பாரோ? சரி, அதற்குத்தான் உலகின் பழங்கதையை எடுத்துக்கொண்டால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.வால்மீகி சொல்லும் ஸ்ரீராமனின் கதை நெடுக போகிறது. அடுத்து அடுத்து ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று கதை பின்னிப் போகிறது. ஆனால் சிராவணனின் உபாக்யானம்.அங்கு கதை அற்றுப் போய் நின்று விடுகிறது. அது சிறுகதை. வில்லில் சரம் தொட்டு விட்ட தசரதனின் குறி சிராவணன் அன்று. அம்பும் அவனைக் குறிக்கொண்டு போகவில்லை. எந்த அசுரனையும் இலக்கு வைத்து தசரதன் எய்யவும் இல்லை. வேட்டை, உல்லாசம், வேந்தர்தம் பொழுதுபோக்கு, அதில் கொடிய விலங்கு இறந்தால் ஒரோவழி நாட்டுக்கும் உபகாரம். ஆனால் இறந்த விலங்கு என்ன விதத்தில் கொடியது? அதுவும் அது தண்ணி குடித்தது என்றால் அதனால் நாட்டிற்கு என்ன தீங்கு? ஒன்றும் இல்லை. சப்த வேதி என்ற அஸ்திரத் திறமை தெரியும். அதை நிரூபித்துக் காட்ட ஒரு யதேச்சையான சந்தர்ப்பம். சப்தத்தை அறிந்தான் தசரதன் ஆனால் சப்தார்த்தம் பிழையாகி விட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்த சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன்.கிரௌஞ்ச பட்சியைக் கொன்ற அம்பு வேடனின் இலக்கு. ஆனால் சிராவணனைக் கொன்ற அம்பிற்கு இலக்கு எதுவும் இல்லை. நட்ட நடுவானில் நம் கண்ணை உறுத்துகின்ற கூர் முனை அம்பாக இன்றும் தழல்கிறது சிராவணன் என்னும் சிறுகதை.அந்தச் சிறுகதை முடிந்ததும் நீள்கதை மீண்டும் பாய்கிறது. ஸ்தம்பித்த கணம் விட்டு அனைத்தும் நகர்கின்றன. அந்தச் சிராவணனைக் கொன்றதால் தசரதன் தன் மகனைப் பிரிய நேர்ந்தது. -- இப்படிச் சொன்னதும்தான் கதைக்கு ஒருபெருமூச்சு !! . அப்பாடா எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று.ஆனால் சிறுகதை புரியாத புள்ளியில் மூர்த்தண்யத்துடன் நிற்கும். சால்ஜாப்பு சொல்லி மழுப்பாது. ஏனெனில் அதற்குக் கதையைப் பற்றிச் சிறிதும் இலட்சியமே இல்லை.
கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
2011/1/4 coral shree <cor...@gmail.com>
ஸ்ரீரங்கனாரின் விளக்கம் விளக்கமாகத்தான் இருக்கிறது. விரைவில் அந்த உதாரண்ச்சிறுகதைகள் 25ந்தையும் கொடுத்தால்என் போன்று தற்குறிகளுக்கு ஓரளவாவது சிறு மூளையில் ஏறுகிறதா பார்க்கலாமே............? நன்றி.
ரௌண்டு கட்றாங்க பலபேருன்னு புரியுது.வாயை வைத்துக்கொண்டு நம்மால சும்மா இருக்க முடியுதா! ரங்கா நீ என்னன்ன படப்போறியோ :-))
உட மாட்டேன், கதை கேக்க நாங்க ரெடின்னு நிறையப் பேர் தயாரா இருக்கோம்!
உண்மைதான்! என்னாக்க கதை உதரத்தை விட, கேக்கறது ரொம்ப ரொம்ப சுலபம்!
சும்மனாச்சுக்கும் உம் உம் கொட்டிண்டு, நாங்க இன்னும் தூங்கலை,
கேட்டுண்டுதான் இருக்கோம்னு காண்பிச்சாப் போறும்!
தூங்க உடாம, சுவாரசியமாக் கதை சொல்றது தான் கொஞ்சம் சிரமப் பட வேண்டிய
விஷயம்!
ரங்கா ரங்கா!உம் சமத்து!
:-))
கூகிள் ஆண்டவரிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டீர்கள் என்றால் உடனே
இந்தப்பக்கத்தை முதலில் காண்பிப்பார்!
http://www.marilynsinger.net/shortstories.htm
"A short story is, in some ways, like a photograph--a captured moment
of time that is crystalline, though sometimes mysterious, arresting,
though perhaps delicate. But while a photo may or may not suggest
consequences, a short story always does. In the story's moment of time
something important, something irrevocable has occurred. The change
may be subtle or obvious, but it is definite and definitive.
In addition, while it is the audience that supplies the backstory for
a photo, it is the writer who must give the audience a beginning,
middle, and end of a short story. Without that structure, the piece is
not a short story at all but a scene, a vignette, a fragment--
evocative, yes, but not emotionally or psychologically satisfying."
அரங்கனார் சொல்றாப்போல, சிறுகதையின் வடிவம், சரியாகப் பிடிபடுவது,
கைவருவது மெத்தக் கடினம் தான்! அதற்காக சங்கடமான சமையலை விட்டு, சங்கீதம்
பாடப் போய்விட முடியுமோ?
:-))))
ரெண்டு மூணு சொல்லியிருப்பீங்களோ:-)))
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Jan 5, 7:49 pm, வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்
திரு. பென்!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
அக்கறையாய் சொல்றீங்க கேட்டுக்காம போவோமா?
இல்லை கேக்கலைன்னா அவர்தான் விடத்தான் போறாரா?:-))நடந்தவை நன்றாகவே நடந்தது;நடப்பவை நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது-- இது நிச்சயம் கீதை அன்று.:-))
2011/1/5 shylaja <shyl...@gmail.com>அக்கறையாய் சொல்றீங்க கேட்டுக்காம போவோமா?
இல்லை கேக்கலைன்னா அவர்தான் விடத்தான் போறாரா?:-))நடந்தவை நன்றாகவே நடந்தது;
நடப்பவை நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது-- இது நிச்சயம் கீதை அன்று.:-))
நந்தினி ஷைலஜா நம்பினீங்கன்னா அவங்க திடும் திடும்னு காணாப்போயிடுவாங்க. குளிகை ஏதாவது சாப்பிட்டு ஸ்விஸ் அ அமெரிக்கா இப்படி எங்காவது இருக்பாங்க. அவங்க ஒரு வாரம் கழித்து வந்து தான் பார்க்க முடியும். ஆமம் சொல்லிப்புட்டேன்
ஷைலூ ஜி அது என்னது அஷ்டே என்ன அர்த்தம்.
கதை சொல்வது ஆதிகால ஊக்கம். மனிதர் கதை சொல்லிகள்தாம். மனத்தில் அடர்ந்து மண்டி வளர்ந்து பெருகுவதும் கதைகள்தாம். கதைகளுக்கு நடுவில்தான் மனிதன் பிறக்கிறான். முலைப்பால் கிட்டாத குழந்தை இருக்கலாம். ஆனால் மனத்தில் கதை ஊட்டாத குழந்தை இல்லை. எனவேதான் நம் மனமே நம்மைப் பற்றிச் சிந்தனைகள் இடும்போதே பாருங்கள் குட்டிக் குட்டிக் கதைகளாகப் பின்னிக்கொண்டே போகும்.ஒன்றுமில்லை. கடைத்தெருவுக்குப் போகவேண்டும்; ஒரு வேலையாக என்று நினைக்கும் போதே அங்கும் உள்ளே ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு குட்டி கிளைமாக்ஸ், ஒரு சின்ன ஆண்டி கிளைமாக்ஸ், ஒரு குட்டியூண்டு ப்ளாட் எல்லாம் அதுபாட்டுக்கு மினி எம் எம்மில் ஒரு பக்கத்தில் ஓடும்.மனிதன் கதையாடுவது சுபாவம். கதைகளின் நடுவே தன் இருப்பைக் கற்பனை செய்து ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொள்வது உளவியல் ஒத்தடம்.ஆனால் இந்த சர்வ ஜன பொதுமையிலிருந்து அந்தர்முகமான பாதைக்கு மாறுகிறது, மாற்றுகிறது கதையாடல் போன்ற ஒன்று. ஆனால் அங்கு கதையாடல் இல்லை. கதைகள் ஓய்வு பெறுகின்றன. சுழலும் பம்பரம் சுற்றி ஓயும் கிடைவட்ட அசைவு மட்டுமே அந்தச் சொல்லாடலில் தோற்றும் கதைத்தோற்றம்.இதற்கு உண்மையில் ’அகதா’ என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறுகதை என்று வளர்ந்துவிட்டிருக்கிறது.புத்தர் வீட்டைத் துறந்து காட்டுக்குப் போனதைக் கதையாகச் சொல்ல முடியும்.ஆனால் புத்தர் போதி மரத்தின் அடியில் சட்டென்று குமிண்சிரிப்பு துலங்க ஸ்தம்பித்த கணத்தைச் சிறுகதையால்தான் குறிப்பு காட்ட முடியும்.மகள் வந்தது; அவள் சொன்னது; எங்கும் திரிந்தது; அனைவரும் சேர்ந்து பல கொட்டங்கள் அடித்தது; -- கதை.மகள் கிளம்பிப் போன இரவு விமானம் ஏற்றிவிட்டு வந்து படுத்துக் காலை விழித்ததும் அவள் விட்டுச் சென்ற பொருள், ஆளுக்கு ஒரு மூலையைப் பார்த்த வண்ணம் விடும் நெட்டுயிர்ப்பு, கனத்த கலைக்க விரும்பாத மௌனம், நிரம்பி வழியும் வெறுமை -- சிறுகதை.(தொட் ட் ட் ட் அர் உ ம்)<>>>> தொட்டருங்ங்ங்க....எல்ல்லாஆம்ம் ப்பட்ட்டிக்க்காறோம்மில்ல?:)--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
“படிக்கும் வாசகனது உள்ளூணர்வைத் தட்டி எழுப்பி”உள்ளுக்குள்ளே அவனை நெக்குருக வைத்தால்!அட இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா என்று வியக்க வைத்தால் !அல்லது ஒரு சிறு கருவின் விஸ்வரூபத்தின் தன்மையை உணரவைத்தால்!அது சிறு கதை !அன்புடன்தமிழ்த்தேனீ2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>
சிறுகதையோ, புதினமோ, நெடுங்கதையோவாசகனுக்கு புரியணும்! தனியா கோனார் நோட்ஸ் வெச்சிப் படிக்குற மாதிரி இருக்கக் கூடாது!வாசகனை கதை மாந்தர்களுள் ஒருவனா உணர வைக்கணும்!(இதான் என்னுடைய இலக்கிய அறிவு)
2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
கவிதையைப் போல வார்த்தைகளைத் துறந்து ஒருவகையான நிர்வாண நிலையை எட்ட முயற்சிக்கிற போது சிறுகதையும் பிரம்மாண்டமான ரூபத்தை எடுத்து விடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
எந்தத் திசையில் கரணம் போட்டாலும் சிறுகதை மட்டும் லபிக்க மாட்டேன் என்கிறது எனக்கு. தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்களைப் பார்த்து எழுத முயற்சித்து மிகவும் கேவலமாகத் தோற்றுப் போன முயற்சிகளாக நான் எழுதிய சில சிறுகதைகளை எடுத்துக் கொள்வேன்.
எத்தனை பிரியமாக நெருங்கினாலும் சிறுகதை வடிவம் கிளைமேல் ஏறி உட்கார்ந்து படுத்துகிறது. இதனால் படிப்பது அதிக சௌகர்யமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது போலத் தோன்றுகிறது.
எப்போதாவது தப்பித் தவறி முயற்சி செய்யும் சிறுகதைகள் நான் செல்ல வேண்டிய சரியான திசை நோக்கித் துளைந்து அலைகின்றது போன்ற ஒரு அயர்ச்சியைத் தருவதை உணரமுடிகிறது.
அன்புடன்
பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/
2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
ஆகா, நல்லது. நான் மிரட்டாம, பணிவா காத்திருக்கிறேன் அதே கேள்வியுடன்:))!
2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வணக்கம். நற்காலை அம்மா.to make a story short என்பது இடியாமாடிக் சொலவடை. இருந்தாலும் அதைக் கொஞ்சம் அப்படி இப்படி அசைத்துப் பார்க்கத் தூண்டுகிறது. நீங்கள் தொடருங்கள். நான் அப்புறம் வந்து சேர்ந்துகொள்கிறேன்.கதைன்னா என்னான்னு முதல்ல சொல்லிப்போடுங்க என்று ‘இ’ மிரட்டல் வருகிறது. :-)))***
2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
காலை வணக்கம் சார்.
எழுதிய எதையும் நீளமாக உள்ளதெனக் குறைக்க முயன்றிட்டால் ஏனோ அதில் நிறைவு இருப்பதில்லை எழுதியவருக்கு:))!
ஒருபக்க கதைகள் போல ’சிறுத்த’ கதைகள் என் அளவில் வாசிக்க நன்றாக இருந்தாலும், எழுதினால் மனம் நிறைவாக உணர்வதில்லை.
ஒன்றிரண்டு அவ்வாறாக எழுதியதும் உண்டு.
2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஹென்றி டேவிட் தோரோ கூறியது கண்ணில் பட்டது.Not that the story need be long, but it will take a long while to make it short.இங்கு சம்பந்தாசம்பந்தம் உண்டா?***
2011/1/2 DEV RAJ <rde...@gmail.com>
>>கவிதையின் ஒரு மூர்ச்சனையையும்....<<
மூர்ச்சனை இசையுடன் மட்டுமே தொடர்புடையது என நினைத்துக் கொண்டிருந்தேன்;
கவிதையோடும் தொடர்புடையதோ !? இதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம், இழை
சிறுக்க வேண்டாம்
தேவ்
On Jan 1, 1:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான்.
>
> இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க்
> கேட்ட கதைகளை அசைபோடும் தொழுவத்து மாடுகள் தோற்க.
>
> ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான்.
>
> காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை அன்று. கதையின் ஒரு சிறு அம்சம்
> மட்டுமே.
>
> சரி விவரணைகளோ என்னில் இல்லை. விவரணையின் ஒரு தோற்றமே.
>
> அது மட்டுமன்று. சிறுகதை என்பது கவிதையின் ஒரு மூர்ச்சனையையும்
> தன்னுள் கொண்டது.
>
> சரி கவிதை என்றால் கற்பனை; தரையில் கால் பாவா கிறக்க மொழிதலோ என்னில்
> அதுவுமன்று; யதார்த்தத்தின் நங்கூரம் கழண்டுவிடக் கூடாது.
>
> எனவேதான் சொன்னேன் நம் வரலாற்றில் சிறுகதை முற்றிலும் புதியது.
>
> நமது பெரும் சிறுகதை மன்னர்கள் கூட சிறுகதை என்ற பேரில்
> நெடுங்கதை, குறுங்கதை, அளவுக் கதை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை
> கேட்கும் ஜோரில் நாமும் அவர்களைச்
> சிறுகதை ஜாம்பவான்களாகப் பட்டியல் போட்டு சிறுகதை வரலாறும் எழுதிவிட்டோம்.
> போகட்டும்.
>
> அதில் பழகிப் பழகி நமக்கு உண்மையான சிறுகதையைப் படித்தால்
> ஆச்சரியமாக இருக்கக் கூடும். ‘இதில் என்ன இருக்கிறது? பெரிசாகச் சொல்கிறார்களே
> இதைப் பற்றி’ என்று.
>
> மாபெரும் சிறுகதை மன்னன் எனப்படும் தி ஜானகிராமனிடம் கூட
> உண்மையாகவே சிறுகதை ஆன இடங்கள் கொஞ்சம்தான்.
>
> அதாவது ’கதை சிறுத்து...’ என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடி.
>
> கொடி இடையாளை ‘இடை சிறுத்து’ என்பார்கள். அதாவது இடை இருக்கிறதோ இல்லையோ என்று
> சந்தேகிக்க வேண்டும் படி இருக்கிறதாம். உடலின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும்
> இருப்பதால் இடை என்று ஒன்று இருக்கிறது என்று யூகிக்க வேண்டியுள்ளதாம். இது
> எந்தக் கொடி இடையாளுக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால் ‘கதை சிறுத்து’ என்பதில்
> இதைப் பொருத்திப் பார்த்தால் ஓரளவிற்குச் சரிப்படும்.
>
> அதாவது சிறுகதையில் கதை இருக்கிறதாக ஊகிக்கும்படி இருக்க வேண்டும்.
> நன்றாக உப்பி, இளந்தொந்தி, பெருந்தொந்தி என்றபடி கதையம்சம் இருந்தால் அது
> சிறுகதை என்பதற்குச் சேராது என்பது நான் பார்த்த வரையில் மேலை நாட்டுச்
> சிறுகதைகளின் ரீதி, கொள்கை.
>
> ஆனால் நாங்கள் சுதேசிப்பற்று மிக்கவர்கள்; எங்கள் நாட்டில் நெய்த கதை எப்படி
> ஆயினும் அதையே மகிழ்ந்து, அதிலேயே பரவசமாகி நிற்போம் என்று சொன்னால் ஒன்றும்
> செய்ய முடியாது. ஹமாரா ஹிந்துஸ்தான் ஜெய் என்று சொல்லிப் போகவேண்டியதுதான்.
>
> இல்லையேல் நீராரும் கடலுடுத்த நிழல் மடந்தைக்கு எழில் ஒழுகும் சீராரும் வதனம்
> எனத் திகழ் கதைக் கடலில் தோய வேண்டியதுதான்.
>
> ஆனால் சிறுகதை என்பது நம்மைவிட்டு நழுவியபடியே இருக்கும். ஒன்றும் செய்ய
> முடியாது.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
--
என்றென்றும் அன்புடன்,
அருணையடி
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
2011/1/6 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>
நான் வெளியே இருந்தே எட்டிப் பார்த்துக்கறேன்.
ஆமாம். உள்ள வரதுக்குக் கொஞ்சம் வாசல் இடிக்கும்ஹஹஹஹஹா :-)))(விக்னேஷ் நோட் திஸ் பாயிண்ட் ஆல்ஸோ)
--
ஆஹா தன்யனானேன்அன்புடன்தமிழ்த்தேனீ
--
ஆமாம் சார் விதம் விதமா போட்டுத் தாக்குவாங்க ஷைலஜா அம்மையார்
ஆனா எதுவுமே மைபாவுக்கு முன்னாடி ஒண்ணும் பண்ண முடியாது>>>>?:):):):) hahhaa!!!
தேனியாரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது தாகூரின் சிறுகதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ரஸ்தாவின் ஓரத்தில் ஒரு மனிதனும், யோகினி போல தோற்றம் தரும் ஒரு பெண்ணும் தம்முள் பேச்சு ஏற்பட உரையாடலில் ஒரு சிறுகதை நடந்து முடிந்து அந்தப் பெண்ணும் எங்கோ அந்தி மாலை மங்கலில் மறைந்து கொண்டே போவது போல் போய்க்கொண்டிருப்பாள் -- இவ்வாறு ஒரு கதைப் போக்கு. தாகூரின் இந்தச் சிறுகதையைக் குறிப்பிட்டுச் சொல்ல பேர் மறந்துவிட்டது. பாரதியார் மொழிபெயர்த்தது. ’ஆசாபங்கம்’. மொழிபெயர்ப்பிலும் தாகூரின் தீட்சண்யம் அமைதியாகக் கொஞ்சம் உக்கிரம்தான்.தாகூரின் சிறுகதைகளை பாரதியார் வ வெ சு ஐயர் மொழிபெயர்த்ததைப் பற்றிப் புதுமைப் பித்தனும் இவ்வாறு கூறுகிறார் --“ரவீந்திரநாத தாகூரின் கவிதை எவ்வளவோ அதைவிட ஒருபடி உயர்வு அவரது கதைகளைச் சொல்லவேண்டும். அவை ஒவ்வொன்றையும் ஒரு வசன காவியம் என்று சொல்லிவிடலாம். மனித இதயத்தையே அப்படியே பிட்டுவைக்கிறது போல் மட்டுமல்லாது, ஓர் தனி உலகத்தையே சிருஷ்டித்துவிடுகிறார். கதை அமைப்பைப் பற்றியே தனி பாரதம் எழுதலாம். அதை எழுதுகிறவனுக்குத்தான் அமைப்பழகும் நயமும் இலகுவில் புரியும். ஆனால் அதன் விளைவு ஒவ்வொரு கதா ரஸிகனுக்கும் பெருவிருந்து.”(அன்னை இட்ட தீ, புதுமைப் பித்தன், பதிப்பு ஆ இரா வேங்கடாசலபதி, பக் 135, காலச்சுவடு பதிப்பகம், 1998)தேனியாரிடம் என்னுடைய ரீடெல்லிங் என்னவோ சிறுகதைக்கு இன்னும் கச்சிதமாக இருந்ததாக இப்பொழுது நினைக்கிறேன், கையில் ’ஆசாபங்கம்’ வைத்துக்கொண்டு மீண்டும் படித்து முடித்த பின்பு.கொஞ்சம் ஓவர்தான். என்ன செய்வது? தோன்றுவதைச் சொல்லித்தானே ஆகவேண்டும்?***-- <<<>சொன்னாலன்றி தெரியாது சொல்லுங்க சொல்லிட்டே இருங்க!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60207283&format=html
எது கதை, எது கட்டுரை என்பதை நிர்ணயிப்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கே
பெரும் குழப்பம், குறிப்பாக, ஆர் வெங்கடாசலபதிக்கு இருந்ததை திண்ணையில்
வெளியான இந்தக் கட்டுரை (அல்லது கதை?!) சொல்கிறதோ?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
100 ஆக அல்லது ஆக்கிவிட்டதால் என்ன கிடைத்தது?
கதை சிறுத்து விட்டதா? அல்லது எப்படிக் கதைப்பது என்ற கலை பிடிபட்டு
விட்டதா?
இழையின் மையக் கருத்தை விட்டு விலகாமல் இழையைத் தொடர்வதென்பது, கிட்டத்
தட்ட ஒரு தவம் மாதிரித் தான்! தவத்தைக் கலைக்க மனம் குரங்காய் அலைந்து
பார்க்கும்! அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், இழையை அனுபவித்துத் தான்
பார்ப்போமே! என்ன சொல்கிறீர்கள்!
//கதை சொல்வது ஆதிகால ஊக்கம். மனிதர் கதை சொல்லிகள்தாம். மனத்தில்
அடர்ந்து மண்டி
வளர்ந்து பெருகுவதும் கதைகள்தாம். கதைகளுக்கு நடுவில்தான் மனிதன்
பிறக்கிறான். //
என்று அரங்கனார் அழகாக ஆரம்பித்தாரே, அதைக் கவனித்தீர்களா? அரங்கனார்
சொன்னதைப் பற்றி உங்களுக்கு என்ன தோன்றியது என்பதைக் கொஞ்சம்
சொல்லுங்களேன்!
ஆம். இந்த தவம் குழுவே செய்தால், நலம். ஒருவர் இழையை தொடங்குவது எதற்கு
மையக்கருத்தை பற்ரி மற்றவர்கள்உம் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது.
இ
படிப்புத் திண்ணை இழையில் நான் சுட்டிக் காட்ட விரும்பியதும் இதுவே! ஒரு
இழையின் மையக் கருத்தை ஆதரித்தோ மறுத்தோ வரும் பின்னூட்டங்களைப் பற்றி
எந்த மனக் குறையும் இல்லை! ஆனால், இழைக்கு சம்பந்தமே இல்லாமல், உண்மையில்
இழையைத் திசைதிருப்பிவிடுகிற வெற்றுக் கமெண்டுகளைக் குறித்து எனக்குக்
கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே அலெர்ஜி!
மாற்றுக் கருத்துக்களுக்காகத் தான், உண்மையில் விவாதமே தொடங்கப்படுகிறது
என்ற நிலையில் கருத்துக்கள் தான் வர வேண்டுமே தவிர மதுரை பாஷையில்
சொல்வதானால் "கட்டையைக் கொடுக்கிற" "திசை திருப்புகிற "கமெண்டுகள் அல்ல!
இதை இங்கே சொல்வது கூட எவரையோ மிரட்டுவதற்காகவோ அல்லது இந்த மாதிரி
கட்டையைக் கொடுக்கிற கமெண்டுகளால் மிரண்டு போயோ அல்ல!!
எனக்கென்னவோ உங்கள் மறுமொழி
"எப்போதாவது தான் கட்டையைக் கொடுக்கிறேன்! இனி திருத்திக் கொள்கிறேன்!"
என்ற மாதிரி அல்லவா கேட்கிறது!!
:-))
இந்த இழையை மறந்துவிடவில்லை என்பதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்களே அந்த மாதிரி, கதை
சிறுத்தாலும், பெருத்தாலும் முதலில் அங்கே ஒரு "கதை" இருக்க வேண்டும்!
எழுதுகிறவன் கைவண்ணத்தில் மிளிர்வது என்பதெல்லாம் வெறும் ஜிகினா வேலை
மட்டும் தான்! ஆதாரமாக இருப்பது, வெளியே நிகழ்வதாக கதாசிரியன் சொல்ல
முனைவதை வாசகன் தனக்கு உள்ளேயே நிகழ்வதாகக் கண்டு கொள்ள முடிகிற அந்தத்
தருணம் தான் என்று எனக்குப் படுகிறது.
(12) கதை எழுதப் போறீங்களா ?
வெளியே நிகழ்வதாக கதாசிரியன் சொல்ல
நல்லாக் கதை உடக் கத்துக்கிட்டீங்க போல இருக்கே!
எங்கே நம்ம அரங்கனார்? கோப்பையை மறுபடி நிரப்ப அவர் கிட்டக்கவே
தள்ளிட்டாப் போச்சு!வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று வந்தால் தானே
சரியாகும்!
:-)))))))
சரிதான்!
ஒரு சினிமா அல்லது டிராமா எதுவானாலும் நாற்பத்துமூன்றே ப்லாட்டுகளுக்குள்
தான் அடங்கும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஒரு கதையை ஒரு குறிப்பிட்ட
பெர்முடேஷன் அண்ட் காம்பினேஷனுக்குள் தான் சொல்ல முடியும் என்று
அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா அரங்கனாரே?
அப்படியானால் ஏற்கெனெவே சொல்லப்பட்டுவிட்ட கதைகளை மீண்டும் மீண்டும்
எதற்காக முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்?
இந்த ஒரு விஷயத்தில் புனரபி மரணம் புனரபி ஜனனம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்
என்ற பஜகோவிந்தம் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. ஏற்கெனெவே
சொல்லப்பட்ட கதை வடிவம், மறுபிறவி எடுத்து மறுபடி மரணித்து மறுபடி
பிறந்து முழுமையடைய முயற்சிக்கிறதோ என்னவோ!
:-)))))
ரங்கன்ஜி. புத்தரின் ஜாதகக் கதைகளைப் பற்றி எழுதுங்களேன். இந்த இழைக்கு
பொருத்தமில்லை எனில் வேண்டாம்.
நன்றி.
அஷ்வின்ஜி.
On Jan 16, 9:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/1/16 S. Krishna Moorthy <krishn...@gmail.com>
> இது ஒண்டர்ஃபுல் சைட் சிந்தனை. அதாவது மனிதனின் பிறப்பு இறப்பு என்பது போல்
> கதைகளின் புனரபி ஜனனம் மரணம் என்பது....ஆம் இண்டரஸ்டிங்.
>
> கதை ஒரு மூல படிவத்தின் அச்சில் பிறக்கிறது. ஏதோ ஒன்றின் புனர் ஜன்மமாக. பின்
> இறந்து மற்ற ஒன்றின் பூர்வ ரூபமாக இருக்கிறது.
>
> ஒரு விதத்தில் புத்தர் கூறியதும் இப்படித்தானே?
>
> ஆன்மா இல்லை என்றவர், ஆனால் கருமத் தொடர்ச்சி உண்டு என்றாரே? எப்படி? Story is
> born.
>
> அதனால்தானோ புத்த மதத்தில் ஏகப்பட்ட கதைகள்!
>
>
>
>
>
>
>
>
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் வாசல்" group.
> > To post to this group, send email to thamiz...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > thamizhvaasa...@googlegroups.com<thamizhvaasal%2Bunsubscribe@goog legroups.com>