Re: கதை சிறுத்தாலும்....

56 views
Skip to first unread message

S. Krishna Moorthy

unread,
Jan 1, 2011, 11:14:02 PM1/1/11
to தமிழ் வாசல்
சிறுகதை என்றால், "கதை சிறுத்து" இருக்க வேண்டும் என்ற உங்கள்
Definition கொஞ்சம் 'கலக்கலாக; இருக்கிறது.

இது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் ஜெயகாந்தன் எழுதிய "புது
செருப்பு கடிக்கும்" கதையின் கடைசிப்பகுதி.

""போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின்
தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக்
கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன்
சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக்
கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?"

அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்
கொண்டு அழுது விட்டான்."

கதையின் ஒட்டுமொத்தக் கருவே இந்தக் கடைசி வரிகளில் தான் இருக்கிறதென்பது
அடியேனுடைய அபிப்பிராயம். சிறுகதை என்பது "சிறுத்து" இருந்தால் மட்டும்
போதாது, சற்று சுள்ளென்று உறைக்கிற மாதிரியும் இருக்க வேண்டும்! ஒரு
ஆயிரம் பக்கங்களில் எழுதிப் புரிய வைக்க முடியாததை ஒரு சிறு பத்தியிலோ,
அல்லது ஒரே ஒரு வாக்கியத்திலோ நச்சென்று சொல்லிப் புரிய வைக்க முடிய
வேண்டும்!

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Tthamizth Tthenee

unread,
Jan 1, 2011, 11:49:00 PM1/1/11
to thamiz...@googlegroups.com
”சிறு கதைகள்  ஓரிரு வரிகளில் கூட  சொல்ல முயற்சிக்கிறேன்”
 
”ஒரு புகைப்படக் கலைஞன் அவனுக்கு ஒரு காதல்,
அவன் காதலிக்கு வேறொரு மணமகனுடன் திருமணம்,
அந்த திருமணத்துக்கு  புகைப்படக் கலைஞனாக இவனே நியமிக்கப்படுகிறான்,
அப்போது அவன் மனதில் எழும்       இரு வரிதான் 
 
”ஒரு புகைப்படத்திலும் உன்னருகில் நான் இல்லையே
 
என்றுமே  நான்   புகைப்படக் கலஞன்தான் “ 
 
  என்னும் ஏக்கப் பெருமூச்சுடன் கூடிய  எண்ணமே
 
கதையாக  மிளிர்ந்தது.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2011/1/2 S. Krishna Moorthy <kris...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.


Ramalakshmi Rajan

unread,
Jan 2, 2011, 12:29:07 AM1/2/11
to thamiz...@googlegroups.com
சிந்திக்க வைக்கும் அருமையான கருத்துக்கள். இப்போதுதான் எழுதிப் பழகி வரும் என் போன்றோருக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. தொடருங்கள்.

மற்றவரின் கருத்துக்களையும் தொடருகிறேன். நன்றி.

2011/1/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான். 

இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க் 
கேட்ட கதைகளை அசைபோடும் தொழுவத்து மாடுகள் தோற்க. 

ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான். 

காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை அன்று. கதையின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. 

சரி விவரணைகளோ என்னில் இல்லை. விவரணையின் ஒரு தோற்றமே. 

அது மட்டுமன்று. சிறுகதை என்பது கவிதையின் ஒரு மூர்ச்சனையையும் 
தன்னுள் கொண்டது. 

சரி கவிதை என்றால் கற்பனை; தரையில் கால் பாவா கிறக்க மொழிதலோ என்னில் 
அதுவுமன்று; யதார்த்தத்தின் நங்கூரம் கழண்டுவிடக் கூடாது. 

எனவேதான் சொன்னேன் நம் வரலாற்றில் சிறுகதை முற்றிலும் புதியது. 

நமது பெரும் சிறுகதை மன்னர்கள் கூட சிறுகதை என்ற பேரில் 
நெடுங்கதை, குறுங்கதை, அளவுக் கதை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை கேட்கும் ஜோரில் நாமும் அவர்களைச் 
சிறுகதை ஜாம்பவான்களாகப் பட்டியல் போட்டு சிறுகதை வரலாறும் எழுதிவிட்டோம். போகட்டும். 

அதில் பழகிப் பழகி நமக்கு உண்மையான சிறுகதையைப் படித்தால் 
ஆச்சரியமாக இருக்கக் கூடும். ‘இதில் என்ன இருக்கிறது? பெரிசாகச் சொல்கிறார்களே இதைப் பற்றி’ என்று. 

மாபெரும் சிறுகதை மன்னன் எனப்படும் தி ஜானகிராமனிடம் கூட 
உண்மையாகவே சிறுகதை ஆன இடங்கள் கொஞ்சம்தான். 

அதாவது ’கதை சிறுத்து...’ என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடி. 

கொடி இடையாளை ‘இடை சிறுத்து’ என்பார்கள். அதாவது இடை இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டும் படி இருக்கிறதாம். உடலின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும் இருப்பதால் இடை என்று ஒன்று இருக்கிறது என்று யூகிக்க வேண்டியுள்ளதாம். இது எந்தக் கொடி இடையாளுக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால் ‘கதை சிறுத்து’ என்பதில் இதைப் பொருத்திப் பார்த்தால் ஓரளவிற்குச் சரிப்படும். 

அதாவது சிறுகதையில் கதை இருக்கிறதாக ஊகிக்கும்படி இருக்க வேண்டும். 
நன்றாக உப்பி, இளந்தொந்தி, பெருந்தொந்தி என்றபடி கதையம்சம் இருந்தால் அது சிறுகதை என்பதற்குச் சேராது என்பது நான் பார்த்த வரையில் மேலை நாட்டுச் சிறுகதைகளின் ரீதி, கொள்கை. 

ஆனால் நாங்கள் சுதேசிப்பற்று மிக்கவர்கள்; எங்கள் நாட்டில் நெய்த கதை எப்படி ஆயினும் அதையே மகிழ்ந்து, அதிலேயே பரவசமாகி நிற்போம் என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஹமாரா ஹிந்துஸ்தான் ஜெய் என்று சொல்லிப் போகவேண்டியதுதான். 

இல்லையேல் நீராரும் கடலுடுத்த நிழல் மடந்தைக்கு எழில் ஒழுகும் சீராரும் வதனம் எனத் திகழ் கதைக் கடலில் தோய வேண்டியதுதான். 

ஆனால் சிறுகதை என்பது நம்மைவிட்டு நழுவியபடியே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


GEETHA SAMBASIVAM

unread,
Jan 2, 2011, 2:53:20 AM1/2/11
to thamiz...@googlegroups.com
ரா.கி.ரங்கராஜன் கூட "சிறுகதை எழுதுவது எப்படி?" னு ஒரு புத்தகமோ, கட்டுரையோ எழுதினதாக நினைவு.  இல்லாட்டி சுஜாதா எழுதினாரா??

திரு அசோகமித்திரன்//

அடுத்த முறை பார்க்கறச்சே என் பேரைச் சொல்லுங்க!


2011/1/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி. அடுத்து அதற்குத்தான் வருகிறேன். 


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
*

2011/1/2 S. Krishna Moorthy <kris...@gmail.com>
சிறுகதை என்றால், "கதை சிறுத்து" இருக்க வேண்டும் என்ற உங்கள்


333.gif
361.gif

S. Krishna Moorthy

unread,
Jan 2, 2011, 6:27:14 AM1/2/11
to தமிழ் வாசல்
அரங்கனார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! வியாசரைப் போல ஒரு லட்சத்து
இருபத்தையாயிரம் செய்யுளில் பாரதம் மாதிரிக் கதை கூட எழுதி விடலாம்!
ஆனால் நச்சென்று சொல்ல வருவதை மையப்படுத்தி ஒரு நல்ல சிறுகதை எழுதிவிட
முடியாது. சிறுகதைக்கு வரிகள், பக்கங்கள் என்று வரையறை செய்வதை விட ஒரு
சிறுகதை என்பது அது எடுத்துக் கொள்ளும் விஷயம் அதை எப்படி சொல்கிறது என்ற
வடிவம் தான் மிகவும் முக்கியம்!

ரா கி ரங்கராஜன் சிறுகதை எழுதுவது எப்படி என்று முதலில் தொடராக
எழுதினார், அப்புறம் புத்தகமாகவும் வந்தது! ஆனால், அதைப் படித்தவர்கள்
எல்லோருக்கும் சிறுகதை எழுதுவது எப்படி என்பது பிடிபட்டுவிட்டது என்று
சொன்னால் அதை விடப் பச்சைப் பொய் வேறான்று இருக்க முடியாது!

அன்புடன்

GEETHA SAMBASIVAM

unread,
Jan 2, 2011, 6:29:31 AM1/2/11
to thamiz...@googlegroups.com
எல்லோருக்கும் சிறுகதை எழுதுவது எப்படி என்பது பிடிபட்டுவிட்டது என்று
சொன்னால் அதை விடப் பச்சைப் பொய் வேறான்று இருக்க முடியாது!//

நல்லவேளையா அதைப் படிக்கலை. சிறுகதை எழுதும் ஆர்வமும் இல்லையோ எல்லாரும் பிழைச்சாங்க!   இப்போப் படுத்தறதே போதும்!

2011/1/2 S. Krishna Moorthy <kris...@gmail.com>
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

333.gif
360.gif

Innamburan Innamburan

unread,
Jan 2, 2011, 9:23:26 AM1/2/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
தயக்கத்துடன் தான் தலையிடுகிறேன், வாசகன் என்ற முறையில். முதலில், கதை என்றால் என்ன? கதைப்பது எப்படி? கதை சொல்லி எப்படி இயங்கவேண்டும்? சிறுசோ, பெரிசோ, இரண்டும்கெட்டானோ, பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

எத்தனை சினிமா பார்க்கிறீர்கள்? பாதிக்கு மேல் ஒரே விஷயம். பல கலவைகளில் ஒரே படைப்பு. அதை பொறுத்தாளும் நாம், கதைகளின் பல வண்ணங்களை ஏற்பதில்லை. எங்கே, தி.ஜ.வின், பு.பி.யின், கல்கியின் கதை மையங்களை வைத்து எழுதி அனுப்புங்கள். அவை அமுங்கி விடும்.

புதினம் என்றால், 'ஜவ்' என்று இழுக்க வசதி இருப்பதால், மெருகு கூட்டுவது, திருப்புமுனைகளை அமைப்பது, கனவோட்டம், மடல், அது, இது என்று படைப்பு உத்திகளில், பல கை கொடுக்கும். நெடுங்கதைக்குக்கூட இவை சாத்தியமில்லை. 

வ.வெ.சு. ஐயர் காலத்திலிருந்து 'சிறுகதை' இலக்கியம் என்ற வகையை உற்பத்தி செய்து, நாற்று நட்டு, களை பிடுங்காவிடினும், அதற்கான இலக்கிய கோட்பாடுகளை வளர்த்து வரும் காலத்தே, 'துடுதெப்' என்று நீங்கள் அதை விட்டு விட்டு, 'கதை' என்ற புதிய ஏற்பாடை வைப்பது ஏன்? என்றும் கேட்பவர்கள் பலர்.

இப்போதைக்கு நான் கேட்பது: 'சிறிசோ, பெரிசோ! கதை எப்படி இருக்கவேண்டும்?

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்



Innamburan Innamburan

unread,
Jan 2, 2011, 10:48:57 AM1/2/11
to thamiz...@googlegroups.com
'களை பிடுங்காவிடினும்' என்ற சொற்றொடரையும் நோக்குக. மாற்றி நடுவதும்,
ஒட்டுமாங்கனியும் உற்பத்தி வகையே.

DEV RAJ

unread,
Jan 2, 2011, 11:43:14 AM1/2/11
to தமிழ் வாசல்
>>கவிதையின் ஒரு மூர்ச்சனையையும்....<<

மூர்ச்சனை இசையுடன் மட்டுமே தொடர்புடையது என நினைத்துக் கொண்டிருந்தேன்;
கவிதையோடும் தொடர்புடையதோ !? இதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம், இழை
சிறுக்க வேண்டாம்


தேவ்


On Jan 1, 1:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:

> முடியாது.
>

> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>

> ***

Ramalakshmi Rajan

unread,
Jan 2, 2011, 9:47:10 PM1/2/11
to thamiz...@googlegroups.com
காலை வணக்கம் சார்.

எழுதிய எதையும் நீளமாக உள்ளதெனக் குறைக்க முயன்றிட்டால் ஏனோ அதில் நிறைவு இருப்பதில்லை எழுதியவருக்கு:))!

ஒருபக்க கதைகள் போல ’சிறுத்த’ கதைகள் என் அளவில் வாசிக்க நன்றாக இருந்தாலும், எழுதினால் மனம் நிறைவாக உணர்வதில்லை.

ஒன்றிரண்டு அவ்வாறாக எழுதியதும் உண்டு. 


2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஹென்றி டேவிட் தோரோ கூறியது கண்ணில் பட்டது. 

Not that the story need be long, but it will take a long while to make it short. 

இங்கு சம்பந்தாசம்பந்தம் உண்டா? 

***

2011/1/2 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Ramalakshmi Rajan

unread,
Jan 2, 2011, 10:16:56 PM1/2/11
to thamiz...@googlegroups.com
ஆகா, நல்லது. நான் மிரட்டாம, பணிவா காத்திருக்கிறேன் அதே கேள்வியுடன்:))!

2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வணக்கம். நற்காலை அம்மா. 

to make a story short  என்பது இடியாமாடிக் சொலவடை. இருந்தாலும் அதைக் கொஞ்சம் அப்படி இப்படி அசைத்துப் பார்க்கத் தூண்டுகிறது. நீங்கள் தொடருங்கள். நான் அப்புறம் வந்து சேர்ந்துகொள்கிறேன். 

கதைன்னா என்னான்னு முதல்ல சொல்லிப்போடுங்க என்று ‘இ’ மிரட்டல் வருகிறது. :-))) 
***

2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 2, 2011, 10:28:00 PM1/2/11
to thamiz...@googlegroups.com
கவிதையைப் போல வார்த்தைகளைத் துறந்து ஒருவகையான நிர்வாண நிலையை எட்ட முயற்சிக்கிற போது சிறுகதையும் பிரம்மாண்டமான ரூபத்தை எடுத்து விடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எந்தத் திசையில் கரணம் போட்டாலும் சிறுகதை மட்டும் லபிக்க மாட்டேன் என்கிறது எனக்கு. தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்களைப் பார்த்து எழுத முயற்சித்து மிகவும் கேவலமாகத் தோற்றுப் போன முயற்சிகளாக நான் எழுதிய சில சிறுகதைகளை எடுத்துக் கொள்வேன்.

எத்தனை பிரியமாக நெருங்கினாலும் சிறுகதை வடிவம் கிளைமேல் ஏறி உட்கார்ந்து படுத்துகிறது.  இதனால் படிப்பது அதிக சௌகர்யமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது போலத் தோன்றுகிறது.

எப்போதாவது தப்பித் தவறி முயற்சி செய்யும் சிறுகதைகள் நான் செல்ல வேண்டிய சரியான திசை நோக்கித் துளைந்து  அலைகின்றது போன்ற ஒரு அயர்ச்சியைத் தருவதை உணரமுடிகிறது.

அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

அருணையடி .

unread,
Jan 2, 2011, 11:03:53 PM1/2/11
to thamiz...@googlegroups.com


2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>



--
என்றென்றும் அன்புடன்,

அருணையடி

அருணையடி .

unread,
Jan 2, 2011, 11:05:26 PM1/2/11
to thamiz...@googlegroups.com
சிறுகதையோ, புதினமோ, நெடுங்கதையோ
வாசகனுக்கு புரியணும்! தனியா கோனார் நோட்ஸ் வெச்சிப் படிக்குற மாதிரி இருக்கக் கூடாது! 
வாசகனை கதை மாந்தர்களுள் ஒருவனா உணர வைக்கணும்! 

(இதான் என்னுடைய  இலக்கிய அறிவு)

2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
கவிதையைப் போல வார்த்தைகளைத் துறந்து ஒருவகையான நிர்வாண நிலையை எட்ட முயற்சிக்கிற போது சிறுகதையும் பிரம்மாண்டமான ரூபத்தை எடுத்து விடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.



--

Tthamizth Tthenee

unread,
Jan 2, 2011, 11:30:33 PM1/2/11
to thamiz...@googlegroups.com
“படிக்கும் வாசகனது  உள்ளூணர்வைத் தட்டி எழுப்பி” 
 
உள்ளுக்குள்ளே  அவனை நெக்குருக வைத்தால்!
 
அட இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா   என்று  வியக்க வைத்தால் !
 
அல்லது  ஒரு சிறு  கருவின்  விஸ்வரூபத்தின் தன்மையை  உணரவைத்தால்!
 
அது சிறு கதை  !
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>

coral shree

unread,
Jan 3, 2011, 2:21:46 AM1/3/11
to thamiz...@googlegroups.com
நானும் தான்..........விரைவில் விடையளித்தால் நலமே.......

2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
ஆகா, நல்லது. நான் மிரட்டாம, பணிவா காத்திருக்கிறேன் அதே கேள்வியுடன்:))!

அதுதான் அதைவிட 
இன்னும் அபாயம் :-))) 



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

coral shree

unread,
Jan 3, 2011, 2:22:28 AM1/3/11
to thamiz...@googlegroups.com
அருமையான விளக்கம் ஐயா........

2011/1/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

coral shree

unread,
Jan 3, 2011, 2:23:00 AM1/3/11
to thamiz...@googlegroups.com
ஆமாம், ஆமாம்........

2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>
சிறுகதையோ, புதினமோ, நெடுங்கதையோ



--

coral shree

unread,
Jan 3, 2011, 2:26:16 AM1/3/11
to thamiz...@googlegroups.com
இந்த விசயத்தில், தாங்கள் தங்கள் பார்வையைவிட மற்றவர்களின் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அமைதியாக காத்திருந்தால் போதுமானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. காரணம் ஒரு நல்ல படைப்பாளி எளிதில் தன்னிறைவு அடைவதில்லை.......

2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
கவிதையைப் போல வார்த்தைகளைத் துறந்து ஒருவகையான நிர்வாண நிலையை எட்ட முயற்சிக்கிற போது சிறுகதையும் பிரம்மாண்டமான ரூபத்தை எடுத்து விடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.



--

அருணையடி .

unread,
Jan 3, 2011, 2:29:13 AM1/3/11
to thamiz...@googlegroups.com
சிறு கதை என்பதற்கு ஏன் இலக்கணங்களை வகுத்துக் கொண்டு அதனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக் வேண்டும்! 
வீட்டில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது நாம்  எந்த இலக்கனத்தைஎனும் பின்பற்றுகிறோமா என்ன? 
 

2011/1/3 coral shree <cor...@gmail.com>



--

அருணையடி .

unread,
Jan 3, 2011, 2:29:53 AM1/3/11
to thamiz...@googlegroups.com
/இலக்கனத்தைஎனும்/

இலக்கணத்தையேனும் 

2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>
சிறு கதை என்பதற்கு ஏன் இலக்கணங்களை வகுத்துக் கொண்டு அதனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக் வேண்டும்! 

Ramalakshmi Rajan

unread,
Jan 3, 2011, 2:31:26 AM1/3/11
to thamiz...@googlegroups.com
பவளா மேடம் சொல்வதும் சரியே.

அதே நேரம் வடக்குவாசலின் சிறுகதைத் தேர்வுகள் எப்போதும் மிகச் சிறப்பாக இருக்கும். முன்னரே பலமுறை உங்களிடம் சொன்னதுதான், எனினும் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். வியக்க வைக்கும் சிறுகதைகளை வாசிக்கையில் முதலில் தேர்வு செய்தவரையே வாழ்த்தத் தோன்றியிருக்கிறது பலசமயங்களில்.

வடக்குவாசல் கதைகளை ஆண்டு வாரியாகத் தொகுப்பாக அளிக்கும் எண்ணம் உள்ளதா?

2011/1/3 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Jan 3, 2011, 2:35:11 AM1/3/11
to thamiz...@googlegroups.com
ராமலஷ்மி எதுக்கு இந்த மேடமெல்லாம்........சும்மா பவளா என்றே சொல்லலாமே.

2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Jan 3, 2011, 8:20:01 AM1/3/11
to தமிழ் வாசல்
திரு இன்னம்புரான் ஐயா!

ஒரு கதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் படித்து
அறிந்துகொள்ள முடிவதை விட, அதில் கதை இருக்கிறதா, அல்லது வார்த்தைகளின்
உதார் மட்டும் தானா என்று பார்த்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.

அரங்கனார் அழகாக ஆரம்பித்தார்!
//Not that the story need be long, but it will take a long while to
make it short.//

கதை சிறுசா இருக்கணுமா, இத்தனை பாரா, இத்தனை பக்கங்களுக்குள் தான்
இருக்கணுமா என்பது அவ்வளவு முக்கியமில்லை!அதில் ஒரு விஷயம் பளிச்சென்று
புலப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். அவ்வளவு தான் அப்படி ஒரு சிறு
கதையைப் பண்ணுவதற்கு எடுத்துக் கொள்ள ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே நிரம்ப
அவகாசம் தேவைப் படும்!

ஜெயகாந்தனுடைய புதுச் செருப்பு கடிக்கும் கதையின் கடைசி வரிகளை அதற்காகத்
தான் கொடுத்திருந்தேன்! இந்தக் கதை நிறையப் பேருக்கு மறந்து
போயிருக்கும். அல்லது படிக்க அவகாசமே இருந்திருக்காது. அதனால் கொஞ்சம்
சுருக்கமாக..

கதாநாயகன், புதிதாகத் திருமணமானவன். அவன் மனைவிக்கும் அவனுக்கும் ஒரு
சிறு சண்டை. அவன் எதிர்பார்த்தபடி அவள் நடந்துகொள்ளவில்லை என்பது அவன்
ஆதங்கம். கோபத்தில், சட்டையை மாட்டிக் கொண்டு, தன்னைத் திருமணம்
செய்துகொள்ளும்படி தூண்டிய அந்த "சனியனை" பார்த்துவிட்டு வரலாம் என்று
புறப்படுகிறான். அவள் தொழில்முறை விலைமாது அல்ல என்றாலும், தேவைப்படுகிற
இடங்களில் வளைந்து கொடுத்தவள். கதாநாயகனும் அவளும் சில காலம் ஒன்றாகக்
குடித்தனம் வேறு நடத்தி இருக்கிறார்கள். அவள், அவனை அந்த பின்னிரவு
நேரத்தில் எதிர்பார்க்கவில்லை, அவன் தன்னுடைய புதுப் பெண்டாட்டியைப்
பற்றிக் குறை சொல்வதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அந்த
நேரத்தில், அவள் காலில் இருந்த புண்ணுக்குத் தேங்காய் எண்ணெய் ஊற்றிக்
கொண்டிருக்கும் தருணத்தில் கதையின் முடிச்சு அவிழ்கிறது. இந்த முடிச்சு
வெறும் சுவாரசியத்திற்காக வைக்கப் பட்ட முடிச்சு அல்ல!

புதுச் செருப்பு கடிக்கும் தான்! அதற்காக யாராவது பழஞ்செருப்பை விலைக்கு
வாங்குவார்களா என்ன?

கொஞ்சம் படித்துப் பார்த்தால், சுளீரென்று உறைக்கும்படி அந்தப் பெண்ணின்
கேள்வி இப்போதுகூட எதிரொலிக்கிறதே அது தான் கதை சொல்வதன் சூட்சுமம்!
சிறுசா, பெருசா என்பது கதையின் வரிகளின் எண்ணிக்கை மட்டும் அல்ல! அதன்
தாக்கம் மட்டும் தான்!

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Jan 3, 7:36 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:

Ramalakshmi Rajan

unread,
Jan 3, 2011, 9:58:22 AM1/3/11
to thamiz...@googlegroups.com
அருமை:))!

2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். சரி இப்ப முடிவா என்ன சொல்ல வரேன்னா...என்று சொல்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்துக்குத்தான் to make the long story short என்ற வழக்கப்படியான சொற்பொருள் கோவை பயன்படுகின்றது. 

இங்கு கொஞ்சம் தோரோ அந்தச் சொலவடையைச் சிறிதே திருப்புகிறார். 

It takes a long while to make it short என்று. 

நாம் இன்னும் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணிப் பார்த்தால் என்ன? வாத்யார் வந்து தலையில் குட்டப் போகிறது என்னவோ உண்மை? ‘இ’ சார் இதற்காக ஸ்பெஷல் வாத்யார் பிரம்பு ஆர்டர் பண்ணியிருப்பதாகக் கேள்வி. எனவே அதுவரை இந்த எக்ஸ்ப்ரெஷனை கொஞ்சம் கொட்டி தட்டி மாற்றிப் பார்த்தால் நம் நோக்கத்திற்கு எதுனாச்சும் கிடைக்கிறதா? என்பது என் நோக்கம். காலையில் இந்த மேற்கோள் கண்ணில் பட்டது. 

அதாவது நான் அதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால் to make the long story short கதையைச் சுருக்குவது என்பது மிக நெடிய நேரத்தை எடுத்துக் கொள்வது. இங்கு சுருக்குவது என்றால் precis writing அன்று. ஜ்ழானரில் கதையம்சம் தொட்டுக்கொ தொடைச்சுக்கோ என்று இருக்கும்படி ஒரு மானிட வாழ்வின், உயிர்க்குல புழக்கத்தின் இண்டு இடுக்குகளில் காணாமலே போய்விடும் சில மறைகணங்களை அப்ப்டியே பிடித்து அதை மெருகு துலக்கி, மைக்ராஸ்கோப் வைத்துக் கண்ணுக்குக் காட்டுவது. 

நாவல் என்பது panoramic view என்றால் அதற்கு நேர் பிரதிகோடி சிறுகதை.-- microscopic view 

தூர தரிசனியில், காட்சிமாலை தரிசனியில் எவ்வளவு அதிகப்படியான பரிமாற்றங்களின் கொண்டு கொடுத்தல்களைக் காட்ட முடிகின்றதோ அது நாவல். Telescopic view, the big view 

சராசரி வாழ்விலேயே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாமலே போய்விடும் நுணுக்கமான மனித சுபாவப் பரிமாற்றங்களின் உள்புறங்களைத் தோன்றி மறையும் கணத்திற்குள் பிடித்துக் காட்டிவிடும் நுண்தர்சனி சிறுகதை. 

கதை என்றால் என்ன என்பது கேள்வி கேட்கும் வரை நன்றாகப் புரிகின்ற விஷயம். அது என்ன என்பது எப்படி முடிவானாலும் எனக்குச் சம்மதமே. கதை என்றால் என்ன என்று முடிவு பண்ணி அதில் சின்னது சிறுகதை என்று முடிவுக்கு வரமுடியாது என்பது நான் உணர்த்த வரும் விஷயம். 

I had little doubt என்றால் நோ டவுட் என்று அர்த்தம். கொஞ்சூண்டு சந்தேகம் என்று பொருள் அன்று. 

அதைப்போல சிறுகதை என்றால் கதை அங்கு இல்லை. கதை ஏதோ இருப்பதாக ஊகிக்க மட்டுமே முடிகிறது என்று பொருள். 

‘யோவ்! நான் அப்படித்தான் கதை சொல்வேன்’ என்று சொன்னால் ஒன்றும் தவறில்லை. அது கதை குறுங்கதை, நெடுங்கதை என்று நேரேடிவ்வாக இருக்குமே அன்றி சிறுகதையின் வகையில் சேராது என்பது நான் இப்போதைக்குக் கட்சி கட்டுகின்ற வாதம் என்று வைத்துக் கொள்வோமே. 

சிறுகதை இலக்கணம் வைத்துக்கொண்டுதான் கதை எழுதணூமா? 

ஐயோ நான் எழுதறது சிறுகதையா தெரியல்லியே என்று 

இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. 

படைப்பு எந்த இலக்கணத்தையும் ஒப்பு நோக்கிப் பிறவாது. 

நான் எழுதிய கதைகளிலேயும் எந்த இலக்கணப் பிரக்ஞையும் இல்லாமல்தான் எழுதினேன். 

இலக்கியம் கண்டதற்கேற்பத்தான் இலக்கணம் என்பது போல சிறுகதை என்ற ஒரு ஜ்ழானர் என்ன ? அது கதை, மற்ற கதையாடல்கள் வகைகளிலிருந்து எப்படி வேறுபடத் தெரியும்படி வளர்ந்திருக்கிறது? இப்படி ஒரு குறுக்கு நெடுக்கான சஞ்சாரம்தான் நான் இங்கே செய்ய முயல்வது. 

எனவே எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு வெயிட் செய்வதுபோல் கதா வல்லபர்கள் இந்த இழையைச் சிறிதும் கருத வேண்டாம். 

இங்கெல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டிய left-handed குறள் என்ன தெரியுமோ? 

,,கற்றபின் நிற்காதீர் அதற்குத் தக,, 

***

2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 3, 2011, 10:25:41 AM1/3/11
to thamiz...@googlegroups.com
டெல்லியில் இருந்து ரொம்ப சத்தமாக ஏதோ ஒலி கேக்கலியோ?

பித்தளையால் செய்தது.  ரெண்டு இருக்கும். ரெண்டையும் ஒரு வசதிக்காக ஒரு கயிறு இணைக்கும்.  தவில் கூட அருமையாக சேரும்,

அருணையடி .

unread,
Jan 3, 2011, 10:31:55 AM1/3/11
to thamiz...@googlegroups.com
ஜால்ரான்னு சொல்றீங்களா?

அருணையடி .

unread,
Jan 3, 2011, 10:34:30 AM1/3/11
to thamiz...@googlegroups.com
/இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. /
 
அப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை! :) படைப்பின் உருவத்தைப் பற்றி முடிவு செய்யும் உரிமை படைப்பாளிக்கு மட்டுமே இருக்கிறது என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். :)

2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். சரி இப்ப முடிவா என்ன சொல்ல வரேன்னா...என்று சொல்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்துக்குத்தான் to make the long story short என்ற வழக்கப்படியான சொற்பொருள் கோவை பயன்படுகின்றது. 

இங்கு கொஞ்சம் தோரோ அந்தச் சொலவடையைச் சிறிதே திருப்புகிறார். 

It takes a long while to make it short என்று. 

நாம் இன்னும் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணிப் பார்த்தால் என்ன? வாத்யார் வந்து தலையில் குட்டப் போகிறது என்னவோ உண்மை? ‘இ’ சார் இதற்காக ஸ்பெஷல் வாத்யார் பிரம்பு ஆர்டர் பண்ணியிருப்பதாகக் கேள்வி. எனவே அதுவரை இந்த எக்ஸ்ப்ரெஷனை கொஞ்சம் கொட்டி தட்டி மாற்றிப் பார்த்தால் நம் நோக்கத்திற்கு எதுனாச்சும் கிடைக்கிறதா? என்பது என் நோக்கம். காலையில் இந்த மேற்கோள் கண்ணில் பட்டது. 

அதாவது நான் அதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால் to make the long story short கதையைச் சுருக்குவது என்பது மிக நெடிய நேரத்தை எடுத்துக் கொள்வது. இங்கு சுருக்குவது என்றால் precis writing அன்று. ஜ்ழானரில் கதையம்சம் தொட்டுக்கொ தொடைச்சுக்கோ என்று இருக்கும்படி ஒரு மானிட வாழ்வின், உயிர்க்குல புழக்கத்தின் இண்டு இடுக்குகளில் காணாமலே போய்விடும் சில மறைகணங்களை அப்ப்டியே பிடித்து அதை மெருகு துலக்கி, மைக்ராஸ்கோப் வைத்துக் கண்ணுக்குக் காட்டுவது. 

நாவல் என்பது panoramic view என்றால் அதற்கு நேர் பிரதிகோடி சிறுகதை.-- microscopic view 

தூர தரிசனியில், காட்சிமாலை தரிசனியில் எவ்வளவு அதிகப்படியான பரிமாற்றங்களின் கொண்டு கொடுத்தல்களைக் காட்ட முடிகின்றதோ அது நாவல். Telescopic view, the big view 

சராசரி வாழ்விலேயே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாமலே போய்விடும் நுணுக்கமான மனித சுபாவப் பரிமாற்றங்களின் உள்புறங்களைத் தோன்றி மறையும் கணத்திற்குள் பிடித்துக் காட்டிவிடும் நுண்தர்சனி சிறுகதை. 

கதை என்றால் என்ன என்பது கேள்வி கேட்கும் வரை நன்றாகப் புரிகின்ற விஷயம். அது என்ன என்பது எப்படி முடிவானாலும் எனக்குச் சம்மதமே. கதை என்றால் என்ன என்று முடிவு பண்ணி அதில் சின்னது சிறுகதை என்று முடிவுக்கு வரமுடியாது என்பது நான் உணர்த்த வரும் விஷயம். 

I had little doubt என்றால் நோ டவுட் என்று அர்த்தம். கொஞ்சூண்டு சந்தேகம் என்று பொருள் அன்று. 

அதைப்போல சிறுகதை என்றால் கதை அங்கு இல்லை. கதை ஏதோ இருப்பதாக ஊகிக்க மட்டுமே முடிகிறது என்று பொருள். 

‘யோவ்! நான் அப்படித்தான் கதை சொல்வேன்’ என்று சொன்னால் ஒன்றும் தவறில்லை. அது கதை குறுங்கதை, நெடுங்கதை என்று நேரேடிவ்வாக இருக்குமே அன்றி சிறுகதையின் வகையில் சேராது என்பது நான் இப்போதைக்குக் கட்சி கட்டுகின்ற வாதம் என்று வைத்துக் கொள்வோமே. 

சிறுகதை இலக்கணம் வைத்துக்கொண்டுதான் கதை எழுதணூமா? 

ஐயோ நான் எழுதறது சிறுகதையா தெரியல்லியே என்று 

இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. 

படைப்பு எந்த இலக்கணத்தையும் ஒப்பு நோக்கிப் பிறவாது. 

நான் எழுதிய கதைகளிலேயும் எந்த இலக்கணப் பிரக்ஞையும் இல்லாமல்தான் எழுதினேன். 

இலக்கியம் கண்டதற்கேற்பத்தான் இலக்கணம் என்பது போல சிறுகதை என்ற ஒரு ஜ்ழானர் என்ன ? அது கதை, மற்ற கதையாடல்கள் வகைகளிலிருந்து எப்படி வேறுபடத் தெரியும்படி வளர்ந்திருக்கிறது? இப்படி ஒரு குறுக்கு நெடுக்கான சஞ்சாரம்தான் நான் இங்கே செய்ய முயல்வது. 

எனவே எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு வெயிட் செய்வதுபோல் கதா வல்லபர்கள் இந்த இழையைச் சிறிதும் கருத வேண்டாம். 

இங்கெல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டிய left-handed குறள் என்ன தெரியுமோ? 

,,கற்றபின் நிற்காதீர் அதற்குத் தக,, 

***

2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>



--

Ramalakshmi Rajan

unread,
Jan 3, 2011, 10:41:03 AM1/3/11
to thamiz...@googlegroups.com
கதைகளிலும் சரி, கவிதைகளிலும் சரி, அப்படியாகக் காலத்தை ஓட்டும் பிரகஸ்பதிதான் நான்:)))! ஆனால் தமிழ்வாசலில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் சிந்திக்க வைக்கின்றன. எழுதும் போது ஒவ்வொரு கருத்தையும் நடைமுறைப் படுத்த எண்ணினால் பேனா நகராது.  முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒருசில விஷயங்களில் அவை நம்மை நிச்சயம் மேம்படுத்தக் கூடும்:)!

2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>
/இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. /

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 3, 2011, 10:42:03 AM1/3/11
to thamiz...@googlegroups.com
படைப்பின் உருவத்தைப் பற்றி முடிவு செய்யும் உரிமை படைப்பாளிக்கு மட்டுமே இருக்கிறது என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். :)


இதுக்கும் அதே வாத்தியம்தான்.


அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>
/இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. /

Ramalakshmi Rajan

unread,
Jan 3, 2011, 10:52:17 AM1/3/11
to thamiz...@googlegroups.com
வாத்தியம் இனிமையாய் ஒலிக்கிறது:)!

S. Krishna Moorthy

unread,
Jan 3, 2011, 11:21:40 AM1/3/11
to தமிழ் வாசல்
//படைப்பின் உருவத்தைப் பற்றி முடிவு செய்யும் உரிமை படைப்பாளிக்கு

மட்டுமே இருக்கிறது
என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான்.//


பென்னேஸ்வரன் வாசிக்கும் அதே வாத்தியத்தின் இரைச்சலையும் மீறி,
படைப்பாளிக்கு மட்டுமே அதன் உருவம் பற்றிப் பேசத் தகுதி உண்டு என்பதை
ஏற்றுக் கொள்ள மறுக்கிற தீவீர வாசகன் நான்!

ஒரு வாசகனாக, ஒரு நல்ல படைப்பு அல்லது படைப்பாளி தான் சொல்ல வருவதையும்
தாண்டி வாசகனை யோசிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை
வைத்திருப்பவன் நான்! அதனால் தான் அரங்கனார் வில்லியம் ட்யூரான்ட் பற்றி
எழுதுவதை அப்படியே அகம் கரைந்து அனுபவிக்க முடிகிறது! (படிப்புத் திண்ணை
இழை)

Ramalakshmi Rajan

unread,
Jan 3, 2011, 11:52:30 AM1/3/11
to thamiz...@googlegroups.com
//சொல்ல வருவதையும்
தாண்டி வாசகனை யோசிக்க வைக்க வேண்டும் //

இதை மறுக்க இயலாது.

உருவம் பற்றி பேசத் ’தகுதி’ என்பதை விட உருவத்தை நிர்ணயித்துக் கொள்வதை ’வசதி’ யாக நான் பார்க்கிறேன். அந்த சுதந்திரம் சொல்ல வருவதை இயல்பாக வெளிப்படுத்த உதவும் என்பது என் கருத்து. அதுவே வாசகனைக் கவர்ந்து மேலே யோசிக்க வைக்கவும் வழி வகுக்கலாம்.

2011/1/3 S. Krishna Moorthy <kris...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

GEETHA SAMBASIVAM

unread,
Jan 3, 2011, 8:37:36 PM1/3/11
to thamiz...@googlegroups.com
ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங் சக்க!

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 3, 2011, 9:14:25 PM1/3/11
to thamiz...@googlegroups.com
அப்போ நான் கூட கதெ எழுதலாம்னு சொல்லுங்க.

2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>
/இப்படிப்பட்ட கவலைகளோ, தயக்கங்களோ அருணையாருக்கோ, கோரல்ஸ்ரீக்கோ தேவையே இல்லை. /



--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

S. Krishna Moorthy

unread,
Jan 4, 2011, 9:10:56 AM1/4/11
to தமிழ் வாசல்
//அப்போ நான் கூட கதெ எழுதலாம்னு சொல்லுங்க.//

அதிலென்ன சந்தேகம்?!

ப்ளாக்ஸ்பாட்டில் வலைப்பதிவை ஆரம்பித்து, ஒரு பத்துப் பதினைந்து
பதிவுகளையும் எழுதி, ஐயா தெரியாதையா, ஒரு ஐம்பது பாலோயர்களும்
சேர்ந்துட்டாக்க, நீங்களும் எழுத்தாளர் தான்! இப்படி சொல்லி
உசுப்பேத்தியே, பதிவர்களைப் புத்தக ஆசிரியர்களாக ஆக்கும் கனவுகள்
வண்ணக்கோலங்கள் மாதிரி நடந்து கொண்டிருக்கும்போது, இப்படியெல்லாமா
சந்தேகம்!

நீங்க பாட்டுக்கு எயுதுங்க!

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Jan 4, 7:14 am, Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
wrote:

GEETHA SAMBASIVAM

unread,
Jan 4, 2011, 10:23:57 AM1/4/11
to thamiz...@googlegroups.com
கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும். //

தெரியுதே, அப்பா, இதிலே இத்தனை இருக்கா??

2011/1/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்த சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன். 



கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

2011/1/4 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>
ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங் சக்க!



--

Ramalakshmi Rajan

unread,
Jan 4, 2011, 10:28:14 AM1/4/11
to thamiz...@googlegroups.com
நல்ல விளக்கம்ங்க.

2011/1/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அதாவது, நிறைய பக்கங்கள் வரும்படி நெடுங்கதையாக எழுதுவதற்கு நடுவில் ஒரு சின்ன சம்பவம், ஒரு விவரிப்பு, மனத்தைத் தொடும் ஒரு நிகழ்வு இதைச் சுருக்கமாகச் சொல்லி ஒரு பத்து பதினைந்து நிமிடத்திற்குள் படித்துவிடும்படி எழுதினால் அது சிறுகதை என்று பேர் வந்திருக்கும். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆலாபனை? என்று உங்களுக்குத் தோன்றினால் அதிலும் தவறில்லை. ஏனென்றால் எதேச்சையான தொடக்கங்கள் அப்படித்தான் அமையும். ஆனால் அங்கிருந்து சிறுகதை என்ற வடிவம் எந்த நிலைக்கு வளர்ந்து நிற்கிறது என்று பார்க்கலாமே என்பதுதான் என் ஆசை. தான் இது இல்லை, அது இல்லை என்று தன்னைத் தன் வகைப்பாட்டைத் தவிர பிறிதொன்றோடு ஒரு சேரக் கட்டுவதைத் தவிர்க்கும் போக்கில் சிறுகதையின் பிரத்யேகத் தன்மையை இனங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி. 

ஏனய்யா வேலை மெனக்கெட்டு? ஏதோ நல்ல கதையா படித்தோம். ரசித்தோம் என்று போகாமல் கோழி முட்டைக்கு எதையோ பிடுங்கத் தொடங்கினான் என்ற கதையாய்....என்றெல்லாம் என் மேல் அக்கறை உள்ள ஆத்மாக்கள் நினைக்கக்கூடும். இருக்கட்டும். ஆனால் இலக்கிய இன்பம் என்பது ரசிப்பதோடு சேர்த்து, இலக்கிய வகைப்பாடுகளை நன்கு அறுதியிடுவதிலும் அறிவின் ஊக்கம் செயல்படுவது ரசனையை ஆழப்படுத்துவதும், திறம் மிகச்செய்வதும் அல்லவா? 

சிறுகதை பற்றி இன்னொரு ஹூக்லி பந்தும் போட்டுவிடுகிறேன். --- கதைகளின் நடுவே கதையற்ற புள்ளிகளைக் காண்பதும் காட்டுவதும் சிறுகதை. 

இப்படி எதையாவது குடுகுடுப்பாண்டி போல் சொல்லிக் கொண்டிருக்காமல் உதாரணம் காட்டிச் சொன்னால் இன்னும் விஷயம் ரசப்படும். எந்தக் கதையை உதாரணம் எடுத்துக்கொள்ளலாம்? ஷைலஜாக்காவின் கதையை எடுத்துக் கொள்ளலாம் என்றால் மை பா அபாயம். பவளஸ்ரீயின் கதை என்றால் என்ன நினைப்பாரோ? சரி, அதற்குத்தான் உலகின் பழங்கதையை எடுத்துக்கொண்டால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். 

வால்மீகி சொல்லும் ஸ்ரீராமனின் கதை நெடுக போகிறது. அடுத்து அடுத்து ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று கதை பின்னிப் போகிறது. ஆனால் சிராவணனின் உபாக்யானம். 

அங்கு கதை அற்றுப் போய் நின்று விடுகிறது. அது சிறுகதை. வில்லில் சரம் தொட்டு விட்ட தசரதனின் குறி சிராவணன் அன்று. அம்பும் அவனைக் குறிக்கொண்டு போகவில்லை. எந்த அசுரனையும் இலக்கு வைத்து தசரதன் எய்யவும் இல்லை. வேட்டை, உல்லாசம், வேந்தர்தம் பொழுதுபோக்கு, அதில் கொடிய விலங்கு இறந்தால் ஒரோவழி நாட்டுக்கும் உபகாரம். ஆனால் இறந்த விலங்கு என்ன விதத்தில் கொடியது? அதுவும் அது தண்ணி குடித்தது என்றால் அதனால் நாட்டிற்கு என்ன தீங்கு? ஒன்றும் இல்லை. சப்த வேதி என்ற அஸ்திரத் திறமை தெரியும். அதை நிரூபித்துக் காட்ட ஒரு யதேச்சையான சந்தர்ப்பம். சப்தத்தை அறிந்தான் தசரதன் ஆனால் சப்தார்த்தம் பிழையாகி விட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்த சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன். 

கிரௌஞ்ச பட்சியைக் கொன்ற அம்பு வேடனின் இலக்கு. ஆனால் சிராவணனைக் கொன்ற அம்பிற்கு இலக்கு எதுவும் இல்லை. நட்ட நடுவானில் நம் கண்ணை உறுத்துகின்ற கூர் முனை அம்பாக இன்றும் தழல்கிறது சிராவணன் என்னும் சிறுகதை. 

அந்தச் சிறுகதை முடிந்ததும் நீள்கதை மீண்டும் பாய்கிறது. ஸ்தம்பித்த கணம் விட்டு அனைத்தும் நகர்கின்றன. அந்தச் சிராவணனைக் கொன்றதால் தசரதன் தன் மகனைப் பிரிய நேர்ந்தது. -- இப்படிச் சொன்னதும்தான் கதைக்கு ஒரு 
பெருமூச்சு !! . அப்பாடா எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று. 

ஆனால் சிறுகதை புரியாத புள்ளியில் மூர்த்தண்யத்துடன் நிற்கும். சால்ஜாப்பு சொல்லி மழுப்பாது. ஏனெனில் அதற்குக் கதையைப் பற்றிச் சிறிதும் இலட்சியமே இல்லை. 

கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

2011/1/4 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Jan 4, 2011, 10:51:34 AM1/4/11
to தமிழ் வாசல்
சிரவணன் கதை சிறுத்தாலும்....!
அரங்கனார் இந்த இழையில் எய்த அம்பு நன்றாக இருக்கிறதே!(தைக்கிறதே!!)

coral shree

unread,
Jan 4, 2011, 12:14:33 PM1/4/11
to thamiz...@googlegroups.com
ஸ்ரீரங்கனாரின் விளக்கம் விளக்கமாகத்தான் இருக்கிறது. விரைவில் அந்த உதாரண்ச்சிறுகதைகள் 25ந்தையும் கொடுத்தால் என் போன்று தற்குறிகளுக்கு ஓரளவாவது சிறு மூளையில் ஏறுகிறதா பார்க்கலாமே............? நன்றி.

2011/1/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அதாவது, நிறைய பக்கங்கள் வரும்படி நெடுங்கதையாக எழுதுவதற்கு நடுவில் ஒரு சின்ன சம்பவம், ஒரு விவரிப்பு, மனத்தைத் தொடும் ஒரு நிகழ்வு இதைச் சுருக்கமாகச் சொல்லி ஒரு பத்து பதினைந்து நிமிடத்திற்குள் படித்துவிடும்படி எழுதினால் அது சிறுகதை என்று பேர் வந்திருக்கும். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆலாபனை? என்று உங்களுக்குத் தோன்றினால் அதிலும் தவறில்லை. ஏனென்றால் எதேச்சையான தொடக்கங்கள் அப்படித்தான் அமையும். ஆனால் அங்கிருந்து சிறுகதை என்ற வடிவம் எந்த நிலைக்கு வளர்ந்து நிற்கிறது என்று பார்க்கலாமே என்பதுதான் என் ஆசை. தான் இது இல்லை, அது இல்லை என்று தன்னைத் தன் வகைப்பாட்டைத் தவிர பிறிதொன்றோடு ஒரு சேரக் கட்டுவதைத் தவிர்க்கும் போக்கில் சிறுகதையின் பிரத்யேகத் தன்மையை இனங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி. 

ஏனய்யா வேலை மெனக்கெட்டு? ஏதோ நல்ல கதையா படித்தோம். ரசித்தோம் என்று போகாமல் கோழி முட்டைக்கு எதையோ பிடுங்கத் தொடங்கினான் என்ற கதையாய்....என்றெல்லாம் என் மேல் அக்கறை உள்ள ஆத்மாக்கள் நினைக்கக்கூடும். இருக்கட்டும். ஆனால் இலக்கிய இன்பம் என்பது ரசிப்பதோடு சேர்த்து, இலக்கிய வகைப்பாடுகளை நன்கு அறுதியிடுவதிலும் அறிவின் ஊக்கம் செயல்படுவது ரசனையை ஆழப்படுத்துவதும், திறம் மிகச்செய்வதும் அல்லவா? 

சிறுகதை பற்றி இன்னொரு ஹூக்லி பந்தும் போட்டுவிடுகிறேன். --- கதைகளின் நடுவே கதையற்ற புள்ளிகளைக் காண்பதும் காட்டுவதும் சிறுகதை. 

இப்படி எதையாவது குடுகுடுப்பாண்டி போல் சொல்லிக் கொண்டிருக்காமல் உதாரணம் காட்டிச் சொன்னால் இன்னும் விஷயம் ரசப்படும். எந்தக் கதையை உதாரணம் எடுத்துக்கொள்ளலாம்? ஷைலஜாக்காவின் கதையை எடுத்துக் கொள்ளலாம் என்றால் மை பா அபாயம். பவளஸ்ரீயின் கதை என்றால் என்ன நினைப்பாரோ? சரி, அதற்குத்தான் உலகின் பழங்கதையை எடுத்துக்கொண்டால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். 

வால்மீகி சொல்லும் ஸ்ரீராமனின் கதை நெடுக போகிறது. அடுத்து அடுத்து ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று கதை பின்னிப் போகிறது. ஆனால் சிராவணனின் உபாக்யானம். 

அங்கு கதை அற்றுப் போய் நின்று விடுகிறது. அது சிறுகதை. வில்லில் சரம் தொட்டு விட்ட தசரதனின் குறி சிராவணன் அன்று. அம்பும் அவனைக் குறிக்கொண்டு போகவில்லை. எந்த அசுரனையும் இலக்கு வைத்து தசரதன் எய்யவும் இல்லை. வேட்டை, உல்லாசம், வேந்தர்தம் பொழுதுபோக்கு, அதில் கொடிய விலங்கு இறந்தால் ஒரோவழி நாட்டுக்கும் உபகாரம். ஆனால் இறந்த விலங்கு என்ன விதத்தில் கொடியது? அதுவும் அது தண்ணி குடித்தது என்றால் அதனால் நாட்டிற்கு என்ன தீங்கு? ஒன்றும் இல்லை. சப்த வேதி என்ற அஸ்திரத் திறமை தெரியும். அதை நிரூபித்துக் காட்ட ஒரு யதேச்சையான சந்தர்ப்பம். சப்தத்தை அறிந்தான் தசரதன் ஆனால் சப்தார்த்தம் பிழையாகி விட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்த சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன். 

கிரௌஞ்ச பட்சியைக் கொன்ற அம்பு வேடனின் இலக்கு. ஆனால் சிராவணனைக் கொன்ற அம்பிற்கு இலக்கு எதுவும் இல்லை. நட்ட நடுவானில் நம் கண்ணை உறுத்துகின்ற கூர் முனை அம்பாக இன்றும் தழல்கிறது சிராவணன் என்னும் சிறுகதை. 

அந்தச் சிறுகதை முடிந்ததும் நீள்கதை மீண்டும் பாய்கிறது. ஸ்தம்பித்த கணம் விட்டு அனைத்தும் நகர்கின்றன. அந்தச் சிராவணனைக் கொன்றதால் தசரதன் தன் மகனைப் பிரிய நேர்ந்தது. -- இப்படிச் சொன்னதும்தான் கதைக்கு ஒரு 
பெருமூச்சு !! . அப்பாடா எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று. 

ஆனால் சிறுகதை புரியாத புள்ளியில் மூர்த்தண்யத்துடன் நிற்கும். சால்ஜாப்பு சொல்லி மழுப்பாது. ஏனெனில் அதற்குக் கதையைப் பற்றிச் சிறிதும் இலட்சியமே இல்லை. 

கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

2011/1/4 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>



--

coral shree

unread,
Jan 4, 2011, 12:27:58 PM1/4/11
to thamiz...@googlegroups.com
ஐயா இவ்வாறெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. வாருங்கள் சீக்கிரம் கதைகளுடன்................

2011/1/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/1/4 coral shree <cor...@gmail.com>

ஸ்ரீரங்கனாரின் விளக்கம் விளக்கமாகத்தான் இருக்கிறது. விரைவில் அந்த உதாரண்ச்சிறுகதைகள் 25ந்தையும் கொடுத்தால்

 
என் போன்று தற்குறிகளுக்கு ஓரளவாவது சிறு மூளையில் ஏறுகிறதா பார்க்கலாமே............? நன்றி. 

ரௌண்டு கட்றாங்க பலபேருன்னு புரியுது. 

வாயை வைத்துக்கொண்டு நம்மால சும்மா இருக்க முடியுதா! ரங்கா நீ என்னன்ன படப்போறியோ :-)) 

S. Krishna Moorthy

unread,
Jan 5, 2011, 12:31:32 AM1/5/11
to தமிழ் வாசல்
கதை சிறுத்தாலும்....!

உட மாட்டேன், கதை கேக்க நாங்க ரெடின்னு நிறையப் பேர் தயாரா இருக்கோம்!
உண்மைதான்! என்னாக்க கதை உதரத்தை விட, கேக்கறது ரொம்ப ரொம்ப சுலபம்!
சும்மனாச்சுக்கும் உம் உம் கொட்டிண்டு, நாங்க இன்னும் தூங்கலை,
கேட்டுண்டுதான் இருக்கோம்னு காண்பிச்சாப் போறும்!

தூங்க உடாம, சுவாரசியமாக் கதை சொல்றது தான் கொஞ்சம் சிரமப் பட வேண்டிய
விஷயம்!

ரங்கா ரங்கா!உம் சமத்து!
:-))

S. Krishna Moorthy

unread,
Jan 5, 2011, 9:45:49 AM1/5/11
to தமிழ் வாசல்
WHAT IS A SHORT STORY?

கூகிள் ஆண்டவரிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டீர்கள் என்றால் உடனே
இந்தப்பக்கத்தை முதலில் காண்பிப்பார்!

http://www.marilynsinger.net/shortstories.htm

"A short story is, in some ways, like a photograph--a captured moment
of time that is crystalline, though sometimes mysterious, arresting,
though perhaps delicate. But while a photo may or may not suggest
consequences, a short story always does. In the story's moment of time
something important, something irrevocable has occurred. The change
may be subtle or obvious, but it is definite and definitive.

In addition, while it is the audience that supplies the backstory for
a photo, it is the writer who must give the audience a beginning,
middle, and end of a short story. Without that structure, the piece is
not a short story at all but a scene, a vignette, a fragment--
evocative, yes, but not emotionally or psychologically satisfying."

அரங்கனார் சொல்றாப்போல, சிறுகதையின் வடிவம், சரியாகப் பிடிபடுவது,
கைவருவது மெத்தக் கடினம் தான்! அதற்காக சங்கடமான சமையலை விட்டு, சங்கீதம்
பாடப் போய்விட முடியுமோ?

:-))))

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 5, 2011, 9:49:54 AM1/5/11
to thamiz...@googlegroups.com
நான் ஒண்ணும் சொல்லலையே...

பென்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/5 S. Krishna Moorthy <kris...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 9:52:04 AM1/5/11
to thamiz...@googlegroups.com
யாருக்கு இந்த தந்தி  மடல் பென் ஜீ?:)

2011/1/5 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>



--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 /////

S. Krishna Moorthy

unread,
Jan 5, 2011, 9:53:29 AM1/5/11
to தமிழ் வாசல்
திரு. பென்!

ரெண்டு மூணு சொல்லியிருப்பீங்களோ:-)))

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Jan 5, 7:49 pm, வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

shylaja

unread,
Jan 5, 2011, 9:56:49 AM1/5/11
to thamiz...@googlegroups.com
நாலஞ்சும் இருக்கும்:)

2011/1/5 S. Krishna Moorthy <kris...@gmail.com>
திரு. பென்!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 5, 2011, 9:57:45 AM1/5/11
to thamiz...@googlegroups.com
பொதுவாகச் சொன்னேன்.

கொஞ்ச நாளைக்கு சிறுகதை பற்றிப் பேசமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறேன். 

பேசாமல் இருக்க முடியுமா?  நாவல் பற்றி ஏதாவது பேசலாம்.  யாராவது நாவல் எழுதி அனுப்பினால் அதற்கும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது நோண்டி வைத்து பிறகு நாவல் பற்றியும் பேசாமல் இருக்கலாம். அப்புறம் கவிதை பற்றிப் பேசலாம்.  பிறகு யாராவது கவிதை எழுதிக் காண்பித்து அது பற்றிச் சொல்லி ஏதாவது வாங்கிக்  கட்டிக் கொள்ளலாம்.  பிறகு சுயசரிதங்கள் பற்றிப் பேசலாம்.  அதற்கு யாராவது சுயசரிதம் எழுதி அதை ஏதாவது நோண்டி வைத்து அதற்கும் ஏதாவது வாங்கிக் கட்டிக் கொள்ளலாம்.  பிறகு அரசியல் பற்றி, ஸ்பெட்க்ட்ரம் பற்றிப் பேசலாம்.  பிறகு கீழ் வரிசைப் பல்லைக் காண்பிப்பதற்காக பல் மருத்துவரிடம் நடையாக நடக்கலாம்.

எனவே இந்தக் குளிரில் எதையும் சொல்லாமல் சுகமாக இருக்கலாம் என்பதை சொல்ல வந்தேன்.  வேறு ஒன்றும் இல்லை.


அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/5 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 9:59:57 AM1/5/11
to thamiz...@googlegroups.com
லேடி (பல்) டாக்டரோ இந்த நடை நடக்கறீங்க?:)

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 5, 2011, 10:04:26 AM1/5/11
to thamiz...@googlegroups.com
ஆமாம்.

முதல் நாள் முதல் பல்லைப் பிடுஙகி விட்டு வாயில் ஒரு மூட்டை பருத்தியை அடைத்து விட்டு அந்தப் பெண் கேட்டது.

வலித்ததா?

நான் ஒரு தாளை எடுத்து எழுதிக் காட்டினேன்.

என் மகளைப் போல மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் நீ காரியத்தை செய்த போது எனக்கு எப்படி வலிக்கும்?

அதன் கண்கள் பனித்தது போல இருந்தது.

ஆனாலும் அடுத்த நாள் என்னடைய அடுத்த பல்லைப் பிடுங்கிய போது முந்தைய நாளை விட வலி இன்னும் அதிகமாக இருந்தது போலத்தான் இருந்தது.

Nandhini

unread,
Jan 5, 2011, 10:04:35 AM1/5/11
to thamiz...@googlegroups.com
நீங்க ஒன்னும் பேசாம இருந்தீங்கன்னா ..ஓ இது நம்ம தலைவர் இல்லை வேற யாரோனு போய்விடுவோம்.... ஒன்னும் சொல்லைனா நாங்க எல்லாம் எப்படி வளர்ரதாம்...

அன்புடம் நந்தினி

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 5, 2011, 10:24:35 AM1/5/11
to thamiz...@googlegroups.com
ஓட்டை வாய் னு சொல்லாமல் சொல்றீங்க.

பரவாயில்லை.  இன்னும் ரெண்டு நாள்தான்.


அன்புடன்

பென்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/5 Nandhini <venan...@gmail.com>

Nandhini

unread,
Jan 5, 2011, 10:27:56 AM1/5/11
to thamiz...@googlegroups.com
நீங்க சொல்றதுக்கு பேர் ஓட்டை வாய் இல்லை...:) வேற...

உங்க தனித்துவமே...தயங்காம கருத்து சொல்றது தான்...

அன்புடன்

shylaja

unread,
Jan 5, 2011, 10:29:56 AM1/5/11
to thamiz...@googlegroups.com
அக்கறையாய் சொல்றீங்க கேட்டுக்காம போவோமா?

GEETHA SAMBASIVAM

unread,
Jan 5, 2011, 10:34:47 AM1/5/11
to thamiz...@googlegroups.com
இல்லை கேக்கலைன்னா அவர்தான் விடத்தான் போறாரா? 
:-)) //

நம்மளை மாதிரி, அவருக்கும் ஓட்டை வாய்தானா?? நான் என்னை மட்டும் சொல்லிண்டேன்.


2011/1/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/1/5 shylaja <shyl...@gmail.com>
அக்கறையாய் சொல்றீங்க கேட்டுக்காம போவோமா?


இல்லை கேக்கலைன்னா அவர்தான் விடத்தான் போறாரா? 
:-)) 

நடந்தவை நன்றாகவே நடந்தது; 
நடப்பவை நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது 
-- இது நிச்சயம் கீதை அன்று. 
:-))
333.gif
360.gif

shylaja

unread,
Jan 5, 2011, 10:37:07 AM1/5/11
to thamiz...@googlegroups.com
இரண்டு பெண்கள் ஒரு ஆணை மனமார பாராட்டும் போது இன்னொரு ஆண் இப்படி குறுக்கே வந்து குட்டையைக்குழப்புவதை நான்  கண்டிக்கிறேன்:):)
2011/1/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/1/5 shylaja <shyl...@gmail.com>
அக்கறையாய் சொல்றீங்க கேட்டுக்காம போவோமா?


இல்லை கேக்கலைன்னா அவர்தான் விடத்தான் போறாரா? 
:-)) 

நடந்தவை நன்றாகவே நடந்தது; 
நடப்பவை நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது 
-- இது நிச்சயம் கீதை அன்று. 
:-))

Nandhini

unread,
Jan 5, 2011, 10:46:42 AM1/5/11
to thamiz...@googlegroups.com
நானும் கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்...:)))

2011/1/5 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 10:49:20 AM1/5/11
to thamiz...@googlegroups.com
கன்னா பின்னா =என்ன அர்த்தம்? யாராவது சொன்னா நன்னா ருக்குமே:)

2011/1/5 Nandhini <venan...@gmail.com>

Nandhini

unread,
Jan 5, 2011, 10:51:00 AM1/5/11
to thamiz...@googlegroups.com
ஹைலஜா...இப்படி சேம் சைட் கோல் போடக்கூடாது...எதா இருந்தாலும் தனியா பேசிக்கலாம்

2011/1/5 shylaja <shyl...@gmail.com>

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 5, 2011, 10:55:06 AM1/5/11
to thamiz...@googlegroups.com
நந்தினி ஷைலஜா நம்பினீங்கன்னா அவங்க திடும் திடும்னு காணாப்போயிடுவாங்க. குளிகை ஏதாவது சாப்பிட்டு ஸ்விஸ் அ அமெரிக்கா இப்படி எங்காவது இருக்பாங்க. அவங்க ஒரு வாரம் கழித்து வந்து தான் பார்க்க முடியும். ஆமம் சொல்லிப்புட்டேன்
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh


2011/1/5 Nandhini <venan...@gmail.com>

Nandhini

unread,
Jan 5, 2011, 10:57:12 AM1/5/11
to thamiz...@googlegroups.com
சே சே...பெண்களுக்கு பெண்கள் விட்டு கொடுக்க மாட்டோம்...:))))

2011/1/5 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 11:00:33 AM1/5/11
to thamiz...@googlegroups.com
என்னாச்சு  ஷை ஹையாய் மாறிட்டதே?:) அரங்கனார் ஏதும் பயமுறுத்தினாரா?:) சேம் சைட் கோல் எல்லாம் இல்ல.கன்னா பின்னா என ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க. இப்படியா கண்டிக்கறதுன்னேன் அஷ்டே!

2011/1/5 Nandhini <venan...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 11:01:12 AM1/5/11
to thamiz...@googlegroups.com
வந்தா அதான் சுனாமியா வரேன் இல்ல?:)

2011/1/5 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
நந்தினி ஷைலஜா நம்பினீங்கன்னா அவங்க திடும் திடும்னு காணாப்போயிடுவாங்க. குளிகை ஏதாவது சாப்பிட்டு ஸ்விஸ் அ அமெரிக்கா இப்படி எங்காவது இருக்பாங்க. அவங்க ஒரு வாரம் கழித்து வந்து தான் பார்க்க முடியும். ஆமம் சொல்லிப்புட்டேன்

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 5, 2011, 11:02:44 AM1/5/11
to thamiz...@googlegroups.com
ஷைலூ ஜி அது என்னது அஷ்டே என்ன அர்த்தம். 
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh


2011/1/5 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 11:04:52 AM1/5/11
to thamiz...@googlegroups.com
அவ்வளோதான்!

2011/1/5 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
ஷைலூ ஜி அது என்னது அஷ்டே என்ன அர்த்தம். 

Nandhini

unread,
Jan 5, 2011, 11:06:05 AM1/5/11
to thamiz...@googlegroups.com

அவசரத்துல..காத்துதேன் வருது போல...ஷைலஜா



2011/1/5 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 11:08:42 AM1/5/11
to thamiz...@googlegroups.com
ஹரி  ஹரி(இங்கயும் காத்துதான்  அதான் ச,  ஹ ஆச்சு:):)

2011/1/5 Nandhini <venan...@gmail.com>

shylaja

unread,
Jan 5, 2011, 11:11:37 AM1/5/11
to thamiz...@googlegroups.com
2011/1/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கதை சொல்வது ஆதிகால ஊக்கம். மனிதர் கதை சொல்லிகள்தாம். மனத்தில் அடர்ந்து மண்டி வளர்ந்து பெருகுவதும் கதைகள்தாம். கதைகளுக்கு நடுவில்தான் மனிதன் பிறக்கிறான். முலைப்பால் கிட்டாத குழந்தை இருக்கலாம். ஆனால் மனத்தில் கதை ஊட்டாத குழந்தை இல்லை. எனவேதான் நம் மனமே நம்மைப் பற்றிச் சிந்தனைகள் இடும்போதே பாருங்கள் குட்டிக் குட்டிக் கதைகளாகப் பின்னிக்கொண்டே போகும். 

ஒன்றுமில்லை. கடைத்தெருவுக்குப் போகவேண்டும்; ஒரு வேலையாக என்று நினைக்கும் போதே அங்கும் உள்ளே ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு குட்டி கிளைமாக்ஸ், ஒரு சின்ன ஆண்டி கிளைமாக்ஸ், ஒரு குட்டியூண்டு ப்ளாட் எல்லாம் அதுபாட்டுக்கு மினி எம் எம்மில் ஒரு பக்கத்தில் ஓடும். 

மனிதன் கதையாடுவது சுபாவம். கதைகளின் நடுவே தன் இருப்பைக் கற்பனை செய்து ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொள்வது உளவியல் ஒத்தடம். 

ஆனால் இந்த சர்வ ஜன பொதுமையிலிருந்து அந்தர்முகமான பாதைக்கு மாறுகிறது, மாற்றுகிறது கதையாடல் போன்ற ஒன்று. ஆனால் அங்கு கதையாடல் இல்லை. கதைகள் ஓய்வு பெறுகின்றன. சுழலும் பம்பரம் சுற்றி ஓயும் கிடைவட்ட அசைவு மட்டுமே அந்தச் சொல்லாடலில் தோற்றும் கதைத்தோற்றம். 

இதற்கு உண்மையில் ’அகதா’ என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறுகதை என்று வளர்ந்துவிட்டிருக்கிறது. 

புத்தர் வீட்டைத் துறந்து காட்டுக்குப் போனதைக் கதையாகச் சொல்ல முடியும். 

ஆனால் புத்தர் போதி மரத்தின் அடியில் சட்டென்று குமிண்சிரிப்பு துலங்க ஸ்தம்பித்த கணத்தைச் சிறுகதையால்தான் குறிப்பு காட்ட முடியும். 

மகள் வந்தது; அவள் சொன்னது; எங்கும் திரிந்தது; அனைவரும் சேர்ந்து பல கொட்டங்கள் அடித்தது; -- கதை. 

மகள் கிளம்பிப் போன இரவு விமானம் ஏற்றிவிட்டு வந்து படுத்துக் காலை விழித்ததும் அவள் விட்டுச் சென்ற பொருள், ஆளுக்கு ஒரு மூலையைப் பார்த்த வண்ணம் விடும் நெட்டுயிர்ப்பு, கனத்த கலைக்க விரும்பாத மௌனம், நிரம்பி வழியும் வெறுமை -- சிறுகதை. 

(தொட் ட் ட் ட் அர் உ ம்)<>>>> தொட்டருங்ங்ங்க....எல்ல்லாஆம்ம் ப்பட்ட்டிக்க்காறோம்மில்ல?:)--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 5, 2011, 11:14:17 AM1/5/11
to thamiz...@googlegroups.com
என்ன அழகாகச் சொல்கிறார் மனிதர்.  நீங்க கிளப்புங்க மோகனரங்கன்.  முதல் வரிசையில் துண்டைப் போட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கோமில்லே.


அன்புடன்

பென்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/5 shylaja <shyl...@gmail.com>


Nandhini

unread,
Jan 5, 2011, 11:17:26 AM1/5/11
to thamiz...@googlegroups.com
//

மனிதன் கதையாடுவது சுபாவம். கதைகளின் நடுவே தன் இருப்பைக் கற்பனை செய்து ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொள்வது உளவியல் ஒத்தடம். //

அருமை...ம்ம்

2011/1/5 shylaja <shyl...@gmail.com>

GEETHA SAMBASIVAM

unread,
Jan 5, 2011, 11:00:14 PM1/5/11
to thamiz...@googlegroups.com
நான் வெளியே இருந்தே எட்டிப் பார்த்துக்கறேன்.

2011/1/5 Nandhini <venan...@gmail.com>
//

Ramalakshmi Rajan

unread,
Jan 6, 2011, 8:53:56 AM1/6/11
to thamiz...@googlegroups.com
தமிழ்த்தேனீ சார்,

மாற்றுச் சாவி வாசித்தேன். நல்லாயிருந்தது. எந்த இழையில் லிங்க் கொடுத்தீர்கள் எனத் தெரியாததால் வல்லமை சென்றே படித்து வந்து விட்டேன்:)!

2011/1/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
“படிக்கும் வாசகனது  உள்ளூணர்வைத் தட்டி எழுப்பி” 
 
உள்ளுக்குள்ளே  அவனை நெக்குருக வைத்தால்!
 
அட இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா   என்று  வியக்க வைத்தால் !
 
அல்லது  ஒரு சிறு  கருவின்  விஸ்வரூபத்தின் தன்மையை  உணரவைத்தால்!
 
அது சிறு கதை  !
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
2011/1/3 அருணையடி . <nrs...@gmail.com>

சிறுகதையோ, புதினமோ, நெடுங்கதையோ
வாசகனுக்கு புரியணும்! தனியா கோனார் நோட்ஸ் வெச்சிப் படிக்குற மாதிரி இருக்கக் கூடாது! 
வாசகனை கதை மாந்தர்களுள் ஒருவனா உணர வைக்கணும்! 

(இதான் என்னுடைய  இலக்கிய அறிவு)

2011/1/3 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>

கவிதையைப் போல வார்த்தைகளைத் துறந்து ஒருவகையான நிர்வாண நிலையை எட்ட முயற்சிக்கிற போது சிறுகதையும் பிரம்மாண்டமான ரூபத்தை எடுத்து விடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எந்தத் திசையில் கரணம் போட்டாலும் சிறுகதை மட்டும் லபிக்க மாட்டேன் என்கிறது எனக்கு. தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்களைப் பார்த்து எழுத முயற்சித்து மிகவும் கேவலமாகத் தோற்றுப் போன முயற்சிகளாக நான் எழுதிய சில சிறுகதைகளை எடுத்துக் கொள்வேன்.

எத்தனை பிரியமாக நெருங்கினாலும் சிறுகதை வடிவம் கிளைமேல் ஏறி உட்கார்ந்து படுத்துகிறது.  இதனால் படிப்பது அதிக சௌகர்யமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது போலத் தோன்றுகிறது.

எப்போதாவது தப்பித் தவறி முயற்சி செய்யும் சிறுகதைகள் நான் செல்ல வேண்டிய சரியான திசை நோக்கித் துளைந்து  அலைகின்றது போன்ற ஒரு அயர்ச்சியைத் தருவதை உணரமுடிகிறது.

அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/





2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
ஆகா, நல்லது. நான் மிரட்டாம, பணிவா காத்திருக்கிறேன் அதே கேள்வியுடன்:))!


2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வணக்கம். நற்காலை அம்மா. 

to make a story short  என்பது இடியாமாடிக் சொலவடை. இருந்தாலும் அதைக் கொஞ்சம் அப்படி இப்படி அசைத்துப் பார்க்கத் தூண்டுகிறது. நீங்கள் தொடருங்கள். நான் அப்புறம் வந்து சேர்ந்துகொள்கிறேன். 

கதைன்னா என்னான்னு முதல்ல சொல்லிப்போடுங்க என்று ‘இ’ மிரட்டல் வருகிறது. :-))) 
***

2011/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
காலை வணக்கம் சார்.

எழுதிய எதையும் நீளமாக உள்ளதெனக் குறைக்க முயன்றிட்டால் ஏனோ அதில் நிறைவு இருப்பதில்லை எழுதியவருக்கு:))!

ஒருபக்க கதைகள் போல ’சிறுத்த’ கதைகள் என் அளவில் வாசிக்க நன்றாக இருந்தாலும், எழுதினால் மனம் நிறைவாக உணர்வதில்லை.

ஒன்றிரண்டு அவ்வாறாக எழுதியதும் உண்டு. 


2011/1/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஹென்றி டேவிட் தோரோ கூறியது கண்ணில் பட்டது. 

Not that the story need be long, but it will take a long while to make it short. 

இங்கு சம்பந்தாசம்பந்தம் உண்டா? 

***

2011/1/2 DEV RAJ <rde...@gmail.com>

>>கவிதையின் ஒரு மூர்ச்சனையையும்....<<

மூர்ச்சனை இசையுடன் மட்டுமே தொடர்புடையது என நினைத்துக் கொண்டிருந்தேன்;
கவிதையோடும் தொடர்புடையதோ !?   இதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம், இழை
சிறுக்க வேண்டாம்


தேவ்


On Jan 1, 1:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான்.
>
> இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க்
> கேட்ட கதைகளை அசைபோடும் தொழுவத்து மாடுகள் தோற்க.
>
> ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான்.
>
> காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை அன்று. கதையின் ஒரு சிறு அம்சம்
> மட்டுமே.
>
> சரி விவரணைகளோ என்னில் இல்லை. விவரணையின் ஒரு தோற்றமே.
>
> அது மட்டுமன்று. சிறுகதை என்பது கவிதையின் ஒரு மூர்ச்சனையையும்
> தன்னுள் கொண்டது.
>
> சரி கவிதை என்றால் கற்பனை; தரையில் கால் பாவா கிறக்க மொழிதலோ என்னில்
> அதுவுமன்று; யதார்த்தத்தின் நங்கூரம் கழண்டுவிடக் கூடாது.
>
> எனவேதான் சொன்னேன் நம் வரலாற்றில் சிறுகதை முற்றிலும் புதியது.
>
> நமது பெரும் சிறுகதை மன்னர்கள் கூட சிறுகதை என்ற பேரில்
> நெடுங்கதை, குறுங்கதை, அளவுக் கதை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை
> கேட்கும் ஜோரில் நாமும் அவர்களைச்
> சிறுகதை ஜாம்பவான்களாகப் பட்டியல் போட்டு சிறுகதை வரலாறும் எழுதிவிட்டோம்.
> போகட்டும்.
>
> அதில் பழகிப் பழகி நமக்கு உண்மையான சிறுகதையைப் படித்தால்
> ஆச்சரியமாக இருக்கக் கூடும். ‘இதில் என்ன இருக்கிறது? பெரிசாகச் சொல்கிறார்களே
> இதைப் பற்றி’ என்று.
>
> மாபெரும் சிறுகதை மன்னன் எனப்படும் தி ஜானகிராமனிடம் கூட
> உண்மையாகவே சிறுகதை ஆன இடங்கள் கொஞ்சம்தான்.
>
> அதாவது ’கதை சிறுத்து...’ என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடி.
>
> கொடி இடையாளை ‘இடை சிறுத்து’ என்பார்கள். அதாவது இடை இருக்கிறதோ இல்லையோ என்று
> சந்தேகிக்க வேண்டும் படி இருக்கிறதாம். உடலின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும்
> இருப்பதால் இடை என்று ஒன்று இருக்கிறது என்று யூகிக்க வேண்டியுள்ளதாம். இது
> எந்தக் கொடி இடையாளுக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால் ‘கதை சிறுத்து’ என்பதில்
> இதைப் பொருத்திப் பார்த்தால் ஓரளவிற்குச் சரிப்படும்.
>
> அதாவது சிறுகதையில் கதை இருக்கிறதாக ஊகிக்கும்படி இருக்க வேண்டும்.
> நன்றாக உப்பி, இளந்தொந்தி, பெருந்தொந்தி என்றபடி கதையம்சம் இருந்தால் அது
> சிறுகதை என்பதற்குச் சேராது என்பது நான் பார்த்த வரையில் மேலை நாட்டுச்
> சிறுகதைகளின் ரீதி, கொள்கை.
>
> ஆனால் நாங்கள் சுதேசிப்பற்று மிக்கவர்கள்; எங்கள் நாட்டில் நெய்த கதை எப்படி
> ஆயினும் அதையே மகிழ்ந்து, அதிலேயே பரவசமாகி நிற்போம் என்று சொன்னால் ஒன்றும்
> செய்ய முடியாது. ஹமாரா ஹிந்துஸ்தான் ஜெய் என்று சொல்லிப் போகவேண்டியதுதான்.
>
> இல்லையேல் நீராரும் கடலுடுத்த நிழல் மடந்தைக்கு எழில் ஒழுகும் சீராரும் வதனம்
> எனத் திகழ் கதைக் கடலில் தோய வேண்டியதுதான்.
>
> ஆனால் சிறுகதை என்பது நம்மைவிட்டு நழுவியபடியே இருக்கும். ஒன்றும் செய்ய
> முடியாது.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***

--

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
என்றென்றும் அன்புடன்,

அருணையடி

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


Tthamizth Tthenee

unread,
Jan 6, 2011, 9:24:10 AM1/6/11
to thamiz...@googlegroups.com
நன்றி தங்கள் பின்னூட்டத்துக்கு
 
பின்னூட்டங்கள்  வைடமின் மாத்திரை போல் எழுத்தாளனுக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/6 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

shylaja

unread,
Jan 6, 2011, 9:25:43 AM1/6/11
to thamiz...@googlegroups.com
சீக்கிரமா படிச்சிட்டு வைடமின் மாத்திரை அனுப்பறேன் தேனி சார்!

2011/1/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 /////

Tthamizth Tthenee

unread,
Jan 6, 2011, 9:34:24 AM1/6/11
to thamiz...@googlegroups.com
ஆஹா  தன்யனானேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/6 shylaja <shyl...@gmail.com>
330.gif

GEETHA SAMBASIVAM

unread,
Jan 6, 2011, 10:11:39 AM1/6/11
to thamiz...@googlegroups.com
அக்கிரமமா இருக்கே, விக்னேஷ், நீங்க பார்த்தது நான் இல்லையாக்கும்!

2011/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/1/6 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>

நான் வெளியே இருந்தே எட்டிப் பார்த்துக்கறேன்.


ஆமாம். உள்ள வரதுக்குக் கொஞ்சம் வாசல் இடிக்கும் 

ஹஹஹஹஹா :-))) 

(விக்னேஷ் நோட் திஸ் பாயிண்ட் ஆல்ஸோ) 
 


--
333.gif

GEETHA SAMBASIVAM

unread,
Jan 6, 2011, 10:28:19 AM1/6/11
to thamiz...@googlegroups.com
தேனீ சார், வல்லமையிலே  ஏற்கெனவே  படிச்சேன், பதட்டத்திலே பொதுவாய்ப் பெண்களுக்கு மறந்து போகும்ங்கற விஷயத்தை நல்லாச் சுட்டிக் காட்டி இருந்தீங்க. 

2011/1/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஆஹா  தன்யனானேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


--
330.gif

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 6, 2011, 10:31:52 AM1/6/11
to thamiz...@googlegroups.com
இப்பிடிக் கேட்டிருந்தா எப்படி இருக்கும்?

கன்னா பின்னா
என்னா யின்னே
சொன்னா யாருனா
நன்னா ருக்குமேன்னா

2011/1/5 shylaja <shyl...@gmail.com>



--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 6, 2011, 10:37:00 AM1/6/11
to thamiz...@googlegroups.com
நேத்திக்கு டீ இன்னிக்கு வைட்டமீன் ஆஆஆ. தமிழ்தேனீ சார் கபர்தார்.
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh


2011/1/6 shylaja <shyl...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 6, 2011, 11:10:08 AM1/6/11
to thamiz...@googlegroups.com
ஆமாம் சார்   விதம் விதமா போட்டுத் தாக்குவாங்க  ஷைலஜா அம்மையார்
 
ஆனா எதுவுமே  மைபாவுக்கு முன்னாடி  ஒண்ணும் பண்ண முடியாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2011/1/6 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
330.gif

shylaja

unread,
Jan 6, 2011, 8:38:40 PM1/6/11
to thamiz...@googlegroups.com


2011/1/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஆமாம் சார்   விதம் விதமா போட்டுத் தாக்குவாங்க  ஷைலஜா அம்மையார்
 
ஆனா எதுவுமே  மைபாவுக்கு முன்னாடி  ஒண்ணும் பண்ண முடியாது>>>>?:):):):) hahhaa!!!
330.gif

shylaja

unread,
Jan 6, 2011, 8:39:45 PM1/6/11
to thamiz...@googlegroups.com


2011/1/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தேனியாரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது தாகூரின் சிறுகதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ரஸ்தாவின் ஓரத்தில் ஒரு மனிதனும், யோகினி போல தோற்றம் தரும் ஒரு பெண்ணும் தம்முள் பேச்சு ஏற்பட உரையாடலில் ஒரு சிறுகதை நடந்து முடிந்து அந்தப் பெண்ணும் எங்கோ அந்தி மாலை மங்கலில் மறைந்து கொண்டே போவது போல் போய்க்கொண்டிருப்பாள் -- இவ்வாறு ஒரு கதைப் போக்கு. தாகூரின் இந்தச் சிறுகதையைக் குறிப்பிட்டுச் சொல்ல பேர் மறந்துவிட்டது. பாரதியார் மொழிபெயர்த்தது. ’ஆசாபங்கம்’. மொழிபெயர்ப்பிலும் தாகூரின் தீட்சண்யம் அமைதியாகக் கொஞ்சம் உக்கிரம்தான். 

தாகூரின் சிறுகதைகளை பாரதியார் வ வெ சு ஐயர் மொழிபெயர்த்ததைப் பற்றிப் புதுமைப் பித்தனும் இவ்வாறு கூறுகிறார் -- 

“ரவீந்திரநாத தாகூரின் கவிதை எவ்வளவோ அதைவிட ஒருபடி உயர்வு அவரது கதைகளைச் சொல்லவேண்டும். அவை ஒவ்வொன்றையும் ஒரு வசன காவியம் என்று சொல்லிவிடலாம். மனித இதயத்தையே அப்படியே பிட்டுவைக்கிறது போல் மட்டுமல்லாது, ஓர் தனி உலகத்தையே சிருஷ்டித்துவிடுகிறார். கதை அமைப்பைப் பற்றியே தனி பாரதம் எழுதலாம். அதை எழுதுகிறவனுக்குத்தான் அமைப்பழகும் நயமும் இலகுவில் புரியும். ஆனால் அதன் விளைவு ஒவ்வொரு கதா ரஸிகனுக்கும் பெருவிருந்து.” 

(அன்னை இட்ட தீ, புதுமைப் பித்தன், பதிப்பு ஆ இரா வேங்கடாசலபதி, பக் 135, காலச்சுவடு பதிப்பகம், 1998) 

தேனியாரிடம் என்னுடைய ரீடெல்லிங் என்னவோ சிறுகதைக்கு இன்னும் கச்சிதமாக இருந்ததாக இப்பொழுது நினைக்கிறேன், கையில் ’ஆசாபங்கம்’ வைத்துக்கொண்டு மீண்டும் படித்து முடித்த பின்பு. 

கொஞ்சம் ஓவர்தான். என்ன செய்வது? தோன்றுவதைச் சொல்லித்தானே ஆகவேண்டும்? 

*** 

-- <<<>சொன்னாலன்றி தெரியாது சொல்லுங்க சொல்லிட்டே இருங்க!

S. Krishna Moorthy

unread,
Jan 7, 2011, 9:29:08 AM1/7/11
to தமிழ் வாசல்
//இந்தத் தேடல் முக்கியமானது. இந்தத் தேடலின் காரணமாகத் தான்
புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்புக்கு எழுதிய பதிப்புரையில்
புதுமைப்பித்தன் எழுதாத கதை என்று அவர் குறிப்பிட்ட சாளரம் அவர்
எழுதியதுதான், அது சிறுகதையல்ல கட்டுரைதான், பித்தன் என்பது
புதுமைப்பித்தனின் புனைபெயர்களுள் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தி அதை
இப்போது இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். எனினும் ‘சாளர’த்தை ஒரு
கட்டுரையாகக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. அது கதை, கட்டுரை
என்பவற்றின் எல்லைக் கோடுகளைத் தாண்டிய எழுத்து என்று சொல்லத்
தோன்றுகின்றது. திருக்குறள் குமரேச பிள்ளையை ஸ்டார் பிரசுரம்
புதுமைப்பித்தன் கதை களில் சேர்த்திருக்கிறது. சலபதி அதை இக்கட்டுரைத்
தொகுதியில் சேர்த்திருக்கிறார். அது நிச்சயமாகச் சிறுகதையல்ல. ஒரு
நடைச்சித்தி ரம். புதுமைப்பித்தன் காலத்தில் இத்தகைய நடைச்சித்திரங்களில்
சிலர் ஈடுபாடு காட்டினார்கள். திருக்குறள் குமரேச பிள்ளை யில்
கட்டுரையின் குணாம்சமே மேலோங்கி இருக்கிறது. அவ்வகையில் அதை இத்
தொகுப்பில் சேர்த்துக் கொண்டது பொருத்தமானதே.//

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60207283&format=html

எது கதை, எது கட்டுரை என்பதை நிர்ணயிப்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கே
பெரும் குழப்பம், குறிப்பாக, ஆர் வெங்கடாசலபதிக்கு இருந்ததை திண்ணையில்
வெளியான இந்தக் கட்டுரை (அல்லது கதை?!) சொல்கிறதோ?

Tthamizth Tthenee

unread,
Jan 7, 2011, 9:37:02 AM1/7/11
to thamiz...@googlegroups.com
”  சொன்னாலன்றி தெரியாது சொல்லுங்க சொல்லிட்டே இருங்க! “
 
 
அதைத்தான்  சொல்கிறோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2011/1/7 shylaja <shyl...@gmail.com>

E.Shanmuga Sunhdaram

unread,
Jan 8, 2011, 2:38:45 AM1/8/11
to thamiz...@googlegroups.com
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட வந்து விட்டேன் (Re: கதை சிறுத்தாலும்....99)  unread இருந்தது அப்பா 100 ஆகிட்டேன் ...

2011/1/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
*-*-*-*-*-*
Thanks and Regards
E.Shanmuga Sundharam
Cell: 9841171134

"this faith that ended up moving mountains"  - Chile Miner

"Imagination is more important then Knowledge - Albert Einstein"   •´¨**.¸¸ .•´´¨**.¸¸.•
*-*-*-*-*-*

S. Krishna Moorthy

unread,
Jan 8, 2011, 10:24:04 AM1/8/11
to தமிழ் வாசல்
திரு ஷண்முக சுந்தரம்!

100 ஆக அல்லது ஆக்கிவிட்டதால் என்ன கிடைத்தது?
கதை சிறுத்து விட்டதா? அல்லது எப்படிக் கதைப்பது என்ற கலை பிடிபட்டு
விட்டதா?

இழையின் மையக் கருத்தை விட்டு விலகாமல் இழையைத் தொடர்வதென்பது, கிட்டத்
தட்ட ஒரு தவம் மாதிரித் தான்! தவத்தைக் கலைக்க மனம் குரங்காய் அலைந்து
பார்க்கும்! அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், இழையை அனுபவித்துத் தான்
பார்ப்போமே! என்ன சொல்கிறீர்கள்!

//கதை சொல்வது ஆதிகால ஊக்கம். மனிதர் கதை சொல்லிகள்தாம். மனத்தில்


அடர்ந்து மண்டி
வளர்ந்து பெருகுவதும் கதைகள்தாம். கதைகளுக்கு நடுவில்தான் மனிதன்

பிறக்கிறான். //

என்று அரங்கனார் அழகாக ஆரம்பித்தாரே, அதைக் கவனித்தீர்களா? அரங்கனார்
சொன்னதைப் பற்றி உங்களுக்கு என்ன தோன்றியது என்பதைக் கொஞ்சம்
சொல்லுங்களேன்!

Innamburan Innamburan

unread,
Jan 8, 2011, 10:29:15 AM1/8/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
'இழையின் மையக் கருத்தை விட்டு விலகாமல் இழையைத் தொடர்வதென்பது, கிட்டத்
தட்ட ஒரு தவம் மாதிரித் தான்!'

ஆம். இந்த தவம் குழுவே செய்தால், நலம். ஒருவர் இழையை தொடங்குவது எதற்கு
மையக்கருத்தை பற்ரி மற்றவர்கள்உம் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது.

S. Krishna Moorthy

unread,
Jan 8, 2011, 11:09:44 AM1/8/11
to தமிழ் வாசல்
அரங்கனாரே!

படிப்புத் திண்ணை இழையில் நான் சுட்டிக் காட்ட விரும்பியதும் இதுவே! ஒரு
இழையின் மையக் கருத்தை ஆதரித்தோ மறுத்தோ வரும் பின்னூட்டங்களைப் பற்றி
எந்த மனக் குறையும் இல்லை! ஆனால், இழைக்கு சம்பந்தமே இல்லாமல், உண்மையில்
இழையைத் திசைதிருப்பிவிடுகிற வெற்றுக் கமெண்டுகளைக் குறித்து எனக்குக்
கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே அலெர்ஜி!

மாற்றுக் கருத்துக்களுக்காகத் தான், உண்மையில் விவாதமே தொடங்கப்படுகிறது
என்ற நிலையில் கருத்துக்கள் தான் வர வேண்டுமே தவிர மதுரை பாஷையில்
சொல்வதானால் "கட்டையைக் கொடுக்கிற" "திசை திருப்புகிற "கமெண்டுகள் அல்ல!
இதை இங்கே சொல்வது கூட எவரையோ மிரட்டுவதற்காகவோ அல்லது இந்த மாதிரி
கட்டையைக் கொடுக்கிற கமெண்டுகளால் மிரண்டு போயோ அல்ல!!

Mohanarangan V Srirangam

unread,
Jan 8, 2011, 11:13:40 AM1/8/11
to thamiz...@googlegroups.com
நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி சார். 
:-)

2011/1/8 S. Krishna Moorthy <kris...@gmail.com>
--

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 8, 2011, 11:36:14 AM1/8/11
to thamiz...@googlegroups.com
எப்போவாவது நான் கட்டையைக் கொடுக்கிறேன்.

இனி திருத்திக் கொள்கிறேன்.



அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
330.gif

S. Krishna Moorthy

unread,
Jan 8, 2011, 11:20:15 PM1/8/11
to தமிழ் வாசல்
திரு பென்!

எனக்கென்னவோ உங்கள் மறுமொழி

"எப்போதாவது தான் கட்டையைக் கொடுக்கிறேன்! இனி திருத்திக் கொள்கிறேன்!"
என்ற மாதிரி அல்லவா கேட்கிறது!!

:-))

Mohanarangan V Srirangam

unread,
Jan 8, 2011, 11:27:05 PM1/8/11
to thamiz...@googlegroups.com


2011/1/9 S. Krishna Moorthy <kris...@gmail.com>
கரெக்டு. அதுதான் அதற்கு உள்ளர்த்தம். 
 பெரியவா சொன்னா அதற்குள்ள ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு தெரியாமையா சொன்னாங்க. 
:-)) 

Tthamizth Tthenee

unread,
Jan 8, 2011, 11:35:43 PM1/8/11
to thamiz...@googlegroups.com
அடடா!   வர வர   எப்பிடிப் பேசினாலும் கண்டு பிடிச்சிடறாங்கப்பா
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
330.gif

S. Krishna Moorthy

unread,
Jan 16, 2011, 7:43:16 AM1/16/11
to தமிழ் வாசல்
அரங்கனாரே!

இந்த இழையை மறந்துவிடவில்லை என்பதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்களே அந்த மாதிரி, கதை
சிறுத்தாலும், பெருத்தாலும் முதலில் அங்கே ஒரு "கதை" இருக்க வேண்டும்!
எழுதுகிறவன் கைவண்ணத்தில் மிளிர்வது என்பதெல்லாம் வெறும் ஜிகினா வேலை
மட்டும் தான்! ஆதாரமாக இருப்பது, வெளியே நிகழ்வதாக கதாசிரியன் சொல்ல
முனைவதை வாசகன் தனக்கு உள்ளேயே நிகழ்வதாகக் கண்டு கொள்ள முடிகிற அந்தத்
தருணம் தான் என்று எனக்குப் படுகிறது.

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Jan 16, 2011, 8:53:44 AM1/16/11
to thamiz...@googlegroups.com
வெளியே நிகழ்வதாக கதாசிரியன் சொல்ல
முனைவதை வாசகன் தனக்கு உள்ளேயே நிகழ்வதாகக் கண்டு கொள்ள முடிகிற அந்தத்
தருணம் தான் என்று எனக்குப் படுகிறது.

அருமை...

பேசவே விடாமல் பெரியவர்களே படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  எதையும் சொல்ல விடமாட்டேன் என்கிறீர்கள்.


அன்புடன்

பென்னேஸ்வரன்

அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/1/16 S. Krishna Moorthy <kris...@gmail.com>
330.gif

Tthamizth Tthenee

unread,
Jan 16, 2011, 9:26:52 AM1/16/11
to thamiz...@googlegroups.com
”சிறுகதை”    படிக்க ஆரம்பித்து   படித்து முடிக்கும் வரையில் வேறு எந்த  நினைவும் வராமல் படித்து முடித்த பிறகு     நினைவு  வந்தால் ,    அப்படி நினைவு வரும்போதும் நம் வாழ்க்கையில் நடந்த   ஏதோ ஒரு நிகழ்வின்   நினைவு வந்தால்   அது உண்மையான   சிறுகதை
 
எந்தக் கதையானாலும்  நம்மை அதில் பொறுத்திக்கொண்டு  கரைந்து போக முடிந்தால் அது  சிறுகதை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2011/1/16 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
330.gif

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 16, 2011, 9:41:19 AM1/16/11
to thamiz...@googlegroups.com
இவர் எப்படி கதை எழுதுகிறார்னு பாருங்க.


(12) கதை எழுதப் போறீங்களா ?

 

                      கதை எழுதப்போறீங்களா.JPG

என்ன சார்? எந்தக்கோட்டையப் பிடிக்கப் போறீங்க? இப்படி ராத்த்ரி வேளயிலே வாசல் கதவை தொறந்து வெச்சிக்கிட்டு மோட்டு வளையப் பாத்துகிட்டு உக்காந்திரிக்கீங்க ?என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு  விழித்துக் கொண்டால் எதிரே உமாபதி.

கோட்டையப் பிடிக்கப் பாக்கலே சார்.  கதை எப்படி எழுதறதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கேன்.

கதை எழுதப் போறீங்களா? இது என்ன புதுக் கதையா இருக்கு ?” 

அதே ஏன் கேக்கறீங்க. நாம ரெண்டு பேரும் சேந்து கொஞ்சம் ஊரு சுத்தினோம் இல்லையா? அதெயெல்லாம் அப்படியே கதை மாதிரி எழுதி, எங்க ஃபேமிலி சைட்டு 'கல்பட்டு ' ந்னு ஒண்ணு இருக்குன்னு சொல்லி இருக்கேன் இல்லையா? அதுக்கு அனுப்பி வெச்சேன். அதெப் படிச்ச வெளி நாட்டுலே இருக்கற கொஞ்சம் சொந்தக்காரங்க, 'தாத்தா, ஒங்க கதை ரொம்ப ஹிலேரியஸ்ஸா இருக்கு', 'சித்தப்பா தொடர்ந்து எழுதுங்கோ', 'பெரியப்பா யதார்த்தமா சிலபேர் வாழ்க்கைலே நடக்கற சம்பவங்களே நேர்லே பார்கறா மாதிரி எழுதுறீங்க ரொம்ப நல்லா இருக்கு', 'மாமா, ஒங்களோட கதையே இன்னிக்கி ஆபீசுலே படிச்சுட்டு திடீர்னு ஒரத்தி சிரிச்சுட்டேன். என் கூட வேலை செய்யறவாள் எல்லாம் என்னெ விசாரிக்க ஆரம்பிச்சுடடா என்ன ஆச்சுன்னு' என்றெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க.

அப்படியா?” 

நடுவுலெ கொஞ்ச நாள் டெலிஃபோனும் இன்டெர்நெட் கனக்ஷனும் இல்லாம போச்சு. அப்பாடான்னு நிம்மதியாத் தூங்கிண்டு இருந்தேன். இன்டெர்நெட்டும் டெலிபோன் கனெக்ஷனும் மறுபடி வந்துது. பேசாம இருக்கக் கூடாதா? சும்மா கிடந்த சங்கெ ஆண்டி ஊதிக் கெடுத்தான்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி, 'என் புது டெலிபோன் நம்பர் இது' ந்னு 'கல்பட்' சைட்டுலே ஒரு மெஸேஜ் எழுதித் தொலெச்சேன்.

அப்பறம் ?” 

வந்துது ஆபத்து. 'ஹா! யு ஆர் பேக் எகைன்.  எக்ஸ்பெக்ட் மோர் ஸ்டோரீஸ் ஃப்ரம் யு ஆன் எ ரெகுலர் பேசிஸ்', 'மாமா கொஞ்ச நாளா ஒங்க கதை படிக்காம வெரிச்சுன்னு இருந்துது. மறுபடி எழுதுங்கோ', அப்படி இப்படின்னு  அலங்கானல்லுர் ஜல்லிக்கட்டு காளைக்கு கொம்பு சீவி உடறாப்ளே உசுப்பி உட ஆரம்பிச்சுட்டாங்க சில பேரு.

அப்போ என்னா சார் கஷ்டம்? எழுத வேண்டியது  தானெ ?” பட்டிக்கறதுக்கு ஆள் ரெடியா இருக்காங்க. உடனே எழுதுங்க.

அதானே கஷ்டமே. கதை எழுதணும்னா அதுக்கு நல்ல கரு வாணாமா? கற்பனெ வாணாமா? அதுக்கு எங்கே போவேன் நான்?” 

கரு என்னா சார், கரு? பழய புஸ்தகக் கடைக்குப் போய் ஒரு நாலஞ்சு வாரப் பத்திரிகை, ரெண்டு மாசப் பத்திரிகைன்னு வாங்கிட்டு வந்து படிங்க. கரு கெடைக்காமலேயா போயிடும்?” 

என்ன அப்பொ பேசாமெ திருடலாங்கறீங்களா?” 

திருட வாணாம் சார். கருவெ மனசிலே வெச்சுக்கோங்க. ஆள் பேரை மாத்துங்க. ஊர் பேரை மாத்துங்க.  எழுதுங்க புதுசா கதையே.

நீங்க பேபர் படிக்கறது இல்லியா?”

 

 என்ன விஷயம்னு சொல்லுங்க.

நம்ம நாட்டுலே இருந்து ஒரு அம்மா அமெரிக்கா போனாங்க, பத்திரிகைத் துரைலே மாஸ்டர்ஸோ இல்லே பி.எச்.டி. யோ பண்ண.  படிச்சு முடிச்சோமா, ஊரைப் பாக்கத் திரும்பினோமான்னு இல்லாம ஒரு கதை எழுதி அதெ புஸ்தகமா வெளியிட்டாங்க. அதெப் படிச்ச நாலஞ்சு பேரு, 'ஆஹா, ஓஹோ, கதை ரொம்ப நல்லா இருக்கு' ந்னு எழுதினாங்க.

 

ஒரு வாரம் போனதும் அம்மா வுக்கு வந்துது ஒரு இடி. பேபர்லே வேரே ஒருத்தர் ஒரு அறிக்கை விட்டாங்க, 'இந்தக் கதை நான் எழுதி ஏற்கெனெவே  புஸ்தகமா வெளியிட்டது' ந்னு. நம்ம அம்மா உடனே, 'எனக்கு எப்பவுமே நெறெய புஸ்தகம் படிக்கற பழக்கம் உண்டு. அதுகள்ள வர நல்ல கருத்துகள், வசனங்கள் என் மனசுலே ஆழமாப் பதிஞ்சுடும்.  அதனோட தாக்கமா இருக்கலாம். ஆனா இது நான் சொந்தமா எழுதினது தான்னு ஒரு பதில் அறிக்கை விட்டாங்க.  விடுவாங்களா ஒரிஜினலா எழுதினவங்க? அவங்கமெல...

என்னா ? என்னமோ ப்ளேயெரிஸம்னு சொல்லுவாங்களே அந்த கேஸ் போடுவேன்னு  சொன்னாங்களா ?” 

ப்ளேயெரிஸம் இல்லே சார். ப்ளேஜியரிஸம். வக்கீல் நோடீஸ் வந்துது நம்ம அம்மாவுக்கு. உடனே சரண்டர் ஆயிட்டாங்க அம்மா. ப்ரின்ட் பண்ணின காபி அத்தனையும் திரும்ப வர வழிச்சுட்டு, 'நான் பண்ணது தப்பு. ஸாரி' ந்னு சொன்னாங்க. அப்படி ஆகணும்னு விரும்புரீங்களா என் கதையும்? ஏற்கெனவே தூக்கம் வராமே தவிச்சப்போ தோணினதெ கதை மாதிரி எழுதிட்டு வந்த போதே, 'மாமா ஒங்க கதையெல்லம் பாக்யம் ராமசாமி எழுதிட்டு வந்த அப்புசாமியும் சீதாப் பாட்டியும் கதை போல இருக்கு' ங்கறாங்க. ஒருத்தர், 'நான் ஒரு தெலுங்கு ட்ராமா பாத்தேன். அதுலெ வர டயலாக்  மாதிரியே இருக்கு நீங்க எழுதறது' ந்னு சொல்றார். பாக்யம் ராமசாமி எங்கே நான் எங்கே?” 

அப்போ ஒண்ணு செய்யுங்க.

என்ன செய்யலாம்னு சொல்றீங்க?” 

மறுபடி தூங்காமே இருந்து பாருங்க, கற்பனை வருதான்னு.

நமக்கு வாணாம் சாமி இந்த வெளெயாட்டு. கதை எழுதறதுங்கறது ஒண்ணும் லேசுப் பட்ட காரியம் இல்லெ. கதை எழுதறதுக்கு ஒரு குட் பை.  உமாபதி சார்,  இப்போதைக்கு ஒங்களுக்கும் ஒரு    குட் பை.  ஏன்னா எனக்கு இப்போ தூக்கம் வரது.


தூக்கமா வருது.JPG

 

 

                                            நடராஜன் கல்பட்டு 


 


2011/1/16 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
வெளியே நிகழ்வதாக கதாசிரியன் சொல்ல
தூக்கமா வருது.JPG
கதை எழுதப்போறீங்களா.JPG
330.gif

S. Krishna Moorthy

unread,
Jan 16, 2011, 9:53:05 AM1/16/11
to தமிழ் வாசல்
சபாஷ் கல் பட்டு!

நல்லாக் கதை உடக் கத்துக்கிட்டீங்க போல இருக்கே!
எங்கே நம்ம அரங்கனார்? கோப்பையை மறுபடி நிரப்ப அவர் கிட்டக்கவே
தள்ளிட்டாப் போச்சு!வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று வந்தால் தானே
சரியாகும்!

:-)))))))

S. Krishna Moorthy

unread,
Jan 16, 2011, 11:28:25 AM1/16/11
to தமிழ் வாசல்
எல்லாமே இங்கே ஏற்கெனெவே "கதைக்கப்பட்டு" விட்டன!!

சரிதான்!

ஒரு சினிமா அல்லது டிராமா எதுவானாலும் நாற்பத்துமூன்றே ப்லாட்டுகளுக்குள்
தான் அடங்கும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஒரு கதையை ஒரு குறிப்பிட்ட
பெர்முடேஷன் அண்ட் காம்பினேஷனுக்குள் தான் சொல்ல முடியும் என்று
அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா அரங்கனாரே?

அப்படியானால் ஏற்கெனெவே சொல்லப்பட்டுவிட்ட கதைகளை மீண்டும் மீண்டும்
எதற்காக முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்?

இந்த ஒரு விஷயத்தில் புனரபி மரணம் புனரபி ஜனனம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்
என்ற பஜகோவிந்தம் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. ஏற்கெனெவே
சொல்லப்பட்ட கதை வடிவம், மறுபிறவி எடுத்து மறுபடி மரணித்து மறுபடி
பிறந்து முழுமையடைய முயற்சிக்கிறதோ என்னவோ!

:-)))))

அஷ்வின்ஜி

unread,
Jan 16, 2011, 12:44:27 PM1/16/11
to தமிழ் வாசல்
//ஆன்மா இல்லை என்றவர், ஆனால் கருமத் தொடர்ச்சி உண்டு என்றாரே? எப்படி?
Story is
born.
அதனால்தானோ புத்த மதத்தில் ஏகப்பட்ட கதைகள்! //

ரங்கன்ஜி. புத்தரின் ஜாதகக் கதைகளைப் பற்றி எழுதுங்களேன். இந்த இழைக்கு
பொருத்தமில்லை எனில் வேண்டாம்.
நன்றி.

அஷ்வின்ஜி.

On Jan 16, 9:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/1/16 S. Krishna Moorthy <krishn...@gmail.com>

> இது ஒண்டர்ஃபுல் சைட் சிந்தனை. அதாவது மனிதனின் பிறப்பு இறப்பு என்பது போல்
> கதைகளின் புனரபி ஜனனம் மரணம் என்பது....ஆம் இண்டரஸ்டிங்.
>
> கதை ஒரு மூல படிவத்தின் அச்சில் பிறக்கிறது. ஏதோ ஒன்றின் புனர் ஜன்மமாக. பின்
> இறந்து மற்ற ஒன்றின் பூர்வ ரூபமாக இருக்கிறது.
>
> ஒரு விதத்தில் புத்தர் கூறியதும் இப்படித்தானே?
>
> ஆன்மா இல்லை என்றவர், ஆனால் கருமத் தொடர்ச்சி உண்டு என்றாரே? எப்படி? Story is
> born.
>
> அதனால்தானோ புத்த மதத்தில் ஏகப்பட்ட கதைகள்!


>
>
>
>
>
>
>
>
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் வாசல்" group.
> > To post to this group, send email to thamiz...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > thamizhvaasa...@googlegroups.com<thamizhvaasal%2Bunsubscribe@goog legroups.com>

It is loading more messages.
0 new messages