--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
நண்பர்களே,
--
On Oct 9, 11:05 am, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> 12 கேள்விகளுக்கும் பொருத்தமானது ஒரே பதில்தான்.
> எழுதக்கூடாது.
> அன்புடன்
> அரசு
>
விடுதலை - பெரியாரின் பத்திரிகை - அவ்வாறு எழுதுவதில்லை.
ஜெயபாரதன் ஐயா கடவுள், விஞ்ஞானம் பற்றிய வாதங்களில்
அறிவியலாளரில் பலர் சொல்லும் கருத்துக்கள் வெளிப்பட்டனவே.
விடுதலை பத்திரிகை எவ்வாறு இந்தப் 12 எழுத்துக்களையும் எழுதுகிறது
என்று பாருங்கள். பெரியார் பத்திரிகை அச்சடிக்கும் எழுத்துக்களை
அம்முறையில் வழங்க, கற்பிக்க வழிகளை திராவிட இயக்க அரசுகளும்,
பெரியார் வழிவந்தவர்கள் என்போரும் ஆவன செய்யவேண்டும்.
பெரியாரின் உண்மையான தொண்டர்கள் விடுதலை எழுத்தைப்
பயன்படுத்துவர்.
நா. கணேசன்
> 2010/10/9 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *நண்பர்களே,*
> > **
> > **
> > *ஐகாரத்தை விகாரமாக்கிய விடுதலை (விடுதலய் என்றுதான் எழுத வேண்டும்)
> > செய்துவரும் தமிழ் எழுத்துச் சீர்கேட்டைப் பாருங்கள் ;*
> > **
> > *1. விடுதலை என்பதை விடுதலய் என்று ஏன் எழுதக் கூடாது *
> > **
> > *2. தை மாதம் என்பதை தய் மாதம் என்று எழுதலாமா *
> > **
> > *3. கைகள் என்பதைக் கய்கள் என்று ஏன் எழுதக் கூடாது *
> > **
> > *4 அவை போல் பையன் என்பதைப் பய்யன் என்று எழுதலாமா *
> > **
> > *5. வையகம் என்பதை வய்யகம் என்று ஏன் எழுதக் கூடாது *
> > **
> > *6. மைக்கூடு என்பதை மய்க்கூடு என்று எழுதலாமா *
> > **
> > *7. வெண்ணை என்பதை வெண்ணய் என்று எழுதலாமா *
> > **
> > *8. குருனை என்பதை குருனய் என்று எழுதலாமா *
> > **
> > *9. துணைவன் என்பதை துணய்வன் என்று ஏன் எழுதக் கூடாது *
>
> > *10. சுவை என்பதை சுவய் என்றுதானே எழுத வேண்டும்.*
>
> > *11. தலைவர் என்பதைத் தலய்வர் என்று எழுதலாமா*
> > **
> > *12 கலைஞர் கருணாநிதியைக் கலய்ஞர் கருணாநிதி என்று எழுதுவோமா*
> > **
> > *இப்படைப் பல ஐகாரச் சொற்களைத் தி.க. எழுத்துச் சீர்திருத்தம் என்ற
> > கோமாளித்தனத்தில் விகாரம் ஆக்குகின்றது.*
>
> > **
> > *இவை எல்லாம் திராவிடக் கட்சியார் வடித்த ஐகார விகாரங்கள் !!!! *
> > **
> > **
> > *ஜெயபாரதன்*
> > **
> > *+++++++++++++++++++++++++++++++*
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegroups.com>
> > .
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
வணக்கம் கணக்கில. உங்கள் மடல்கள் எப்பொழுதுமே எனக்குப் பிடிக்கும்.
100க்கு 100 உண்மை.
ஒன்றே ஒன்று: பெரியாரின் விடுதலை பத்திரிகை எழுத்தை
வேண்டுவோர் பயன்படுத்தலாம். இப்பொழுது ஃபேஸ்புக், ட்விட்டரில்
ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை எழுதுகின்றனர். ஆனால்,
விடுதலை உ/ஊ முறையில் உயிர்மெய்களை எழுதக் கூடாதா?
ஒரு வலைப்பக்கத்தை இருமுறையிலும் வாசிக்கவே
யுனிகோட் அடிப்படை வகுத்துள்ளது. மலையாளத்தில்
பார்த்தீர்கள் என்றால் சீர்மை (உ/ஊ பிரிந்தது) நடைமுறை,
ஆனால் வேண்டுவோர் சேர்த்தும் படிக்கலாம்.
நா. கணேசன்
On Oct 9, 12:34 pm, Govindasamy Thirunavukkarasu
> 2010/10/9 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.-Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
On Oct 9, 12:43 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>> > திராவிடமும் தில்லி நயகர்ர்களும் சேர்ந்துகொண்டு கூவுகிறார்கள். நிறுவனக்களை
> > அழைத்து பெரும் பண்ணைகள் அமைத்து எந்திரங்கள் மூலம் உன்னவு உற்பத்தி
> > செய்வோம்.அல்லது இரக்குமதி செய்வோம்.
> > இதைவிட மக்கலை பட்டினிச்சாவில் தள்ள வேறு வழியே வேண்டாம்.
>
திரு. அரசு,
என் அப்பாவுக்கு வந்த பூமி 600 ஏக்கர்கள். எங்களைப் போன்றோரை பூதானம்,
நிலச்சீர்திருத்தம் ,,,
... எல்லாம் கொண்டுவந்து நிலங்களைக் குறைத்தனர்.
செம்மொழி மாநாட்டில் உங்கள் மாவட்டத்தில் இருந்து தமிழ் என்னும்
பேரால் ஆட்சி செய்வோர் செய்த முக்கிய செயல்கள் என்ன தெரியுமா?
பல ஜில்லா கலெக்டர்களை அனுப்பி 100 கணக்கான ஏக்கர் நிலங்களை
வாங்கியதுதான். இனி நாங்கள் தமிழ் என்று நாமம் போடுவோர்
பண்ணைகளில் பணியாளர் ஆவோம்.
அன்புடன்,
நா. கணேசன்
2010/10/9 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>
தமிழினம் ஈழப்போரின் இறுதிக்காலத்தில் பொங்கியெழவில்லை.திராவிட ஆதிக்கத்தின் வாரிசுகள் தங்கள் சொந்த வாழ்விற்கான கணக்குகளால் இனமானம் கொண்டு தமிழினத்தை ஆற்றுப்படுத்துவதைவிட்டு தில்லிக்கோட்டையின் ஏவலாகிப்போனார்கள்.அன்றாட வாழ்வில் நாடகம் ஆடினார்கள்
தமிழகத்தின் தலைநகரில் தமிழ்வழிப்பள்ளிகள் சரியாக நடக்கவில்லை.தமிழ்வழி இருக்கட்டும் அவை பள்ளிகளாகவே நடக்கவில்லை. இந்த தமிழ்வழிப்பள்ளிகளில் பெரும்பான்மை எளிய தமிழர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். தமிழுக்கு போராடி உயிர்விட்ட சுமார் 500 மாணவர்களின் தியாகத்தை வைத்து பதவிக்கு வந்த அரசு இன்று சென்ற காலத்தையும் வரும் காலத்தையும் மறந்துபோனது.இவர்களுக்கு தமிழ்மீது பற்று இருக்குமானால் தற்போது இருக்கும் தமிழ்வழிப்பள்ளிகள்-அரசுப்பள்ளிகள்-ஒழுங்காக நடக்க உழைக்கட்டும்.
எழுத்தைமாற்றி அதை ஒரு பெரிய சாதனையாக காட்டி தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம்.
அடுத்து, வெளிப்படையாக கூறவேண்டுமென்றால், திராவிடபாரம்பரிய வாரிசுகளுக்கு மனதில் எள் அளவுகூட அறம் என்பது மனதில் இல்லை."எந்த பார்ப்பானும் " செய்யத்துணியாத செயலகளை கையூட்டு பெற்றுக்கொண்டு செய்துவருகிறார்கள்.இவர்களை தமிழ் இனத்தான் என்றும் , பார்ப்பனர்களை விரோதிகள் என்றும் பார்க்க மனது கூசுகிறது. கருப்பு சட்டை ஒரு பயங்கரமாக படும்போது ஐயா பெரியார் கூறினார் என்பதற்காக அப்படியே ஏற்பது
பகுத்தறிவு, தன்மானத்திற்கு புறம்பானதாகவே படுகிறது.
தமிழன் ஒரு இனமாக உருவாவதற்கு திராவிடம்தான் இன்று பெருந்தடை. பெருவாரிய மக்கள் வசிக்கும் கிராமங்கள் முன்பு மூன்று வகை குடியிறுப்பாக இருக்கும்.அக்ரகாரம் எனப்படும் பிராமணர் குடியிறுப்பு,
மத்திய சாதிகள் வசிக்கும் குடியானவர் குடியிறுப்பு, தீண்ட்த்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்ட தொழிலாளர்கல் குடியிறுப்பு. திராவிட ஆதிக்கத்தில் நிலங்களை ,சொத்துகளை பறிகொடுத்து நகரங்களுக்கு பிராமணர்கள் புலம்பெயர்ந்ததால் அக்ரகாரங்கள் ஒளியிழந்தன.பிராமணர்களின் மனதில் அவர்களும் தமிழினத்தின் அங்கம் என்ற உணர்வு மங்கியது. குடியான சாதிகளின் நெஞ்சில் தமிழ் தமிழன் என்பதைவிட எந்த சாதிக்காரன் என்ற உணர்வே வளர்ந்துள்ளது. பிரமணர்களை வெறுக்கும் இவர்கள் மார்வாடிகளின் எடுபிடிகளாக ஆவதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.கன்னடம்,தெலுங்கு,மராட்டி , குஜராத்தி ,மலயாளம் பேசி தமிழகத்தில் தங்கிவிட்ட மக்கள் மத்தியில் பாசத்தோடு உலாவுகிறார்கள்.தங்கள் படையணியைக்கூட அமைக்க்கிறார்கள்.. சத்தம் போடாமல் தங்கள் பிழைப்புக்கு போடும் கூத்தில் பிராமாணர்களின் அறிவாற்றலையும் கலை மேம்பாட்டையும் பயன்படுத்த கூசுவதில்லை. அமெரிக்கா சென்றவுடன் சில ஆண்டுகளுக்குள் பச்சைஅட்டையை தங்கள் குழந்தைகல் பெற வேண்டும் என் துடிக்கிறார்கள். இந்த மாறுபட்ட செயல்முறைகளில் தமிழ் எங்கே வாழ்கிறது.தமிழினம் என எதை காட்டுகிறார்கள்.
பார்ப்பானை அடி என்ற செயல்முறை ஒரு அருவருப்பான சமுதயத்தை உருவாக்கியுள்ளது.
குடியரசுக் கட்சியின் தொண்டர்கள் கான்பூரில் உருவிய வாளுடன் தந்தை
பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தனர். அங்கேயே தங்கி பார்ப்பன ஆதிக்கத்தி
லிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக்
கொண்டனர்.
எவ்வளவு மகத்தான, புரட்சிகரமான அத்தியாயங்கள் தந்தை பெரியார் வாழ்விலே!