ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்

465 views
Skip to first unread message

ஞானபாரதி

unread,
Jan 7, 2011, 2:06:38 PM1/7/11
to தமிழ் மன்றம்
ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
த. ஞான பாரதி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை

இன்று தமிழ்ச் சமூகம் பல்வேறுவிதமாக ஆண்டாண்டுகாலமாக போற்றிப் பாதுகாத்த
அடையாளங்களை இழந்தும் புதுவித அடையாளங்களை ஏற்பதும் தான் சரியான பாதை
என்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல நூற்றண்டுகளாகவும் நாம் நம்
அடையாளங்களை இழந்து வந்தாலும் தற்காலத்தில் இவ்விழப்பு பெரிய அளவில்
நடைபெற்று வருகிறது.

தமிழாக்கம் செய்த பிற மொழிச் சொற்களின் மூலப்பொருள் தேடி அதையே, முடிந்த
அளவிற்கு, அம்மொழியில் குறிப்பிடும்படியே, வெளிப்படுத்தும் நிலைமை
வந்திருக்கிறது. சேகரன், சேகர் என்றாகி இப்பொழுது ஷேக்கர் என்று
அறிவுடையோர் என்று அறியப்படுபவர்களால் அழைக்கப்படுகிறது. பல சொற்கள்
சாந்தி-ஷாந்த்தி, வசந்தி-வசந்த்தி, சந்திரன்-ச்சந்திரன், அசோகன் -அசோக்,
என்றாகி கணேசன்-gaணேசன்-gaணேஷ், தமயந்தி-dhaமயந்தி-dhaமயந்த்தி என்று
மாற்றமடைந்து வருகிறது. இவை போன்ற சொற்களை உச்சரிக்கத் தெரிந்தும்
அவர்தம் மொழியால் அம்மக்களாலே எழுதமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

பாவம்-baaவம், பால்-baaல், பாஸ்- baaஸ், என்ற நாள்தோறும் பயன்படும்
சொற்களின் வேறுபாடுகளை எழுத்தால் தெளிவுறுத்த முடியாமல் இருக்கின்றோம்.
கீதா, கோபி, பாரதி (Keedhaa, kobi, paaradhi) என்பவை இன்று Geetha,
Gopi, Bharathi என்று உச்சரிக்கப்படுகின்றன. சங்கீதம், சாந்தம்,
அசோகவனம் என்பவை சந்கீத்தம், சாந்த்தம் அசோக்கவனம் என்று முதன்முதலில்
நம் சமூகத்தில் அறிமுகப்பட்டிருந்தால் வன்மையானவையாக கருதப்பட்டு
அடையாளம் காணப்படாமலேயே நம்மைவிட்டு போயிருக்கும். இன்று நாமே இவற்றை
மாற்றி உச்சரிக்க முயல்கிறோம்.

உலகமயமாக்கல்: கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பது கொணர்ந்திங்கு
கொட்டப்படுகிறதாகியுள்ளது. இதில் நல்லவை பலவும் உள. தயாரித்த பொருட்கள்,
விதவிதமான நுணுக்கமான சொற்கள், கலை என யாவும் தமிழருக்கு என்றாகாமல்,
தமிழ்ப்படுத்தப்படாமல் திணிக்கப்படுகிறது. மறுப்பேதும் இல்லாமல்
ஏற்றுக்கொள்ளும் நிலையில் சமூகம் இருக்கிறது.

விளைவு, உச்சரிக்கத் தெரியாத நிலையிலும் பிறமொழிச்சொற்களை அம்மொழி பேசும்
மக்களின் பேச்சு முறையிலேயே பேச முயல்கிறோம். firstu, flightu, faastu,
frontu, என்று faகரம் அறிமுகமானது. straight, bright, prepaid என்று
இலக்கண வரைமுறைகளை மீறி உச்சரிக்க கற்றுக்கொண்டோம். கண்டோன்மென்ட்
என்பதில் ணகரம் அடுத்துவரும் டகரம் மெலிந்து வரும் என்ற இலக்கண விதியை
மாற்றி ணகரம் அடுத்த டகரத்தை வல் எழுத்தாக உச்சரிக்கின்றோம்.

தமிழ் எழுத்துக்கள்: தூய தமிழில் 247 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன.
தொல்காப்பியம் வகுத்த நெறிமுறைகளை தவறாத வரையில் 247 எழுத்துக்கள்
நிறைவைத் தந்தன. ஆனால், அவ்விதிகளைத் தளர்த்தத் தொடங்கியதால், ஸ, ஜ, ஷ,
ஹ என்ற சொற்களை ஏற்றோம். அதனால் 299 எழுத்துக்கள் என்றானது. இப்பொழுது
தமிழக அரசு ksha மற்றும் ssa என்பனவற்றிக்கு இரு எழுத்துக்களையும் அதனால்
24 உயிர்மெய் எழுத்துக்களையும் தமிழுடன் இணைத்துள்ளது. இன்று தமிழக
அரசின் ஆணையின்படி தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 325.

இன்று மேலும் ஒரு ஒலி பயன்பாட்டில் உள்ளது. துரித உணவகம் என்பதை விட
fast food என்றே எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் உள்ளதை உச்சரிக்கத்
தெரிந்தும் தமிழ் எழுத்துக்களால் எழுத முடியாததால் ஃபகரத்தை
உருவாக்கினர். விளைவாக, உச்சரிக்கும்படியே ஃபாஸ்ட் ஃபூட் (ஃபூடு) என்று
எழுத முடிகிறது. ஆக, 1 +12 என்று 13 எழுத்துக்களும், சேர்ந்து தமிழின்
பயன்பாட்டில், அட்டவணை படுத்தினால், 338 எழுத்துகள் உள்ளன. கூடுதலாக
இத்தனை எழுத்துக்கள் சேர்க்கப்பட்டும் இன்றைய தேவைகளை தமிழில் எழுதி
இயம்ப முடியுமா?

சோனி தொ.கா. பெட்டியின் புது வடிவத்தின் பெயர் - பிரவியா அல்லது ப்ரவியா
என்பதை சரியாக உச்சரிக்க (Bravia) என ஆங்கிலத்தில் அருகே எழுத
வேண்டியிருக்கிறது. . ஸ்டார் மூவிஸில் வந்த படத்தின் பெயர் டீப் ப்ளூ
சீ. தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவும் இல்லை ஒழுங்காக உச்சரிக்கவும்
முடியவுமில்லை. .ஒரு கடையின் பெயர் பிக் பாய். இதை Big Boy, Big Paai,
Bik Boy, Bik Paai, Pig Boy, Pig Paai, Pik Boy, Pig Paai என்ற
குழப்பத்துடன் படித்து சரியான ஒன்றை கண்டறிய வேண்டிய நிலை இந்திய
மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இதுவே big pot
என்றிருந்தால் 16 விதமான சொற்களில் இருந்து சரியானதை கண்டடுக்க
வேண்டும்.

இதுபோல பல சொற்களும் தொடர்களும் மொழிமாற்றம் இன்றி வருகின்றன.
இச்சிக்கல்களை தமிழ் வழியே எப்படி தீர்ப்பது என்று எண்ணாமல் அந்நேரத்தில்
தனக்கு ஆங்கிலம் போதும் என்ற எண்ணம் தமிழறிஞர்களுக்கு வந்ததால்
இச்சிக்கல் இன்றுவரை அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது.

இந்நிலையில், 1) 247 எழுத்துக்களை மட்டுமல்லாமல் 338 எழுத்துக்களைக்
கொண்டும் (மற்ற இந்திய மொழிகளில் 500 ம் மேற்பட்ட எழுத்துக்கள்
இருக்கும்போது) அல்லது பெரும்பாலான அறிவியல் மற்றும் பிறமொழிச் சொற்களை
எழுத முடியாது என்பது தெளிவு. 2) தொல்காப்பிய இலக்கண அடிப்படையில் தமிழை
இன்றைய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. 3) உலக மொழியாக இன்றும்
நாளையும் இருக்கப்போவது ஆங்கிலம் மட்டுமே. அறிவியல், தொழில் நுட்பம்,
போன்றவை ஆங்கிலம் சார்ந்ததாகவே உள்ளது - இனியும் இருக்கும். 4) தமிழில்
புதியவை எல்லாம் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே உருவாக்கப்பட்டு
வருகிறது - நீளமான காரணப்பெயர்களை மக்கள் விரும்புவதில்லை.

எனவே, தமிழ் இலக்கணத்தை மீறி தமிழ் மட்டுமே தெரிந்தவரும் பிறமொழிச்
சொற்களை பொதுவாகப் பேசி வரும் நிலையில், ப்ரிபெய்டு, ஹுண்டாய், போன்றவை
பழக்கப்பட்ட நிலையில், உலகமயமாக்களில் ஏராளமானவற்றை அறிந்துவரும்
நிலையில், அறிவியல் மற்றும் நுட்பத்தில் தமிழை முன்னிலைப்படுத்தாத
நிலையில், தமிழ் ஆசிரியர்களுள் பலர் தமிழை தெளிவுற கற்றுக் கொடுக்காத
நிலையிலும், பல தமிழாசிரியர்கள் நன்கு கற்றுக்கொடுத்தும் மாணவர் தெளிவாக
உச்சரிக்கத் தெரியாத நிலையிலும், தமிழை முன்னிலைப்படுத்தாத அமைப்புகள்
(அரசு முதல் அமைப்பு வரை) உள்ள நிலையிலும், தமிழை, பிற மொழியை
ஆங்கிலத்தில் எழுதுவது போல் தமிழில் எழுத முடியும் என்ற நிலை
வரவேண்டுமென்பது அவசியமாகிறது.

புதியனவற்றை, தேவைகளை தானே உருவாக்காத சமூகமாக இருக்கும் நிலையில்,
ஆங்கிலமே என்றும் உயர்ந்திருக்கும் என்ற நிலையில் தமிழர் பிறவற்றை, பிற
செயல்களை, பிற இடங்களை, தெளிவுடன் எழுத, எழுதியதை குழப்பமின்றி படிக்க,
இணையவழி மொழிபெயர்ப்பு (இருவழியிலும்) போன்றவற்றில் சீருடன் செயல்பட
தமிழில் சில எழுத்துக்களை சேர்ப்பது அவசியம்.

18 மெய் எழுத்துக்களுடன் ஸகர, ஜகர, ஷகர, ஹகர ஃபகரமும் ஏற்கனவே
பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும், (ங்)க, (ண்)ட, (ந்)த, (ம்)ப
என்பவைகளுக்கான மெயஎழுத்துக்களைச் சேர்த்தால் 27 மெய்யெழுத்துக்களுடன்
தெளிவாகப் பல தமிழல்லாத, தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படாத, சொற்களை
எழுத, படிக்க முடியும்.

தமிழுக்குரிய ஒலிகள்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ - க, ச, ட, த, ப, ற - ங், ஞ ந, ண,
ம, ன - ய, ர, ல, வ, ழ, ள
இதில் க, ச, ட, த, ப என்ற எழுத்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளைக்
கொண்டு ஒலிக்கின்றன.
(க்)க –(ங்)க
(ச்)ச - ச –(ஞ்)சு (ஜு)
(ட்)ட – (ண்)ட
(த்)த – (ந்)த
(ப்)ப – (ம்)ப

மேலும் தமிழில் பொதுவாக மூன்று பிறமொழி ஒலிகள் பயனில் உள்ளன.


ஃப
புதிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் உருவத்தோடு இருப்போதோடல்லாமல்,
ஸகர, ஜகர, ஷகர, ஹகர ஃபகர எழுத்துக்களையும் தமிழ் வழிப்படுத்தலாம்.
அவ்வாறு இருந்தால் அனைவராலும் எளிதில் படிக்க முடியுமென்பதோடு நம்மொழி
ஒரு ஒழுங்கமைப்புடனும் இருக்கும். மாறாக, டியாக்ரிடிக் குறியீடுகளைப்
பயன்படுத்தினால் கீழ் வரும்படி எழுதப்பட்டு தமிழ் மிக விரைவில் பயனற்று
போகும். எ.கா ப்2ரவியா, டீ2ப்1 ப்2ளூ சீ2. பி2க்2 பா2ய்.

தமிழ்ப் பேராசிரியர்கள் முதல் அறிவியலார்கள் வரை இந்த சிக்கல்களை தமிழில்
தீர்வாக்காமல் அத்தேவைகளை தாங்கள் சந்திக்கும் போது அந்நேரங்களில்
ஆங்கிலத்தை தயக்கமின்றி பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் தெரியாதவர்க்கு,
தமிழை பயன்படுத்த விரும்புவோருக்கு தீர்வுகள் முழுமையாக இல்லாத நிலையே
காணப்படுகிறது. ஆங்கிலம் தெரியாத பலகோடி மக்கள் வாழும் தமிழகத்தில்
ஆங்கிலமொழியின், அவ்வெழுத்துக்களின் தாக்கம் இல்லாமலும் தீர்வு காணுதல்
அவசியமாகிறது.

ஆங்கிலத்தில் தமிழ் எழுதப்படும் நிலை
தகர, டகர பயன்பாடு சமஸ்கிருதத்தில் வேறுபட்டு பார்க்கப்படவில்லை
என்பதால் Bharat - Bharath, - Maruti - Maruthi, Anandi- Anandhi -
அவர்களுக்கு வேறு பல எழுத்துக்கள் இருந்ததால், அவற்றை எழுத ஆங்கிலத்தில்
தேவையான எழுத்துக்கள் இல்லை என்பதால் தகரமும் டகரமும், ஆங்கிலத்தில்
எழுதும்போது, ஒன்றாக்கப்பட்டன. தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் தகர, டகர
வேறுபாட்டுடன் எழுத முடியுமென்றாலும் ஒன்றாகவே எழுதப்பட்டன - Tanjore,
Pudukkottai, Dindigul, Gingi, என்று தஞ்சாவூரும், புதுக்கோட்டையும்,
திண்டுக்கல்லும்,செஞ்சியும் சிதைக்கப்பட்டன.

விளைவு. அடையாளம் இழந்தோம். தனிநபரின், இடங்களின், ஊர்களின் பொருட்களின்
பெயர்கள் திரிக்கப்பட்டன. மேலும் தமிழர் என்ற அடையாளத்தை விட மற்ற
அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டன. சமயம், இசை, அரசு என்பவற்றிலிருந்து
தமிழ் விலக்கிவைக்கப்பட்டது. இன்று அரசு முதல் அமைப்பினர் வரை என பல
இடங்களில். ஆங்கிலத்திலிருந்து தமிழ் படிக்கப்படுகிறது.

இணையவழி மொழிபெயர்ப்பின் அவசியமும் தமிழில் நடைமுறைப்படுத்த
செய்யவேண்டியனவும்
இன்று இணையம் வாயிலாக உலகம் தொடர்புகளால் பின்னிப்பிணைந்திருக்கிறது.
இத்தொடர்புகள் உறவு, எல்லை மற்றும் மொழி என்பவனவற்றை தாண்டி
நடைபெறுகின்றன. இந்த தொடர்புகள் நாளுக்கு நாள் பன்மடங்கு பெருகும்
என்பது தெளிவு. இணையம் மக்களை எழுத்து, ஒலி மற்றும் காட்சி என பல்வேறு
விதமாகத் தொடர்புகொள்ளச் செய்கிறது. எழுத்து மூலம் தொடர்பு கொள்ளுதல் மிக
எளிமையானதுடன் பலராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இணையத்தின்
வேகம் அதிகரிக்கவே ஒலி மற்றும் காட்சிகளின் மூலம் தொடர்பு கொள்ளுதல்
சாத்தியமாகிறது. ஆனால் பிறமொழி பேசுவோரிடம் ஒலியின் மூலம் தொடர்பு
கொள்ளுவது இயலாததாகிறது. காட்சிகளின் மூலம் அதாவது முகபாவனை மற்றும்
உடல் அசைவுகளை மட்டுமே கொண்டு ஓரளவிற்கே நாம் பரிமாற்றம் செய்யமுடியம்.
ஒலியும் கூடவே இணையும்போது பரிமாற்றம் சிறப்புறுகிறது. ஆனால் தொடர்பு
கொள்ளுபவர் வேறொரு மொழி பேசுபவராக இருக்கும்பொழுது ஒன்று அவருக்கு
தெரிந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஒலி எழுத்தாக
மாற்றப்பட்டு, மற்றொரு மொழியின் எழுத்துக்களாக மொழிமாற்றம் அடைந்து பிறகு
அந்த மொழியில் ஒலிக்கவேண்டும். எனவே எழுத்துக்களே மொழிமாற்றத்திற்கு
அடிப்படையாக அமைகிறது.

இணையவழி மொழிமாற்றம் என்பது ஆங்கிலத்தின் வாயிலாகவே நடைபெறுகிறது.
அதாவது சீன மொழியிலிருந்து அரபு மொழிக்கு மாற்றவேண்டுமானால், சீன மொழி
முதலில் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு அதன் பிறகு அரபு மொழியாகிறது. இதே
நிலையிலேயே அரபு மொழி சீனத்திற்கு மாறும்போது ஆங்கிலம் வாயிலாக
நடக்கிறது. ஒருவேளை, ஒருசில சீன மொழிச் வார்த்தைகள் அரபு மொழியில்
இல்லையென்றால் அச்சீன வார்த்தைகள் அரபு மொழி எழுத்துக்களுக்கிடையில்
ஆங்கில எழுத்துக்களில் எழுதப்படும். எனவே இணையவழி மொழிமாற்றத்தில்
ஏற்கும் மொழிளில் தகுந்த சொற்கள் இல்லாத நிலையில் அச்சொற்கள்
ஆங்கிலத்தில் அமையும்.

முடிவுரை
தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம். எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
(ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை தமிழ்
ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
எழுத்துரு செய்தல் வேண்டும். தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
மென்பொருள் மூலம் செய்விக்கலாம். தமிழக அரசு, உத்தமம் போன்றவை திணித்த,
பொதுவாக ஒலிக்கவும் எழுதவும் பயன்படுத்தப்படாத ஒலிகளுக்கான எழுத்துக்களை
நீக்க வேண்டும்.

இது அறிவியல் மற்றும் பல நுட்பங்களை தமிழ் வழியே கற்க பெரிதும்
பயன்படும். ஆங்கில எழுத்துக்களை தனித்தனியே படிக்கத்தெரிந்தும் ஆங்கில
வார்த்தைகளை படிக்க முடியாதோர் மட்டுமல்லாது ஆங்கிலத்தை தமிழில்
எழுதிப்படிப்போருக்கும் பெரிதும் பயன்படும். பல்வேறு மொழிகளை
ஆங்கிலத்தின் துணையின்றி கற்க முடியும்.

இவ்வாறு செய்தால் எங்கும், எதிலும், எவரும் எளிதான முறையில் பலவற்றை
தமிழ் மூலம் கற்று, கண்டு, செய்து, அறிந்து செயல்படுத்தலாம்.

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 7, 2011, 2:25:38 PM1/7/11
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,

2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
த. ஞான பாரதி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை

 

 முடிவுரை
தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம்.   எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
(ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை  தமிழ்
ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
எழுத்துரு செய்தல் வேண்டும்.  

சமற்கிருத சொற்களை தமிழில் எழுத வந்தது கிரந்தம்.தங்களின் வாதம் குறிப்பாக ஆங்கில சொற்கலை தமிழ் ஓடு உருவொத்த புதியஎழுத்துக்களைக்கொண்டு எழுத உதவும்.தமிழை வளப்படுத்டுவது என்பது தமிழின் வேர்சொல்கொண்டு காரணப்பெயர்களாக  புது கலைச்சொற்கலைக்காண்பதிலும் ,தமிழ்ச்சொற்கலிஅ புழக்கத்தில் கொண்டு வருவதையும் பிற மொழிச்சொற்கலிஅ தவிர்ப்பதையும் ஒரு இயக்கமாக வளர்ப்பதிலும்தான் இருக்க முடியும்.

 
தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
அன்றாடப்புழகத்திற்கும் அறிவியல் கருத்துக்களை எளிதாக பரிமாறிக்கொள்ள வசதியாகவும் தமிழ் வளராவிட்டாலும்  தமிழின் உயிர் நீடிக்காது.செந்தமிழுக்கு என்று ஒரு நியதி பிற பயன்பாட்டுக்கு ஒரு நியதி என்பதெல்லாம் எதற்கு. மென்பொருள் பொருட்டன்று.


அன்புடன்
 
அரசு
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி:  9380297522


ஞானபாரதி

unread,
Jan 8, 2011, 1:23:25 PM1/8/11
to தமிழ் மன்றம்
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
பிறமொழிகள் மற்றும் அறிவியல் சொற்கள் ஆகியவற்றிற்கும் தான். டால்ஃபின்
என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம்
வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை.
எத்தனை எத்தனை உயிரினங்கள் உலகில். நாம் பெயரிட்டு அழைப்பது ஆயிரங்களில்
தான் இருக்கும். ஆனால் கண்டறியப்பட்ட அத்தனை உயிரினங்களுக்கும் உள்ளூர்
பெயர்கள் பல இருக்குமென்றாலும் பொதுவான ஒரு அறிவியல் பெயரும்
இடப்பட்டிருக்கும். செம்பருத்தியை ஹைபிஸ்கஸ் ரோசாசயன்சஸ் என்பதை
பொதுமக்களால் ஒலிக்க முடிந்தும் கைபிசுகசு உரோசாசயனன்சு என்றுதான்
ஒலிக்கவேண்டும் என்பது சரியா?
நம் அறிவு பரந்திருக்கிறது அதை நம்மால் எழுத முடியவில்லை. பொதுமக்கள்
கூட தாம் ஒலிப்பதை தெளிவுற எழுதமுடியாவண்ணம் இருக்கின்றனர்.

தமிழல்லாதவரும் தமிழை பிடிக்காதவரும் கடந்த 700 ஆண்டுகளாக, சில
பத்தாண்டுகளைத் தவிர, ஆட்சியில் இருந்தனர், இருக்கின்றனர். காலங்கள்
மாறிவிட்டன. மீளமுடியா நிலைக்கு உலகின் பழமொழிகளும் வந்துவிட்டன. உலகை
ஆளும் என்றிருந்த மொழிகள் இன்று அடையாளங்களைத்
தொலைத்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அல்லது தமிழ் ஆர்வலர் தலைமையில்
இருந்தால் மட்டுமே தமிழ் வாழும் என்ற காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கல்
என்பதை பிடித்தோ பிடிக்காமலோ ஏற்றுக்கொண்டு விட்டோம்.
முள்ளிவாய்க்காலில் மக்களை அடைத்து வைத்தது மூடத்தனம். இரண்டு செயல்கள்
நடந்தன. எதிரியால் எளிதாக மக்களைக் கொல்ல/நசுக்க முடிந்தது -
கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களே பிழைத்தார்கள். நான், மலையாளத்தை நம்
கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
கருதுகிறேன்.

தகவமைத்துக்கொள்ளவில்லை எனில் என்னவாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
உலகை நமதாக்க வேண்டும் => மேலெழுந்து நிகராக வரவேண்டும் => ஏற்றுக்கொள்ள
வேண்டும் => அழிந்துபோக வேண்டும்
என்பதே நியதி.

பாரதி

On Jan 8, 12:25 am, Govindasamy Thirunavukkarasu


<gthirunavukkar...@gmail.com> wrote:
> அன்புடையீர்,
>

> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>


>
> > ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
> > த. ஞான பாரதி
> > மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
>
> >  முடிவுரை
> > தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
> > நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
> > நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம்.   எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
> > (ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை  தமிழ்
> > ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
> > தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
> > எழுத்துரு செய்தல் வேண்டும்.
>

> *சமற்கிருத சொற்களை தமிழில் எழுத வந்தது கிரந்தம்.தங்களின் வாதம் குறிப்பாக


> ஆங்கில சொற்கலை தமிழ் ஓடு உருவொத்த புதியஎழுத்துக்களைக்கொண்டு எழுத
> உதவும்.தமிழை வளப்படுத்டுவது என்பது தமிழின் வேர்சொல்கொண்டு காரணப்பெயர்களாக
> புது கலைச்சொற்கலைக்காண்பதிலும் ,தமிழ்ச்சொற்கலிஅ புழக்கத்தில் கொண்டு
> வருவதையும் பிற மொழிச்சொற்கலிஅ தவிர்ப்பதையும் ஒரு இயக்கமாக வளர்ப்பதிலும்தான்

> இருக்க முடியும்.*


>
> > தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
> > செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
> > தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
> > செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
> > மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
>

> *அன்றாடப்புழகத்திற்கும் அறிவியல் கருத்துக்களை எளிதாக பரிமாறிக்கொள்ள


> வசதியாகவும் தமிழ் வளராவிட்டாலும்  தமிழின் உயிர் நீடிக்காது.செந்தமிழுக்கு
> என்று ஒரு நியதி பிற பயன்பாட்டுக்கு ஒரு நியதி என்பதெல்லாம் எதற்கு. மென்பொருள்
> பொருட்டன்று.
>

> அன்புடன்*
> *அரசு*


>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>

C.R. Selvakumar

unread,
Jan 8, 2011, 2:48:20 PM1/8/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள ஞானபாரதி,
 
தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
ஆகாது. பின்னர் விரித்துக் கூற முடியும்.
டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
எந்தக் குறையும் இல்லை. ஆங்கில எழுத்துகளிலேயே
எழுதி Dolphin என்று எழுதி ஒலித்தாலும் ஆங்கிலேயன்
புரிந்துகொள்ள மாட்டான். பிபிசி தொலைக்காட்சிகளைப்
பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே
ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.
தமிழில் தேனீர் காப்பி என்பதில் வரும் காப்பிதான் coffee
என்னும் ஒலிப்பு வர வேண்டியதில்லை. இதே சொல்லை
ஒவ்வொரு மொழியாளனும் ஒவ்வொரு விதமாகத்தான்
ஒலிக்கின்றான். முதலில் இந்தத் தாழ்வு உளப்பான்மை
மாற வேண்டும் (இது தாழ்வு உளப்பான்மை அல்ல
என்று எதிர்க்கருத்தாடலாம்). Exonym என்றால் என்று
தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எல்லா
மொழிகளும் இல்லாவிட்டாலும் ஒரு 10-15 உலக
மொழிகளிலாவது எப்படிப் பல ஒலிகளும் சொற்களும்
வழங்குகின்றன என்று அறிதல் வேண்டும்.
 
தமிழில் ஒரேயொரு புதிய எழுத்தும் தேவை
திரிபுகள் வரும்தான் ஆனால் அது தமிழில்
மட்டும் நிகழ்வதில்லை.
 
டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
(taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
என்ன தவறு? எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?
அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
எழுத்தும் இல்லாமல் டா'ல்ஃவின் எனலாம்.
ஆனால் இப்படி மெல்லொலிக்கு எவ்வகையில்
தனிக் குறிப்பு தந்தாலும் தமிழ் முறை சிதையும்.
தமிழ் ஒலிப்பொழுக்கம் சீர்குலையும்.
 
//ஒரு அறிவியல் பெயரும்

இடப்பட்டிருக்கும். செம்பருத்தியை ஹைபிஸ்கஸ் ரோசாசயன்சஸ் என்பதை
பொதுமக்களால் ஒலிக்க முடிந்தும் கைபிசுகசு உரோசாசயனன்சு என்றுதான்
ஒலிக்கவேண்டும் என்பது சரியா?//
ஐபீசுக்கசு ரோசாசயனன்சு என்று கூறலாம் என்று
ஆணித்தரமாகக் கூறமுடியும். ஆனால் அடிப்படையில்
நேர்மையுடன் அணுகாதவர்கள் வேண்டுமென்றே
aaaybeeesoooookkaaasoooo என்று பழிப்பர். அது அவர்கள்
பழித்து புரட்டும் உத்தி என்று எண்ணி விட வேண்டியதுதான்.
 
நீங்கள் கூறும் ஹைபிஸ்கஸ் என்பதை Hybisgus ஆ Hibyskus ஆ
சரியான சொல்லான Hibiscus ஆ என்று எப்படி அறிவது.
ஏதோ ஓரிடத்தில் ஒப்புமை நிறுத்தியே ஈடானவை என்று
கொள்ளப்போகிறோம். ஆகவே நமக்கு நம் மொழியின் இயல்பின்படி
ஒலிக்க எது கூடியமட்டிலும் இணக்கமாக உள்ளதோ
அப்படி இருந்தால் போதுமானது. மேற்கொண்டு அதைப்பற்றி
அறிவதில் கவன செலுத்துவோம். பெயரிலேயே நிற்கவேண்டாம்.
இதே ஐபீசுக்கசை இத்தாலிய
மொழியில் அவர்கள் L'Ibisco என்றும், அச்சொல் வந்த மூல
மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
விதமாகக் கூறுகின்றனர். அப்படியே முதல் ஒலி
காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.
ஃகைபிசிக்கசு என்று இகரம் இட்டும் எழுதலாம்.
எனவே பற்பல வழிகள் உள்ளன.
 
தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
அலச முடியும். இதில் சிக்கனம் உள்ளது (இது அறிவியலில்
போற்றப்படும் பண்பு), எளிமை இருக்கின்றது, ஒண்மை
(அறிவுடைமை) இருக்கின்றது. "சரியான" ஒலி என்று
அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை. அது ஒவ்வொரு
மொழியில் ஒவ்வொருவாறு இருக்கும், ஒரே மொழியுள்ளும்
இடத்துக்கு இடம் சற்று மாறுபடும்.
எனவே தேவை இல்லாமல் நாம் அலட்டிக் கொள்கிறோம்.
செய்தியை விரிப்பதை விட்டுவிட்டு, அற்பங்களில்
அல்லல் படுகின்றோம். இந்த அற்பங்களுக்காக நம் மொழியையே
குலைக்க முற்படுகின்றோம்.
 
அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்
ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள். கல்வெடுகளில்
உள்ள மொழி பொதுமக்கள் மொழி என்பது ஏலாது
என்பது என் கருத்து.
அரசருக்கு நெருக்கமான, தமிழைப் போற்றாத
ஏதோ ஒரு சில சிறுபான்மையர்களின் மொழி வழக்குகள்
விரவிய மொழி நடை என வேண்டுமானால் கொள்ளலாம்.
நாம் பரம்பரையாக பெறிருக்கும் தமிழ் பொது மக்களிடம்
இருந்து வந்த தமிழைத் தலையாகக் கொண்டது.
தமிழில் மட்டும் அல்ல வட இந்தியாவிலும் பொதுமக்கள்
மொழி வேறு, சமசுக்கிருதக் கலப்பு நிறைந்த
"மதம் சார்ந்தவர்கள்" மொழி வேறு.
இதையெல்லாம் நடுநின்று உண்மையா என்று அலச
வேண்டும். என் கணிப்புகள் பிழையெனில் திருத்திக்கொள்ளக்
கடவேன், ஆனால் அறிவியல்-கலைகள் சார்ந்த எதிலும்
100% தமிழழெழுத்துகளை மட்டுமே கொண்டு அழகாக
எல்லாவற்றையும் எழுதிப் படித்து உட்கொள்ளலாம்.
கிரந்தம் அறவே  வேண்டியதில்லை.
 
எளிமையான ஒண்மையான தமிழோடு வாழ்ந்தால்
வாழ்வோம் என்பது மட்டுமல்ல
சிறப்போடு ஓங்கி உயர்ந்து வாழ்வோம். எளிமையே
வலிமை - இது ஒரு முரண்தொடர்போல் இருக்கும்.
எளிமையே ஒண்மை. மூச்சு வீணாகாமல் சிக்கனமாக
இருப்பதே அறிவுடைமை. ஒலிநுட்பங்களை நன்குணர்ந்து
அவற்றின் இயைபு இணக்கங்களை நன்குணர்ந்து அறிந்து
அமைக்கப் பெற்றுள்ள தமிழ் மொழி வாழ்மொழி. குறைந்தது
2500 ஆண்டுகளாவது சீரோடும் சிறப்போடும் கவினோடும்
உயிர்ப்போடும் வாழ்மொழி. இன்றைக்கும் வரும்
நூற்றாண்டுகளுக்கும் நமக்கு உகந்த மொழி.
 
அன்புடன்
செல்வா
 
 
 
 
2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

அன்புடன் புகாரி

unread,
Jan 8, 2011, 3:34:04 PM1/8/11
to tamil...@googlegroups.com
இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா? என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!

2011/1/8 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>



--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

C.R. Selvakumar

unread,
Jan 8, 2011, 5:43:58 PM1/8/11
to tamil...@googlegroups.com


2011/1/8 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா? என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!
 
 
அன்புள்ள புகாரி,
 
ஆய்த எழுத்து தொன்றுதொட்டு வருவது. ழ, ள, ற, ன என்பன கூட
பின்னால் சேர்த்தவை என்ற கருத்தும் சிலர் சொல்வர். வகரமே
கடையெழுத்து என்பர்
இதெல்லாமும் தமிழ் அகரவைசையில் அவ்வெழுத்துகள்
இருக்கும் அமைப்பிடத்தைப் பொருத்தது அவரவர்
கொள்ளும் "கருத்து". தமிழ் என்று அறியும் அம்மொழியின்
ஏறத்தாழ 2000-2500 ஆண்டுகள்
வரலாற்றில் தொன்றுதொட்டு வருவன இவ்வெழுத்துகள்.
அதற்கு முன் அம்மொழி, அம்மொழியாக வாழ்ந்தது
சில நூற்றாண்டுகளாகவா அல்லது பல நூற்றாண்டுகளாகவா
என்பதெல்லாம் "உய்த்தறிவது". அல்லது அந்தமான்
தீவில் அண்மையில் 50,000,-70,000 ஆண்டுகளாய்
வாழ்ந்து முற்றுமாய் அற்றுப்போன "போ" மொழி போல
பல வாழ்ந்திரா விட்டாலும் தமிழ் ஒரு மொழியாக
4,000-5,000 ஆண்டுக்ளேனும் வாழ்ந்திருக்குமா என்பதெல்லாமும்
வெறும் கற்பனையே (உறுதி பயக்கும் சான்றுகள்
கிட்டாதால்).
 
என் கருத்து தொன்மையைப் பற்றியதே அல்ல, புகாரி.
தமிழ்மொழி கடந்த 500 ஆண்டுகளில்தான்
தோன்றிய மொழி,  அண்மைக் காலத்திய
மொழி எனினும், அதின்
நிறைவும் அறிவார்ந்த உள்ளொழுக்கமும்,
ஒலிநுட்புணர்வும்,  உள் இயைவும்
இலக்கணச் செழுமையும், சொல்வளமும்
அறிவியல் வளர்ச்சி முதல்
பலகலை வளர்ச்சிக்கு உகந்தது.
பிறமொழிகளுக்கும் அவர்கள்
மொழிக்கான இப்படியான நுட்புயர்வுகள்,
பெருமைகள் இருகக்கலாம்,  அதல்ல
இங்கு பேச்சு.
ஏறத்தாழ பல மொழிகளுக்கு
இருக்கும் தன்னுரிமை தமிழுக்கும் இருக்க வேண்டும்
என்பதும், அப்படியே பிறமொழிகளுக்குத்
தன்னுரிமை இல்லாவினும் தமிழ் தன்
தன்னுரிமையைக் காப்பது கடமை.
 
தமிழில் புதிய கருத்துகளை, கலை, அறிவுச் செல்வங்களை,
பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கியேனும்
எழுதுவது வேறு, ஆனால் அதன் டி.என்.ஏ-வையே
(மரபணுவையே) மாற்ற வேண்டும் என்பது வேறு.
புதியதெல்லாம் புதுமை அல்ல. எது புதுமை, எது
பயன் தரும் (உள்ளழியா பயன் தரும்) என்று
அறிந்து ஏற்றல் வேண்டும். பிறமொழிச் சொற்களைத்
தமிழில் எப்படி வழங்க வேண்டும் என்னும் செம்முறை
தமிழில் உள்ளது.  அதன் அறிவுடைமையும், காலத்தால்
அத்தனை முன்னமே எடுத்து கூறிய முன்மையும்
எனக்கு மிக வியப்பாக உள்ளது. 
 
இவற்றை  ஏற்பாரும் இருப்பர் தூற்றுவாரும்
இருப்பர்.  அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
தமிழின் ஒண்மை என்றும் ஒளிரும். என்றும் இனிக்கும்.
 
அன்புடன்
செல்வா
 
 
 
 
 
 
 
நான் தொன்மை கிரந்தத்தை வேண்டாம் எனக் கூறவில்லை.
கிரந்தம் கலந்துதான்

N. Ganesan

unread,
Jan 8, 2011, 5:48:01 PM1/8/11
to தமிழ் மன்றம்

On Jan 8, 2:34 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா?

> என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!...
>

கவிஞரே,

ஆய்த எழுத்து பழையது. ஆனால் ஒரு எழுத்தைத் தொடர்ந்துதான் வரும்.

ஃபரூக், ஃபாத்திமா, என்று எழுத புதிதாய் விதி செய்தோம்
- மிக அண்மைக் காலத்தில்.

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 8, 2011, 6:07:04 PM1/8/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///
 
 
பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ?  அல்லது இடாடா தொழிற்சாலையா ?  அல்லது அடாடா தொழிற்சாலையா ?
 
பெயர்ச் சொல் : ரூபாய் -  உரூபாயா அல்லது இரூபாயா ?  அல்லது அரூபாயா ?  
 
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
 
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++


2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Jan 8, 2011, 8:42:44 PM1/8/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

//பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?//

ஞானசம்பந்தன், அழகப்பன், வள்ளி, யாழினி, கண்ணப்பன் ஆகியவும்
பெயர்ச்சொற்கள்தாமே. அல்லவா?
வேற்றுமொழிப் பெயர்ச்சொல்லுக்காக தமிழை
அறுப்பதா? 
 
2011/1/8 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///
 
 
பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ?  அல்லது இடாடா தொழிற்சாலையா ?  அல்லது அடாடா தொழிற்சாலையா ?
 
 
டாட்டா, இட்டாட்டா, உட்டாட்டா எல்லாம் சரிதான்.
 
பெயர்ச் சொல் : ரூபாய் -  உரூபாயா அல்லது இரூபாயா ?  அல்லது அரூபாயா ?  
 
உரூபாய் போதுமே. ரூபாய் என்றும் எழுதலாம், பிழை என்று நினைப்போர்
உரூபாய், உருபா என்று எழுதலாம்.
 
 
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
 
அரம்பை என்று கேள்விப்பட்டதில்லையா?
 
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே
என்று வரும் (அபிராமி அந்தாதி).
 
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++
 
 
அறிவியல், மதம், பெயர்ச்சொல், வணிகச் சொல் என்று
எதையாவது சொல்லி தமிழைக் குலைக்க வேண்டும்
அதுதானே குறி? அல்லவா?
 
மது, திலக் என்று தங்கள்
மொழியில் இருக்கும் ஒலிகளைக் கொண்டே வழங்கும் 
சொற்களைத் தெளிவாக ஆங்கிலத்தில் பலுக்க முடியாது.
ஏனெனில் ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பின்
படியேதான் ஒலிக்கும். Jack என்பதை பிரான்சிய மொழியில்
எப்படி ஒலிப்பர்? இடாய்ச்சு மொழியில் (செருமானிய மொழியில்)
எப்படி ஒலிப்பர், ஏறத்தாழ 500 மில்லின் மக்கள் பேசும்
எசுப்பானியத்தில் எப்படி ஒலிப்பர்? ஆங்கிலத்தோடு
(மொழி அடிபப்டையில்) நெருக்கம் கூடிய அவர்களே ஒலிக்க
இயலாது. நாம் சாக் (chaak என்று ஒலிப்பு) ஒலித்தால்
ஆ-ஊ என்று குதிப்பதா? ஏன் சியார்ச் என்றால் என்ன தவறு
George என்பதை மேலே கூறிய மொழியர் எப்படி ஒலிப்பர்?
சியார்ச் புழ்சு என்றால் சிரிப்பு வந்தால் சிரித்துக்கொள்ளுங்கள்,
அந்த மகிழ்ச்சியால் உங்கள் ஆயுள் கூடினால், அதுவே தமிழ்
வழக்கால் அவர் செய்த புண்ணியமாகும் :)
 
தமிழில் டாடா என்றால் TaaDaa என்று ஒலிக்கும் என்று தெரிந்தும்,
டாட்டா என்று எழுதினால் Taataa என்று ஒலிக்கும் என்று அறிந்தும்
வேண்டுமென்றே தமிழ் ஒலிப்பைக் கெடுத்து மகிழும் மக்களிடம்
என்ன சொன்னாலும் எடுபடாது. அதனால் கவலைப்படவும் தேவை
இல்லை ஏனெனில் அறிவடிப்படையிலோ, அறநீர்மையுடனோ,
தமிழின் நலத்தையும் உரிமையையும் போற்றிப்பேணும் விதமாக
இவர்கள் உரையாட மாட்டார்கள்.
 
இட்டாட்டா அல்லது உட்டாட்டா என்றாலும் வழங்கு
மொழியின் முறைப்படி சரியே. திரிபுதான், ஆனால் அது
போன்ற திரிபுகள் எல்லா மொழியிலும் நிகழ்வதே. ஒலிப்பின்
படி டாட்டா என்பது போதுமான அளவு சரியே. அரம்பை,
இராமன், வீமன்  என்பது போல இட்டாட்டா. 
 
 
செல்வா 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 8, 2011, 9:19:54 PM1/8/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தரே
 
அப்பன் வைத்த மாடசாமி என்னும் பெயரை நெடுஞ்சுழியன் என்று  மாற்றி  வைத்துக் கொண்டு தமிழை வளர்ப்பதாயும் பாதுகாப்பதாகவும்  நாடகம்  ஆடுகிறார். 
 
பெரியார் ராமசாமி என்றுதான் தன்னைக் கூறிக் கொண்டார்.
 
தமிழில் பலருக்கு நான்கு வரிகள் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.  
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++++++
2011/1/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


8 ஜனவரி, 2011 6:07 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///
 
 
பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ?  அல்லது இடாடா தொழிற்சாலையா ?  அல்லது அடாடா தொழிற்சாலையா ?
 
பெயர்ச் சொல் : ரூபாய் -  உரூபாயா அல்லது இரூபாயா ?  அல்லது அரூபாயா ?  
 
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
 
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
ராஜேந்திரன்
 இதை ஆங்கிலத்தில் எழுதி காட்டுங்க ஐயா
இல்லை தமிழ் என்பதையாவது?
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

naa.g...@gmail.com

unread,
Jan 9, 2011, 12:08:04 AM1/9/11
to அன்புடன், tamil...@googlegroups.com

On Jan 8, 8:19 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *வேந்தரே*
> **
> *அப்பன் வைத்த மாடசாமி என்னும் பெயரை நெடுஞ்சுழியன் என்று  மாற்றி  வைத்துக்
> கொண்டு தமிழை வளர்ப்பதாயும் பாதுகாப்பதாகவும்  நாடகம்  ஆடுகிறார். *
> **
> *பெரியார் ராமசாமி என்றுதான் தன்னைக் கூறிக் கொண்டார்.*
> **
> *தமிழில் பலருக்கு நான்கு வரிகள் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.
>  *
> **
> *ஜெயபாரதன்.*
>

ஜெயபாரதன் ஐயா,

நான் இன்று படித்த வலையிடுகை. திமுக ஆட்சி தமிழ்க்
கல்வியைக் காமெடி ஆக்கியது பற்றியது.

http://moonramsuzhi.blogspot.com/2011/01/blog-post_08.html

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 9:45:04 AM1/9/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///
 
வேந்தரே,
 
இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
 
மொழி என்பது உரு, ஓசை, உச்சரிப்பு, அர்த்தம்.  
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++
2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


8 ஜனவரி, 2011 11:02 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

உங்கள் வினா உங்களுக்கு முதலில் புரிகிறதா ?  எனக்குப் புரிய வில்லை தமிழ் வேந்தரே !
 
 
அட தேவரே
 
என் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
அல்லது தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும்.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 9:54:51 AM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ரஷ்ய மேதை டால்ஸ்டாயை எப்படிக் கோமாளித்தனமாக  எழுதுவது : 
 
உருசிய மேதை உடால்சுடாய்,   அல்லது
 
இரசிய மேதை இடால்சுடாய்.
 
 
ஜெயபாரதன்
++++++++++++++++++++++++++++++
2011/1/8 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 10:01:14 AM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///
 
வேந்தரே,
 
இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
 
நீங்கள் சொல்லுங்கள் தமிழுக்கு அது இகழ்ச்சியா?!!
இப்படியெல்லாமா?!!! அப்போ உங்கள் "கோமாளித்தனம்"
"தாலிபானியம்", "போக்கிரித்தனம்" எல்லாம் தமிழுக்கு மட்டும்
அல்லவா? தமிழ் என்பதே இகழ்ச்சியோ?!!
 
 
மொழி என்பது உரு, ஓசை, உச்சரிப்பு, அர்த்தம்.  
 
ஏன் இது தமிழுக்கும்தானே? நீங்கள் எத்தனை பிறழ்வாக
சிந்திக்கின்றீர்கள் என்பது இந்த சிறு மடலில் உள்ள சில
வரிகளே காட்டும்!!
 
செல்வா
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++
2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


8 ஜனவரி, 2011 11:02 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

உங்கள் வினா உங்களுக்கு முதலில் புரிகிறதா ?  எனக்குப் புரிய வில்லை தமிழ் வேந்தரே !
 
 
அட தேவரே
 
என் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
அல்லது தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும்.
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 10:19:10 AM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

ரஷ்ய மேதை டால்ஸ்டாயை எப்படிக் கோமாளித்தனமாக  எழுதுவது : 
 
உருசிய மேதை உடால்சுடாய்,   அல்லது
 
இரசிய மேதை இடால்சுடாய்.
 
 
உருசிய மேதை தால்சிட்டாய் :) அல்லது உருசிய மேதை டால்சிட்டாய்.
உண்மையில் அவருடைய பெயர் Лев Никола́евич Толсто́й இதை
ஆங்கிலேயன் Leo Tolstoy என்கிறான். ல்யெவ் (லியெவ்)  தொல்ஃச்தொய்
என்பது இன்னும் சற்று நெருக்கமான ஒலிப்பு (மிகு துல்லியம் அல்ல).
முதல் மொழியைப் பின்பற்றி தமிழில் எழுத வேண்டும் எனில்
லியெவ் தொல்சிட்டொய் என்று எழுதலாம். ஆங்கில ஒலிப்பைப்
பின்பற்றி எழுதினால் லியோ டால்சிட்டாய் என்று எழுதலாம்.
தமிழில்  இலியோ தால்சிட்டாய் என்றும் எழுதலாம்.
 
தமிழில் எழுதும் பொழுது மட்டும் நீங்கள் இன்று சொன்ன
"பொன் மொழி" ப்பார்வை கிடையதா ?
 
//மொழி என்பது உரு, ஓசை, உச்சரிப்பு, அர்த்தம்.   //
 
உங்கள் பேச்சில் தமிழ்க்கண்ணுக்கு சுண்ணாம்பு
பிறமொழிக் கண்ணுக்கு வெண்ணெய் என்னும்
உயர் "பண்"பைப் பற்றி நல்லதாக என்ன சொல்ல முடியும்?!!
 
செல்வா

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 12:53:53 PM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
கனடாவில் டல்ஹௌஸி பல்கலைக் கழகம் உள்ளது.  அதைத்  தமிழில்  உடல்கவ்சி என்று கொலை செய்வோமா ?  அல்லது தல்கவ்சி என்று   சொல்வோமா   ?   
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++

2011/1/9 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

ஞானபாரதி

unread,
Jan 9, 2011, 1:20:00 PM1/9/11
to தமிழ் மன்றம்
பேரா. செல்வா,

> தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
> ஆகாது.

உலகில் பல மொழிகள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. மேன்மையுடன்
வாழவேண்டுமெனில் மாற்றம் அவசிமாகிறது.

> டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> எந்தக் குறையும் இல்லை.

யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?

> பிபிசி தொலைக்காட்சிகளைப்
> பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே
> ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.

அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.

> டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
> ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
> (taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
> என்ன தவறு?

யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
உச்சரிப்பதை எழுத வேண்டாமா?

> எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
> சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?

தமிழர் இப்பொழுது மூலத்த்தை தேடிச்சென்றுகொண்டு இருக்கின்றனரே! எப்படி
கேட்கிறாரோ அப்படியே ஒலிக்கவும் முற்படுகிறார் என்பதை தாஙள் அறியிவீர்.

> அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
> இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
> எழுத்தும் இல்லாமல்" டா'ல்ஃவின்" எனலாம்.

தேவை இருப்பதை "டா'ல்ஃவின்" என்பது கூட உணர்த்துகின்றதல்லவா!

> இதே ஐபீசுக்கசை இத்தாலிய

> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல


> மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
> விதமாகக் கூறுகின்றனர்.

நான் குறிப்பிட்டது அறிவியற்சொல்- உள்ளூர் பெயரல்ல- அது உலகம் முழுவதும்
ஒன்றே.

> அப்படியே முதல் ஒலி
> காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
> எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
> இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.

புதிய இலக்கணம் ஒன்றையும் வகுக்கவேண்டுமென்கிறீர்களா?

> தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
> கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
> எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
> 100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
> அலச முடியும்.

ஐயா, தமிழ் உலகை ஆளும் மொழியென்றால் நானும் இதையே வலியுறுத்துவேன். ஆனால்
இல்லையே!!!! உற்பத்தி செய்விக்கும் சமூகமாக இருந்தாலும் சமாளிக்கலாம்.
அவ்வாறும் இல்லை. ஏற்கும் சமூகம் என்று மட்டுமல்லாமல் தன் தேவையை
வலியுறுத்தாத சமூகமாகவும் இருக்கிறோம். நோக்கியா முதல் எத்தனையோ
நிறுவனங்கள் தமிழ் மண்ணில் நிறுவப்பட்டாலும் நம் அடையாளத்தையும்
இட்டுவையுங்கள் என்றுகூட கேட்காமல் இருக்கிறோம்.

> "சரியான" ஒலி என்று
> அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை.

இது முழுவதும் ஏற்கக்கூடியாதாக எனக்குப்படவில்லை. da கரத்தை ta கரம்
என்றோ, ba கரத்தை pa கரம் என்றோ, ga கரத்தை ka கரம் என்றோ, dha கரத்தை
tha கரம் என்றோ, ஸகர, ஜகர, ஷகரத்தை ச்சகரம் என்றுதான் தொடங்குவேன்
என்றால் அதை தமிழரே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!!!!!!

> அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
> கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
> இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
> எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
> எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
> தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.

கிரந்தம் போன்ற தேவை எத்தனை இந்திய மொழிகளுக்கு தேவைப்பட்டன? தமிழுக்கு
மட்டும் தானே. தனித்தமிழ் இயக்கத்தினர் என்றுமே உயர்ந்து இருந்ததாக
எனக்கு தெரியவில்லை. தனித்தே இருந்திருந்தாலும் சமூகம் சமயம் என்றிருந்த
சமஸ்கிருதத்தை வேண்டுமானால் வென்றிருக்கலாம் ஆனால் அறிவியல், நுட்பம்,
உலகமயமாதல் என்று வந்தபிறகு அடம்பிடிப்பது நல்லதை விளைவிக்குமா?
சற்றே வளைந்திருந்தால் மலையாளம்கூட நம்மை விட்டு பிரிந்திருக்காது.

> இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்
> ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
> கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள்.

இராமகி ஐயாவும் ஒருங்குறியில் கிரந்தம் இருந்துவிட்டு தொலையட்டும்
(பேசும்போது) என்றுதான் கூறுகிறார்.

நான்கே நான்கு எழுத்துக்கள் தமிழின் தேவைகள் பலவற்றை நிறைவேற்றும்
என்றுதான் நான் கூறிவருகிறேன்.

தமிழக அரசு நுழைத்த க்ஷகரம் SSAகரம் என்ற பயனிலே இல்லாத எழுத்துக்களுக்கு
பதிலாக நாம் இப்பொழுது பொதுவாக பயன்படுத்தும் ஒலிகளுக்கு தனி எழுத்து
கொடுக்க வேண்டும். அதனால் தம்மொழியின் அடையாளங்களையும் இழந்துவரும்
கமூகம் மீண்டெழுந்து வரச்செய்யும்போது உதவும் என்பதே எனது கூற்று.

மாறாக, நாங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த தமிழ் இலக்கண
முறைப்படி மட்டும்தான் எழுதுவேன் என்பவர்கள் ஒரே ஒருநாள் அந்த இலக்கண
வரைமுறைகளை பேச்சிலும் ஒலித்துக்காட்டுங்களேன். வீட்டிலும்
அலுவலகத்திலும், நாட்டிலும் அயல்நாட்டிலும், நண்பர்களிடமும்
பகைவர்களிடமும், உற்றாரோடும் உறவினரோடும் ஒரே ஒரு
நாள்................
அன்புடன்
பாரதி

On Jan 9, 12:48 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:

> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல

> நாம் பரம்பரையாக ...
>
> read more »

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 1:28:03 PM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
கனடாவில் டல்ஹௌஸி பல்கலைக் கழகம் உள்ளது.  அதைத்  தமிழில்  உடல்கவ்சி என்று கொலை செய்வோமா ?  அல்லது தல்கவ்சி என்று   சொல்வோமா   ?   
 
 
ஜெயபாரதன்.
 
 
டல்கௌசி, டல்ஃகௌசி, டல்கவ்சி, டல்ஃகவ்சி, இடல்கௌசி, இடல்ஃகௌசி, தல்ஃகௌசி என்று எத்தனையோ வகையில் சொல்லலாம்.
 
மெல்லொலி டகரம் முதன்மை எனில் இடல்கவ்சி அல்லது  இடல்கௌசி எனலாம்.
 
இடையே வரும் காற்றொலி ககரம் முகனை என்றால் டல்ஃகௌசி
அல்லது தல்ஃகௌசி எனலாம்.
 
இரண்டும் முகனை என்றால் இடல்ஃகௌசி எனலாம். இது மிக நெருக்கமான
ஒலிப்பு. முதலில் இகரம் வருவது புறப்பெயரை (exonym) உள்வாங்கும்
முறைப்படி ஏற்கத்தகக்து. இலண்டன் என்பது போல. இதே இலண்டன் என்னும் பெயர்ச்சொல்லை ஐரோப்பிய மொழிகளே எப்படி தங்கள் மொழிக்கு
ஏற்ப மாற்றியும் பின்னொட்டு இட்டும் எழுதுகிறார்கள் என்று எடுத்துக்காட்டியுள்ளேன்.
 
உங்கள் கேள்விகளுக்கு விடை பகர்ந்தது மாதிரி, நான் கேட்ட் கேள்விகள்
ஒரு 4-5 உக்காவது நேர்மையுடன், அறிவுநாணயத்துடன் விடை பகருங்கள்,
முடிந்தால்.  என் கேள்விகளுக்கு விடை பகராவிடினும் வேந்தன் அவர்கள்
கேள்விகளுக்காவது விடை பகருங்களேன்!
 
பற்பல மொழிகளுக்கு இருக்கும் உரிமை தமிழுக்கு இருக்கக்கூடாதா?
உங்கள் கருத்து செல்லாக் கருத்து! செல்லாமையை உணரவோ,
அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளவோ மறுக்கின்றீர். அது உங்கள்
விருப்பம் :)
 
செல்வா

ஞானபாரதி

unread,
Jan 9, 2011, 1:28:14 PM1/9/11
to தமிழ் மன்றம்

> பிறமொழிச் சொற்களைத்
> தமிழில் எப்படி வழங்க வேண்டும் என்னும் செம்முறை
> தமிழில் உள்ளது.  அதன் அறிவுடைமையும், காலத்தால்
> அத்தனை முன்னமே எடுத்து கூறிய முன்மையும்
> எனக்கு மிக வியப்பாக உள்ளது.

பாரதியார் காலம் வரை அதை கடைபிடித்தோம். விடுதலை பெற்றதும் அதை
விட்டுவிட்டோமே !!!

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 1:39:10 PM1/9/11
to tamil...@googlegroups.com


2011/1/9 ஞானபாரதி <dgbha...@gmail.com>
இல்லை, பாரதியும் அவருக்கு முன்னரும் பலர் உரைநடையில்
கைவிட்டுவிட்டு பிறந்து எழுதியுள்ளனர் ஆனால் உயர்நடை
என்று வரும்பொழுது ஓரளவுக்கோ முழுவதுமோ தமிழ் முறையைக்
கைக்கொண்டுள்ளனர். ஆனால் இவையெல்லாம் நடுநின்று தீர அலச
வேண்டியவை.
 
சிலரோ பலரோ விட்டுவிட்டார்கள் என்பதற்காக
எல்லோரும் விட்டுவிட்டார்கள் என்றாகாதே.
சொல்லப்போனால் நானும் ஹைட்ரஜன் என்றுதான்
எழுதினேன், ஆனால் ஐதரசன் என்பதன் எளிமையும் இயல்பும், உலகில் பலரும் பலவிதமாகக் கூறுவதை அறிந்தும் நேர்மையுடன் என்னைத் திருத்திக்கொண்டேன்.
 
மூச்சுச் சிக்கனமும், நுட்பமாய்ப் பேரினிமை
ஒளிர்வதையும் உள்ளுணர்கின்றேன். தமிழின் சிறப்பு அதன் எளிமை,
இனிமை, ஆழ்ந்த சொல்வளம், பொருள்கோண்மரபு,
ஒலிநுட்பம் நுணுகியுணர்ந்து முறைமைகள் வகுத்தது முதலாவை.
 
அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 3:12:47 PM1/9/11
to tamil...@googlegroups.com
2011/1/9 ஞானபாரதி <dgbha...@gmail.com>
பேரா. செல்வா,


> தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
> ஆகாது.
உலகில் பல மொழிகள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. மேன்மையுடன்
வாழவேண்டுமெனில் மாற்றம் அவசிமாகிறது.
 
சொற்களைக் கடன்வாங்குவதும், புதிய சொற்களை ஆக்கிக்கொள்வதும்
மாற்றம் ஆகாதா? ஏன் J என்ற ஆங்கில ஒலிக்கு நேரான ஒலிப்பை
இடாய்ச்சு மொழி (செருமானிய மொழி), எசுப்பானியம், பிரான்சியம்
ஏற்றுக்கொள்ளவில்லை? ஏன் அவர்கள் Japan என்பதை ஆங்கிலேயன்
சொல்லக் கேட்டிருக்கவில்லையா?  உலகில் பல மொழிகளைப்
பேசும் ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் J என்னும்
ஒலியை ஒலிப்பதில்லை. மாற்றம் என்பதற்காகவே மாறுவது தேவையா
அலல்து மாற்றம் என்பதெல்லாம் வளர்ச்சி என்னும் மயக்கமா?
தமிழில் ஏராளமான மாற்றங்கள் நிகழந்துகொண்டே இருக்கின்றன.
மரபணுவை (டி.என்.ஏ) மாற்றி குரங்கானால்தான் (அதாவது
வேறு இனமாக) மாற்றம் என்று கொள்ள முடியுமா? தமிழ் தன்
வரலாற்றில் (2500 ஆண்டுகள் வரலாற்றில் பற்பல
மாற்றங்களை ஏற்று வந்துள்ளது. தமிழ் எழுத்துகள் 30 + ஆய்தம்+
குற்றியலுகரம் + குற்றியலிகரம். இப்பொழுதும் Cap என்பதை
கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).
டா'ல்ஃவின் என்று எழுதி அதே ஒலிப்பைக் காட்டலாம். இதுவும் தேவை
என்று சொல்ல்வில்லை. தேவை என்று வாதிடுவது அறியாமை
(ஏன் அறியாமை என்றால், அதே ஒலிப்பில்தான் இருக்க வேண்டும்
என்று எந்தக்கட்டாயமும் இல்லை. அதே போல உள்வாங்கும் மொழியோடு இயைந்து செல்லும் தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் உணரரது இருப்பது; இன்னும் பல காரணங்களும் உண்டு)
 
 

> டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> எந்தக் குறையும் இல்லை.
 
 
யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
 
பிற மொழியாளர்கள்;
 
Meresƿīn, Toliña, Delfinlər, min-nan:Hái-ti, Lumod,
Dofí, Delfinu, Delfiner, Tábąąstiin, Delphinidae, Delfenoj, Izurde, Dauphin, Deilf
Golfiño, Delfino, Lumba-lumba, Höfrungar, Pomboo, Dofen,
Yûnis, Delphinus, Delfīni, Delfinai, Dolfijne, Delfiner, Golfinho, Delfiinit
 
முதல் ஒலியும், பின்னொட்டு ஒலியும், இடை ஒலியும்
எல்லாமும் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக
இருப்பதைப் பாருங்கள். ஆங்கிலத்திலேயே முதல்
அசையை Da, Do, Dow என்பது போல பலர் பலவிதமாக ஒலிப்பர்.


> பிபிசி தொலைக்காட்சிகளைப்
> பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே

> ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.
 
அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.

 
அல்ல!!   இந்தியர்கள் (இதே போல பிற பல நாட்டவர்கள்),
ஆங்கிலத்தில் பேசினாலும் இங்கே கனடாவில் கீழே
எழுதிக்காட்டுவர். அவர்கள் பேசும் ஆங்கிலம் இவர்களுக்குப்
புரியாது!! அப்ப்ழி இருக்கையிலே தமிழிலே நாம் பேசும் பொழுது
ஏன் அத்தனை ஒலிப்புத்துல்லியம் பார்க்க வேண்டும்?
இது ஒரு தாழ்வுமனப்பான்மை அல்லது அடிமை உளப்பான்மை.
இயல்பாய் கமலம் போன்ற சொற்கள் இயைந்து வந்தால் சரிதான்.
 
 

> டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
> ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
> (taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
> என்ன தவறு?
யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
உச்சரிப்பதை எழுத வேண்டாமா?
 
சரியான ஒலிப்பைக் கொடுத்துள்ளேன். பகரமோ பிற வல்லின
எழுத்தோ வல்லொலியாக ஒலிக்கும் இடம் இரண்டே
1) சொல்லின் முதல் எழுத்தாக வருதல்
2) அந்த வல்லின எழுத்துக்கு முன் வல்லின ஒற்று (புள்ளி வைத்த
எழுத்து) வருதல்.
 
மற்ற இடங்களில் வல்லின எழுத்து மெலிந்தே வரும்.
பாடு என்னும் சொல்லில் வரும் டு மெலிந்தே ஒலிக்கும்.
ல் என்பது வல்லின ஒற்று அல்ல ஆகவே அடுத்து வரும்
பகரம் மெலிந்தே ஒலிக்கும். பல்கிப் பெருத்தது என்பதில் வரும்
-ல்கி என்பது lgi என்றுதான் ஒலிக்கும். கல்கி என்பது kalgi
என்றுதான் ஒலிக்கும். எப்படி பிறமொழிச் சொற்கள் தமிழின்
சீரொழுக்கமான ஒலிப்பு விதிகளை சிதைக்கின்றது என்பதற்கு
கல்கி கிழமை இதழ் (வார இதழ்) -இன் பெயரே போதுமான
சாட்சி. இங்கு கிரந்தம் எல்லாமும் கூடக் கிடையாது.
உல்குபொருள் = ulguporuL. , வெல்கின்றான் = velginRaan.
ல் என்னும் எழுத்துக்கு அடுத்து வரும் கு, கி என்னும் வல்லினங்கள்
மெலிந்தே ஒலிக்கும்.
 

> எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
> சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?
 
தமிழர் இப்பொழுது மூலத்த்தை தேடிச்சென்றுகொண்டு இருக்கின்றனரே!  எப்படி
கேட்கிறாரோ அப்படியே ஒலிக்கவும் முற்படுகிறார் என்பதை தாஙள் அறியிவீர்.
 
ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கேட்ககூடும். சொல்ல்வும்
கூடும்.
எப்படியாயினும் வழங்குமொழியின்
இயல்பின்படியேதான் ஒலிக்கும் வழங்கும் மொழியில்
இயல்புக்கு ஏற்றவாறு மாறியே வழங்கும்.
 
 

> அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
> இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
> எழுத்தும் இல்லாமல்" டா'ல்ஃவின்" எனலாம்.
தேவை இருப்பதை "டா'ல்ஃவின்" என்பது கூட உணர்த்துகின்றதல்லவா!

> இதே ஐபீசுக்கசை இத்தாலிய
> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல
> மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
> விதமாகக் கூறுகின்றனர்.
 
நான் குறிப்பிட்டது அறிவியற்சொல்- உள்ளூர் பெயரல்ல- அது உலகம் முழுவதும்
ஒன்றே.
 
நான் கூறுவதும் அறிவியற் பெயரே. அறிவியற் சொல்லை
தமிழ் போன்ற ஒலியெழுத்துகளால் குறிப்பிடப்பெறும் பொழுது
தமிழ் வழக்கின் படிதான் வழங்க முடியும். எழுத்துக்கோவை வேறு
அது தரும் ஒலிப்பு வேறு. அறிவியற்பெயரை, உரோமன் எழுத்துகளிலேயே
தரும் ஐரோப்பிய மொழிகள் வெவ்வேறாகத் தருவர். இலத்தீனிலேயே
பிறைக்குறிகளுக்குள் தரும் வழக்கமும் உண்டு. இதே
ஐபீசுக்கசு இடாய்ச்சு மொழியில் (அறிவியற்பெயராக Hibiskus என்று
k இட்டுக் குறிக்கிறார்கள், இலத்தீன் பெயர்களை பிறைக்குரிகளுக்குல்
கொடுப்பதையும் பார்க்கவும் (http://de.wikipedia.org/wiki/Hibiskus)
அறிவியற்பெயரை நாம் நம் மொழியில் எப்படி வழங்குகின்றோம்
என்பதே பேச்சு. ஐபீசுக்கசு (Hibiscus) என்று முதலில் தருவோம். பின்னர்
வழங்கும் இடங்களிலலெல்லாம் நாம் ஐபீசுக்கசு என்று குறித்தால்
போதுமானது. அறிவியற்பெயரை ஒலிப்பதில் சீர்மை கிடையாது
(எழுத்துக் கோவையில் சீர்மை இருக்கலாம்). அறிவியற்பெயரையும்
இக்காலத்தில் அவரவர் அவரவர் மொழியில் வழங்குகின்றனர் (முன் போல்
இல்லை.
 

> அப்படியே முதல் ஒலி
> காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
> எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
> இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.
புதிய இலக்கணம் ஒன்றையும் வகுக்கவேண்டுமென்கிறீர்களா?

> தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
> கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
> எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
> 100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
> அலச முடியும்.
 
ஐயா, தமிழ் உலகை ஆளும் மொழியென்றால் நானும் இதையே வலியுறுத்துவேன். ஆனால்
இல்லையே!!!! உற்பத்தி செய்விக்கும் சமூகமாக இருந்தாலும் சமாளிக்கலாம்.
அவ்வாறும் இல்லை. ஏற்கும் சமூகம் என்று மட்டுமல்லாமல் தன் தேவையை
வலியுறுத்தாத சமூகமாகவும் இருக்கிறோம். நோக்கியா முதல் எத்தனையோ
நிறுவனங்கள் தமிழ் மண்ணில் நிறுவப்பட்டாலும் நம் அடையாளத்தையும்
இட்டுவையுங்கள் என்றுகூட கேட்காமல் இருக்கிறோம்.
 
கேட்போம் :)
 

> "சரியான" ஒலி என்று
> அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை.
 
இது முழுவதும் ஏற்கக்கூடியாதாக எனக்குப்படவில்லை. da கரத்தை ta கரம்
என்றோ, ba கரத்தை pa கரம் என்றோ, ga கரத்தை ka கரம் என்றோ, dha கரத்தை
tha கரம் என்றோ, ஸகர, ஜகர, ஷகரத்தை ச்சகரம் என்றுதான் தொடங்குவேன்
என்றால் அதை தமிழரே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!!!!!!
 
அறிவடிப்படையில் எடுத்துச் சொன்னால் ஏற்பார்கள். அறிவை
முன்னிறுத்தியோ பல்வேரு முறைமைகளை முன்னிறுத்தியோ
எடுத்துச் சொன்னாலும் ஒருசிலர் ஏற்கமாட்டார்கள். அதனால்
கவலைப் பட வேண்டியதில்லை. இராச்யேந்திரன் என்று ஒரு
4-5 முறை எழுதியும் சொல்லியும் பாருங்கள். பழகிவிடும்.
இராசேந்திரன் என்பது இன்னும் அழகு.  எளிமையைப் போற்றிப்
பழகினால் அதன் சிறப்பையும் அறிவுடைமையையும்
உணரலாம்.
 
 

> அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
> கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
> இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
> எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
> எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
> தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
 
கிரந்தம் போன்ற தேவை எத்தனை இந்திய மொழிகளுக்கு தேவைப்பட்டன? தமிழுக்கு

மட்டும் தானே. தனித்தமிழ் இயக்கத்தினர் என்றுமே உயர்ந்து இருந்ததாக
எனக்கு தெரியவில்லை. தனித்தே இருந்திருந்தாலும் சமூகம் சமயம் என்றிருந்த
சமஸ்கிருதத்தை வேண்டுமானால் வென்றிருக்கலாம் ஆனால் அறிவியல், நுட்பம்,
உலகமயமாதல் என்று வந்தபிறகு அடம்பிடிப்பது நல்லதை விளைவிக்குமா?
சற்றே வளைந்திருந்தால் மலையாளம்கூட நம்மை விட்டு பிரிந்திருக்காது.

அடக் கடவுளே!! அறிவியலுக்குத்தான் இந்த எளிமை, தமிழ் முறை
மிக முக்கியமானது. அறிவியலிலே வரையறை செய்து சீருடன்
உரையாடும் அறிவுத்துறை. அங்குதான் மிக எளிது. நான் இருப்பதும்
அறிவியல் சார்ந்த பொறியியல். எங்கும் எனக்கு இடர் இருந்ததில்லை.
வருங்கால தொழில்நுட்பத்தைக் கணக்கில் கொண்டால் உடனுக்குடன்
எந்தத் தமிழ்ச்சொல்லுக்கும் (அறிவியலாகட்டும் பிற துறைகளாகட்டும்),
ஈடான பன்மொழி பெயர்ப்புகளைத் தரும்.
அவை மில்லியன் சொற்கள் எனினும் ஒரு பொருட்டே அல்ல.
நமக்கு ஆழப் புரிந்து நமக்கு எளிமையாகப் புழங்குமாறு உள்ளதா
என்பதைப் பற்றியே நாம் கவலைப் பட வேண்டும். உழைத்து
நூல்கலையும் பிறவற்றையும் படைக்க வேண்டும்.
 
 
> இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்
> ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
> கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள்.
இராமகி ஐயாவும் ஒருங்குறியில் கிரந்தம் இருந்துவிட்டு தொலையட்டும்
(பேசும்போது) என்றுதான் கூறுகிறார்.

நான்கே நான்கு எழுத்துக்கள் தமிழின் தேவைகள் பலவற்றை நிறைவேற்றும் என்றுதான் நான் கூறிவருகிறேன்.
 
தேவை இல்லை என்பதை நடுநின்று கேட்போருக்கு உணர்த்த முடியும்.


தமிழக அரசு நுழைத்த க்ஷகரம் SSAகரம் என்ற பயனிலே இல்லாத எழுத்துக்களுக்குபதிலாக நாம் இப்பொழுது பொதுவாக பயன்படுத்தும் ஒலிகளுக்கு தனி எழுத்து கொடுக்க வேண்டும். அதனால் தம்மொழியின் அடையாளங்களையும் இழந்துவரும்
கமூகம் மீண்டெழுந்து வரச்செய்யும்போது உதவும் என்பதே எனது கூற்று.

இதுவும் (U+0bb6) தேவை என்றுதான் மயக்குகிறார்கள்!!
 
ஞானபாரதி தனி எழுத்துகள் தருவது மிக மிகப் பெரும் பிழை!!
தமிழை முற்றுமாய் சீரழிக்கும்.
 
 
மாறாக, நாங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த தமிழ் இலக்கண
முறைப்படி மட்டும்தான் எழுதுவேன் என்பவர்கள் ஒரே ஒருநாள் அந்த இலக்கண வரைமுறைகளை பேச்சிலும் ஒலித்துக்காட்டுங்களேன்.
வீட்டிலும் அலுவலகத்திலும், நாட்டிலும் அயல்நாட்டிலும், நண்பர்களிடமும்
பகைவர்களிடமும், உற்றாரோடும் உறவினரோடும் ஒரே ஒரு
நாள்................
 
 
 
கிரந்தம் இல்லாமல் எத்தனையோ பேர் நாளும்
பேசுகிறார்கள் ராசா, ரோசா, சின்ன ராசு, தங்கராசு,
புசுப்பா, ரமேசு, சரசு என்று.
வெறும் 2000 ஆண்டு இலக்கணம் என்பதல்ல, நம் மொழியை
2000+ ஆண்டுகளாக வாழ்மொழியாய் வாழ
உதவிய, உதவிக்கொண்டிருக்கும் யாப்புச் சட்டம். 
இதில் மாற்றங்கள் நடந்து வந்துள்ளன
ஆனால் எழுத்துகளில் மாற்றம் இல்லை.
ஒரு 5-10% மக்களும் அவர்களைச் சார்ந்த
ஊடகங்களும் தமிழை நாளும் கொலை செய்துகொண்டு வருகின்றன
என்பது நடப்பு என்பதையும் அறிவேன். இவை
மாறிப் பெரும்பாலோருடைய தமிழ் முறையைப் பேணினால்,
இன்னும் நன்றாக முன்னேறுவோம்.
 
அன்புடன்
பாரதி

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 4:40:13 PM1/9/11
to anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com
///ஆங்கிலம் என் முகத்தில் தினமும் துப்புவதை நான் ஏற்க வேண்டும். அவன் முகத்தில் நான் துப்பினால் அது என மேல் தான் புழூதியா?. நல்லா இருக்கு உங்க ஏரணம்///
 
வேந்தரே,
 
அமெரிக்க டாலர் கிடைத்தால் அந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ளலாம் இல்லையா ? 
 
ஏன் தமிழில் பேசிக் கொண்டு அமெரிக்காவில் பிழைக்கலாமே !
 
உமது பெயரை ஆங்கிலத்தில் எழுத முடியா விட்டால்  என்ன ?  நீர் என்ன நியூட்டனா ?  ழகரத்தை வேறு மொழியில் எழுதா விட்டால் என்ன ?  வானிடிந்து  விடுமா ? 
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++

2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


9 ஜனவரி, 2011 12:47 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

பக்கத்தில் இருப்பவன் புழுதியைப் பூசிக் கொண்டால் நாமும் பூசிக் கொள்ள வேண்டுமா ?
 
நீங்கள் சிந்தனை சிற்பி  நாத்திகர் அல்லவா ?
 
தமிழில் ழகரம் இருப்பதால் உங்கள் தலையில் ஒளிவட்டம் சுழல்கிறதா வேந்தரே !!!
 
 
ஐயா
உலகின் எந்த மொழியும் மற்ற மொழிகளின் சொற்களை எழுத முடியாது என்ற உண்மையை  நீங்க ஏற்க மாட்டாமல் ப்ழுதி, ஒளிவட்டம் என எதைதையோ சொல்லுறீங்க
 
என் பெயரை ஆங்கிலத்தில் எழுத முடியாது என ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்
 
ஆங்கிலம் என் முகத்தில் தினமும் துப்புவதை நான் ஏற்க வேண்டும். அவன் முகத்தில் நான் துப்பினால் அது என மேல் தான் புழூதியா?. நல்லா இருக்கு உங்க ஏரணம்
 
இங்லிஸ் மொழியை ஆங்கிலம்னு சொன்னால் வெள்ளையன் நம்மை பீரங்கி வைத்து பிளப்பானா?
 
 
 
 
 
 
 
 

 
ஜெயபாரதன். 
 
+++++++++++++++++
2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


9 ஜனவரி, 2011 9:45 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///
 
வேந்தரே,
 
இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
 
மீண்டும் உங்களுக்கு நான் சொல்லுவது புரியவில்லை
 
மற்ற மொழிகளில் குறை இருக்கும் போது தமிழை ஏன் கிண்டலிக்கிறீர்கள்?
 
>பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
>>பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
 
மற்ற மொழிகளும் அறுக்கின்றன என்று சொல்லவந்தேன்
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html

அன்புடன் புகாரி

unread,
Jan 10, 2011, 12:49:43 AM1/10/11
to tamil...@googlegroups.com
முனைவர்கள் நா. கணேசன் மற்றும் செல்வா,
 
ஃ ஆய்த எழுத்தை அலி எழுத்து என்கிறார்கள். ஏனெனில் அது உயிரெழுத்தும் இல்லை. மெய்யெழுத்தும் இல்லை.
 
அது எழுத்தே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அது ஒரு குறி. அவ்வளவுதான். தமிழ் எழுத்து என்றால் அது தமிழ் எழுத்தின் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.  உயிராகவோ மெய்யாகவோ தனித்தும் உயிர்மெய்யாக கலந்தும் எழுத்தாகி வரவேண்டும்.
 
எனக்குத் தெரிந்து ஆய்த எழுத்தை எஃகு என்ற ஒரே ஒரு சொல்லில்தான் கண்டிருக்கிறேன். மற்றதெல்லாம் இசைக்கு வேண்டி இழுக்கப்பட்டவையாகவே கண்டிருக்கிறேன்.
 
எஃகு என்ற சொல்லும் ஓரிரு நூற்றாண்டிற்குள் வந்த சொல்போலத்தான் தோன்றுகிறது. எனக்கு தமிழ் எழுத்தின் வரலாறு தெரியாது.
 
இந்த ஃபாத்திமா ஃபாண்டா என்பதெல்லாம் மிக சமீபத்தில் நாமே உருவாக்கிக்கொண்டவை. அப்படி ஒரு வழக்கம் பழந்தமிழில் இருந்ததில்லை. இன்றும் வாழும் சோ காலத்தில் வந்த வழக்கம்தானே?
 
ஃ பழமையானது என்பது அதன் யாப்பிலக்கணப் பயன்பாட்டில் மட்டுமேயன்றே தனித்த சொல்லில் அல்ல என்று நினைக்கிறேன். அதாவது அது என்ற சொல்லை அஃது என்று யாப்பில் எழுதி இசைக்குச் சரிகட்டுவார்கள். அஃது என்ற சொல்லில் ஆய்தத்தை நீக்கிவிட்டாலும் பொருள் மாறாது. எனவே அது ஒரு எழுத்தே அல்ல.
 
பிறகு ஏன் ஃ என்ற குறியை எழுத்து எழுத்து என்று கூறிக்கொண்டிருக்கிறோம்?
 
கா என்ற எழுத்தில் இருக்கும் துணைக்காலை எழுத்து என்றா சொல்கிறோம்? வெறும் குறிதானே? அதேபோலத்தானே இந்த ஃ ?

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 10, 2011, 5:53:27 AM1/10/11
to tamil...@googlegroups.com
On 1/10/11, அன்புடன் புகாரி <anbuda...@gmail.com> wrote:
> முனைவர்கள் நா. கணேசன் மற்றும் செல்வா,
>
> ஃ ஆய்த எழுத்தை அலி எழுத்து என்கிறார்கள். ஏனெனில் அது உயிரெழுத்தும் இல்லை.
> மெய்யெழுத்தும் இல்லை.
>
> அது எழுத்தே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அது ஒரு குறி. அவ்வளவுதான்.
> தமிழ் எழுத்து என்றால் அது தமிழ் எழுத்தின் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.
> உயிராகவோ மெய்யாகவோ தனித்தும் உயிர்மெய்யாக கலந்தும் எழுத்தாகி வரவேண்டும்.
>
> எனக்குத் தெரிந்து ஆய்த எழுத்தை எஃகு என்ற ஒரே ஒரு சொல்லில்தான்
> கண்டிருக்கிறேன். மற்றதெல்லாம் இசைக்கு வேண்டி இழுக்கப்பட்டவையாகவே
> கண்டிருக்கிறேன்.
கீழ்கண்ட குறள்களைப் பாருங்கள்.
குறள் 38
குறள் 80
குறள் 170
குறள்171,172,,173,174,175,176,177,178,179,179,,180 அதிகாரத்தின் பெயர் வெஃகாமை
இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகும் போலுள்ளதே.

>
>
> ஃ பழமையானது என்பது அதன் யாப்பிலக்கணப் பயன்பாட்டில் மட்டுமேயன்றே தனித்த
> சொல்லில் அல்ல என்று நினைக்கிறேன். அதாவது அது என்ற சொல்லை அஃது என்று யாப்பில்
> எழுதி இசைக்குச் சரிகட்டுவார்கள். அஃது என்ற சொல்லில் ஆய்தத்தை
> நீக்கிவிட்டாலும் பொருள் மாறாது. எனவே அது ஒரு எழுத்தே அல்ல.
>
> பிறகு ஏன் ஃ என்ற குறியை எழுத்து எழுத்து என்று கூறிக்கொண்டிருக்கிறோம்?
>
>


அஃகாமையில் உள்ள ஃ நீக்கப்பட்டால் அகாமை என்றாகி பொருள் மாறுபட்டுவிடும்

அஃகி அகன்ற அறிவென்னாம்.... ஃஐ நீக்கமுடியுமா?
>
அன்புடன்
அரசு

> அன்புடன் புகாரி
>
>
>
>
>> On Jan 8, 2:34 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
>> > இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த
>> எழுத்தல்லவா?
>> > என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!...
>> >
>>
>> கவிஞரே,
>>
>> ஆய்த எழுத்து பழையது. ஆனால் ஒரு எழுத்தைத் தொடர்ந்துதான் வரும்.
>>
>> ஃபரூக், ஃபாத்திமா, என்று எழுத புதிதாய் விதி செய்தோம்
>> - மிக அண்மைக் காலத்தில்.
>>
>> நா. கணேசன்
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "தமிழ் மன்றம்" group.
>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to

>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>> .
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>
>>
>
>
> --
> [image: image]
> அன்புடன் புகாரி 1-416-500-0972
> http://anbudanbuhari.blogspot.com
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--

karuannam annam

unread,
Jan 10, 2011, 6:15:04 AM1/10/11
to tamil...@googlegroups.com
2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
நான், மலையாளத்தை நம்

கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
கருதுகிறேன். 
 
வெளிவந்ததால் மலையாளம் தமிழை விட எந்த எந்த வகைகளில் சிறப்பாக வாழ்ந்துவிட்டது என்று தயவுசெய்து சொல்லமுடியுமா? 
சொ.வினைதீர்த்தான்.

N. Ganesan

unread,
Jan 10, 2011, 8:02:48 AM1/10/11
to தமிழ் மன்றம்

On Jan 10, 5:15 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>

> > நான், மலையாளத்தை நம்
> > கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
> > கருதுகிறேன்.
>
> வெளிவந்ததால் மலையாளம் தமிழை விட எந்த எந்த வகைகளில் சிறப்பாக வாழ்ந்துவிட்டது
> என்று தயவுசெய்து சொல்லமுடியுமா?
> சொ.வினைதீர்த்தான்.

அன்பு வினைதீர்த்தான்,

மலையாளம் பழந்தமிழ்ச் சொற்களை மிகவும் போற்றிப்
பாதுக்காத்து வரும் ஒரு மொழியாகும். தமிழ் இழந்துவிட்ட
பல சொற்கள் இன்னமும் வாழ்கின்றன கேரளாவில்.

விரிவாக, மலையாளம் நன்கு படித்த தமிழறிஞர்கள்
பலர் எழுதியுள்ளனர். வையாபுரிப்பிள்ளையவர்கள், சிற்பி,
தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவிய வ. ஐ. சுப்ரமணியம் ஐயா
... கட்டுரைகள், நூல்களில் அறியலாகும்.

நா. கணேசன்

C.R. Selvakumar

unread,
Jan 10, 2011, 8:10:03 AM1/10/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள கவிஞர் புகாரி அவர்களே,
 
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
ஆய்த் எழுத்துள்ள தமிழ்ச் சொற்களைத் தொகுத்துத்
தந்திருந்தேன் அன்புடன் குழுமத்தில்.  மீண்டும்
அதனைத் தேடி இங்கு இடுகின்றேன்.
 
சார்பெழுத்துகளாகிய ஆய்தமும், குற்றியலுகரமும்,
குற்றியலிகரமும், தமிழர்களின் நுட்ப மொழியறிவுக்கான
சான்றுகளில் சில.  எஃகு மட்டுமா கேட்டுள்ளீர்கள்?
 
அஃறிணை, அஃது, அஃகேனம் முதலான எத்தனையோ சொற்கள்
உள்ளனவே!!
 
தற்பொழுது பரவலாக அறியப்படும் சொற்கள் அஃது, இஃது, எஃகு, பஃறுளி ஆறு என்பன மட்டுமே, ஆனால் மேலும் பல சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு: அஃகல் (குறைதல், நுணுகல்), அஃகுல்லி (எங்கள் வீட்டில் செய்யும் உக்காரி என்னும் சிற்றுண்டி), அஃறிணை, அஃதை (திக்கற்றவர், இன்று அகதி என்பதுதான்), அஃகுள் (அக்குள்- கை தோளில் சேரும் இடத்தில் கையின் அடிப்புறம்), அஃபோதம் (நிலாமுகிப் புள் என்னும் பரவை. இதனை சகோரம் என்றும் சொல்வர்), அஃகேனம் (மூன்று புள்ளிகளால் குறிக்கப்படும் ஆய்த எழுத்து). எஃகம் ( = கூர்மை, ஆயுதம், வேல், எறிபடை, வாள், சூலம்), எஃகு (உருக்கு, மனவொடுக்கம், எதிர்த்தாக்கு, எட்டு, உதைத்தேறு, கைக் குழந்தைகளை எஃகு என்று கூறி ஊக்குவிப்பது இன்றும் எங்கள் வீடுகளில் உண்டு, எஃகுதல் என்பது வினை), எஃகுதல் என்றால் நீளுதல் என்றும் பொருள். எஃகுறுதல் என்றால் (இளகி) அறுபடுதல், எஃகுதலலென்றால் நெகிழ்தல் என்னும் பொருளும் உண்டு (எஃகுறுதல் = அறுக்கபடுதல் என்னும் பொருளும் இதன் வழி வருவதே). எஃகுபடுதல் = இளகின நிலையை அடைதல். எஃகுக்கோல் = பஞ்சுகொட்டும் வில். எஃகுச்செவி = நுனித்தறியுஞ்செவி (இறுகின செவி அல்ல, நெகிழ்ந்து நுட்பமாய்க் கேட்கும் செவி). ஒஃகல், ஒஃகுதல் = ஒதுங்குதல், பின் வாங்குதல். கஃகான் = ககரம், கஃசு = காற்பலம், கஃறு என்பது நிலத்தை உணர்த்தும் குறிப்பு மொழி, கஃறெனல் = கறுத்து விளங்குதல், கறுப்பாகுதல். சஃகுல்லி = மோட்சம், ஒரு வகை சிற்றுண்டி. , பஃறி = மரக்கலம், இரேவதி என்னும் நாள்மீன், பஃறியா = நெய்தல் நிலமாக்கள், பஃறுளி = ஓர் ஆறு, மஃகான் = மகரம், வெஃகல் = ஆவல் பெருக்கம், மிகுவிருப்பம், வெஃகாமை = வேண்டாமை 
 
இன்னும் கூட பல சொற்கள் உள்ளன. இவை இப்போதைக்கு..
 
ஆய்தம் தனி வரிவடிவம் கொண்டுள்ள ஒரு சார்பெழுத்து.
குற்றியலுகரத்துக்கு, குற்றியலிகரத்துகும் கூட குறிகள் இடலாம்
ஆனால் தேவை இல்லை என கருதப்படுகின்றது.
அன்புடன்
செல்வா
2011/1/10 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>



--

N. Ganesan

unread,
Jan 10, 2011, 8:11:39 AM1/10/11
to தமிழ் மன்றம்

On Jan 7, 1:06 pm, ஞானபாரதி <dgbhara...@gmail.com> wrote:
> ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
> த. ஞான பாரதி

> மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
>
> இன்று தமிழ்ச் சமூகம் பல்வேறுவிதமாக ஆண்டாண்டுகாலமாக போற்றிப் பாதுகாத்த
> அடையாளங்களை இழந்தும் புதுவித அடையாளங்களை ஏற்பதும் தான் சரியான பாதை
> என்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல நூற்றண்டுகளாகவும் நாம் நம்
> அடையாளங்களை இழந்து வந்தாலும் தற்காலத்தில் இவ்விழப்பு பெரிய அளவில்
> நடைபெற்று வருகிறது.
>
> தமிழாக்கம் செய்த பிற மொழிச் சொற்களின் மூலப்பொருள் தேடி அதையே, முடிந்த
> அளவிற்கு,  அம்மொழியில் குறிப்பிடும்படியே, வெளிப்படுத்தும் நிலைமை
> வந்திருக்கிறது. சேகரன், சேகர் என்றாகி இப்பொழுது ஷேக்கர் என்று
> அறிவுடையோர் என்று அறியப்படுபவர்களால் அழைக்கப்படுகிறது. பல சொற்கள்
> சாந்தி-ஷாந்த்தி, வசந்தி-வசந்த்தி, சந்திரன்-ச்சந்திரன்,  அசோகன் -அசோக்,
> என்றாகி   கணேசன்-gaணேசன்-gaணேஷ், தமயந்தி-dhaமயந்தி-dhaமயந்த்தி   என்று
> மாற்றமடைந்து வருகிறது. இவை போன்ற சொற்களை உச்சரிக்கத் தெரிந்தும்
> அவர்தம்  மொழியால்  அம்மக்களாலே எழுதமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.
>
> பாவம்-baaவம்,  பால்-baaல், பாஸ்- baaஸ்,  என்ற நாள்தோறும் பயன்படும்
> சொற்களின்  வேறுபாடுகளை எழுத்தால் தெளிவுறுத்த முடியாமல் இருக்கின்றோம்.
> கீதா, கோபி, பாரதி (Keedhaa, kobi, paaradhi)  என்பவை இன்று  Geetha,
> Gopi, Bharathi என்று உச்சரிக்கப்படுகின்றன. சங்கீதம்,  சாந்தம்,
> அசோகவனம் என்பவை சந்கீத்தம், சாந்த்தம் அசோக்கவனம் என்று முதன்முதலில்
> நம் சமூகத்தில் அறிமுகப்பட்டிருந்தால் வன்மையானவையாக கருதப்பட்டு
> அடையாளம் காணப்படாமலேயே நம்மைவிட்டு போயிருக்கும். இன்று நாமே இவற்றை
> மாற்றி உச்சரிக்க முயல்கிறோம்.
>
> உலகமயமாக்கல்: கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பது கொணர்ந்திங்கு
> கொட்டப்படுகிறதாகியுள்ளது. இதில் நல்லவை பலவும் உள.  தயாரித்த பொருட்கள்,
> விதவிதமான நுணுக்கமான சொற்கள், கலை என  யாவும் தமிழருக்கு என்றாகாமல்,
> தமிழ்ப்படுத்தப்படாமல் திணிக்கப்படுகிறது.  மறுப்பேதும் இல்லாமல்
> ஏற்றுக்கொள்ளும் நிலையில் சமூகம் இருக்கிறது.
>
> விளைவு, உச்சரிக்கத் தெரியாத நிலையிலும் பிறமொழிச்சொற்களை அம்மொழி பேசும்
> மக்களின் பேச்சு முறையிலேயே பேச முயல்கிறோம். firstu, flightu, faastu,
> frontu, என்று faகரம் அறிமுகமானது. straight, bright, prepaid என்று
> இலக்கண வரைமுறைகளை மீறி உச்சரிக்க கற்றுக்கொண்டோம். கண்டோன்மென்ட்
> என்பதில் ணகரம் அடுத்துவரும் டகரம் மெலிந்து வரும் என்ற இலக்கண விதியை
> மாற்றி ணகரம் அடுத்த டகரத்தை வல் எழுத்தாக உச்சரிக்கின்றோம்.
>
> தமிழ் எழுத்துக்கள்: தூய தமிழில் 247  எழுத்துக்கள் மட்டுமே உள்ளன.
> தொல்காப்பியம் வகுத்த நெறிமுறைகளை தவறாத வரையில் 247  எழுத்துக்கள்
> நிறைவைத் தந்தன. ஆனால்,  அவ்விதிகளைத் தளர்த்தத் தொடங்கியதால், ஸ, ஜ, ஷ,
> ஹ என்ற சொற்களை ஏற்றோம். அதனால் 299 எழுத்துக்கள் என்றானது.  இப்பொழுது
> தமிழக அரசு ksha மற்றும் ssa என்பனவற்றிக்கு இரு எழுத்துக்களையும் அதனால்
> 24  உயிர்மெய் எழுத்துக்களையும் தமிழுடன் இணைத்துள்ளது.  இன்று  தமிழக
> அரசின் ஆணையின்படி தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 325.
>
> இன்று மேலும்  ஒரு ஒலி பயன்பாட்டில் உள்ளது. துரித உணவகம் என்பதை விட
> fast  food என்றே எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் உள்ளதை  உச்சரிக்கத்
> தெரிந்தும் தமிழ் எழுத்துக்களால் எழுத முடியாததால் ஃபகரத்தை
> உருவாக்கினர். விளைவாக, உச்சரிக்கும்படியே ஃபாஸ்ட் ஃபூட் (ஃபூடு) என்று
> எழுத முடிகிறது.    ஆக, 1 +12 என்று 13 எழுத்துக்களும், சேர்ந்து தமிழின்
> பயன்பாட்டில், அட்டவணை  படுத்தினால், 338 எழுத்துகள் உள்ளன.   கூடுதலாக
> இத்தனை எழுத்துக்கள் சேர்க்கப்பட்டும் இன்றைய தேவைகளை தமிழில் எழுதி
> இயம்ப முடியுமா?
>
> சோனி தொ.கா. பெட்டியின் புது வடிவத்தின் பெயர் - பிரவியா அல்லது ப்ரவியா
> என்பதை சரியாக உச்சரிக்க (Bravia) என ஆங்கிலத்தில் அருகே எழுத
> வேண்டியிருக்கிறது. .  ஸ்டார் மூவிஸில்  வந்த படத்தின் பெயர் டீப் ப்ளூ
> சீ.  தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவும் இல்லை ஒழுங்காக உச்சரிக்கவும்
> முடியவுமில்லை. .ஒரு கடையின் பெயர் பிக் பாய். இதை Big Boy, Big Paai,
> Bik Boy, Bik Paai, Pig Boy, Pig Paai, Pik Boy, Pig Paai என்ற
> குழப்பத்துடன் படித்து சரியான ஒன்றை கண்டறிய வேண்டிய நிலை இந்திய
> மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உள்ளது என்பதே  உண்மை. இதுவே big pot
> என்றிருந்தால் 16 விதமான சொற்களில் இருந்து சரியானதை கண்டடுக்க


> வேண்டும்.
>

> இதுபோல பல சொற்களும் தொடர்களும் மொழிமாற்றம் இன்றி வருகின்றன.
> இச்சிக்கல்களை தமிழ் வழியே எப்படி தீர்ப்பது என்று எண்ணாமல் அந்நேரத்தில்
> தனக்கு ஆங்கிலம் போதும் என்ற எண்ணம்
>

ஞானபாரதி,

பிற மொழி இலக்கியங்கள், அறிவியல் புத்தகங்கள்
நாம் படிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
கிரந்தம் யூனிக்கோடில் பயன்படுத்தலாம்.
உ-ம்: பிபிசி மலையாளம் அல்லது இந்தி -
என்ன இருக்கிறது என்று தெரிய, கன்வெற்றர் எழுதி
படித்துக் கொள்ளலாம்.

தமிழ் எழுத்தை தமிழில் எழுதிப் படிப்போம்.

பிற மொழி வலைப்பக்கங்களுக்கு கிரந்த எழுத்தைப்
பயன்படுத்தலாம்.

நா. கணேசன்

> read more »...

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 10, 2011, 11:59:26 AM1/10/11
to tamil...@googlegroups.com
அன்புமிகு கணேசன் ஐயா,
கிரந்த வரிவடிவத்தை நீங்கள் தாங்கிப்பிடிக்கிறீர்கள்.ஒரு கூட்டம் ஆங்கில
வழிக்கல்வியை தாங்கி தமிழகத்தில் ஒரு அருவருப்பான ஆங்கிலம் கலந்து பேசும்
முட்டாள்தனமான பண்பாட்டை ஊக்கிவருகின்றது.
உழவர்கள் வீறுகொண்டு எழுந்தால் அன்றி தீர்வில்லை.

நீங்கள் கூறிய பிற மொழி இலக்கியத்தைப் படிக்க எதற்காக கிரந்தம்?

இந்தியில் ஒரு பாட்டை எடுத்துக்கொள்வோம்.

" நீங்கள் சொல்லும் கிரந்தக்கலப்புடன்

:ஆஜாரே...... பர்தேசி " எழுத்துக்கு எழுத்து.ஒருங்குறியில் எளிதாக
மாற்றிவிடலாம் என்பதுதானே..

பொருள் புரியாது. இந்த வேலை தேவையற்றது.
ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்க மென்பொருட்கள்
வந்துவிட்டன்வே. அவ்வாறு ம்ழிபெயர்க்கும்போது இந்த கிரந்த எழுத்துக்கள்
இருக்காது.கிரந்த வரிவடிவங்களை ஒதுக்கிவிட்டால் எப்படி கிரந்தம் வரும்.

அன்புடன்
அரசு

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 10, 2011, 12:22:10 PM1/10/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திநாவுக்கரசு,
 
 
இதுவரை எழுதப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கிரந்தக் கலவை இலக்கியங்களை, கல்வெட்டுகளை, ஏடுகளை எல்லாம் எப்படி நீங்கள் ஒருவர் தூய தமிழாக்கப் போகிறீர் ?   உங்கள் தனித்தமிழ்ப் படையில் எத்தனை பேர் உள்ளார் ?  
 
அட்சய பாத்திரம் போல் எடுக்க, எடுக்க, அழிக்க அழிக்க வளரும் களஞ்சியம் அது.
 
வட சொற்களையும், அந்நிய மொழிச் சொற்களையும் அப்படியே வழித்துத் துடைக்கப் போகிறீரா ?  நல்ல பணி !   இதுவரை யாரும் செய்யாத புரட்சிப் பணி !
ஆனால் அது ஓர் இமாலயப் பணி !  உங்கள் ஆயுள் போதாது !   உங்கள் வாரிசுகளின் ஆயுட் காலங்களும் போதா !
 

ஜெயபாரதன்.
 
+++++++++++++++
 
 
2011/1/10 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 10, 2011, 1:38:29 PM1/10/11
to tamil...@googlegroups.com
அன்புமிகு ஐயா,

நீர்க்குமிழ் போன்ற வாழ்வில், காலம் மேல்தளத்தைத் தொடும்வரைதான்.
இறங்கவேண்டிய இடம் ,காஅம் தெரியாத பயணத்தில் முடிவு மட்டும் மிக உறுதியான ஒன்று.
யாவும் ஒரு அளவுக்குட்பட்டதுதான்.அதற்காக முழக்கத்தைவிட்டு ஈசா என்ற
முனகலில் ஆழ்ந்துவிடவா முடியும்.
எந்தமிழர் சுமார் 17000 ஊர்களில் பல நகர்களில் பல நாடுகளில்
வாழ்ந்திருக்கிறார்கள்..அவர்கள் விட்டுச்சென்றுள்ள செல்வங்கள் அளப்பரியன

அனைத்தையும் நான் ஒருவனாகவா சமளிக்கப்போகிறேன்.மக்கள் எழுவர் என்பதை
உறுதியாக நம்புகிறவன் நான். சரியான எண்ணங்களால் மக்கள் வெள்ளம்
பொங்கியிருக்கிறது என்பதுதானே வரலாறு.

கடந்துபோனவைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து புதியனவற்றை வாழ்வில் புக
விடலாமே. தகவல் தொடர்புகள் வளரும் உலகில் 1,2,4,8,16 என்று பெருகும்போது
தமிழர் பாசறைகள் நிரம்பி வழியும்.
தனித் தமிழ் படையில் என்னை 1 எனக்கொண்டால், சனவரி09.2011 அன்றே எண்ணிக்கை
பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.

வெல்லமுடியாது என்கிறீர்கள். முடியும்.
ஒரு சீனத்துக்கதை:மூடக்கிழவன் ஒருவனைப்பற்றியது.கேளுங்கள்.

ஒரு கிழவன் வீட்டைகட்டியபிறகு தனது வீட்டிற்கு காற்றைவிடாமல் மறிக்கும்
மலையைக் காண்கிறான். அதை அகற்றினால்தான் சரி என்று மலையை உடைக்க
ஆரம்பிக்கிறான்.
"மூடக்கிழவா? நீயும் உன் மகன்களும் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் இந்த
பெரிய மலையை உடைக்க முடியுமா " என்று வழிப்போக்கர்கள் கேட்கின்றனர்.பகடி
செய்கிறார்கள் வழிப்போக்கர்கள்.
கிழவன் சொல்கிறான்
" ஆயுள் முழுதும் நான் உழைப்பேன்.பின் என் மகன்கள்,பேரக்குழந்தைகள் என
உடைப்போம். நாங்கள் வளர்வோம்.இந்த மலை வளரமுடியாதல்லவா? ஒரு நாள் மலையை
முற்றாக அகற்றிவிடுவோம்"

வானத்துத் தேவதைகள் கிழவனின் உறுதியைக்கண்டு நெகிழ்ந்து மலையை பெயர்த்து
வேறிடத்திற்கு கொண்டு சென்றுவிட்டன .

முட்டாள்தனமான கதைதான் நமது புராணகாலத்து சரக்குகளைப்போல. எம் போன்ற
முட்டாள்களுக்கு இத்தகைய கதைகள் பொருத்தமான ஒன்றுதான்.

கான முயலெய்த அம்பினும் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிதல்லவா?/
அன்புடன்
அரசு

On 1/10/11, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
> *நண்பர் திநாவுக்கரசு,*
> **
> **
> *இதுவரை எழுதப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கிரந்தக் கலவை இலக்கியங்களை,


> கல்வெட்டுகளை, ஏடுகளை எல்லாம் எப்படி நீங்கள் ஒருவர் தூய தமிழாக்கப் போகிறீர்

> ? உங்கள் தனித்தமிழ்ப் படையில் எத்தனை பேர் உள்ளார் ? *
> **
> *அட்சய பாத்திரம் போல் எடுக்க, எடுக்க, அழிக்க அழிக்க வளரும் களஞ்சியம் அது. *
> **
> *வட சொற்களையும், அந்நிய மொழிச் சொற்களையும் அப்படியே வழித்துத் துடைக்கப்


> போகிறீரா ? நல்ல பணி ! இதுவரை யாரும் செய்யாத புரட்சிப் பணி !

> *
> *ஆனால் அது ஓர் இமாலயப் பணி ! உங்கள் ஆயுள் போதாது ! உங்கள் வாரிசுகளின்
> ஆயுட் காலங்களும் போதா !*


> **
>
> *ஜெயபாரதன்.*

> **
> *+++++++++++++++*

>> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>> .
>> > For more options, visit this group at
>> > http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>> >
>> >
>>
>>
>> --
>> கோ.திருநாவுக்கரசு
>> தாளாண்மை உழவர் இயக்கம்
>> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
>> திருவாரூர் மாவட்டம்.
>> பேசி: 9380297522
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "தமிழ் மன்றம்" group.
>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to

>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>

ஞானபாரதி

unread,
Jan 10, 2011, 3:18:18 PM1/10/11
to தமிழ் மன்றம்

> சொற்களைக் கடன்வாங்குவதும், புதிய சொற்களை ஆக்கிக்கொள்வதும்
> மாற்றம் ஆகாதா? ஏன் J என்ற ஆங்கில ஒலிக்கு நேரான ஒலிப்பை
> இடாய்ச்சு மொழி (செருமானிய மொழி), எசுப்பானியம், பிரான்சியம்
> ஏற்றுக்கொள்ளவில்லை? ஏன் அவர்கள் Japan என்பதை ஆங்கிலேயன்
> சொல்லக் கேட்டிருக்கவில்லையா?  உலகில் பல மொழிகளைப்
> பேசும் ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் J என்னும்
> ஒலியை ஒலிப்பதில்லை.

J என்ற எழுத்து ஸ்பானிய ஜெர்மானிய மொழிகளில் உள்ளது. தம் மொழிக்கு வேறு
வேறுவகையாக ஒலித்தாலும் பிறமொழிகளுக்கு J (ஜ) என்றே ஒலிக்கிறது.
http://www.rcaguilar.com/german/pronunciation/grmn-letters.htm
http://spanish.about.com/cs/forbeginners/a/beg_alphabet.htm


> இப்பொழுதும் Cap என்பதை
> கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
> ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).

இதை நான் கெஅப், பெஅங்க, க்ரைஒஜெனிக் என்பது போல் ஒலியை விளக்கப்
பயன்படுத்தலாமென முன்பு உரைத்திருந்தேன்.


> > > டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> > > எந்தக் குறையும் இல்லை.
>

> > யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
>
> பிற மொழியாளர்கள்;
>
> Meresƿīn, Toliña, Delfinlər, min-nan:Hái-ti, Lumod,
> Dofí, Delfinu, Delfiner, Tábąąstiin, Delphinidae, Delfenoj, Izurde, Dauphin,
> Deilf
> Golfiño, Delfino, Lumba-lumba, Höfrungar, Pomboo, Dofen,
> Yûnis, Delphinus, Delfīni, Delfinai, Dolfijne, Delfiner, Golfinho, Delfiinit

தமிழில் அதை ஓங்கில் என்று அழைத்ததுண்டு. இன்று யார் அழைக்கிறார்கள்?\


> > பிபிசி தொலைக்காட்சிகளைப்
> > பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே
> > ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.
> > அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.
>
> அல்ல!!   இந்தியர்கள் (இதே போல பிற பல நாட்டவர்கள்),
> ஆங்கிலத்தில் பேசினாலும் இங்கே கனடாவில் கீழே
> எழுதிக்காட்டுவர். அவர்கள் பேசும் ஆங்கிலம் இவர்களுக்குப்
> புரியாது!!

இந்தியாவில் ஸ்டார் மூவிஸ் இம்முறையைக் கொணர்ந்தபோது, இது
ஆங்கிலப்பேச்சு புரியாதவரும் புரிந்து கொள்ள உதவும் என்றே கூறப்பட்டது.

>
> > டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
> > ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
> > (taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
> > என்ன தவறு?
> > யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
> > உச்சரிப்பதை எழுத வேண்டாமா?
>
> சரியான ஒலிப்பைக் கொடுத்துள்ளேன். பகரமோ பிற வல்லின
> எழுத்தோ வல்லொலியாக ஒலிக்கும் இடம் இரண்டே
> 1) சொல்லின் முதல் எழுத்தாக வருதல்
> 2) அந்த வல்லின எழுத்துக்கு முன் வல்லின ஒற்று (புள்ளி வைத்த
> எழுத்து) வருதல்.
>
> மற்ற இடங்களில் வல்லின எழுத்து மெலிந்தே வரும்.
> பாடு என்னும் சொல்லில் வரும் டு மெலிந்தே ஒலிக்கும்.
> ல் என்பது வல்லின ஒற்று அல்ல ஆகவே அடுத்து வரும்

> பகரம் மெலிந்தே ஒலிக்கும். *பல்கிப் பெருத்தது* என்பதில் வரும்


> -ல்கி என்பது lgi என்றுதான் ஒலிக்கும். கல்கி என்பது kalgi
> என்றுதான் ஒலிக்கும். எப்படி பிறமொழிச் சொற்கள் தமிழின்
> சீரொழுக்கமான ஒலிப்பு விதிகளை சிதைக்கின்றது என்பதற்கு
> கல்கி கிழமை இதழ் (வார இதழ்) -இன் பெயரே போதுமான
> சாட்சி. இங்கு கிரந்தம் எல்லாமும் கூடக் கிடையாது.
> உல்குபொருள் = ulguporuL. , வெல்கின்றான் = velginRaan.
> ல் என்னும் எழுத்துக்கு அடுத்து வரும் கு, கி என்னும் வல்லினங்கள்
> மெலிந்தே ஒலிக்கும்.

கல்(க்)கி என்று உச்சரிப்பது அவரவர் விருப்பம். கல்பனாவை கல்baனா என்று
ஒலித்தால் யார் ஏற்றுக்கொள்வர்? அல்பம் பல்பம் என்ற புதிய? தமிழ்ச்
சொற்களும் வல்லினமாகவே ஒலிக்கின்றன. தேவைப்படின் எழுத வேண்டாமா?


> நான் கூறுவதும் அறிவியற் பெயரே. அறிவியற் சொல்லை
> தமிழ் போன்ற ஒலியெழுத்துகளால் குறிப்பிடப்பெறும் பொழுது
> தமிழ் வழக்கின் படிதான் வழங்க முடியும்.

தமிழகப்பள்ளிகளில் எங்கு இது நடைமுறைப்படுத்தப்படுகிறது?இல்லையே!!!!!
இன்னும் எத்தனை காலத்திற்கு நிலையில்லாமல் இருப்பது?

> அறிவியற்பெயரை நாம் நம் மொழியில் எப்படி வழங்குகின்றோம்
> என்பதே பேச்சு. ஐபீசுக்கசு (Hibiscus) என்று முதலில் தருவோம். பின்னர்
> வழங்கும் இடங்களிலலெல்லாம் நாம் ஐபீசுக்கசு என்று குறித்தால்
> போதுமானது. அறிவியற்பெயரை ஒலிப்பதில் சீர்மை கிடையாது

இந்த அடைக்குறிப்புகளை வெகுவாகக் குறைக்க வேண்டும். இல்லையெனில் சன்
டிவி, கலைஞர் டிவி போன்றவற்றின் தொகுப்பாளர்கள் செய்வது போல், மக்கள்
அவர்களை ஏற்றுக்கொண்டதுபோல், தமிழ் சிறுமைப்படுத்தப்படும்.

> அறிவடிப்படையில் எடுத்துச் சொன்னால் ஏற்பார்கள். அறிவை
> முன்னிறுத்தியோ பல்வேரு முறைமைகளை முன்னிறுத்தியோ
> எடுத்துச் சொன்னாலும் ஒருசிலர் ஏற்கமாட்டார்கள். அதனால்
> கவலைப் பட வேண்டியதில்லை. இராச்யேந்திரன் என்று ஒரு
> 4-5 முறை எழுதியும் சொல்லியும் பாருங்கள். பழகிவிடும்.
> இராசேந்திரன் என்பது இன்னும் அழகு. எளிமையைப் போற்றிப்
> பழகினால் அதன் சிறப்பையும் அறிவுடைமையையும்
> உணரலாம்.

ஐயா, மிக அருமை. ஆனால் சமூகம் வேறுதிசையில் போய்க்கொண்டிருக்கிறது.
மூலத்தை நோக்கி- எம்மொழியினர் எவ்வாறு என்று தேடியறிந்து அவ்வாறே
உச்சரிக்க வேண்டுமென்று- தடுக்க முடியாது. ஆடுகிற மாட்டை ஆடித்தான்
கறக்கணும், இல்லையா!

> வருங்கால தொழில்நுட்பத்தைக் கணக்கில் கொண்டால் உடனுக்குடன்
> எந்தத் தமிழ்ச்சொல்லுக்கும் (அறிவியலாகட்டும் பிற துறைகளாகட்டும்),
> ஈடான பன்மொழி பெயர்ப்புகளைத் தரும்.
> அவை மில்லியன் சொற்கள் எனினும் ஒரு பொருட்டே அல்ல.

உலகமே ஆங்கில சொல்லாக்கத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. தற்பொழுதே
தனிமைப் படுத்தப்பட்டுள்ளோம். தாங்கள் கூறியபடி செய்தால் அது காலத்தை
பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருதப்படும்.
http://www.guardian.co.uk/world/2003/sep/09/worlddispatch.germany

> ஞானபாரதி தனி எழுத்துகள் தருவது மிக மிகப் பெரும் பிழை!!
> தமிழை முற்றுமாய் சீரழிக்கும்.

வேறு வழியில்லை. முன்பு, தமிழில் மீக்குறியிடவேண்டும் என்று தாங்கள்
வலியுறுத்தியது எதனால்? திரு ரமண ஷர்மா செய்வதும் கிட்டத்தட்ட
அதைத்தானே. முனைவர் கணேசன் கிரந்தத்தில் தமிழ் கலக்கட்டும் என்கிறார்.
இரமாகி ஐயா தமிழில் கிரந்தம் இருக்கட்டும் என்கிறார். தாங்களோ மீக்குறி
திரு சர்மாவோ அதை கிரந்தம் அல்லது மீக்குறி என்றவாறான ஒருங்குறி
என்கிறார்.

ஃபகரம் வந்ததைப் போல தமிழர் ஒலிக்கக்கூடிய ஒலிகளுக்கு தனி எழுத்துக்கள்
(இலக்கணம் மீறியும் ஒலிக்கவேண்டும் என்பதால்) அவசியம்.


"புசுப்பா,"

அழைத்துப்பாருங்கள், பிறகு தெரியும் தங்களின் மேல் அவர் (புஷ்பா)
கொண்டிருந்த மதிப்பு என்னாவாகிறது என்று.

என் கருத்தை நிலைநாட்ட பொது விவாதத்திற்கு, பொதுமன்றத்தில் வாதாட நான்
தயார்.

ஞானபாரதி

unread,
Jan 10, 2011, 3:22:45 PM1/10/11
to தமிழ் மன்றம்
அன்பரே,
மலையாளிகளால் ழகரத்தையும், gaகர, dhaகர, daகர, baகரத்தையும் தெளிவுற
உச்சரிக்கவும் முடியும் எழுதவும் முடியும்.

அன்புடன்
பாரதி


On Jan 10, 4:15 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 10, 2011, 1:10:19 PM1/10/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
திருத்தம்
 
நண்பர் கோ.  திருநாவுக்கரசு,


2011/1/10 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
 
நண்பர் திருநாவுக்கரசு,

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2011, 10:46:41 PM1/10/11
to tamil...@googlegroups.com


10 ஜனவரி, 2011 3:18 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:



"புசுப்பா,"
அழைத்துப்பாருங்கள், பிறகு தெரியும் தங்களின் மேல் அவர் (புஷ்பா)
கொண்டிருந்த  மதிப்பு என்னாவாகிறது என்று.

என் கருத்தை நிலைநாட்ட பொது விவாதத்திற்கு, பொதுமன்றத்தில் வாதாட  நான்
தயார்.
 
ஷ்  என்ற கிரந்தம் இருந்ததால்தான் புஷ்பா பேர்வச்சுகிட்டாங்க
 
இல்லேனா புட்பா நு வச்சு இருப்பாங்க
 
இராமாயண பாத்திரங்கள் எல்லாம் கிரந்தம் இல்லாமல் எப்படி தமிழ் ஆச்சு ஐயா?
 
 
உங்க பேர் ப்பாரதியா பாரதியா? இடம் பார்த்து வாசிக்கிறமாதி வாசிச்சுட்டு போக வேண்டும்
 
என்க ஊரில் reading road நு ஒரு ஊர் இருக்கு. நான் ரீடிங் ரோட் சொன்னப்போ அது ரெட்டிங் ரோட் நு சொன்னான்
 
இன்னும் ச்சிகாகோவா? ஷிகாகோவானு எனக்கு தெரியலே
 
உலகின் சிறந்த மொழியின் நிலை இதுதான்
 
 

karuannam annam

unread,
Jan 10, 2011, 11:26:57 PM1/10/11
to tamil...@googlegroups.com


2011/1/11 ஞானபாரதி <dgbha...@gmail.com>

அன்பரே,
மலையாளிகளால் ழகரத்தையும், gaகர, dhaகர, daகர, baகரத்தையும் தெளிவுற
உச்சரிக்கவும் முடியும் எழுதவும் முடியும்.
அன்புடன்
பாரதி

ஒலிக்க முடிகிறது.
ஆனால் மலையாள நண்பர்களும் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் மலையாளம் பேசுகிறார்கள்.
 மலையாளம் தமிழைவிட என்ன வாழ்ந்துவிட்டது ஐயா.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்..
  


On Jan 10, 4:15 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>

 மலையாளத்தை நம்
> > கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
> > கருதுகிறேன்.
>
> வெளிவந்ததால் மலையாளம் தமிழை விட எந்த எந்த வகைகளில் சிறப்பாக வாழ்ந்துவிட்டது
> என்று தயவுசெய்து சொல்லமுடியுமா?
>   சொ.வினைதீர்த்தான்.

C.R. Selvakumar

unread,
Jan 10, 2011, 11:30:21 PM1/10/11
to tamil...@googlegroups.com


2011/1/10 ஞானபாரதி <dgbha...@gmail.com>


> சொற்களைக் கடன்வாங்குவதும், புதிய சொற்களை ஆக்கிக்கொள்வதும்
> மாற்றம் ஆகாதா? ஏன் J என்ற ஆங்கில ஒலிக்கு நேரான ஒலிப்பை
> இடாய்ச்சு மொழி (செருமானிய மொழி), எசுப்பானியம், பிரான்சியம்
> ஏற்றுக்கொள்ளவில்லை? ஏன் அவர்கள் Japan என்பதை ஆங்கிலேயன்
> சொல்லக் கேட்டிருக்கவில்லையா?  உலகில் பல மொழிகளைப்
> பேசும் ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் J என்னும்
> ஒலியை ஒலிப்பதில்லை.

J என்ற எழுத்து ஸ்பானிய ஜெர்மானிய மொழிகளில் உள்ளது. தம் மொழிக்கு வேறு
வேறுவகையாக ஒலித்தாலும் பிறமொழிகளுக்கு J (ஜ) என்றே ஒலிக்கிறது.
http://www.rcaguilar.com/german/pronunciation/grmn-letters.htm
http://spanish.about.com/cs/forbeginners/a/beg_alphabet.htm
 
 
ஞானபாரதி, இடாய்ச்சு மொழி ஆங்கிலம் போல் அல்ல.
ஒலிப்பொழுக்கம் உள்ள மொழி. எசுப்பானியமும் அப்படியே.
சீரற்ற முறையில் கலப்பு ஒலி இருந்தால் குழப்பம் ஏற்படும்.
நான் இடாய்ச்சு மொழி படித்துள்ளேன் (புலவன் அல்லன்),
சொல்லிக்கொள்ள ஒரு பட்டயம் உள்ளது :)
நான் கேட்டதெல்லாம் Japan என்பதை யாப்பான் என்றுதான்.
இடாய்ச்சு மொழியில் ஆங்கில J ஒலி கிடையாது. இதே
போல்தான் மற்ற மொழிகளும். உங்கள் கருத்தோட்டத்தின்
படியே போவதாகக் கொண்டாலும், நாம் சகன்னாதன்,
சண்முகம், சங்கர் என்றே எழுதுவோமே.  தமிழ் ஒலிப்பு
chagannaadhan, வேற்றுமொழி ஒலிப்பு Jagannaadhan என்பது போல
இருக்கட்டுமே. தமிழில் சரியான ஒலிப்பு என்ன எனில்
chagannaadhan என்பதுதான்.
 
 
> இப்பொழுதும் Cap என்பதை
> கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
> ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).

இதை நான் கெஅப், பெஅங்க, க்ரைஒஜெனிக் என்பது போல் ஒலியை விளக்கப்
பயன்படுத்தலாமென முன்பு உரைத்திருந்தேன்.
 
நன்று. நானும் ஒரு 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி எண்ணியிருக்கின்றேன்.  கிரையோசெனிக் (மீக்குளிரிய) என்றால் என்ன
ஐயா பெரிய இழப்பு வந்துவிடும்?!! ஏன் இப்படி ஒலிப்புத்துல்லியம்
காணப்போய் நம் அருமையான மொழியை அழிக்கின்றீர்கள்!
நாம் எழுதுவது நம் மொழியில். நமக்கு இணக்கமாக இருக்கவே.
ஏதோவொரு தாழ்வு உளப்பான்மையாலும், எதற்காக எப்பயனுக்காக
ஒரு சொல் உள்ளது என்று சரிவர அறியாமையாலும் இப்படி ஒலிப்புத்துல்லியம் காணப்போய் நம் மொழியை அழிக்கின்றீர்கள்!
எந்த ஆங்கில சொல்லும் ஒரே மாதிரி எங்கும் ஒலிப்பதும் இல்லை.
(semi என்பதை செமி என்பார் சிலர் செமை என்பார் இன்னும் சிலர்.
diffraction என்பதை டி'வ்'ராக்ச^ன் என்றும் டை'வ்'ராக்ச^ன் என்றும்
கூறுகிறார்கள். அது மட்டுமல்ல, அது காலத்தாலும் மாறுபடும்)
cryogenics என்பதை இடாய்ச்சு மொழியாளர் Kryotechnik என்கின்றனர்.
நாம் இதனை குளிர்நுட்பம் என்றும் கூடக் கூறலாம்.  
Kryogenik என்றும் இடாய்ச்சு மொழியர் கூறுகின்றனர் ஆனால்
அதன் ஒலிப்பு க்ரையொகெனிக்.
ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றனர்.
எசுப்பானியர் criogenia என்கின்றனர். இதன் ஒலிப்பு ஆங்கிலம்
போன்றதல்ல (க்ரியோஃகெனியா என்பது போல ஒலிப்பர்).
 
(தொடரும்)

karuannam annam

unread,
Jan 10, 2011, 11:33:00 PM1/10/11
to tamil...@googlegroups.com


2011/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
10 ஜனவரி, 2011 3:18 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:



"புசுப்பா,"
அழைத்துப்பாருங்கள், பிறகு தெரியும் தங்களின் மேல் அவர் (புஷ்பா)
கொண்டிருந்த  மதிப்பு என்னாவாகிறது என்று.

என் கருத்தை நிலைநாட்ட பொது விவாதத்திற்கு, பொதுமன்றத்தில் வாதாட  நான்
தயார்.
 
ஷ்  என்ற கிரந்தம் இருந்ததால்தான் புஷ்பா பேர்வச்சுகிட்டாங்க
 
இல்லேனா புட்பா நு வச்சு இருப்பாங்க
 
இராமாயண பாத்திரங்கள் எல்லாம் கிரந்தம் இல்லாமல் எப்படி தமிழ் ஆச்சு ஐயா?
 
 
உங்க பேர் ப்பாரதியா பாரதியா? இடம் பார்த்து வாசிக்கிறமாதி வாசிச்சுட்டு போக வேண்டும்
 
என்க ஊரில் reading road நு ஒரு ஊர் இருக்கு. நான் ரீடிங் ரோட் சொன்னப்போ அது ரெட்டிங் ரோட் நு சொன்னான்
 
இன்னும் ச்சிகாகோவா? ஷிகாகோவானு எனக்கு தெரியலே
 
உலகின் சிறந்த மொழியின் நிலை இதுதான்
 
 
அடுத்த வீட்டு ஆயா தன் பேதியை புசுப்பா என்றுதான் பாப்பா மாதிரிக் கூப்பிடுகிறார்கள். ஒன்றும் குறைந்துவிடவில்லை.அன்புதான் தெரிகிறது.
சொ.வினைதீர்த்தான், 
 

C.R. Selvakumar

unread,
Jan 10, 2011, 11:51:16 PM1/10/11
to tamil...@googlegroups.com

(மற்மொழியின் தொடர்ச்சி)

 
 
> > > டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> > > எந்தக் குறையும் இல்லை.
>
> > யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
>
> பிற மொழியாளர்கள்;
>
> Meresƿīn, Toliña, Delfinlər, min-nan:Hái-ti, Lumod,
> Dofí, Delfinu, Delfiner, Tábąąstiin, Delphinidae, Delfenoj, Izurde, Dauphin,
> Deilf Golfiño, Delfino, Lumba-lumba, Höfrungar, Pomboo, Dofen,
> Yûnis, Delphinus, Delfīni, Delfinai, Dolfijne, Delfiner, Golfinho, Delfiinit
தமிழில் அதை ஓங்கில் என்று அழைத்ததுண்டு. இன்று யார் அழைக்கிறார்கள்?\
 
 
ஞானபாரதி, எத்தனையோ இடத்தில் உள்ளன.
பி.எல்.சாமி கூறியிருக்கின்றார்.
நானும் தமிழில் எழுதும்பொழுது அவரைப் பின்பற்றி
இதனையே கூறுகின்றேன். மீனவர்களில் அறிந்தவர்கள்
கூறுகின்றார்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது.
பார்க்கவும்: http://tinyurl.com/Ongil-ta
அதன் உரையாடல் பக்கத்தில் பார்த்தால் பிற இடங்களில்
இதன் பயன்பாடு தெரியும். இன்றும் அது ஓங்கில்தான்.
எத்தனையோ மீன்கள், கடல்வாழ் உயிரினங்களை மீனவர்
அறிவர். நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தமிழை நாளும்
பழிப்பவர்களுக்கு டா'ல்ஃவின் மட்டுமே சொல்லாகத் தெரியும்.
(உங்களைச் சொல்லவில்லை ஞானபாரதி. ஒருசிலரது
உளப்போக்குத் தன்மையைக் கூறினேன்).
ஆங்கிலச்சொல்லைக் கருத்தோடு உட்கொண்டு பயன்படுத்தும்
உளப்பாங்கு சிலருக்குத் தமிழ்ச்சொற்கள் பற்றி வரும்பொழுது
இருப்பதில்லை. இதுவும் ஒரு மதியாமை. இவர்கள் பேச்சை
கேட்பது அறியாமை!!  கணவாய் என்றால் சிலருக்குத் தெரியாமல்
இருகக்லாம், ஆனால் தமிழில் எத்தனையோ கணவாய்கள் பற்றி
பேச்சுண்டு. கணவாய்க் குழம்பு பற்றி
http://www.arusuvai.com/tamil/node/2632  கூறுகின்றது.
சிலருக்குத் தெரியவில்லை என்றால் வழக்கில் இல்லை என்று
பொருள் இல்லை. ஆனால் இந்த நாற்காலித் தமிழ்ப்பழிப்பாளர்களுக்கு
ஆக்டோபசு என்றால்தான் புரியும். அதனையும் கிரந்தம் கலந்து
எழுதினால்தான் ஏற்பேன் என்று அடம் பிடிப்பர். தமிழில்
சாக்குக்கணவாய், பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி
என்று வேறு பல பெயர்களும் உண்டு. அவை வழக்கிலும் உள்ளன.
(தெரிந்த மீனவர்களை எல்லாம் கொன்றுவிட்டால் என்ன செய்வது!)
 
 
[..]
கல்(க்)கி என்று உச்சரிப்பது அவரவர் விருப்பம். கல்பனாவை கல்baனா என்று ஒலித்தால் யார் ஏற்றுக்கொள்வர்?
அல்பம் பல்பம் என்ற புதிய? தமிழ்ச்
சொற்களும் வல்லினமாகவே ஒலிக்கின்றன. தேவைப்படின் எழுத வேண்டாமா?
  
kalpanaa என்று ஒலிக்க வேண்டும் என்றால் கல்ப்பனா என்று
எழுதலாம். (தமிழ் எழுத்துக்கூட்டலில் பிழை எனினும்).
கல்பனா என்று எழுதினால் தமிழ் ஒலிப்பின்படி kalbanaa என்பதில்
எந்த ஐயமும் இல்லை. அவரவர் விருப்பம் என்பது போல பேசினால் முறையே ஏதும் இருக்காது!!  தமிழ் ஒலிப்பொழுக்கம் மிக்க மொழி.
அதன் ஒலிப்பொழுக்கம் நுட்பமாக சூழல்சார்ந்தது. அதனைக் காக்க
வேண்டியது தமிழர்களின் கடமை, உரிமை.
 
 

> அறிவியற்பெயரை நாம் நம் மொழியில் எப்படி வழங்குகின்றோம்
> என்பதே பேச்சு. ஐபீசுக்கசு (Hibiscus) என்று முதலில் தருவோம். பின்னர்
> வழங்கும் இடங்களிலலெல்லாம் நாம் ஐபீசுக்கசு என்று குறித்தால்
> போதுமானது. அறிவியற்பெயரை ஒலிப்பதில் சீர்மை கிடையாது
 
இந்த அடைக்குறிப்புகளை வெகுவாகக் குறைக்க வேண்டும். இல்லையெனில் சன் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றின் தொகுப்பாளர்கள் செய்வது போல், மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டதுபோல், தமிழ் சிறுமைப்படுத்தப்படும்.
 
 
ஆமாம் ஐயா, இலத்தீன் அடிப்படையில் எழுதிக்காட்டும் அறிவியல்
உலகில்  ஏற்றுக்கொண்ட முறையைச் சுட்டிக்காட்டி, அதனை
நாம் தமிழில் எப்படி வழங்குகின்றோம் என்று கூறி மேற்செல்லுகின்றோம். இதில் தவறோ, தாழ்வோ இல்லை.
ஆனால் நீங்கள் அவனைப்போலவே ஒலிக்க வேண்டும் என்று
துடிப்பதுதான் அடிமை மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை என்பேன்.
அதுவும் இதற்காக தம் மொழியில் அடிப்படையையே மாற்றிக்கொள்ள
வேண்டும் என்று நினைப்பது. இதன் தேவை இன்மையை அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள்.

> அறிவடிப்படையில் எடுத்துச் சொன்னால் ஏற்பார்கள். அறிவை
> முன்னிறுத்தியோ பல்வேரு முறைமைகளை முன்னிறுத்தியோ
> எடுத்துச் சொன்னாலும் ஒருசிலர் ஏற்கமாட்டார்கள். அதனால்
> கவலைப் பட வேண்டியதில்லை. இராச்யேந்திரன் என்று ஒரு
> 4-5 முறை எழுதியும் சொல்லியும் பாருங்கள். பழகிவிடும்.
> இராசேந்திரன் என்பது இன்னும் அழகு.  எளிமையைப் போற்றிப்
> பழகினால் அதன் சிறப்பையும் அறிவுடைமையையும்
> உணரலாம்.

ஐயா, மிக அருமை.  ஆனால் சமூகம் வேறுதிசையில் போய்க்கொண்டிருக்கிறது. மூலத்தை நோக்கி- எம்மொழியினர் எவ்வாறு என்று தேடியறிந்து அவ்வாறே உச்சரிக்க வேண்டுமென்று- தடுக்க முடியாது.  ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கணும், இல்லையா!
 
நீங்களும் நானும், மற்றும் நம்மை போன்றவர்களும்தான் "சமுதாயம்". 
நல்வழி காட்ட வேண்டியது நம் கடமை. மற்றவர்கள் நல்வழி
காட்டினால் நாமும் ஏற்பது அறிவுடைமை.  நீங்கள் கூறுவது போல
மக்கள் இருந்திருந்தால் இன்று எந்த நல்ல மாற்றமும் உலகில் வந்திருக்காது.  பிறமொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத்
தமிழில் கொண்டுவர, புரியாத, வாயில் நுழையாத
அச்சொற்களை, அதுவும் அவன் ஒலிப்பது போலவே
ஒலிக்க வேண்டும் என்று பிறழ மயங்கி நாம்
நம் மொழியை மாற்ற நினைப்பது ஒருசிறிதும் அறிவுடைமை ஆகாது.
 
(கடைசி பகுதி அடுத்துத் தொடரும்)

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 12:06:30 AM1/11/11
to tamil...@googlegroups.com


2011/1/10 karuannam annam karu...@gmail.com


 
உலகின் சிறந்த மொழியின் நிலை இதுதான்
 
 
அடுத்த வீட்டு ஆயா தன் பேதியை புசுப்பா என்றுதான் பாப்பா மாதிரிக் கூப்பிடுகிறார்கள். ஒன்றும் குறைந்துவிடவில்லை.அன்புதான் தெரிகிறது.
சொ.வினைதீர்த்தான், 
 
 
நன்றாகச் சொன்னீர்கள் சொ.வி!
ஞானபாரதி மற்றதை எல்லாம் விட்டுவிட்டார்,
இந்த புசுப்பாவைப் பிடித்துக்கொண்டார். பலரும் இப்படி புசுப்பா, வருசம்,
நெசமாவா, புருசன், ரமேசு, கணேசன், கிட்டு, கிச்சாமி, கிட்ணா
என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். அதே போலத்தான்
டேசன், இசுக்கூல் என்பதும்.
தமிழர்களுக்கு இயல்பான ஒலிப்பு இது என்பதை ஏனோ சிலர்
புரிந்துகொள்வதில்லை! 

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 12:37:12 AM1/11/11
to tamil...@googlegroups.com
//பிற மொழி வலைப்பக்கங்களுக்கு கிரந்த எழுத்தைப்
பயன்படுத்தலாம்.//
 
தேவை இல்லை!
பிறமொழிகளைப் எழுதப்படிக்க எப்படி இலத்தீன் எழுத்துகளில்
ஒட்டுக்குறிகள் இட்டு எழுதுகின்றார்களோ அது போலவே
தமிழ் எழுத்தைக் கொண்டே பெரும்பாலும் எல்லா மொழிகளையும்
எழுதவும் படிக்கவும் முடியும் (ஒட்டுக்குறிகளைக் கொண்டு).
 
(7-பிட்டு திசுக்கி காலத்திலேயே நான் சிற்றளவு இதற்கு
வழி வகுத்துக் கொடுத்தேன் என்பது துணுக்குச் செய்தி
(அவை கீழ் ஒற்றைப் புள்ளி, கீழ் இரட்டைப் புள்ளி,
ஆனால் இன்று ஒருங்குறியில் விரிவாக
மிக அழகாக ஆயிரக்கணக்கான ஒலியன்களைத் தமிழ்
எழுத்துகளைக் கொண்டே குறிக்க இயலும். இவை அனைத்தும்
சிறப்பு வழக்குக்கே அன்றி பொது வழக்குக்கு அல்ல. சமசுக்கிருதத்தின்
நான்கு வகை வல்லினங்கள் மட்டும் அல்ல, இன்னும் எத்தனை
வேண்டுமானாலும் தமிழ் எழுத்துகளைக் கொண்டே குறிக்க
இயலும்).
 
தமிழ் எழுத்து, வெற்றி வேந்தன், மணிவண்ணன் என்னும் சொற்களை 
tamiḻ eḻuttu, veṟṟi vēntaṉ  vaḷḷināyakam, maṇivaṇṇaṉ  என்று உரோமன்/இலத்தீன் எழுத்தில் எழுதிக்காட்டுகிறோம் அல்லவா அதுபோல
எல்லா மொழியையும் தமிழ் எழுத்துகளில்
எழுதிக் காட்ட முடியும். ஆனால் இப்படி இலத்தீன்/உரோமன் எழுத்தில் எழுதிவிட்டால் எல்லா ஆங்கிலேயரோ, பிரான்சியரோ,
இடாய்ச்சுலாந்தினரோ துல்லியமாக ஒலித்துவிடுவார்கள்
என்று எண்ணிவிடாதீர்கள். இயலாது.
 
சிறப்புப் பயிற்சி பெற்றவர்களில்
பலரும்கூட திணறித்திணறித்தான் ஒலிக்க முடியும்.
 
எனவே ஒலியைக் குறிக்க ஒருங்குறியில் இதற்கு
வழி வகுக்க முடியும். ஆனால் இவற்றைத்
தமிழெழுத்து Ga என்றெல்லாம் கூறாமல், தமிழ்
எழுத்து க வுடன் கீழ்ப்புள்ளி, தமிழ் எழுத்து க-வின்
வடமேற்கே பிறை என்று ஆக்கிக்கொள்ள
எளியவழிகள் உள்ளன.
நீட்சி இலத்தீன் "எழுத்து" வரிசையில் 
tamiḻ eḻuttu, veṟṟi vēntaṉ  vaḷḷināyakam, maṇivaṇṇaṉ  என்று
எழுதினால், அங்கே  ṇ என்பதை ணா (NNA) என்று
குறிப்பதில்லை. அதுபோலவே தமிழுக்கும்.
அவை "கிரந்தம்" அல்ல, அவற்றுக்கு எந்தவொரு ஒலிக்குறியும்
கொடுக்கத்தேவை இல்லை. ஏனெனில் அரபு
ஒலிகளுக்கும், உருசிய மொழி ஒலிகளுக்கும் என்று
அவ்வவ் மொழிகளைப் பற்றிப் பேசும் நூல்கள் வரையறை
செய்துகொள்ளும். இந்த எழுத்துகளின் பெயர்கள் இன்ன எழுத்துடன்
இன்ன ஒட்டுக் குறி என்று குறித்தால் போதுமானது.
 
செல்வா
 
2011/1/10 N. Ganesan <naa.g...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Jan 11, 2011, 5:46:19 AM1/11/11
to தமிழ் மன்றம்

On Jan 10, 10:26 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/11 ஞானபாரதி <dgbhara...@gmail.com>


>
> > அன்பரே,
> > மலையாளிகளால் ழகரத்தையும், gaகர, dhaகர, daகர, baகரத்தையும் தெளிவுற
> > உச்சரிக்கவும் முடியும் எழுதவும் முடியும்.
> > அன்புடன்
> > பாரதி
>

காரணம் - அவர்களின் கிரந்த மலையாள எழுத்தமைப்பு.
மலையாள வலைப்பக்கத்தை கிரந்த யூனிக்கோடில்
சரியாகப் படிக்கமுடியும். யூனிகோடு மலையாளத்தை
தவறாக கிரந்தத்தில் எழுத விடாது.

> ஒலிக்க முடிகிறது.
> ஆனால் மலையாள நண்பர்களும் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான்
> மலையாளம் பேசுகிறார்கள்.
>  மலையாளம் தமிழைவிட என்ன வாழ்ந்துவிட்டது ஐயா.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்..
>

மலையாளமும் தமிழ் போல ஆங்கிலம் கலந்துபேசுகிறார்கள்.
ஆனால், இது ஆளுக்கு ஆள் வேறுபடும் - அவர் படிப்புநிலை,
வாழியல் சூழல், இங்கிலீஷ் மீடியம் பள்ளியா?, ... என்று
பல காரணங்கள் இருக்கின்றன. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.

நா. கணேசன்

karuannam annam

unread,
Jan 11, 2011, 6:20:17 AM1/11/11
to tamil...@googlegroups.com


2011/1/11 N. Ganesan <naa.g...@gmail.com>


On Jan 10, 10:26 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/11 ஞானபாரதி <dgbhara...@gmail.com>

> ஒலிக்க முடிகிறது.
> ஆனால் மலையாள நண்பர்களும் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான்
> மலையாளம் பேசுகிறார்கள்.
>  மலையாளம் தமிழைவிட என்ன வாழ்ந்துவிட்டது ஐயா.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்..
>

மலையாளமும் தமிழ் போல ஆங்கிலம் கலந்துபேசுகிறார்கள்.
ஆனால், இது ஆளுக்கு ஆள் வேறுபடும் - அவர் படிப்புநிலை,
வாழியல் சூழல், இங்கிலீஷ் மீடியம் பள்ளியா?, ... என்று
பல காரணங்கள் இருக்கின்றன. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.

நா. கணேசன்

அன்பிற்கினிய நண்பர் திரு கணேசன்,
அங்கு காலை மணி நான்கு இருக்கும் என எண்ணுகிறேன். தங்கள் உழைப்பும் அயராத்தன்மையும் என்னை வியக்கவைக்கின்றன. வாழ்த்துக்கள். நம் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கவில்லை. தமிழ் வழிக்கல்வி குறைந்து வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் பாடத்திற்கு பெற்றோர் முன்னுரிமை மற்ற பாடங்களுக்குக் கொடுப்பது போல அளிப்பதில்லை.
இந்தச் சூழலில் இப்பொழுது உள்ளதைக் காக்கத் தங்களைப் போன்ற அறிஞர் பெருமக்களைவேண்டிக்கொள்கிறேன் 
மிக்க அன்புடன்

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2011, 7:48:23 AM1/11/11
to tamil...@googlegroups.com


11 ஜனவரி, 2011 6:20 am அன்று, karuannam annam <karu...@gmail.com> எழுதியது:



நா. கணேசன்

அன்பிற்கினிய நண்பர் திரு கணேசன்,
அங்கு காலை மணி நான்கு இருக்கும் என எண்ணுகிறேன். தங்கள் உழைப்பும் அயராத்தன்மையும் என்னை வியக்கவைக்கின்றன. வாழ்த்துக்கள். நம் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கவில்லை. தமிழ் வழிக்கல்வி குறைந்து வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் பாடத்திற்கு பெற்றோர் முன்னுரிமை மற்ற பாடங்களுக்குக் கொடுப்பது போல அளிப்பதில்லை.
இந்தச் சூழலில் இப்பொழுது உள்ளதைக் காக்கத் தங்களைப் போன்ற அறிஞர் பெருமக்களைவேண்டிக்கொள்கிறேன் 
மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

 
ஆமாம் ஐயா
கணேசருடைய தமிழ்ப்பற்றை யாரும் குறைத்திடகூடாது
 
நம் கருத்துக்கு ஒட்டாதன் சொல்வதால் ஒருவரின் நோக்கமே வேறு எனலாமா?
 
பிள்ளைவளர்ப்பதில் தாயும் அச்சனும் அடித்துக்கொள்வது இல்லை

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 11, 2011, 12:08:18 PM1/11/11
to tamil...@googlegroups.com
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>

ஞானபாரதி

unread,
Jan 11, 2011, 1:37:35 PM1/11/11
to தமிழ் மன்றம்
வேந்தரே,
மறுப்பதற்கு மக்களரசு/பொதுஉடைமை என்று கூறிக்கொண்டு தன் கருத்துக்களை
மட்டுமே நிலைநிறுத்திய கம்யுனிச கோட்பாட்டை என் மக்கள் மேல் திணிக்க
வேண்டும்.
நான் கற்றதால் இது தேவையில்லை என்கிறேன் அதனால் இதை நீ நினைத்தும் பாராதே
என்ற பகுத்தறிவுப் பிதற்றல் இன்னும் என்?

பள்ளிகளில் தான் நான் baaரதி ஆனேன். அதையும் நான் ஏற்றுக்கொண்டேன்.

அன்புடன்
பாரதி

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 1:43:29 PM1/11/11
to tamil...@googlegroups.com
. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.

தனி மலையாளம் தமிழாக இருக்கும் :)
 
செல்வா

ஞானபாரதி

unread,
Jan 11, 2011, 3:09:51 PM1/11/11
to தமிழ் மன்றம்

> > > இப்பொழுதும் Cap என்பதை
> > > கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
> > > ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).
>
> > இதை நான் கெஅப், பெஅங்க, க்ரைஒஜெனிக் என்பது போல் ஒலியை விளக்கப்
> > பயன்படுத்தலாமென முன்பு உரைத்திருந்தேன்.
>
> நன்று. நானும் ஒரு 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி எண்ணியிருக்கின்றேன்.
> கிரையோசெனிக் (மீக்குளிரிய) என்றால் என்ன
> ஐயா பெரிய இழப்பு வந்துவிடும்?!! ஏன் இப்படி ஒலிப்புத்துல்லியம்
> காணப்போய் நம் அருமையான மொழியை அழிக்கின்றீர்கள்!

என் புரிதலில் நுட்பம், நுண்ணியம்,நுணுக்கம் என்ற மூன்றே உயர்வைத் தரும்.
இவை நாட்பட பழமையாகும்/பழக்கமாகும். சோழப் பேரரசுக் காலம் வரை இவை
நம்மிடம் இருந்தன. பின்னர் இவற்றை வளர்க்கவில்லை.

பழந்தமிழரின் நுட்பத்தை மேம்படுத்தாதது (இன்னமும் சித்த மருத்துவத்தில்
சித்தர்கள் சொல்லியவற்றை நுட்பமாக ஆய்ந்து மேம்படுத்தாமல்,
திருத்தியமைக்காமல், மருந்தின் முறையை மட்டும் ஆங்கில வழி முறைக்கு
மாற்றியிருக்கிறார்கள், வேளாண்மையிலும் அதேபோல.........)

நுண்ணியம் மொத்தமாகக் கைவிடப்பட்டது. இருமல்,உறுமல், செருமல், கணைத்தல்
என்பனபோன்ற நுண்ணியமான வேறுபாடுகளை பிறவற்றில் நாம் வளர்த்தெடுக்கவில்லை.

நுணுக்கம் தனித்தும் செயல்படக்கூடியது. பிறமொழி மன்னர்கள் தமிழகத்தை,
இந்தியாவை ஆண்டது இதனால்தான். நகரத்தார் கிழக்காசியாவில் பெருவணிகம்
செய்ததுபோல. இழந்தோமானால் நொடியில் குழியில்.

இழந்தவை பல. மீட்டெடுக்க முடிந்தவை மிகச்சிலவே. இயலாததை மீட்டெடுக்க
முயல்வது வீண்.

எனக்கு என்மொழி நீண்டகாலம் பயனோடு, பயன்படுத்தப்பட்டு, எதிலும் பயணித்து
வாழ்ந்தாக வேண்டும். இயலாமொழியாக, மக்கள் மாறியதால் வழக்கொழிந்து
போகாமல், செழிப்புடன் இருக்கவேண்டும். உலகமே பின்னிப்பிணைந்து வரும்போது
வட கொரியாவைப்போல் தனித்து வாழ்ந்தாலே நிலைத்து வாழமுடியும் என்ற
தலைமைக்காக வாழாமல், தமக்காக வாழும், உலகத்துடன் கலந்து போகும் மக்களும்
நம் மொழியை இழக்காமல் இருக்கவேண்டும்.

வலதுகையில் கொடுத்தால்தான் மதிப்பு என்று பிறரையும் ஏற்றுக்கொள்ளச்
செய்யும் அதேவேளை.வேட்டி அணிந்துதான் ஆலையில் வேலை செய்வேன் என்று
கூறமாட்டேன்.

என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் அதேவேளை பக்கத்து வீட்டு
குழந்தையை அவர்பெற்றோர் அழைக்கும் முறையில் புஷ்பா என்றுதான், என்னாலும்
சிக்கலின்றி கூறமுடியுமென்பதால், அழைப்பேனே தவிர புசுப்பா என்று
அழைக்கமாட்டேன்.

தாங்கள் கூறிவரும் மீக்குறிகள் இன்றைய நிலையில், நாம் பயன்படுத்தும்
ஒலிகளை எழுதுவதில், நமக்கிருக்கும் இயலாமையைக் குறிக்கிறது.
பயன்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்றாலும் அளவுக்கதிகமாக
பயன்படுத்துதல் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தும்.

வல்லினம் மெலியும் ஒலிகள் என்று குறிப்பிட ஆங்கிலத்துக்கு போகும் தாங்கள்
இயலாமை இருப்பதையல்லவா சுட்டி வெளிப்படுத்துகிறீர்.

சில கிரந்த எழுத்துக்கள் தமிழ அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயன்பாட்டில் உள்ளன. எதனால் அவை முன்னிறுத்தப்பட்டன? தேவையின்
அவசியத்தால் தானே.

அன்புடன்
பாரதி

> நாம் எழுதுவது நம் மொழியில். நமக்கு இணக்கமாக இருக்கவே.
> ஏதோவொரு தாழ்வு உளப்பான்மையாலும், எதற்காக எப்பயனுக்காக
> ஒரு சொல் உள்ளது என்று சரிவர அறியாமையாலும் இப்படி ஒலிப்புத்துல்லியம்
> காணப்போய் நம் மொழியை அழிக்கின்றீர்கள்!
> எந்த ஆங்கில சொல்லும் ஒரே மாதிரி எங்கும் ஒலிப்பதும் இல்லை.
> (semi என்பதை செமி என்பார் சிலர் செமை என்பார் இன்னும் சிலர்.
> diffraction என்பதை டி'வ்'ராக்ச^ன் என்றும் டை'வ்'ராக்ச^ன் என்றும்
> கூறுகிறார்கள். அது மட்டுமல்ல, அது காலத்தாலும் மாறுபடும்)

> cryogenics என்பதை இடாய்ச்சு மொழியாளர் *Kryotechnik* என்கின்றனர்.
> நாம் இதனை குளிர்நுட்பம் என்றும் கூடக் கூறலாம்*.*

சி. ஜெயபாரதன்

unread,
Jan 11, 2011, 3:08:28 PM1/11/11
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
செல்வா
 
அதனால்தான் தனி மலையாளத்தில் மலையாளிகள் உரையாடுவதில்லை.

ஜெயபாரதன்.

+++++++++++++++++++

2011/1/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 3:12:44 PM1/11/11
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com


2011/1/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

செல்வா
 
அதனால்தான் தனி மலையாளத்தில் மலையாளிகள் உரையாடுவதில்லை.
 
அதனால்தான் அவர்கள் மலையாளிகள் ஆனார்கள்!
 
 
செல்வா
 

ஜெயபாரதன்.

+++++++++++++++++++

2011/1/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.

தனி மலையாளம் தமிழாக இருக்கும் :)
 
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

அன்புடன் புகாரி

unread,
Jan 11, 2011, 7:51:50 PM1/11/11
to tamil...@googlegroups.com
அன்பினிய செல்வா,
 
இந்த ஆய்த எழுத்து திருக்குறளில் மட்டுமே மிகுத்து வருவதைக் கண்டீர்களா? இசைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சொற்களாகத் தாங்கள் உணரவில்லையா?
 
குறள் அளவில் சிறியது. அப்படி சிறிய கவிதைக்குள் பெரிய பொருளை இடுவது சாதாரண காரியமல்ல. மாதக்கணக்கில் சிரமம் கொள்ளவேண்டியும் வரலாம். அதற்கான தளர்வாகவே ஆய்தம் பிறந்திருக்குமோ என்பதே என் அச்சம். இன்னும் தெளியவில்லை.
 
நீங்கள் குறிப்பிடும் சொற்கள் சுவாரசியமானவை. இவை பெரும்பாலும் திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டனவா என்று அறிய விழைகிறேன்.
 
அஃது இஃது என்பதில் ஆய்தத்தை நீக்கிவிட்டால் அதே பொருள்தானே? இதிலிருந்துதான் என் ஐயம் தொடங்குகிறது.
 
அன்புடன் புகாரி
 
 
 
 
 


 
2011/1/10 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

அன்புடன் புகாரி

unread,
Jan 11, 2011, 8:02:46 PM1/11/11
to tamil...@googlegroups.com
மலையாளம் உருவானதற்குக் காரணம் என்று நான் நினைப்பது, அவர்கள் வடமொழியை நேசித்து தமிழுக்குள் ஏராளமாக ஏற்றுக்கொண்டதுதான்.
 
வடமொழி தனியேயும் தமிழ் தனியேயும் என்று உரையாடி இருந்தால்கூட மலையாளம் உருவாகி இருக்காது.
 
மலையாளத்தில் கிரந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எழுத்துக்களை அப்படியே மாற்றி புதிய எழுத்துக்களை உருவாக்கி வடமொழித் தேவைக்கான அத்தனை ஒலிப்புகளையும் உருவாக்கிக்கொண்டார்கள்.
 
கிரந்தம் இருந்ததாலோ என்னவோ நாம் நம்பித்தோம் :) இல்லாவிட்டால் அந்த மணிப்பிரவாளநடைக் காலத்தில் புதிய தமிழ் எழுத்துக்களையும் உருவாக்கி இருக்கக்கூடும். தமிழ் எழுத்துக்கள் மறைந்துபோயிருக்கும்.
 
இன்று குறியீட்டை ஏற்றுக்கொண்டால் மலையாளம்போலத்தான் தமிழ் ஆகிவிடும். அப்படியே வடமொழியை தமிழில் எழுதத்தொடங்கிவிடுவார்கள். என்பாடு திண்டாட்டம்தான் :) நான் தமிழை நேசிக்கிறேன்.
 
24 காரட் என்பது 22 காரட்டாக ஆகிவிட்டதுதான். ஆனாலும் அது 14 காரட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியாகினும் தங்கம் என் தமிழ். மலையாளம்போல 4 காரட் ஆகி தங்கமே அல்ல என்ற நிலையில் இல்லை.
 
அன்புடன் புகாரி

2011/1/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 11, 2011, 6:00:57 PM1/11/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

பனை மரத்தில் ஏறிய மனிதன் தோட்டக்காரனைக் கண்டதும் பயந்து இறங்க ஆரம்பித்தான். 

தோட்டக்காரன் கேட்டான்,"அங்கே என்னடா செய்கிறாய் ? "

மனிதன்: "நான் இளநி பறிக்கப் போனேன்." 

தோட்டக்காரன்:  "பனை மரத்தில் ஏதடா இளநி ?"
 
மனிதன்:  "அதனால்தான் கீழே இறங்குகிறேன்." என்றானாம்.


ஜெயபாரதன்.

+++++++++

2011/1/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 11, 2011, 8:57:42 PM1/11/11
to anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com
////Tsunami - யாரும் டிசுனாமி என்று ஒலிப்பதில்லை.(இதுவும் பெயர்ச் சொல்தான்)

Psorium - எவரும் பிசோரினம் என்று சொல்ல்வதில்லை.(இதுவும் பெயர்ச் சொல்தான்)

இடால்ஃபின் என்று  தமிழில் எழுதினால் மட்டும் ஏற்கமாட்டீர்.

இது எந்த ஊர் வ்ழ்க்கு ?

அன்பன்,
மீ.கணேசன்.  ////

நண்பர் மீ. கணேசன்,
 
உங்கள் உதாரணப்படி டால்ஃபின் என்பதில் டாகாரம் உச்சரிக்கக் கூடாது.  அதை உல்ஃபின் அல்லது இல்ஃபின் என்று (சுனாமி போல்) சொல்லலாமா ?  
 
 
ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++++++++++++
2011/1/11 ganesan.m <homeo...@gmail.com>
அன்பு நண்பர்க்கு,
Tsunami - யாரும் டிசுனாமி என்று ஒலிப்பதில்லை.(இதுவும் பெயர்ச்சொல்தான்)

Psorium - எவரும் பிசோரினம் என்று சொல்ல்வதில்லை.(இதுவும் பெயர்ச்சொல்தான்)

இடால்ஃபின் என்று  தமிழில் எழுதினால் மட்டும் ஏற்கமாட்டீர்.

இது எந்த ஊர் வ்ழ்க்கு ?

அன்பன்,
மீ.கணேசன்.

2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///
 
 
பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ?  அல்லது இடாடா தொழிற்சாலையா ?  அல்லது அடாடா தொழிற்சாலையா ?
 
பெயர்ச் சொல் : ரூபாய் -  உரூபாயா அல்லது இரூபாயா ?  அல்லது அரூபாயா ?  
 
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
 
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++


2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
பிறமொழிகள் மற்றும் அறிவியல் சொற்கள் ஆகியவற்றிற்கும் தான்.  டால்ஃபின்
என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம்
வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை.
எத்தனை எத்தனை உயிரினங்கள் உலகில்.  நாம் பெயரிட்டு அழைப்பது ஆயிரங்களில்
தான் இருக்கும்.  ஆனால் கண்டறியப்பட்ட அத்தனை உயிரினங்களுக்கும் உள்ளூர்
பெயர்கள் பல இருக்குமென்றாலும் பொதுவான ஒரு அறிவியல் பெயரும்
இடப்பட்டிருக்கும். செம்பருத்தியை ஹைபிஸ்கஸ் ரோசாசயன்சஸ் என்பதை
பொதுமக்களால் ஒலிக்க முடிந்தும் கைபிசுகசு உரோசாசயனன்சு என்றுதான்
ஒலிக்கவேண்டும் என்பது சரியா?
நம் அறிவு பரந்திருக்கிறது அதை நம்மால் எழுத முடியவில்லை. பொதுமக்கள்
கூட  தாம் ஒலிப்பதை தெளிவுற எழுதமுடியாவண்ணம் இருக்கின்றனர்.

தமிழல்லாதவரும் தமிழை பிடிக்காதவரும் கடந்த 700 ஆண்டுகளாக, சில
பத்தாண்டுகளைத் தவிர, ஆட்சியில் இருந்தனர்,  இருக்கின்றனர். காலங்கள்
மாறிவிட்டன. மீளமுடியா நிலைக்கு உலகின் பழமொழிகளும் வந்துவிட்டன. உலகை
ஆளும் என்றிருந்த மொழிகள் இன்று அடையாளங்களைத்
தொலைத்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அல்லது தமிழ் ஆர்வலர் தலைமையில்
இருந்தால் மட்டுமே தமிழ் வாழும் என்ற காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கல்
என்பதை பிடித்தோ பிடிக்காமலோ ஏற்றுக்கொண்டு விட்டோம்.
முள்ளிவாய்க்காலில் மக்களை அடைத்து வைத்தது மூடத்தனம். இரண்டு செயல்கள்
நடந்தன.  எதிரியால் எளிதாக மக்களைக் கொல்ல/நசுக்க முடிந்தது -
கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களே பிழைத்தார்கள்.  நான், மலையாளத்தை நம்

கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
கருதுகிறேன்.

தகவமைத்துக்கொள்ளவில்லை எனில் என்னவாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
உலகை நமதாக்க வேண்டும் => மேலெழுந்து நிகராக வரவேண்டும் => ஏற்றுக்கொள்ள
வேண்டும் => அழிந்துபோக வேண்டும்
என்பதே நியதி.

பாரதி

On Jan 8, 12:25 am, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> அன்புடையீர்,
>
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>

> > ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
> > த. ஞான பாரதி
> > மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
>
> >  முடிவுரை
> > தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
> > நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
> > நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம்.   எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
> > (ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை  தமிழ்
> > ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
> > தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
> > எழுத்துரு செய்தல் வேண்டும்.
>
> *சமற்கிருத சொற்களை தமிழில் எழுத வந்தது கிரந்தம்.தங்களின் வாதம் குறிப்பாக
> ஆங்கில சொற்கலை தமிழ் ஓடு உருவொத்த புதியஎழுத்துக்களைக்கொண்டு எழுத
> உதவும்.தமிழை வளப்படுத்டுவது என்பது தமிழின் வேர்சொல்கொண்டு காரணப்பெயர்களாக
> புது கலைச்சொற்கலைக்காண்பதிலும் ,தமிழ்ச்சொற்கலிஅ புழக்கத்தில் கொண்டு
> வருவதையும் பிற மொழிச்சொற்கலிஅ தவிர்ப்பதையும் ஒரு இயக்கமாக வளர்ப்பதிலும்தான்
> இருக்க முடியும்.*
>
> > தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
> > செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
> > தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
> > செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
> > மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
>
> *அன்றாடப்புழகத்திற்கும் அறிவியல் கருத்துக்களை எளிதாக பரிமாறிக்கொள்ள
> வசதியாகவும் தமிழ் வளராவிட்டாலும்  தமிழின் உயிர் நீடிக்காது.செந்தமிழுக்கு
> என்று ஒரு நியதி பிற பயன்பாட்டுக்கு ஒரு நியதி என்பதெல்லாம் எதற்கு. மென்பொருள்
> பொருட்டன்று.
>
> அன்புடன்*
> *அரசு*

>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>
> > .
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
> --
> கோ.திருநாவுக்கரசு
> தாளாண்மை உழவர் இயக்கம்
> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
> திருவாரூர் மாவட்டம்.
> பேசி:  9380297522

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.


--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2011, 9:36:49 PM1/11/11
to tamil...@googlegroups.com


11 ஜனவரி, 2011 3:09 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:


என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் அதேவேளை பக்கத்து வீட்டு
குழந்தையை அவர்பெற்றோர் அழைக்கும் முறையில் புஷ்பா என்றுதான், என்னாலும்
சிக்கலின்றி கூறமுடியுமென்பதால், அழைப்பேனே தவிர புசுப்பா என்று
அழைக்கமாட்டேன்.


 
உங்களால் முடியுது, கூப்பிடறீங்க
 
என் பெயரை எந்த வெள்ளையனாலும் சொல்ல முடியலே
 
இதுக்கும் அவனுக்காக எழுத்துக்கூட்டை மாற்றி வச்சிருக்கேன்
 
RAJENDRAN
 
இதை அவன் எப்படி எல்லாம் சங்கதி போட்டு சொல்லுறான்
ரஜென்றன்
ரயென்றன்
ரஜென்றான்
 
என ஒரு சில
 
இனி raajEnthiran  வச்சா ராஜெந்திரன் நு சொல்லுவானே
 
அதுக்கு பாரதியும் பரதனும் என்ன சொல்ல போறீங்க
 
அமெரிக்காக்காரன் பவுண்டையும் இஞ்சையும், காலனையும் இன்னும் விடமாட்டேன் என்கிறான். அவனுக்காக  உலக தொழிற்கூடங்கள்  எல்லாம் இரண்டு அலகுகளிலும் பண்டம் படைக்குது
 
நமக்கு அந்த திமிறு ஏன் இல்லாமல் போச்சு. ஏழ்மையா?
 
லாட்டின் மொழி இட்டாலியன் மொழி ஆனது போல் தமிழை திமிழ் ஆக மாற்றிட என்னவெல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறீங்க?
 
சேக்ஸ்பியரை செகப்பிரியர்னு சொனன செகப்பிரியர் நொந்து போவாரம்
 
லக்‌ஷ்மண் ஐ இலக்குவன் னு சொன்ன கம்பரால் இலக்குவன் தற்கொலை செய்துகிட்டானா?
 
 
சைனாக்காரியை எவராவது கட்டிக்கிட்டு வந்து அவள் பேரை எழுத தமிழில் எழுத்து இல்லைனு புலம்பபோறாரு
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 11, 2011, 10:04:58 PM1/11/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

வேந்தரே,

உங்கள் பெயரைச் செல்வா தனித்தமிழில் ராசீந்திரன் அல்லது ராயீந்திரன் என்று அழைக்கலாமா ?
 

ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++++++

2011/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 10:34:19 PM1/11/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
செயபாரதன்,
 
கிரந்தம் கலக்காத தமிழில் இராசேந்திரன்.
 
வேண்டுமென்றே ராசீந்திரன் எனச் சொல்லி உங்கள்
நேர்மையின்மையை காட்டத்தேவையே இல்லை
அறிவுநாணயத்துடன் வளர்முகமாக கற்றவர்கள்
உரையாடுவது போல் உங்களால் உரையயட முடியவில்லை
என்பது தெள்ளத் தெளிவு. திருவள்ளுவர் சொல்லியது போல
தலைப்பெய்து சொல்லாடினால் உங்களைப் போன்றவர்கள்
சோர்வு படுவது கண்கூடு.  
 
உங்கள் இளநீர்  எடுத்துக்காட்டு நீங்கள் புரிந்துகொள்ளாமையைக்
இன்னும் ஒரு முறை காட்டுகின்றது! நான் கிண்டலடித்தால்
நீங்கள் தாங்க மாட்டீர்கள் :)
 
தனிமலையாளம் என்று ஒன்று இல்லை,
அப்படி இருந்தால் அது தமிழே.
தமிழுடன் பலவாறு சமசுக்கிருதம் கலந்ததால்
மலையாளம் உருவாகியது.
 
செல்வா
 
2011/1/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 10:54:19 PM1/11/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள கவிஞரே,
 
இல்லை எல்லாம் திருக்குறளில் இருந்து அல்ல.
சங்க இலக்கியத்தில் பிற்கால இலக்கியத்திலும்,
இன்றைய கட்டுரைநடைத் தமிழிலும் (புனைகதை,
கவிதை போன்ற இலக்கியமல்லா எழுத்துகள்)
உண்டு. எங்கெங்கு எவ்வளவு இந்த ஆய்தம் பயன்
பட்டுள்ளது என்று கட்டாயம் அலசமுடியும்.
யாரும் செய்திருக்கின்றார்களா அறியேன்.
 
//அஃது இஃது என்பதில் ஆய்தத்தை நீக்கிவிட்டால் அதே பொருள்தானே? இதிலிருந்துதான் என் ஐயம் தொடங்குகிறது.//
 
ஆமாம் அதே போல்தான் சிறப்பு என்பதில் கடைசியில் உள்ள
குற்றியலுகரம் (பு)  குற்றியலுகரமாக
இல்லாமல் ஒலித்தாலும் பொருள் அதுவே.
ஆனால் ஒலிப்பின் அடிப்படையில் அது எழுத்தோரன்னது.
தாய் என்றாலும் யாய் என்றாலும் ஒன்றுதான் நான் என்றாலும்
யான் என்றாலும் ஒன்றுதான் (பொருள் வேறுபாடு இல்லை),
ஆனால் தா-யா, யா-நா முதலியன் வெவ்வேறு எழுத்துகள்.
அது போலவே ஆய்தத்தைக் கருதுதல் வேண்டும். அகரம் என்பதை
அஃகான் என்றால் அங்கே ஆய்தம் அ என்னும் ஒலிப்பைக்
காட்டுகின்றாது. ஆனால் இதே சொல் குறைவுபடாதவன்
(அஃகுதல் = சுருங்குதல்) என்றும் பொருள்படும். அட்சயபாத்திரம்
என்பதை அஃகா ஏனம் என்றோ அஃகாக்கிண்ணி என்றோ கூடக்
கூறலாம். அதாவது இசைக்காக இல்லை எழுத்தோரன்ன பணி
புரிகின்றது என்று சொல்ல வந்தேன். இன்று அஃகுப்பெயர் என்பதை
acronym என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துறார்கள். 
 
ஆய்தம் மிக நுணுக்கமான ஒரு படைப்பு, வடிப்பு.
 
அன்புடன்
செல்வா

2011/1/11 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

karuannam annam

unread,
Jan 11, 2011, 11:14:43 PM1/11/11
to tamil...@googlegroups.com
விளக்கம் அருமை திரு செல்வா.
சொ.வி.
2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 11:36:46 PM1/11/11
to tamil...@googlegroups.com


2011/1/11 karuannam annam <karu...@gmail.com>

விளக்கம் அருமை திரு செல்வா.
சொ.வி.
 
மிக்க நன்றி :)

C.R. Selvakumar

unread,
Jan 11, 2011, 11:35:50 PM1/11/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள கவிஞரே,
 
என் கருத்துகளைக் கீழே தந்துளேன்.

2011/1/11 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

மலையாளம் உருவானதற்குக் காரணம் என்று நான் நினைப்பது, அவர்கள் வடமொழியை நேசித்து தமிழுக்குள் ஏராளமாக ஏற்றுக்கொண்டதுதான்.
 
மொழி மட்டும் மாறவில்லை, எத்தனையோ குமுக மாற்றங்களும்
எற்பட்டுள்ளன.
 
 
வடமொழி தனியேயும் தமிழ் தனியேயும் என்று உரையாடி இருந்தால்கூட மலையாளம் உருவாகி இருக்காது.
 
 
ஆம்.
 
மலையாளத்தில் கிரந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எழுத்துக்களை அப்படியே மாற்றி புதிய எழுத்துக்களை உருவாக்கி வடமொழித் தேவைக்கான அத்தனை ஒலிப்புகளையும் உருவாக்கிக்கொண்டார்கள்.
 
எல்லா கிரந்த எழுத்துகளையும் உள்வாங்கிக்கொண்டார்கள்.
தமிழ்போல் அங்கே தமிழ்ச்சொற்கள் கிளைத்து பெருகுவது
மிகக் கடினமாக உள்ளது. சமசுக்கிருதச் சொற்களும் மேலும் மேலும்
உள்வாங்கி, புதிய சொற்கள் படைக்கின்றார்கள்.  இப்பொழுது
ஆங்கிலச் சொற்களையும் அப்படியே உள்வவங்குகிறார்கள். 
மொழியளவில் தமிழைவிட சிறப்பான நிலையில் இருப்பதாகக்
கருத முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள்
நிறைய படைக்கிறார்கள், நிறையப் படிக்கின்றார்கள். 
இந்தியாவிலேயே இயல்பான செழிப்பான வளர்ச்சி தமிழ் மொழியில்தான்
என்பது என் நுனிமானம். (ஆழ அறிந்து சொல்வதல்ல). இந்தி, தமிழ்,
மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்காளம் ஆகிய மொழிகள்
நன்றாக வளர்ந்து வரும் மொழிகளில் சில.  
 
 
கிரந்தம் இருந்ததாலோ என்னவோ நாம் நம்பித்தோம் :) இல்லாவிட்டால் அந்த மணிப்பிரவாளநடைக் காலத்தில் புதிய தமிழ் எழுத்துக்களையும் உருவாக்கி இருக்கக்கூடும். தமிழ் எழுத்துக்கள் மறைந்துபோயிருக்கும்.
 
அப்படியா?
 
 
இன்று குறியீட்டை ஏற்றுக்கொண்டால் மலையாளம்போலத்தான் தமிழ் ஆகிவிடும். அப்படியே வடமொழியை தமிழில் எழுதத்தொடங்கிவிடுவார்கள். என்பாடு திண்டாட்டம்தான் :) நான் தமிழை நேசிக்கிறேன்.
 
நான் குறியீட்டை பொது வழக்குக்கு ஏற்கப் பரிந்துரைக்கவில்லை.
எங்கேனும் ஒலிப்பைக் காட்ட (அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கைப்
பயன்படுத்துகிறார்களே அது போல ஆனால் அத்தனைத் துல்லியமாக
இல்லை) என்று வைத்துக்கொள்ளுங்கள்.  
 
24 காரட் என்பது 22 காரட்டாக ஆகிவிட்டதுதான். ஆனாலும் அது 14 காரட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியாகினும் தங்கம் என் தமிழ். மலையாளம்போல 4 காரட் ஆகி தங்கமே அல்ல என்ற நிலையில் இல்லை.
 
நான் அப்படிக் கருதவில்லை. என்னைப் பொருத்த அளவிலே,
மலையாளமும் 22 காரட்டுத் தங்கமே. அவரவர்களுக்கு அவரவர் மொழி
உயர்வு, இனிமை.
அன்பாகப் பேசினால் எல்லா மொழியும் இனிமை.
 
அன்புடன்
செல்வா
 
 
அன்புடன் புகாரி

2011/1/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.

தனி மலையாளம் தமிழாக இருக்கும் :)
 
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--

வேந்தன் அரசு

unread,
Jan 12, 2011, 6:38:45 AM1/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


11 ஜனவரி, 2011 10:34 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

தனிமலையாளம் என்று ஒன்று இல்லை,
அப்படி இருந்தால் அது தமிழே.
தமிழுடன் பலவாறு சமசுக்கிருதம் கலந்ததால்
மலையாளம் உருவாகியது.
 
செல்வா
மலையாளிகள் எங்கள் மொழிதான தமிழ்னு சொல்லி போராடினால் எம்தமிழர் எங்கு சென்று ஒளிவார்கள்?
 
நான் மலையாள திரைப்படபாடல்களை விரும்பி கேட்பேன். ஊடே பெயத ஒரு சில வடசொற்களை களைந்தால் மலையாள பாடல்கள் சங்கத்தமிழ் போல் இருக்கும்
 
 
 
--

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 12, 2011, 6:54:54 AM1/12/11
to tamil...@googlegroups.com
அன்புமிகு வேந்தன் ஐயா,
மலையாளிகள் நமது குருதியில் பிரிந்தவர்கள் என்றால் என்றோ அவர்களுக்கு உடன்பிறப்பு நேயம் உருவாகும்.
வரும்பொங்கல் விழாவை இனிதே கொண்டாடி புத்தாண்டை இனிதே வரவேற்போம்.
தமிழை அறிவியல் தொழில் நுட்பக்கருத்துக்களை எளிமையாக இனிமையாக உரையாடு வதற்கு  ஏற்ற கலைச்சொற்களை உருவாக்க முயலவேண்டும். பிற மொழியில் படித்துவிட்டு  மேலும் தெளிவான புரிதலுக்கு தமிழில் படிக்க மாக்கள் வரவேண்டும்." ஏய் அது என்னடா எந்திரோபி .சரியா  அறுத்துட்டாருப்பா" போன்ற  மனதுடன் நம்பிக்கையுடன் தமிழுக்கு மக்கள் திரும்பவேண்டும்.

அன்பு செல்வாவும்,திரு இராமகியும் இதில் நம்மை முன்னின்று அழைத்துச்செல்லமுடியும்.
அன்புடன்
அரசு

2011/1/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--

வேந்தன் அரசு

unread,
Jan 12, 2011, 7:03:29 AM1/12/11
to tamil...@googlegroups.com


12 ஜனவரி, 2011 6:54 am அன்று, Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com> எழுதியது:

அன்புமிகு வேந்தன் ஐயா,
மலையாளிகள் நமது குருதியில் பிரிந்தவர்கள் என்றால் என்றோ அவர்களுக்கு உடன்பிறப்பு நேயம் உருவாகும்.
வரும்பொங்கல் விழாவை இனிதே கொண்டாடி புத்தாண்டை இனிதே வரவேற்போம்.
தமிழை அறிவியல் தொழில் நுட்பக்கருத்துக்களை எளிமையாக இனிமையாக உரையாடு வதற்கு  ஏற்ற கலைச்சொற்களை உருவாக்க முயலவேண்டும். பிற மொழியில் படித்துவிட்டு  மேலும் தெளிவான புரிதலுக்கு தமிழில் படிக்க மாக்கள் வரவேண்டும்." ஏய் அது என்னடா எந்திரோபி .சரியா  அறுத்துட்டாருப்பா" போன்ற  மனதுடன் நம்பிக்கையுடன் தமிழுக்கு மக்கள் திரும்பவேண்டும்.

அன்பு செல்வாவும்,திரு இராமகியும் இதில் நம்மை முன்னின்று அழைத்துச்செல்லமுடியும்.
அன்புடன்
அரசு

 
தமிழ் என்பது தமிழர்கள் தமக்குள் கருத்து பரிமாறிக்கொள்ளும் கருவி
அதில் என்ட்ரபி என்றுதான் சொல்லி கருத்தை பரிமாறனும். இல்லேனா வெள்ளையன் தற்கொலைசெய்துகொள்ளுவான் நு ஜெயபாரத, ஞானபாரதியர்கள் கருதுகிறார்கள்
 
என்ன கொடுமை ஐயா இது?
 
 
 
--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 12, 2011, 8:58:52 AM1/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
தமிழ் மொழி ஒரு கருவி.  கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம்.  மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது !
 
அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ் மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடு களைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும்.
 
 
தலைக்கு ஏற்றபடி தொப்பி.  காலுக்கு உகந்த செருப்பு.
 
 
சி. ஜெயபாரதன்

2011/1/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

அன்புடன் புகாரி

unread,
Jan 12, 2011, 10:42:58 AM1/12/11
to tamil...@googlegroups.com
அன்பிற்கினிய முனைவர் செல்வா,

இல்லை எல்லாம் திருக்குறளில் இருந்து அல்ல.
சங்க இலக்கியத்தில் பிற்கால இலக்கியத்திலும்,
இன்றைய கட்டுரைநடைத் தமிழிலும் (புனைகதை,
கவிதை போன்ற இலக்கியமல்லா எழுத்துகள்)
உண்டு. எங்கெங்கு எவ்வளவு இந்த ஆய்தம் பயன்
பட்டுள்ளது என்று கட்டாயம் அலசமுடியும்.
யாரும் செய்திருக்கின்றார்களா அறியேன்.
 
அதாவது திருக்குறளுக்க்குப் பின் என்று கொள்ளலாமா?
 
 
 
 தாய் என்றாலும் யாய் என்றாலும் ஒன்றுதான் நான் என்றாலும்
யான் என்றாலும் ஒன்றுதான் (பொருள் வேறுபாடு இல்லை),
 
யாப்பின் மோனைக்காக என்று கொள்ளலாமல்லவா?
 
அகரம் என்பதை
அஃகான் என்றால் அங்கே ஆய்தம் அ என்னும் ஒலிப்பைக்
காட்டுகின்றாது. ஆனால் இதே சொல் குறைவுபடாதவன்
(அஃகுதல் = சுருங்குதல்) என்றும் பொருள்படும். அட்சயபாத்திரம்
என்பதை அஃகா ஏனம் என்றோ அஃகாக்கிண்ணி என்றோ கூடக்
கூறலாம். அதாவது இசைக்காக இல்லை எழுத்தோரன்ன பணி
புரிகின்றது என்று சொல்ல வந்தேன்.
 
துவக்கம் யாப்புக்காக, பின்வந்த பயன்பாடு அச்சொற்களைக் கையாள என்று கொள்ளலாமா?
 
சில ஆண்டுகளுக்குமுன் டொராண்டோவில் ஒரு நண்பர் கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அதன் தலைப்பு. அஃதே பகல் அஃதே இரவு. ஏன் இப்படியான ஒரு தலைப்பை அவர் வைத்தார்? அதே பகல் அதே இரவு என்று வைத்திருக்கலாமல்லவா? யாப்பில் பயன்பட்டதை யாப்பிலா நிலையிலும் பயன்படுத்தத் துணிவது இயல்பு. ஆனால் துவக்கம் யாப்புதானே?
 
 
ஆய்தம் மிக நுணுக்கமான ஒரு படைப்பு, வடிப்பு.
 
இதை முழுவதும் அறிந்துகொள்ள முனைவதே என் விழைவு

அன்புடன் புகாரி

unread,
Jan 12, 2011, 10:51:46 AM1/12/11
to tamil...@googlegroups.com
அன்பினிய செல்வா,
 
 
மலையாளம் உருவானதற்குக் காரணம் என்று நான் நினைப்பது, அவர்கள் வடமொழியை நேசித்து தமிழுக்குள் ஏராளமாக ஏற்றுக்கொண்டதுதான்.
 
மொழி மட்டும் மாறவில்லை, எத்தனையோ குமுக மாற்றங்களும்
எற்பட்டுள்ளன.
 
அது தமிழ் நாட்டிலும் உண்டு. தெய்வ வழிபாடே மாறிவிட்டது.  அதைத் தொடர்ந்து பலவும். இது தமிழ்நாடு கேரளம் என்றில்லை இந்தியாவின் பல மாநிலங்களில்.
 
 
இன்று குறியீட்டை ஏற்றுக்கொண்டால் மலையாளம்போலத்தான் தமிழ் ஆகிவிடும். அப்படியே வடமொழியை தமிழில் எழுதத்தொடங்கிவிடுவார்கள். என்பாடு திண்டாட்டம்தான் :) நான் தமிழை நேசிக்கிறேன்.
 
நான் குறியீட்டை பொது வழக்குக்கு ஏற்கப் பரிந்துரைக்கவில்லை.
எங்கேனும் ஒலிப்பைக் காட்ட (அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கைப்
பயன்படுத்துகிறார்களே அது போல ஆனால் அத்தனைத் துல்லியமாக
இல்லை) என்று வைத்துக்கொள்ளுங்கள்.  
 
 
அறிமுகமாகிவிட்டால் அது எங்கே வழங்கப்படும் என்பதை உங்களால் தடுத்து நிறுத்தமுடியுமா? ஐந்து கிரந்தத்தையே தடுத்து நிறுத்தமுடியவில்லையல்லவா?
 
 
24 காரட் என்பது 22 காரட்டாக ஆகிவிட்டதுதான். ஆனாலும் அது 14 காரட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியாகினும் தங்கம் என் தமிழ். மலையாளம்போல 4 காரட் ஆகி தங்கமே அல்ல என்ற நிலையில் இல்லை.
 
நான் அப்படிக் கருதவில்லை. என்னைப் பொருத்த அளவிலே,
மலையாளமும் 22 காரட்டுத் தங்கமே. அவரவர்களுக்கு அவரவர் மொழி
உயர்வு, இனிமை.
அன்பாகப் பேசினால் எல்லா மொழியும் இனிமை.
 
ஏன் 22 காரட் என்கிறீர்கள். அவரவர்க்கு அவரவர் மொழி 24 காரட்தான்.  நான் குறிப்பிட்டது மலையாளத்தில் தமிழ் 4 காரட் மீதம் கலப்படம் என்பதையே. இன்றைய தமிழில் இப்போது மூலத் தமிழ் 22 காரட் என்று கணக்கிட்டேன்.
 
அன்புடன் புகாரி
 

karuannam annam

unread,
Jan 12, 2011, 11:45:24 AM1/12/11
to anb...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizhamutham


2011/1/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 12, 2011, 2:14:05 PM1/12/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள ஐயா,
காலுக்கு செருப்பு,தலைக்கு தொப்பி, சிரைக்க பயன்படுத்த உதவும் கத்தி , ஏன் ஆங்கில கழிவறையில் பயன்படும் தாள்  போன்றதல்ல ஒரு மொழி. ஒரு இடத்திலிருந்து குப்பையை அள்ளிச்சென்று கொட்ட பயன்படும் குப்பைவண்டி போன்றதும் அல்ல.

ஆத்திகவாதிகள் சுபத்திரையின் கருவில் இருந்த அபிமன்யு மாயக்கண்னனின்  சக்கரவியூகத்தை உடைக்கும் வழியை உம் கொட்டிக்கேட்டு அந்த அறிவை பெற்றுவிட்டதாக கூறுகிறார்களே?

பிறக்காத குழந்தை மொழி என்ற வாகனத்தை எப்படிப்பெற்றது?  அல்லது கதைக்கு காலேது கையேது என்று ஒதுக்கித்தள்ளுவதா?

மழலைக்கு பாடும் தாலாட்டு மழலையின் மூளைவளர்ச்சிக்கு சிறப்பு என்கிறார்களே.

ஆங்கிலம் படிக்காவிட்டால் உனது மூளைக்குள் எல்லா விளக்குகளும் அணைந்துவிடும் என்ற கூக்குரலோடு ஆங்கில வழிப்பள்ளிகளுக்கு ஓடுகிறார்களே  அது எதற்காக ?

தாங்கள் அறிவியல் தொழில் நுட்பங்களைப் பார்க்கும் பார்வையிலிருந்து நாங்கள் முற்றிலும் மாறுபடுகிறோம்.

தமிழக வேளாண் பலகலைக்கழகம்  பூச்சிக்கொல்லிகளை தெளிப்பது,ரசாயன உர மிடுவது, மரபீனி மாற்ற விதைகளை பயன்படுத்துவது ஆகியவைகலை உழவர்கள்மத்தியில் பரப்புகின்றது.

சுற்றுழ்ச்சுழல் அமைச்சரவை புவி வெப்பமயமாக்கலைப்பற்றி வேதம் ஒதுகின்றது

சக்தித்துறை வளரும் தேவைக்கேறப மின் உற்பத்தி செய்ய சொல்லும் கணக்கப்பார்த்தால் இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரமெல்லாம் அனல் மின்சார நிலையங்களையும் பல அணுமின்சார நிலையங்களையும் கட்ட வேண்டி வருகின்றது.
மின்நிலையம் வெளியாக்கு ம் சாம்பல், புகையோடு வெளியேறும் சாம்பல் தூசு எவ்வளவு அதன் விளைவு என்ன என்று எவனும் இப்போது பேசவில்லை.
மனித வள மேம்பாட்டுத்துறை அதுஒருபக்கம் வண்டியை ஓட்டுகின்றது.

இது மக்களுக்கான அறிவியல் தொழில் நுட்பமா? இல்லை கும்பெனிகளின்  தீராத விரிவாக்க தேவையில் உருவாக்கப்படும்  அறிவேயற்ற அறிவியல் தொழில்நுட்பமா ?

இன்று
இந்திய அரசின் வெகுமதி பெற்ற பக்கத்து ஊராட்சியின் தலைவர் திடீரென இறந்தார்.வயது 44. கடந்த 3 மாதங்களில்  அருகாமையில் உள்ல ஊர்களில் 5 பேர்கள் சிறுநீரகம் கெட்டு இறந்தார்கள். யாவரும் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.புள்ளிவிவரங்களை திரடினால்தான் தெரியும் எவ்வளவு பேர்கள் எப்படி இறக்கிறார்கள் என்று.பசுமைப்புரட்சியின் விளைவு.  தற்கொலைகள் பெருகுகின்றன.பசுமைப்புரட்சி கொண்டு வந்துள்ள வளமையால். சாமிநாதன் போன்ற அமெரிக்கப்பண்ணைகளில் வளர்க்கப்பட்டவர்கள் பெரிய அறிவியல் மேதைகளாக அருளுரை செய்துகொண்டிருக்கிரார்கள்.கும்பெனிகளுக்கு தாயை அடிமையாக்கி வீசும் காசில் விலைபோகும் அரசியலர் அத்தகைய அறிவியல் மேதைகளை தங்கள் அரசவையில் உட்காரவைத்துள்ளார்கள்.

எனவே ஏதோ அறிவியல் என்பது ஒரு புனிதமான நடு நிலையான விளக்கு என்பதுபோல் பார்க்கின்றீர்கள்.
நாங்கள் கூறுவது :உங்கள் அறிவியல் எங்களுக்கு தேவையே இல்லை.இந்தியாவுக்கு உகந்த அறிவியல் ஊர்களை மையமாக்கி உருவாக்கப்படும்.பலர் வெளிநாட்டு வாழ்வைப்பார்த்துவிட்டு எங்களுடன் இங்கு வந்துவிட்டார்கள்.
ஒரு உண்மையான தற்சார்புல்ல நாட்டை நாம் உருவாக்குவோம்.
உதாரணமாக:

மெகா மின் நிலையங்கள் சமுதயத்தின் சாபக்கேடு. உலக நாடுகள் கன்கர்னில் கூடியபோது காற்றுமண்டலத்தில்
வெளியிடப்படும் மாசு பற்றி என்ன தீர்வைக்கொடுத்து கிழிக்கமுடிந்தது.  தீர்வு உங்களிடம் கிடையாது.காணவும் முடியாது. ஆனால் இந்த பாழும் கல்லூரிகளுகு செல்லாத , வளரும் நாடுகளின் சிறு உழவர்களின் கைகளில்தான் உள்ளது.

மின்சாரம் தேவைதான் ?  ஆனால் பல நூறு கி.மீ தூரத்துக்கு அப்பால் உற்பத்தி செய்து சாய்ங்தாடி சாய்ந்தாடி பாதியாய் தேய்ந்துதான் மின்சாரம் வரவேண்டுமா?

எமது இயற்கை வேளாண் அறிவுசார் மக்கள்  முயல்கிறார்கள் :

1. ஊருக்கு தேவையான மின்சக்தியை ஊரிலேயே உற்பத்தி செய்வது.
2.ஊருக்குத் தேவையான உரத்தை ஊரிலேயே உற்பத்தி செய்வது
3. ஊரில் பெய்கின்ற மழை நீரை ஊருக்குள்லேயே முடக்கி வைப்பது
4. கால்நடைக்கழிவுகள்,மனிதக்கழிவுகள, குப்பைக்குளங்களிலிருந்து ஒரு கிலோ மீத்தேன் கூட வளிமணடலத்திற்கு போக விடாமல் சேர்த்து அவற்றை எரித்துவிடுவது

இதை எப்படி சாத்தியமாக்குவது என்பதுதான் எங்கள் தாளாண்மை உழவர் இயக்கம். எங்களில் பெரும்பாலோருக்கு ஊர்புற மக்களுக்கு புரியும் வகையில் தமிழில் பேசவேண்டும். அவர்களுக்கு புரிந்த் பழமொழிகளில் சற்று சுவாரசியமாகவும் 
"  மச்சினிச்சிக்கு மாப்பிளை பார்த்தது போலவும் இருக்கணும் மஞ்சளுக்கு களை வெட்டினது போலவும் இருக்கணும் 'எனபது போல

"அடிக்காட்டுல,நடு மாட்டுல,நுனி வீட்டில  "  என்னானு   சொல்லுலே  பார்க்கலாம் எனப்து போல

கொண்டையிலே ஒன்று கொடங்கையிலே  இரண்டு என்பது போலவும்

அகண்ட கோட்டை கட்டிருச்சு ஐயா நாளைக்கே மழைவரலாம்

மூன்றாம் பிறையின்   வடகோடு உயந்திருச்சே....... ஏராளம்.

தொலைக்காட்சியில்  அடுத்த 24 அல்லது அதிகபட்சம் 48 மணிக்கு முன் காலநிலைபற்றி வரையறுக்க முடியவில்லை.அவர்கள் அறிவியல் அப்படி.? விண்கோள் படம்வேறு வைத்துக்கொள்கிறார்கள்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு என்றான் வள்ளுவன்.

இந்திய பலகலைக்கழகத்தில் பட்டம் வாங்கி அமெரிக்க பலகலைக்கழக முதுநிலை பட்டம் அல்லது முனைவர் பட்டத்தோடு பசுமைப்புரட்சியை இந்தியாவில் பரப்பிய இந்த மேதவிகளில் எத்தனை பேருக்கு இ ந்தியாவின் மண்,நீர்,சூழல், உழவர்களின் நிலை, மனிதர்களின் உடல் நலன் இப்படி ஆகும் என்று தெரியும்?


தெரியாது.
அவர்களை அப்படி பழக்கிவிட்டார்கள்.ஏனென்றால் கிளிப்பிள்ளைபோல் அறிவியலை திரும்பச் சொல்பவன் அறிவாளியல்ல. கிளி ,   சோசியக்காரனுக்கு ஒரு கருவி.  எனவேதான் சொல்கிறோம்.எங்களுக்கு தேவையான அறிவியல எங்களுக்கு வேண்டும்.அதை நாங்கள் உண்டாக்கிக்கொள்வோம்.

சோழ்மன்னர்கள் கட்டிய க்ல்லணை, அமைத்த வெள்ள வடிகால் கொள்ளிடம் , கடற்கரையோரம் வெள்ள நீரைட்த்தேக்கிய வீராணம் போன்ற ஏரிகள் என்ன செய்வதென்ற தெளிவை எங்களுக்கு தருகின்றன.பொறியியல் பட்டத்தை ஒரு பக்கத்தில் வைத்துள்ளோம். நுனிநாக்கில் ஆங்கிலத்தில் பேசினால் அதைவிட நன்றாக பேசவும் கற்றுக்கொண்டோம்.

எங்கள் அறிவியல் மொழியில் மேலைநாட்டு சூத்திரங்களைவிட எங்கள் மொழியில் புதைந்துகிடக்கும் அறிவுச்செல்வங்கள் நிறைய இருக்கும். எங்கள் தேவைக்கு என்னவேண்டும் என்பதில் நாங்கல் தெளிவாகி வருகிறோம்.இறுதியாக் ஒன்றைக்கூற விரும்புகிறேன்.

மொழி என்பது செருப்போ அல்லது சவரக்கத்தியோ அல்ல.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த் அ மக்களின் அறிவுத்தொகுப்பு.
சமுதயத்தை பண்பாட்டுடன் செலுத்தும் ஒரு அறக்கல்வி.
மண்ணோடும் சுழலோடும் ஒரு பாசப்பிணைப்பை உருவாக்கி
உயிர்கள் இசைந்து வாழும் வாழ்வியலை போதிக்கும் ஒரு ஆசான்.

பக்கத்து ஊரில் கொஞ்சம் பவிசாக வாழ ஒரு வழி கிடைத்துவிட்டால்
கழட்டி விட்டு ஓடிவிடமுடியாது.
எங்கு போய் ,என்ன எழவைத் தின்றாலும்  நினைவுகள் வரும்.
அக்கம் பக்கத்தில் யாராவது  .....
எங்காவது ஒருவன் ஒரு சொல் சொல்லிவிட்டால்  ...ஒரு உணர்வு ஏறபடுகிறதே  ..
கழற்றியெறிந்த எந்த கால்செருப்புக்காகவும் அது வருமா?

இந்த மடலாடும் குழுக்கள் எதற்காக எந்த தாகத்தோடு ஏற்பட்டது ?
கடந்த வந்த காலங்களின் நீங்காத நினைவுகள் நெஞ்சத்து ஏக்கங்கள்?

அவ்வளவுதான் என் சரக்கு.  நீங்கள் அடுத்து என்ன சொல்லப்போகிறீர்களோ?
அன்புடன்
அரசு



2011/1/12 karuannam annam <karu...@gmail.com>



--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 12, 2011, 2:46:35 PM1/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு,
 
 
இந்தியாவில் ஓடும் ரயில்கள், பறக்கும் விமானங்கள்,  கப்பல்கள், துணைக் கோள்கள், அணுமின்சார நிலையங்கள், அனல்மின்சார நிலையங்கள்,  ரசாயனத் தொழிற் சாலைகள், அண்டவெளி ராக்கெட் அமைப்பகம்,  விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள், பேரணைகள்,  கணினி  தொழில்  நுணுக்கம்  ஆகியவற்றை எல்லாம்   பீரங்கி கொண்டு பிளக்கப் போகிறீரா ?


ஜெயபாரதன்.
 
+++++++++++++++
 
 
2011/1/12 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 12, 2011, 3:21:41 PM1/12/11
to tamil...@googlegroups.com
எதற்காக பிளக்கவேண்டும்.
ஊர்களை ஒவ்வொறாக கட்டிச்செல்வோம். தாங்கள் தயவு செய்து குமரப்பாவின் நுல்களைப்படிக்கவேண்டும்.
பான்னாட்டுக்கம்பெனிகலின் பாதையை விட்டு தேசிய தன்னிறைவுப்பாதைக்கு திரும்பவேண்டும் என்பது எங்க நிலை.காசுக்கு மாரடிக்கும் பேர்வழிகளைவிட நாட்டுப்பற்றுள்ளவர்கள் சாதிக்கமுடியும் என்பது எங்கள் கருத்து.
அழிக்கவேண்டாம்.ஆக்குவோம். வளத்தையும் மகிழ்வையு ம் பெருக்குவோம்.
அன்புடன்
அரசு

2011/1/13 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 12, 2011, 3:11:09 PM1/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நண்பர் திருநாவுக்கரசு,
 
 
இந்தியாவில் ஓடும் ரயில்கள், பறக்கும் விமானங்கள்,  கப்பல்கள், துணைக் கோள்கள், அணுமின்சார நிலையங்கள், அனல்மின்சார நிலையங்கள்,  ரசாயனத் தொழிற் சாலைகள், அண்டவெளி ராக்கெட் அமைப்பகம்,  விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள், பேரணைகள்,  கணினி  தொழில்  நுணுக்கம்  ஆகியவற்றை எல்லாம்   பீரங்கி கொண்டு பிளக்கப் போகிறீரா ?
 
இல்லைங்க நீங்க சொல்றமாதிரி
கிரந்தத்தை வைத்தே காப்பாத்திடலாங்க :) :)
 
செல்வா



--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 12, 2011, 3:29:12 PM1/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
 
தூய தமிழில், சங்கத் தமிழில், கிரந்தமற்ற தனித்தமிழில் யார் விஞ்ஞானத்தைப் படைக்கக் கூடாதென்று தடுக்கிறார் ?   கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்த் திராவிடக் கட்சிகள்தானே தமிழகத்தை ஆண்டு வருகின்றன.   இதுவரை தனித்தமிழில் எத்தனை விஞ்ஞான நூல்கள்,  படைப்புகள்  வெளிவந்துள்ளன ????
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++++

2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 12, 2011, 9:06:25 PM1/12/11
to tamil...@googlegroups.com
அன்புமிகு ஐயா,
தேவநேயப்பாவாணர், பாஅலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோர் முன்னெடுத்த
தனித்தமிழ் இயக்கத்திற்கு திராவிடக் கட்சிகள் உரிய கவனம் கொடுக்கவில்லை.
ஆங்கிலத்திற்கு அழுத்தம் கொடுத்தது,கல்வியை தனியார் மயமாக்கியது எல்லாமே
மக்களுக்கு எதிராகவே முடிந்துள்ளது.ஆரியமாயையின் விளைவுகள் ஒருபுறம்
அப்படியே இருக்க திராவிட மயக்கம் தமிழுக்கு மேலும் கேடாகவே
முடிந்துவிட்டது.

நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500
ஆங்கிலத் துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த
போரில் இராபர்ட் கிளவ் ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன்
நவாபை விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில
கிழக்கிந்தியக்கம்பெனி தன் முதல் அரசை பிடித்தது.
கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே
இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே
வளர்கிறது.

எனவே தனித்தமிழ் நூல்கள் வரவேயில்லை என்பதல்ல.அதற்கான அழுத்தம் இல்லை.
தேவையும் அரசின் கவனமும் கொடுக்கப்பட்டால் நூல்கலை
கொண்டுவந்துவிடமுடியும்.

தனித்தமிழின் தேவை தமிழர்களால் உணரப்படவேண்டும். அருமையான பல
கலைச்சொற்கலுடன் வரும் தங்கள் நூல்களை தனித்தமிழ்ப்படுத்துவது பெரிய
சிக்கலே இல்லை.

மொழி ஆயிரம்காலத்துப்பயிர்.
அன்புடன்
அரசு

On 1/13/11, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
> *நண்பர் செல்வா,*
> **
> **
> *தூய தமிழில், சங்கத் தமிழில், கிரந்தமற்ற தனித்தமிழில் யார் விஞ்ஞானத்தைப்


> படைக்கக் கூடாதென்று தடுக்கிறார் ? கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்த் திராவிடக்
> கட்சிகள்தானே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இதுவரை தனித்தமிழில் எத்தனை விஞ்ஞான

> நூல்கள், படைப்புகள் வெளிவந்துள்ளன ????*
> **
> **
> *ஜெயபாரதன்*


>
> +++++++++++++++++++++++
>
> 2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
>
>>
>>
>> 2011/1/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
>>

>>> *நண்பர் திருநாவுக்கரசு,*
>>> **
>>> **
>>> *இந்தியாவில் ஓடும் ரயில்கள், பறக்கும் விமானங்கள், கப்பல்கள், துணைக்


>>> கோள்கள், அணுமின்சார நிலையங்கள், அனல்மின்சார நிலையங்கள், ரசாயனத் தொழிற்
>>> சாலைகள், அண்டவெளி ராக்கெட் அமைப்பகம், விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள்,
>>> பேரணைகள்,
>>> கணினி தொழில் நுணுக்கம் ஆகியவற்றை எல்லாம் பீரங்கி கொண்டு பிளக்கப்

>>> போகிறீரா ?*


>>>
>>
>> இல்லைங்க நீங்க சொல்றமாதிரி
>> கிரந்தத்தை வைத்தே காப்பாத்திடலாங்க :) :)
>>
>> செல்வா
>>
>>
>>
>>
>>>
>>>

>>> *ஜெயபாரதன்.*
>>> **
>>> *+++++++++++++++*

>>>>>> *தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு


>>>>>> வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித்
>>>>>> தமிழ்
>>>>>> மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது !

>>>>>> *
>>>>>> **
>>>>>> *அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ் மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ்


>>>>>> வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடு களைத் தமிழ்
>>>>>> உலக
>>>>>> மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள்
>>>>>> தமிழர்
>>>>>> புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப்
>>>>>> போய்,

>>>>>> நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும்.*
>>>>>> **
>>>>>>
>>>>>> *தலைக்கு ஏற்றபடி தொப்பி. காலுக்கு உகந்த செருப்பு.*
>>>>>>
>>>>>>
>>>>>> *சி. ஜெயபாரதன்*

>>>>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>>>>>>> .
>>>>>>> For more options, visit this group at
>>>>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>>>>
>>>>>>
>>>>>> --
>>>>>> அன்புடன் - உலகின் முதல்
>>>>>> யுனித்தமிழ்க் குழுமம்
>>>>>> http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
>>>>>>
>>>>>
>>>>> --
>>>>> You received this message because you are subscribed to the Google
>>>>> Groups "தமிழ் மன்றம்" group.
>>>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> To unsubscribe from this group, send email to

>>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>>>>> .
>>>>> For more options, visit this group at
>>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>>
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> கோ.திருநாவுக்கரசு
>>>> தாளாண்மை உழவர் இயக்கம்
>>>> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
>>>> திருவாரூர் மாவட்டம்.
>>>> பேசி: 9380297522
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google
>>>> Groups
>>>> "தமிழ் மன்றம்" group.
>>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>> To unsubscribe from this group, send email to

>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>>>> .
>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>
>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google Groups
>>> "தமிழ் மன்றம்" group.
>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>> To unsubscribe from this group, send email to

>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>>> .
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>
>>
>>
>>
>> --
>> Regards
>> Selva
>> ___________________
>> C.R.(Selva) Selvakumar
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "தமிழ் மன்றம்" group.
>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to

>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>> .
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--

C.R. Selvakumar

unread,
Jan 12, 2011, 10:19:34 PM1/12/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள அரசு,
 
நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500 ஆங்கிலத் துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த போரில் இராபர்ட் கிளவ்  ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன் நவாபை விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில கிழக்கிந்தியக்கம்பெனி தன் முதல் அரசை பிடித்தது.
கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே வளர்கிறது.

நன்றாகச் சொன்னீர்கள்!

 
எனவே தனித்தமிழ் நூல்கள் வரவேயில்லை என்பதல்ல.அதற்கான அழுத்தம் இல்லை.தேவையும் அரசின் கவனமும் கொடுக்கப்பட்டால் நூல்கலைகொண்டுவந்துவிடமுடியும்.
 
 
செயபாரதன் ஐயா அறியவில்லை என்றால் வரவில்லை என்றா பொருள்?!
தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 34 தொகுதிகளாக அமைந்த அறிவியல், வாழ்வியற் கலைக்களஞ்சியங்களைப் படித்திருக்கின்றாரா? இசுட்டீவன் ஆக்கிங் அவர்களின் நூலை நலங்கிள்ளி என்பார்
தமிழில் காலம் என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலைப் படித்திருக்கின்றாரா, ஒரு கோடி சொற்களால் அமைந்த தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தமிழில் வெளியாகியுள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் படித்திருக்கின்றாரா? போகட்டும், அவர் ஆற்றும் பணியை நான் மிகப்போற்றுகின்றேன் எனினும் அவர் பல முறை கூடாத
அகந்தையுடன், தான் மட்டுமே அறிவியல் நூல் எழுதுவது போலவும்,
கிரந்தம் இல்லாமல் அறிவியல் வளர்ச்சி நடவாது என்பது போலவும்
திரித்துப் பேசுவதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
கொஞ்சமாவது அறிவோடு சிந்தித்துப் பாருங்கள், நீங்களோ
மற்றவர்களோ எழுதிய, கிரந்தம் கலந்து எழுதிய நூல்களிலோ,
கட்டுரைகளிலோ, கிரந்தத்தை நீக்கிவிட்டால் அறிவியல்
போய்விடுமா? விஞ்ஞானம் என்பதை அறிவியல் என்று மாற்றி
எழுதிவிட்டால் அறிவியல் போகுமா?!!  அடிப்படை அறிவு
படைத்த யாரும் இதனைப் புரிந்து கொள்ளலாம்.
போகிப்பண்டிகையான இன்று எது போகவேண்டுமோ அந்த
ஆணவம், அகந்தை போகட்டும்! அறியாமை போகட்டும்!
நல்ல தமிழைப் பழிப்பது நீங்கட்டும்! 
அன்பொளி, அறிவொளி பிறக்கட்டுமே!.

[..]
மொழி ஆயிரம்காலத்துப்பயிர்.
 
ஆழ ஆழ உணர வேண்டிய உண்மை! ஒன்று நூறாய் ஆயிரமாய்
அறிவொளி வீசப் பிறக்கும் சொற்களால், பயன் பெருக்கும்
கருத்துகளால் பெருகும் மொழி.
 
அன்புடன்
செல்வா

சி. ஜெயபாரதன்

unread,
Jan 12, 2011, 10:48:43 PM1/12/11
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
பேராசிரியர் செல்வா,
 
 
நீரும் உமது தனித்தமிழ்க் கூட்டமும் தனித்தமிழில் எழுதினால் விஞ்ஞானம்.  கிரந்தம், வடமொழி  கலந்து எழுதினால் முழுமையாக விஞ்ஞானமில்லை என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக என்னோடு தர்க்கமிட்டு வருகிறீர்.

 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++
2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 12, 2011, 11:34:43 PM1/12/11
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
பேராசிரியர் செல்வா,
 
 
நீரும் உமது தனித்தமிழ்க் கூட்டமும் தனித்தமிழில் எழுதினால் விஞ்ஞானம்.  கிரந்தம், வடமொழி  கலந்து எழுதினால் முழுமையாக விஞ்ஞானமில்லை என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக என்னோடு தர்க்கமிட்டு வருகிறீர்.

 
 
ஐயா,
 
பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
 
என்று வரும் மகாகவி பாரதியாரின் பாட்டைக் 
கேட்டிருப்பீர்கள்!
 
மேலே நீங்கள் சுட்டியவாறு எங்கே நான்  
சொன்னேன் என்று கூறுங்கள் !
கிரந்தம் இல்லாமல் தமிழில் "விஞ்ஞானம்" வளராது
என்று நீங்கள் கூறியதற்கு பல எடுத்துக்காட்டுகல்
தரமுடியும்.
தமிழ் எழுத்தில் எழுதுவதால் தனித்தமிழா?!!
இது திரிப்பு அல்லவா?
ஐதரசன், ஈலியம், வாடிக்கை, கமலம், அலமாரி
தலம் முதலான ஆயிரக்கணக்கான சொற்கள்
தமிழில் உள்ளனவே. நானும் என்னைப் போன்ற
எத்தனையோ பேரும் பயன்படுத்துகின்றோமே!
கிரந்தம் கலந்துதான் கட்டாயம் எழுத வேண்டும் என்னும்
திணிப்புவாதத்தை (வாதம் என்பது சமசுக்கிருதமமென்பார்கள்
அல்லவா/ :) ) நான் ஏற்பவன் அல்லன். தமிழில் எழுதும்பொழுது
தமிழ் எழுத்துகளில், வழிவழியாய் வந்த தமிழ் முறைப்படி,
தமிழை மதித்து எழுதுவதைப் போற்றுபவன். எழுதும்
மொழியை மதிப்பவன். 
 
துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
 
அப்படியான அன்பே தெய்வம் அல்லது கடவுள் என்பதை
நம்பும் ஒருவன். எண்ணிப்பார்க்க இயலா
கொடுமைகள் உள்ளன என்றறிவேன். நன்றும் தீதும்
ஏனுளதென்றல் அறிதலோ கூறுதலோ அரிது,
அது இயற்கை, அது அவன் ஆடல்,  அதுவிதுவுது எனலாம்.
ஆனால் சிற்றறிவுக்கு எட்டியவாறு நல்லதுக்காக,
அன்புக்காக நல்லறிவுக்காக, நல்லொளிக்காக நம்மால்
ஆன அளவு உழைத்தல் வேண்டும். என்னும் எண்ணத்தால்
உந்தப்படுபவன். என் வழி தவறெனில் திருத்திக்கொள்ளக்
கடவேன்.

C.R. Selvakumar

unread,
Jan 13, 2011, 12:33:38 AM1/13/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள ஞானபாரதி,
 
நான் உங்கள் மடலின் இன்னும் ஒரு பகுதிக்கு விடை பகர வேண்டும்.
அதற்கு முன்னால், இம்மடலில் சிலவற்றைப் பற்றிக் கருத்துரைக்கிறேன்.

 
என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் அதேவேளை பக்கத்து வீட்டு குழந்தையை அவர்பெற்றோர் அழைக்கும் முறையில் புஷ்பா என்றுதான், என்னாலும் சிக்கலின்றி கூறமுடியுமென்பதால், அழைப்பேனே தவிர புசுப்பா என்று அழைக்கமாட்டேன்.
 
நீங்கள் கூப்பிடும்படியே கூறுங்கள். நானும் அப்படித்தான் கூப்பிடுவேன்.
ஆனால் புசுப்பா, ரமேசு என்று கூப்பிடுவோரும் உள்ளனர். டேசனுக்கு
வரேனுங்க ஐயா என்று கூறுவோரும் உள்ளனர். இசுக்கூல் என்று
கூறுவோரும் உள்ளனர். அவர்களை இகழ்வதை ஒருபோதும் ஏற்க
முடியாது. அது இயல்பான ஒலிப்பு. தமிழில் எழுதும் பொழுது
தமிழ் எழுத்தில் எழுதுதல் முறையே. இது எல்லா மொழிகளிலும்
உள்ள விதி.  மாட்டை ஓட்டும்பொழுது, குழந்தையைக் கொஞ்சும்
பொழுது சிலர்  ட்க்ள்ற் என்பது போல நாவை மடித்து ஒருவகையாக
ஒலித்துக் காட்டுவதைப் பார்த்து இருப்பீர்கள். இதனை எப்படி எழுதிக்
காட்டுவிர்கள்? தமிழில் எல்லா ஒலியும் மொழி எழுத்தாகாது.
இது எவ்வளவு பெரிய விழிப்புணர்வு, ஆழுணர்வு 
என்பது எண்ணி வியக்கத்தக்கது.
தமிழர்கள் தங்கள் மொழியை முழுத் தன்னுணர்வோடு
மொழியென்பது யாது என  உணர்ந்து
தேர்ந்து ஆக்கிக் கொண்டுள்ளனர். என்னென்ன ஒலிகள் தேவை அதன்
நுணுக்கங்கள் என்னென்ன என்று மிக ஆழ எண்ணி அமைத்துள்ளனர்.
இதனாலேயே முதலில் வரும் ஒலிகள் யாவை,
எந்த எழுத்துக்குப்பின் எந்த எழுத்து வரலாம்,, கடைசி எழுத்தாக
என்னென்ன ஒலிகள் வரலாம் என்று அறிவார்ந்த வழிகளில்
சிந்தித்து விதிகள் சமைத்திருக்கின்றார்கள். எழுத்தின் மாத்திரை
எத்தனை. மூன்று மாத்திரை ஓரெழுத்து கொள்ளாது,
குற்றியலுகரம் அது இது என்று எத்தனையோ நுணுக்கமாகச்
செய்துள்ளனர். 2500+ ஆண்டுகளும் செப்பமுடன் ஒளிர்
உயிர்ப்புடன் வாழ்ந்து வந்துள்ள மொழி. இவ்விதிகள்
ஏதோ செயற்கையாக செய்ததல்ல, இயற்கையை
நுணுகி ஆய்ந்து தேர்ந்து நுட்பமாய் செதுக்கிக் கொண்டவை.
இதனை அறியாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என்று தமிழின் அடிப்படைகளைத் திரிப்பது தவறு. தமிழர்கள்
சமசுக்கிருதத்தையும் கிரேக்கம், சீனம் போன்ற பற்பல
மொழிகளையும் தம் 2500+ ஆண்டு வரலாற்றில்
எதிர்கொண்டு அவர்கள் மொழி
இயல்புகளை நன்கு அறிந்திருந்தனர். எத்தனையோ சொற்களைத்
தமிழ் இயல்புக்கு ஏற்ப தக்க விதி செய்து ஏற்றுள்ளார்கள்.
தமிழ் மொழியின் விதிகளின் அருமை உணராது அதனைச்
சிதைக்கின்றனர். நான் கூறுவது இந்த 21 ஆம் நூற்றாண்டில்தான்.
நான் வாழும் "மேற்குலக நாடுகளில்" ஒன்றான கனடாவில்
இருந்தே கூறுகின்றேன். ஏதோ அறியா பழங்காலத்தில்,
எங்கோ குகையில் இருந்துகொண்டு கூறவில்லை.

தாங்கள் கூறிவரும் மீக்குறிகள் இன்றைய நிலையில், நாம் பயன்படுத்தும்
ஒலிகளை எழுதுவதில், நமக்கிருக்கும் இயலாமையைக் குறிக்கிறது.
பயன்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்றாலும் அளவுக்கதிகமாக
பயன்படுத்துதல் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தும்.

வல்லினம் மெலியும் ஒலிகள் என்று குறிப்பிட ஆங்கிலத்துக்கு போகும் தாங்கள் இயலாமை இருப்பதையல்லவா சுட்டி வெளிப்படுத்துகிறீர்.

 
இதை  ("நமக்கிருக்கும் இயலாமை") நீங்கள்
மீண்டும் மீண்டும் கூறுகின்றீர்கள்!!
நீங்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்பது
எனக்குப் பெரு வியப்பாக உள்ளது!
எந்த மொழியும் அதில் இல்லாத ஒலிகளைக்
குறிக்க முடியாது ஐயா!
ஆங்கிலத்தில் ணகரம், ளகரம், ழகரம் முதலான
எத்தனையோ குறிக்க முடியாது,
இடாய்ச்சில், சீனத்தில், எசுப்பானியத்தில், என்று
உலக மொழிகளில் ஏதொன்றிலும் "எல்லா" ஒலிகளும் இல்லை.
இல்லாத ஒலிகளை ஒரு மொழியில் சேர்க்க வேண்டும்
என்று புகுந்தால், கணக்கு வழக்கே இருக்காது.
அது மட்டும் காரணமும் இல்லை.
தமிழர்களின் தொல்லறிவுப்படி (இன்றும் உண்மை),
பேச்சொலிகளின் ஒலிநுட்பங்கள், நுணுக்கங்கள்
அளவிறந்தன. அவை அனைத்தையும்
மொழி எழுத்துகளாகக் குறிப்பது தேவையும் இல்லை,
அறிவுடைமை ஆகாது. மொழி என்ன என்பதனை உணர்ந்தால்.
தமிழ் மொழியில், அதன் இயல்புக்கு ஏற்ற சிறு அடைவாக
எழுத்து என்பது என்ன என்று வரையறை செய்து கொண்டனர்.
இது ஒரு மிகப்பெரும் அரிய விழிப்புணர்வு. தமிழில் உள்ளது
போல் எழுத்தின் வரையறையோ சீரொழுங்கோ உலகில்
பிறமொழிகளில் இல்லை எனலாம்
(இந்திய மொழிகளும், சமசுக்கிருதமும்,
கிழக்காசிய மொழிகளும், நேரடியாகவோ, வழியடியாகவோ
தமிழின் தாக்கத்தால் தங்கள் எழுத்து முறையைக் கொண்டார்கள்.
இந்திய ஐரோப்பிய மொழிகளில் இப்படி இல்லை. பிற
மொழிக்குடும்பங்களிலும் இப்படி இல்லை).
 
ஒட்டுக்குறி இட்டுக் குறிப்பிடும் முறை, மொழியில்
பரவலாகப் பயன்படுத்த அல்ல.  மொழியின் எழுத்தாகக்
கொள்ளவும் அல்ல. சிறப்பு நூல்களில், ஒலியைக்
குறிக்க வேண்டிய இடங்களில் குறிப்பதற்காக.
இதே போலவே இலத்தீன் எழுத்துகளில்
ஒட்டுக்குறிகள் இட்டு vēḻavēntaṉ vaḷḷināyakam
tamiḻmaṇi ñāṉaveḷḷi  என்று எழுதினால் தக்க சூழலில்
அவை வேழவேந்தன் வள்ளிநாயகம்
தமிழ்மணி ஞானவெள்ளி
   ஆகிய தமிழ்ச்சொற்களைக்
குறிக்கும் என்று கொள்ள முடியும். ñāṉaveḷḷi என்பதில்
உள்ள ñ என்பது எசுப்பானியம் போன்ற மொழியில்
வேறு ஒலியைச் சுட்டும். இப்படி இலத்தீன் எழுத்துகளில்
எழுதிவிட்டால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்
கொண்ட பொதுமக்களோ, அதே போல பிரான்சிய,
எசுப்பானிய இடாய்ச்சு மொழிகளைத் தாய்மொழியாகக்
கொண்ட பொதுமக்களோ படித்து தமிழ் ஒலிப்பாக
ஒலித்துவிட முடியாது. பயிற்சி பெற்றவர்களாலும்
சரிவர ஒலிப்பது கடினம், ஆனால் புரிந்து கொள்வர்.
அதுபோலவே நான் கூறுவதும். ஆங்கிலேயர்கள்
தங்கள் அகரவரிசையில் ñā  என்பதை தமிழ் ஞா
என்றோ இந்திய மொழிகள் சிலவற்றில்
வழங்கும் ஞா என்றோ படித்துக்கொள்வதில்லை.
அவ்வெழுத்தின் பெயரையும் ஞா என்று கூறுவதில்லை.
இன்ன எழுத்தின் மேல் இன்ன குறி என்பது போலவே
குறிப்பர்.
 
 
[..]
அன்புடன்
பாரதி

வேந்தன் அரசு

unread,
Jan 13, 2011, 6:56:39 AM1/13/11
to tamil...@googlegroups.com


12 ஜனவரி, 2011 10:19 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள அரசு,
 
நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500 ஆங்கிலத் துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த போரில் இராபர்ட் கிளவ்  ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன் நவாபை விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில கிழக்கிந்தியக்கம்பெனி தன் முதல் அரசை பிடித்தது.
கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே வளர்கிறது.

நன்றாகச் சொன்னீர்கள்!

 
 
ஆமாம். ஆனால் தொடர்பில்லாத இடத்தில் எல்லாம் சொல்லுகிறார்
 
பயிர், பயில் என்னும் சொற்களுக்கு மீண்டு மீண்டும் செய்யப்படும் செயல் எனும் பொருள்
 
மூங்கில் பயில் காடு
பார்ப்பை பயிரும் பறவை
உடல் பயிற்சி
 
ஒரு சொல்லை திரும்ப திரும்ப சொல்லுபவரை பயிர்த்தியன் என சொல்லலாமா?
அச்செயலை பயிர்த்தியம் எனலாமா?
 
அரசு ஐயா கோவிச்சுகாதீங்க
 
சின்ன தமிழ் ஆராய்ச்சி செய்தேன்
 
 

வேந்தன் அரசு

unread,
Jan 13, 2011, 7:03:05 AM1/13/11
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com


12 ஜனவரி, 2011 10:48 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

பேராசிரியர் செல்வா,
 
 
நீரும் உமது தனித்தமிழ்க் கூட்டமும் தனித்தமிழில் எழுதினால் விஞ்ஞானம்.  கிரந்தம், வடமொழி  கலந்து எழுதினால் முழுமையாக விஞ்ஞானமில்லை என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக என்னோடு தர்க்கமிட்டு வருகிறீர்.
 
ஐயா
 
அது விஞ்ஞானம் இல்லைனு எவர் உரைத்தார்
அது தமிழ் இல்லைனுதான் சொல்லாடுகிறோம்
 
நீங்க நலல ஓடுற குதிரை, உங்களுக்கு பாதை போட்டா வெற்றிகள் உறுதி நு நினைக்கிறேன்
 
ஆனாலும் நீங்க சொல்லுறது ஒன்னு செய்யிறது ஒன்னு.
நல்ல நல்ல தமிழ் சொற்களை கண்டு பிடிச்ச்ட்டுதான் இருக்கீங்க. நான் உங்கள் ரசிகன்
 
என் காதலி இன்ஞும் சற்று ஒப்பனை செய்துகொண்டால் உலக அழகிகளை விஞ்சுவாள்
 
--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 13, 2011, 9:49:03 AM1/13/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பேராசிரியர் செல்வா,
 
 
 
////தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 34 தொகுதிகளாக அமைந்த அறிவியல், வாழ்வியற் கலைக் களஞ்சியங்களைப் படித்திருக்கின்றாரா? இசுட்டீவன் ஆக்கிங் அவர்களின் நூலை நலங்கிள்ளி என்பார்

தமிழில் காலம் என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலைப் படித்திருக் கின்றாரா, ஒரு கோடி சொற்களால் அமைந்த தமிழ் விக்கிப் பீடியாவில் நல்ல தமிழில் வெளியாகியுள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் படித்திருக்கின்றாரா? போகட்டும், அவர் ஆற்றும் பணியை நான் மிகப் போற்றுகின்றேன் எனினும் அவர் பல முறை கூடாத அகந்தையுடன், தான் மட்டுமே அறிவியல் நூல் எழுதுவது போலவும், கிரந்தம் இல்லாமல் அறிவியல் வளர்ச்சி நடவாது என்பது போலவும்
திரித்துப் பேசுவதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. /////
 
///இசுட்டீவன் ஆக்கிங் அவர்களின் நூலை நலங்கிள்ளி என்பார்////
 
நலங்கிள்ளி என்ன விஞ்ஞானம் எழுதியுள்ளார் ?  இராவணன் கூடத்தான் புஷ்பக  ராக்கெட்  விமானத்தில் சீதாவைத் தூக்கிச் சென்றான்.   டாக்டர் அப்துல் கலாம் அதைக் காப்பி எடுத்தார்.
 
நீங்கள் மேலே கூறியுள்ள தனித்தமிழ் விஞ்ஞான நூல்கள், விக்கி பீடியா படைப்புகள் 100 % கிரந்த மற்ற, வடமொழிக் கலப்பற்ற, ஆங்கிலம் புகாத  தூய தமிழ்  ஆக்கங்கள் என்று உத்திரவாதம் அளிப்பீரா ?
 
இல்லை யென்றால் எத்தனை சதவீதம் தனித்தமிழ்ப் படைப்புகள் அவை என்று உறுதி கூறுவீரா ?

 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++
 
 
2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 13, 2011, 10:27:03 AM1/13/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
எனது படைப்புகளுக்கு எத்தகைய வரவேற்பு என்று பாருமையா பேராசிரியர் செல்வா அவர்களே. 
 
 
 
 
2.   http://jayabarathan.wordpress.com/wp-admin/index.php?page=stats&blog=633798&view=postviews&numdays=-1&summarize  (இதுவரைப் பார்த்தோர், படித்தோர் எண்ணிக்கை)
 

இந்தப் படைப்புகள் அகந்தை, ஆணவம், செருக்கல்ல.     நெற்றி  வேர்வை.   தமிழ்ச்  சேவை.  
 
 
ஜெயபாரதன்.
 
 
++++++++++++++++++++++
 

2011/1/13 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 13, 2011, 9:34:22 AM1/13/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பேராசிரியர் செல்வா,
 
விஞ்ஞானம், பிரபஞ்சம், சக்தி, உஷ்ணம், வளர்வேகம், பௌதிகம், ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான்,  டால்ஸ்டாய், டாடா, ஜெயபாரதன்,  ராஜம்,  என்றெல்லாம்   தமிழிலும்  விஞ்ஞானத்திலும்  எழுதக் கூடாது என்று எனக்கு அறிவுரை புகட்டிய தனித் தமிழாசிரியர் அல்லவா நீங்கள் ?   
 
யாரையா வலை உலகில் புளுகுவது ?
 
 
சி. ஜெயபாரதன்   

++++++++++++++++++++

ஞானபாரதி

unread,
Jan 13, 2011, 2:25:22 PM1/13/11
to தமிழ் மன்றம்
வேந்தரே,

> உங்களால் முடியுது, கூப்பிடறீங்க
>
> என் பெயரை எந்த வெள்ளையனாலும் சொல்ல முடியலே
>
> இதுக்கும் அவனுக்காக எழுத்துக்கூட்டை மாற்றி வச்சிருக்கேன்
>
> RAJENDRAN
>
> இதை அவன் எப்படி எல்லாம் சங்கதி போட்டு சொல்லுறான்
> ரஜென்றன்
> ரயென்றன்
> ரஜென்றான்
>
> என ஒரு சில
>
> இனி raajEnthiran  வச்சா ராஜெந்திரன் நு சொல்லுவானே
>
> அதுக்கு பாரதியும் பரதனும் என்ன சொல்ல போறீங்க

அவர்தம் மொழியால் எழுதியதையே, வேற்றுமொழிச் சொல் என்பதால், அவர்களால்
உரைக்க/படிக்க முடியவில்லை. நாமோ நாம் நாளும் சொல்ல்வததையே
எழுதமுடிவதில்லை.

STAR TV என்பதை தூய தமிழில் "சுடர் இடிவி" (சுட்டர்/சுட்டார் உடுவி)
என்றும் அவர்கள் விசய மல்லையாவிடமிருந்து வாங்கிய வகிடத்தை (channel)
"விசய் இடுவி" என்று தான் உச்சரிப்பேன் என்கிறீர்களா?

>
> அமெரிக்காக்காரன் பவுண்டையும் இஞ்சையும், காலனையும் இன்னும் விடமாட்டேன்
> என்கிறான். அவனுக்காக  உலக தொழிற்கூடங்கள்  எல்லாம் இரண்டு அலகுகளிலும் பண்டம்
> படைக்குது
>
> நமக்கு அந்த திமிறு ஏன் இல்லாமல் போச்சு. ஏழ்மையா?

இருப்பவனுக்குத்தான் திமிர் இருக்கணும், ஏற்பவனுக்கல்ல. அவர்களின்
ஏகாதிபத்தியம் தளர்ந்ததால்தான் இரண்டு அலகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அன்புடன்
பாரதி

>
> லாட்டின் மொழி இட்டாலியன் மொழி ஆனது போல் தமிழை திமிழ் ஆக மாற்றிட என்னவெல்லாம்
> காரணம் கண்டு பிடிக்கிறீங்க?
>
> சேக்ஸ்பியரை செகப்பிரியர்னு சொனன செகப்பிரியர் நொந்து போவாரம்
>
> லக்‌ஷ்மண் ஐ இலக்குவன் னு சொன்ன கம்பரால் இலக்குவன் தற்கொலை செய்துகிட்டானா?
>
> சைனாக்காரியை எவராவது கட்டிக்கிட்டு வந்து அவள் பேரை எழுத தமிழில் எழுத்து
> இல்லைனு புலம்பபோறாரு

ஞானபாரதி

unread,
Jan 13, 2011, 2:44:19 PM1/13/11
to தமிழ் மன்றம்
அரசரே,

> தமிழை அறிவியல் தொழில் நுட்பக்கருத்துக்களை எளிமையாக இனிமையாக உரையாடு வதற்கு
> ஏற்ற கலைச்சொற்களை உருவாக்க முயலவேண்டும். பிற மொழியில் படித்துவிட்டு  மேலும்
> தெளிவான புரிதலுக்கு தமிழில் படிக்க மாக்கள் வரவேண்டும்." ஏய் அது என்னடா
> எந்திரோபி .சரியா  அறுத்துட்டாருப்பா" போன்ற  மனதுடன் நம்பிக்கையுடன் தமிழுக்கு
> மக்கள் திரும்பவேண்டும்.
>

நானும் முன்னர் தங்களைப்போன்ற எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் இன்று
உலகம் முழுவதும் அறிவியல்/நுட்பம்/வணிகம் என்பவை ஆங்கிலத்தை
முன்னிறுத்திச் சென்றுகொண்டு இருக்கின்றன. நாளை புள்ளிவிபரங்களைத்
தருகிறேன்.

எனவே அடிப்படை, அறிமுகம், மேலோட்டம் என்ற அளவில்தான் அறிவியல்/நுட்பம்/
வணிகம் போன்றவற்றில் நம்மால் வளர்க்க முடியும். உலகின் சிறந்த அறிவியல்
நுட்ப கட்டுரைகளைக் கொண்டிருந்த மொழிகள் இன்று ஆங்கிலத்திடம் சரணடைந்து
வருகின்றன. நம் பேரா. செல்வாவின் நுட்பம் சார்ந்த கட்டுரைகளைப் பாருங்கள்
http://valluvar.uwaterloo.ca/~selvakum/selva1.html அவர் எழுதிவரும்
ஆயிரக்கணக்கான தமிழ் விக்கிபீடியா மற்றும் ஜெயபாரதன் ஐயாவின் நுட்பியல்
கட்டுரைகள் அறிமுகம் அல்லது மொழிபெயர்ப்பு என்றுதான் அமைந்திருக்கும்.
தனித்தமிழ் இயக்கத்தின் மூலம் சமயம் சார்ந்த சமஸ்கிருதத்தை
வென்றெடுத்தோம். ஆனால் அறிவியலும், நுட்பியலும் வணிகமும் மிகப்பெரியான.
உலகவழி செல்லுதலே நன்மைபயக்கும்.

அன்புடன்
பாரதி

> அன்பு செல்வாவும்,திரு இராமகியும் இதில் நம்மை முன்னின்று
> அழைத்துச்செல்லமுடியும்.
> அன்புடன்
> அரசு
>

> 2011/1/12 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 11 ஜனவரி, 2011 10:34 pm அன்று, C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>எழுதியது:


>
> >  தனிமலையாளம் என்று ஒன்று இல்லை,
> >> அப்படி இருந்தால் அது தமிழே.
> >> தமிழுடன் பலவாறு சமசுக்கிருதம் கலந்ததால்
> >> மலையாளம் உருவாகியது.
>
> > செல்வா
> > மலையாளிகள் எங்கள் மொழிதான தமிழ்னு சொல்லி போராடினால் எம்தமிழர் எங்கு சென்று
> > ஒளிவார்கள்?
>
> > நான் மலையாள திரைப்படபாடல்களை விரும்பி கேட்பேன். ஊடே பெயத ஒரு சில வடசொற்களை
> > களைந்தால் மலையாள பாடல்கள் சங்கத்தமிழ் போல் இருக்கும்
>
> > --
> > வேந்தன் அரசு
>
> > எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
> > ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
>
> >  --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>

C.R. Selvakumar

unread,
Jan 13, 2011, 2:48:29 PM1/13/11
to tamil...@googlegroups.com
 
STAR TV என்பதை தூய தமிழில் "சுடர் இடிவி" (சுட்டர்/சுட்டார் உடுவி)
என்றும் அவர்கள் விசய மல்லையாவிடமிருந்து வாங்கிய வகிடத்தை (channel)
"விசய் இடுவி" என்று தான் உச்சரிப்பேன் என்கிறீர்களா?
சுடர் தொ.கா என்று கூறினால் என்ன ஆகிவிடும் என்று அஞ்சுகிறீர்கள்!
அஞ்சி அஞ்சி ஏன் சிலர் நடுங்குகிறார்கள் என்று விளங்கவில்லை!
இசுட்டார் டி.வி அல்லது இசுட்டார் தொ.கா என்று ஒரு 10 இடத்தில் எழுதிப்பாருங்கள் தெரியும், அது எவ்வளவு எளிதாக
வேர்கொள்கின்றது என்று!
 
அதுமட்டும் அல்ல உங்களால்
துணை உயிரொலி முன்னால் இடாமல் STAR என்று ஒலிக்க
முடியாது என்று கூறுகிறேன்! தனியாக அமைதியாக இருக்கும்
பொழுது மெள்ள, ஒலிப்பு உணரும் விதமாக வாய் விட்டுச்
சொல்லிப்பாருங்கள். கண்ணை மூடிக்கொண்டு ஒலிப்பில்
உள்ளம் தோய்ந்து இருக்குமாறு சொல்லிப்பாருங்கள்.
உங்களால் சிறிதளவேனும் துணை உயிரொலி இல்லாமல்
சொல்ல முடிகின்றதா என. முடியாது! அதனாலேயே இசுட்டார்.
விண்மீன் தொ.கா என்றும் சொல்லிப்போவோமே.
டி.வி என்பது அஃகுப்பெயர் (முதலெழுத்து சுருக்கப்பெயர்)
அதனை டி.வி என்றே எழுதலாம். DV என்று இருக்கும் ஒன்றை
இடி.வி என்று எழுத வேண்டியிருக்கலாம். அப்படி எழுத
வேண்டியிருந்தால், அப்படி எழுதலாமே!  அது வழக்கமாகிவிடும்.
 
ஏன் விசய் மல்லையாவிடம் இருந்து வாங்கிய விசய் டி.வி
என்றால் என்ன ஆகிவிடும்? விசய் என்று சொல்வோர் குறைவாக
இருக்கலாம் ஆனால் அது தமிழ் மரபை கூடிய அளவு
ஒட்டி எழுதப்பட்டது. வரவேற்கத்தக்கது திண்ணையில் கூட
விசய் தொ,காவைப் பற்றி ஒரு கட்டுரை உள்ளது.
 
நான் விசய். டி.வி என்றோ விசய் தொ.கா என்றோ எழுதுவேன்.
அது முறையானது என்பதில் ஐயம் இல்லை.

ஞானபாரதி

unread,
Jan 13, 2011, 2:53:40 PM1/13/11
to தமிழ் மன்றம்
வேந்தரே,

> தமிழ் என்பது தமிழர்கள் தமக்குள் கருத்து பரிமாறிக்கொள்ளும் கருவி
> அதில் என்ட்ரபி என்றுதான் சொல்லி கருத்தை பரிமாறனும். இல்லேனா வெள்ளையன்
> தற்கொலைசெய்துகொள்ளுவான் நு ஜெயபாரத, ஞானபாரதியர்கள் கருதுகிறார்கள்
>
> என்ன கொடுமை ஐயா இது?

நான் நம்மால் உச்சரிக்கக் கூடியதை நம்மக்களால் சந்தேகமின்றி படிக்கவும்
வேண்டும் என்றுதான் சொல்லிக்கினே தவிர, தாங்கள் கூறுவதுபோல் நான் என்றுமே
நினைத்ததில்லை. சிதறம் (விக்கிபீடியா) என்ற சொல்லைத்தான் நான்
விரும்புவேன்.

அன்புடன்
பாரதி


>

Mani Manivannan

unread,
Jan 13, 2011, 2:58:56 PM1/13/11
to tamilmanram
தன்னம்பிக்கை மிக்க பழந்தமிழர்கள் இது போன்ற எண்ணற்ற சொற்களைத் தமிழில் தமிழ் முறைப்படிதான் எழுதினார்கள்.
 
ஸ்ரமண என்ற சொல்லை, சமண என்றும் அமணர் என்றும்தான் வழங்கினார்கள்.  இன்றும் தமிழ்ச் சமணர்கள் தங்களைச் சமணர்கள் என்றுதான் அறிவிக்கிறார்கள்.
 
அதே போல் சமணர்கள் அருகக் கடவுள் என்று பன்னெடுங்காலமாக அழைத்து வந்திருக்கும் கடவுளின் பெயர் பாகத மொழியில் அரிஹந்த், சங்கத மொழியில் அர்ஹத்.  தமிழில் அருகன்.  இலக்கியத்திலும் அருகன்.
 
Arihant (Jain Prakrit: अरिहन्त arihant, Sanskrit: अर्हत arhat).
 
மனதில் உறுதி வேண்டும்.
 
அரபு மக்களுக்கும் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடைவெளி இருக்கிறது.
 
அவர்கள் எழுத்துகளில் உயிரெழுத்துகள் இல்லை.  உயிரெழுத்துகளைக் குறிக்க மீக்குறிகள் இருந்தாலும் அவற்றை அரபியும் எபிரேயமும் புழங்குவது இல்லை.
 
இவை இரண்டும் தம் மொழியைப் போற்றும் தன்னம்பிக்கையுள்ள பழம்பெரும் பண்பாடுகள்.
 
தமிழர்களுக்குத் தம் மொழி பற்றிய பெருமையும், இதில் இப்படித்தான் எழுதுவோம் என்ற தன்னம்பிக்கையும் இருக்கிறதா என்பது கேள்வி.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு

2011/1/14 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Mani Manivannan

unread,
Jan 13, 2011, 3:42:20 PM1/13/11
to tamilmanram
இந்த முன்மொழி x மறுமொழி கலந்துரையாடலில்  இம்மன்றத்தில் இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களும், மொழியியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளவில்லை என்பதைக் காண்கிறேன்.
 
மொழி வளர்ச்சி என்பது ஒரு தனித்துறை.  மொழிக்குத் தேவையானவற்றைப் பற்றி ஆற அமரச் சிந்தித்துப் பரிந்துரைகள் செய்யக் கூடிய அறிஞர்கள் பலர் கூடிப் பேச வேண்டும்.
 
இங்கே வாதிடுவோர்கள் பெரும்பாலும் பொறியாளர்கள்.
 
பொறியாளர்களுக்கு என்று ஒரு தனிப் பண்பு உண்டு.
 
இருக்கும் எதையும் சும்மா விட்டு வைக்க மாட்டோம்.  நோண்டிக் கொண்டே இருப்போம்.  திருத்திக் கொண்டே இருப்போம்.  முழுமையாக எதையாவது படைத்து விட்டால் எங்களுக்குத் தலையே வெடித்து விடும்!  அதுதான் எங்கள் துறையின் பண்பு.  இதில் மென்கலன் துறை என்றால் இப்படிப் பட்ட நோண்டல்கள் மிகவும் எளிதாகச் செய்ய முடியும்.  யூனிக்கோடு குறியீடு மென்கலன் தொடர்புள்ளது அல்லவா!  நன்றாக நோண்டலாம். ;-)
 

அன்புடன் புகாரி

unread,
Jan 13, 2011, 5:03:42 PM1/13/11
to tamil...@googlegroups.com
தமிழைப் பொறியாளர்கள் எப்படிப் புழங்கவேண்டும் என்பதுதான் இங்கே முதன்மை நோக்கமாய் இருப்பதால் பொறியாளர்கள் மட்டுமே பொறிபறக்க உரையாடுகிறார்கள் போலும்
 
மீண்டும் மீண்டும் இருபக்கமும் ஒரே பிடியிலேயே நின்று கயிறிழுப்பதைக் காணச் சற்று அயர்ச்சியாய்த்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் உலகம் அப்படியே தன் புத்தடிப்பதிப்புப் போக்கில் நகர்ந்த வண்ணமாய் இருப்பதையும் காண்கிறேன்.
 
இதுவரையிலான தமிழ் வரலாற்றில் இந்தப் பிடிகளுக்கு வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. ஆனால் வெற்றியில் தமிழ் வென்றது என்றுகொண்டால், தோல்வியில் நிச்சயம் தமிழ் தோற்கவில்லை. அதுவும் வாழும் தமிழுக்கான வெற்றியே.
 
ஆகவே நதி ஓடுவதைக் காண நான் இங்கே கூத்தாடுகிறேன். ஏனெனில் ஓடுவதுதான் நதிக்கான தேவை ஒரு மொழிக்கான தேவை. தமிழ் வாழ்கிறது. வாழும் என்ற நம்பிக்கையையும் கிடைக்கிறது.
 
மனதில் உறுதி வேண்டும் என்பதை உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று எழுதினால்தான் தமிழா? அல்லது மனதில் உறுதி வேண்டும் என்றும் எழுதலாமா?

2011/1/13 Mani Manivannan <mmani...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--

C.R. Selvakumar

unread,
Jan 13, 2011, 5:36:50 PM1/13/11
to tamil...@googlegroups.com
 
ஆகவே நதி ஓடுவதைக் காண நான் இங்கே கூத்தாடுகிறேன்.
 
அன்புள்ள கவிஞரே, அதே அதே :)
 
 
மனதில் உறுதி வேண்டும் என்பதை உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று எழுதினால்தான் தமிழா? அல்லது மனதில் உறுதி வேண்டும் என்றும் எழுதலாமா?
 
மன்னுவது மனம்.  உள்ளுவது உள்ளம்.
மன்னுவது (மன் < முன் என்பார்கள்). என்பது சிந்திப்பது. 
மன்னன் சிந்திப்பவன், சிந்திப்பதில் சிறந்தவன். 
நாடு என்றாலும் நுணுகி ஆய்தல் என்று பொருள் தரும் (நோய் நாடி..) 
நடுவது (நிலைபெறுமாறு நுணுகி ஆய்ந்து நடுவது)  நாடு. 
ஏதொன்றையும் செப்பமுற (நன்றாக) மன்னி சமைப்பவன் மன்னன்
ஒன்றில் திறம் மிக்கவனை இன்றும் மனதாற வியந்து
பாராட்டும்பொழுது அவன் மன்னன் என்று கூறுவதைக் கேட்கலாம்.
இல்லை மனம் மன்னன் என்பதெல்லாம் இட்டைட்டு இனத்தவர்,
அசிரியர், சமசுக்கிருத மொழியினர்,
எபிரேயர் ஆகியோரிடம் இருந்து வந்ததாக நிறுவினாலும்
பொருட்டன்று :) தமிழில் அது தமிழே. கிளைத்து பெருகும் தமிழே.
முன்னுதல் என்றால் முன்னேறுதல், முந்துதல் என்னும் பொருள்
பலரும் அறிந்திருந்தாலும், முன்னுதல் என்றால் (வளர்முகமாக)
எண்ணுதல், திட்டமிடுதல் என்று பொருள்.
உள்ளத்தில் உறுதி என்பதும் ஆழ் பொருள் உணர்த்தும் வேறொரு
சொல். உள் என்றாலும் எண்ணுதல்.
 
அன்புடன்
செல்வா
 
2011/1/13 Mani Manivannan <mmani...@gmail.com>

இந்த முன்மொழி x மறுமொழி கலந்துரையாடலில்  இம்மன்றத்தில் இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களும், மொழியியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளவில்லை என்பதைக் காண்கிறேன்.
 
மொழி வளர்ச்சி என்பது ஒரு தனித்துறை.  மொழிக்குத் தேவையானவற்றைப் பற்றி ஆற அமரச் சிந்தித்துப் பரிந்துரைகள் செய்யக் கூடிய அறிஞர்கள் பலர் கூடிப் பேச வேண்டும்.
 
இங்கே வாதிடுவோர்கள் பெரும்பாலும் பொறியாளர்கள்.
 
பொறியாளர்களுக்கு என்று ஒரு தனிப் பண்பு உண்டு.
 
இருக்கும் எதையும் சும்மா விட்டு வைக்க மாட்டோம்.  நோண்டிக் கொண்டே இருப்போம்.  திருத்திக் கொண்டே இருப்போம்.  முழுமையாக எதையாவது படைத்து விட்டால் எங்களுக்குத் தலையே வெடித்து விடும்!  அதுதான் எங்கள் துறையின் பண்பு.  இதில் மென்கலன் துறை என்றால் இப்படிப் பட்ட நோண்டல்கள் மிகவும் எளிதாகச் செய்ய முடியும்.  யூனிக்கோடு குறியீடு மென்கலன் தொடர்புள்ளது அல்லவா!  நன்றாக நோண்டலாம். ;-)
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 13, 2011, 5:19:26 PM1/13/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
இப்போது நமது முக்கியத் தேவை :  வெகு வேகத்தில் வளர்ந்து வரும் பல்வேறு  துறை விஞ்ஞானத்தில்  பற்பல படைப்புகள்.   அவற்றின் ஆக்கத்தில் தமிழ்மொழி பின்தங்கி யுள்ளது.   அதனை முன்தூக்கிச் செல்ல வேண்டும்.
 
இப்போது நாம் எழுத வேண்டியவை வரிகள்,  நூல்கள், வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல.
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++++++

2011/1/13 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jan 13, 2011, 8:56:16 PM1/13/11
to tamil...@googlegroups.com


13 ஜனவரி, 2011 2:25 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

> உங்களால் முடியுது, கூப்பிடறீங்க
>
> என் பெயரை எந்த வெள்ளையனாலும் சொல்ல முடியலே
>
> இதுக்கும் அவனுக்காக எழுத்துக்கூட்டை மாற்றி வச்சிருக்கேன்
>
> RAJENDRAN
>
> இதை அவன் எப்படி எல்லாம் சங்கதி போட்டு சொல்லுறான்
> ரஜென்றன்
> ரயென்றன்
> ரஜென்றான்
>
> என ஒரு சில
>
> இனி raajEnthiran  வச்சா ராஜெந்திரன் நு சொல்லுவானே
>
> அதுக்கு பாரதியும் பரதனும் என்ன சொல்ல போறீங்க

அவர்தம் மொழியால் எழுதியதையே, வேற்றுமொழிச் சொல் என்பதால், அவர்களால்
உரைக்க/படிக்க முடியவில்லை.  நாமோ நாம் நாளும் சொல்ல்வததையே
எழுதமுடிவதில்லை.

STAR TV என்பதை தூய தமிழில் "சுடர் இடிவி" (சுட்டர்/சுட்டார் உடுவி)
என்றும் அவர்கள் விசய மல்லையாவிடமிருந்து வாங்கிய வகிடத்தை (channel)
"விசய் இடுவி" என்று தான் உச்சரிப்பேன் என்கிறீர்களா?

 
நாம் சுடர் இடுவினு சொன்னால அவனே பேரை மாத்திக்குவான்
 
அவனுக்காக நடனம் ஆடினா அவன் சாவு மேளம் அடிப்பான்
 
 

C.R. Selvakumar

unread,
Jan 13, 2011, 10:00:50 PM1/13/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/13 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
எனது படைப்புகளுக்கு எத்தகைய வரவேற்பு என்று பாருமையா பேராசிரியர் செல்வா அவர்களே. 
 
 
 
 
2.   http://jayabarathan.wordpress.com/wp-admin/index.php?page=stats&blog=633798&view=postviews&numdays=-1&summarize  (இதுவரைப் பார்த்தோர், படித்தோர் எண்ணிக்கை)
 
 
இந்தப் படைப்புகள் அகந்தை, ஆணவம், செருக்கல்ல.     நெற்றி  வேர்வை.   தமிழ்ச்  சேவை.  
 
 
உங்கள் உழைப்பையும் படைப்பையும் எத்தனையோ முறை
இங்கு தமிழ் மன்றத்திலும் பிற இடங்களிலும் பாராட்டியுள்ளேன்.
நீங்கள் மேலே சுட்டியுள்ள என் மடலிலும் பாராட்டியுள்ளேன்.
பிறரும் பாராட்டி உள்ளனர் 
உழைத்து ஆக்கியது குறித்து நெஞ்சு நிமிர்ந்து பெருமை கொள்வதில்
ஒரு தவறு இல்லை, திரு செயபாரதன்,. அதனைப் பலரும்
கைதட்டிப் போற்றுவார்கள்! ஆனால் உங்கள் கேள்விகளில்
வேறு யாரும் எதுவும் செய்யாதது போலவும் நீங்கள் ஒருவர் மட்டுமே தமிழில் "விஞானம்" (அறிவியல்) ஆக்குவது
போன்ற   ஏக்கழுத்ததுடன் (இறுமாப்புடன்) கூறுவதாகவே பலரும்
உணர்ந்துள்ளனர்.
 
எடுத்துக்காட்டாக, நீங்கள்:
//நலங்கிள்ளி என்ன விஞ்ஞானம் எழுதியுள்ளார் ?  இராவணன் கூடத்தான் புஷ்பக  ராக்கெட்  விமானத்தில் சீதாவைத் தூக்கிச் சென்றான்.   டாக்டர் அப்துல் கலாம் அதைக் காப்பி எடுத்தார்.//
 
பார்க்கவும்: http://tinyurl.com/kaalam
மேலே உள்ள உங்கள் கூற்று உங்களைப் பற்றி என்ன காட்டுகின்றது?
 
மேலே நீங்கள் குறிப்பிட்ட புள்ளிக் குறிப்புகளை என்னால் காண முடியவில்லல. நான் வோர்டு பிரசில் உறுப்பினன் அல்லன்.
 
செல்வா

சி. ஜெயபாரதன்

unread,
Jan 13, 2011, 10:35:09 PM1/13/11
to tamil...@googlegroups.com
செல்வா
 
 
////இந் நூலானது, புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் அவர்களால் 1988ல் வெளியி்டப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் விசைகளும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), கருந்துளைகள், புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் நலங்கிள்ளி என்பவர். இதன் பதிப்பாசிரியர் தியாகு. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது.இதன் ISBN எண்: 0967621224
 
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)" இருந்து மீள்விக்கப்பட்டது///
 
 
புதிதாக உங்கள் தனித்தமிழில் எழுதிய விஞ்ஞானப் படைப்பு நூல்களை எழுதச் சொன்னால் அந்தக் கட்டுரைகளுக்குப் பதிலாக நீங்கள் என்னைப்  போல் எழுதியுள்ள ஒரு  கிரந்தக் கட்டுரையை ஏன் காட்டியுள்ளீர் ?
 
வேடிக்கையாய் இருக்கிறது. 
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++ 


2011/1/13 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 13, 2011, 11:27:42 PM1/13/11
to tamil...@googlegroups.com
ஐயா,
தாங்கள் விவாதிக்கும் முறை பெரிய மனச்சோர்வாக இருக்கிறது. இந்த இழை 100
உரையாடல்களை நெருங்குகிறது. ஆனால் ஒரு நகைச்சுவைபோல்
போய்க்கொண்டிருக்கிறது.

கருத்துகளைக்கூறி முடிவு செய்ய வேண்டியவை இரண்டு நெறிகளைப்பற்றியது.
1. ஜ,ஸ,ஹ ..போன்ற கிரந்த வரி வடிவங்களை தமிழ் எழுத்துக்களுடன் கலந்து
எழுவதை தவிர்க்கவேண்டும்.
2.புதிய கலைச்சொற்களைப்படைகும்போது தமிழ்ச்சொற்களாக படைப்பது.
பிறமொழிச்சொற்களைத் தவிர்த்து தமிழ்ச்சொற்களை
பயன்படுத்துவது.பிறமொழிச்சொற்கலை பயன்படுத்துவது என்றால் தமிழின் இலக்கண
மரபுக்கு கட்டுப்பட்டு பயன்படுத்துவது.

இந்த நெறிகள் பற்றி இவ்வளவு நீளமாக பேசிக்கொண்டே போக என்ன இருக்கின்றது.

நடைமுறையில் எவளவோ நடக்கின்றன. போது இடங்களில் எச்சல் துப்புவது, போது
இடங்களில் கழிப்பது, குப்பைகலை வீசுவது, நெகிழிப் பைகளை கண்டபடி
பயன்படுத்துவது போன்று எவ்வளவோ நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.தனிமனித உரிமை என்பதுபோல செய்கிறார்கள். ஏதாவது குறுக்கீடு
என்றால் நீ யாரடா அதைக்கேட்க என்று முகத்தைக்காட்டுகிறார்கள்.
பொது வழியில் இடதுபக்கமோ,வலது பக்கமோ ஏதாவது ஒருவழியை ஒத்துக்கொண்டு
அவ்வாறு செல்லவேண்டும்.

இந்தியாவில் இடதுபக்கம் செல் என்பது சாலை விதி.அமெரிக்காவில் வலதுபக்கம்
செல் என்பது நெறி.
இந்திய சாலைகளில் நான் வலது பக்கம்தான் எனது மகிழுந்தை ஓட்டுவேன் என்பது
குற்றம். தனிமனித உரிமை பொதுவழியில் அடங்கித்தான் போக வேண்டும்.

தமிழில் கலப்புத்தமிழ் என்றும் தூய தமிழ் என்றும் பேசுவது வேடிக்கைதானே.
மொழிக்கல்ப்பும், பண்பாட்டுக்கலப்பும் பல நூற்றாண்டு களாக அன்னிய
இனங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த அவலத்தால் வந்தவை.உடலைப்பீடித்த
ஒட்டுண்ணிகள்.இவைகளைப்புறக்கணிக்க வேண்டுமென்றால் அதை ஏன் இவளவு
கடுமையாகப்பார்க்கிறீர்கள்.

நாம் பயன்படுத்தும் மொழி பல நாடுகளிலும் பயன்படுகிறது.வருங்காலங்களிலும்
பயன்படப்போகின்றது.ஆளுக்கு ஒரு நெறி அந்தந்த நேரத்திற்கு வசதியான
நடைமுறையென்பதை எப்படி ஏறுக்கொள்வது..

"உஷ்ணம்" என்ற சொல்லை பயன்படுத்தும்போது, ஐயா இதற்கு இணையாக எத்தனையோ
தமிழ்ச்சொற்கள் இருக்க ஏன் இந்த சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் என்று
கேட்பதில் என்ன தவறு.?

நீங்கள் ஏராளமான மொழி பெயர்ப்புகள் செய்கிறீர்கள்? மொழி பெயர்க்கும்போது
தமிழில் எழுதுங்கள். பிற மொழிச்சொற்களையும் ,பிற வரி வடிவங்களையும்
கொண்டுவராதீர்கள். கோடிக்கணக்கானவர்கள் வாசிக்கிறார்கள் என்பதே
மொழிக்கலப்பினை அவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று பொருளா? அந்த
மொழிக்கலப்பு இருப்பதால்தான் அறிவியல் விளங்குகிறது என்று பொருளா?

ஆங்கிலத்தில் எழுதும்போது, " what i want to சொல் is பாஷை is just a tool
for communication like a toilet பேப்பர்." என்று எழுதும் நெஞ்சுரம்
யாருக்காவது இருக்கிறதா? இது முடியும் என்றால் நீங்கள் சொலவதும்
சரிதான் ??

தமிழக படித்த கூட்டத்தின் இழிந்த் ஒரு பண்பாட்டுச்சிதைவு
இந்த.மொழிக்கலப்பு இதை இழிவென்பதைவிட ஒரு பண்பாட்டின் உயர்வாகக் கருதும்
ஒரு எடுபிடிக் கூட்டத்தின் பரிமாற்ற மொழி.

கிரந்த வரிவடிவத்தையும் , பிறமொழிச்சொற்களையும் கொண்டு வந்து
சேர்க்கும்போது தமிழ்மொழி ஒரு பொதுபயன்பாட்டு கருவூலம் எனபதை மனதில்
கொள்ளுங்கள் என்றுதான் வேண்டுகிறோம்.
அன்புடன்
அரசு

On 1/13/11, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
> *பேராசிரியர் செல்வா,*
> **
> *விஞ்ஞானம், பிரபஞ்சம், சக்தி, உஷ்ணம், வளர்வேகம், பௌதிகம், ஐன்ஸ்டைன்,


> ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான், டால்ஸ்டாய், டாடா, ஜெயபாரதன், ராஜம்,
> என்றெல்லாம் தமிழிலும் விஞ்ஞானத்திலும் எழுதக் கூடாது என்று எனக்கு

> அறிவுரை புகட்டிய தனித் தமிழாசிரியர் அல்லவா நீங்கள் ? *
> **
> *யாரையா வலை உலகில் புளுகுவது ?*
> **
> **


> *சி. ஜெயபாரதன்
>

> *++++++++++++++++++++


>
>
> 2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
>
>>
>>
>> 2011/1/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
>>

>>> *பேராசிரியர் செல்வா,*
>>> **
>>>
>>> *நீரும் உமது தனித்தமிழ்க் கூட்டமும் தனித்தமிழில் எழுதினால் விஞ்ஞானம்.


>>> கிரந்தம், வடமொழி கலந்து எழுதினால் முழுமையாக விஞ்ஞானமில்லை என்று கடந்த

>>> ஐந்தாறு ஆண்டுகளாக என்னோடு தர்க்கமிட்டு வருகிறீர்.*
>>> *
>>> *
>>>
>>
>>
>> ஐயா,
>>
>> *பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
>> புறஞ் சொல்லலாகாது பாப்பா*


>>
>> என்று வரும் மகாகவி பாரதியாரின் பாட்டைக்
>> கேட்டிருப்பீர்கள்!
>>
>> மேலே நீங்கள் சுட்டியவாறு எங்கே நான்
>> சொன்னேன் என்று கூறுங்கள் !
>> கிரந்தம் இல்லாமல் தமிழில் "விஞ்ஞானம்" வளராது
>> என்று நீங்கள் கூறியதற்கு பல எடுத்துக்காட்டுகல்
>> தரமுடியும்.
>> தமிழ் எழுத்தில் எழுதுவதால் தனித்தமிழா?!!
>> இது திரிப்பு அல்லவா?
>> ஐதரசன், ஈலியம், வாடிக்கை, கமலம், அலமாரி
>> தலம் முதலான ஆயிரக்கணக்கான சொற்கள்
>> தமிழில் உள்ளனவே. நானும் என்னைப் போன்ற
>> எத்தனையோ பேரும் பயன்படுத்துகின்றோமே!
>> கிரந்தம் கலந்துதான் கட்டாயம் எழுத வேண்டும் என்னும்
>> திணிப்புவாதத்தை (வாதம் என்பது சமசுக்கிருதமமென்பார்கள்
>> அல்லவா/ :) ) நான் ஏற்பவன் அல்லன். தமிழில் எழுதும்பொழுது
>> தமிழ் எழுத்துகளில், வழிவழியாய் வந்த தமிழ் முறைப்படி,
>> தமிழை மதித்து எழுதுவதைப் போற்றுபவன். எழுதும்
>> மொழியை மதிப்பவன்.
>>

>> *துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்


>> சோர்ந்துவிட லாகாது பாப்பா
>> அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்

>> அத்தனையும் போக்கிவிடும் பாப்பா*


>>
>> அப்படியான அன்பே தெய்வம் அல்லது கடவுள் என்பதை
>> நம்பும் ஒருவன். எண்ணிப்பார்க்க இயலா
>> கொடுமைகள் உள்ளன என்றறிவேன். நன்றும் தீதும்
>> ஏனுளதென்றல் அறிதலோ கூறுதலோ அரிது,
>> அது இயற்கை, அது அவன் ஆடல், அதுவிதுவுது எனலாம்.
>> ஆனால் சிற்றறிவுக்கு எட்டியவாறு நல்லதுக்காக,
>> அன்புக்காக நல்லறிவுக்காக, நல்லொளிக்காக நம்மால்
>> ஆன அளவு உழைத்தல் வேண்டும். என்னும் எண்ணத்தால்
>> உந்தப்படுபவன். என் வழி தவறெனில் திருத்திக்கொள்ளக்
>> கடவேன்.
>>
>> அன்புடன்
>> செல்வா
>>
>>
>>
>>>

>>> *ஜெயபாரதன்.*
>>> **

>>> ++++++++++++++++++++++
>>> 2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
>>>
>>>> அன்புள்ள அரசு,
>>>>
>>>>
>>>>> நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500 ஆங்கிலத்
>>>>> துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த போரில்
>>>>> இராபர்ட் கிளவ் ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன் நவாபை
>>>>> விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில
>>>>> கிழக்கிந்தியக்கம்பெனி
>>>>> தன் முதல் அரசை பிடித்தது.
>>>>> கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே
>>>>> இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே
>>>>> வளர்கிறது.
>>>>>
>>>> நன்றாகச் சொன்னீர்கள்!
>>>>
>>>>
>>>>> எனவே தனித்தமிழ் நூல்கள் வரவேயில்லை என்பதல்ல.அதற்கான அழுத்தம்
>>>>> இல்லை.தேவையும் அரசின் கவனமும் கொடுக்கப்பட்டால்
>>>>> நூல்கலைகொண்டுவந்துவிடமுடியும்.
>>>>>
>>>>
>>>>
>>>> செயபாரதன் ஐயா அறியவில்லை என்றால் வரவில்லை என்றா பொருள்?!
>>>> தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 34 தொகுதிகளாக அமைந்த அறிவியல்,
>>>> வாழ்வியற் கலைக்களஞ்சியங்களைப் படித்திருக்கின்றாரா? இசுட்டீவன் ஆக்கிங்
>>>> அவர்களின் நூலை நலங்கிள்ளி என்பார்

>>>> தமிழில் *காலம்* என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலைப் படித்திருக்கின்றாரா,


>>>> ஒரு கோடி சொற்களால் அமைந்த தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தமிழில்
>>>> வெளியாகியுள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் படித்திருக்கின்றாரா? போகட்டும்,
>>>> அவர் ஆற்றும் பணியை நான் மிகப்போற்றுகின்றேன் எனினும் அவர் பல முறை கூடாத
>>>> அகந்தையுடன், தான் மட்டுமே அறிவியல் நூல் எழுதுவது போலவும்,
>>>> கிரந்தம் இல்லாமல் அறிவியல் வளர்ச்சி நடவாது என்பது போலவும்
>>>> திரித்துப் பேசுவதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
>>>> கொஞ்சமாவது அறிவோடு சிந்தித்துப் பாருங்கள், நீங்களோ
>>>> மற்றவர்களோ எழுதிய, கிரந்தம் கலந்து எழுதிய நூல்களிலோ,

>>>> கட்டுரைகளிலோ, *கிரந்தத்தை நீக்கிவிட்டால் அறிவியல்*
>>>> *போய்விடுமா?* *விஞ்ஞானம் என்பதை அறிவியல் என்று மாற்றி*
>>>> *எழுதிவிட்டால் அறிவியல் போகுமா?!!* அடிப்படை அறிவு

>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>


>>>>> >
>>>>> >>>>>>> .
>>>>> >>>>>>> For more options, visit this group at
>>>>> >>>>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>>>>>
>>>>> >>>>>>
>>>>> >>>>>> --
>>>>> >>>>>> அன்புடன் - உலகின் முதல்
>>>>> >>>>>> யுனித்தமிழ்க் குழுமம்
>>>>> >>>>>> http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
>>>>> >>>>>>
>>>>> >>>>>
>>>>> >>>>> --
>>>>> >>>>> You received this message because you are subscribed to the
>>>>> Google
>>>>> >>>>> Groups "தமிழ் மன்றம்" group.
>>>>> >>>>> To post to this group, send email to tamil...@googlegroups.com
>>>>> .
>>>>> >>>>> To unsubscribe from this group, send email to
>>>>> >>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>

>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>


>>>>> >
>>>>> >>>>> .
>>>>> >>>>> For more options, visit this group at
>>>>> >>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>>>
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>> --
>>>>> >>>> கோ.திருநாவுக்கரசு
>>>>> >>>> தாளாண்மை உழவர் இயக்கம்
>>>>> >>>> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
>>>>> >>>> திருவாரூர் மாவட்டம்.
>>>>> >>>> பேசி: 9380297522
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>> --
>>>>> >>>> You received this message because you are subscribed to the Google
>>>>> >>>> Groups
>>>>> >>>> "தமிழ் மன்றம்" group.
>>>>> >>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> >>>> To unsubscribe from this group, send email to
>>>>> >>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>

>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>


>>>>> >
>>>>> >>>> .
>>>>> >>>> For more options, visit this group at
>>>>> >>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>>
>>>>> >>>
>>>>> >>> --
>>>>> >>> You received this message because you are subscribed to the Google
>>>>> Groups
>>>>> >>> "தமிழ் மன்றம்" group.
>>>>> >>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> >>> To unsubscribe from this group, send email to
>>>>> >>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>

>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>


>>>>> >
>>>>> >>> .
>>>>> >>> For more options, visit this group at
>>>>> >>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>
>>>>> >>
>>>>> >>
>>>>> >>
>>>>> >> --
>>>>> >> Regards
>>>>> >> Selva
>>>>> >> ___________________
>>>>> >> C.R.(Selva) Selvakumar
>>>>> >>
>>>>> >> --
>>>>> >> You received this message because you are subscribed to the Google
>>>>> Groups
>>>>> >> "தமிழ் மன்றம்" group.
>>>>> >> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> >> To unsubscribe from this group, send email to
>>>>> >> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>

>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>

C.R. Selvakumar

unread,
Jan 13, 2011, 11:55:43 PM1/13/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களே,
 
பலரும் களைத்து இருப்பார்கள்.
தேவை எனில் சில நாட்கள் கழித்துப் பேசலாம்.
இது அடிக்கடி வெடிக்கும் கருத்துப்போர்தான். கவலற்க!
 
ஞானபாரதி, உங்களுடன் இன்னும் இது பற்றித் தொடர
வேண்டும், குறிப்பாக ஆங்கில மயமாக்கம் பற்றி.
ஆனால் சில நாட்கள் கழித்துத் தொடருவோம்.
 
இப்பொழுது பொங்கல் கொண்டாடுவோம்!
 
அன்புடன்
செல்வா


 
2011/1/13 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jan 14, 2011, 8:18:48 AM1/14/11
to tamil...@googlegroups.com
13 ஜனவரி, 2011 2:25 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:

--
 
கையிலே வெண்ணெய் கொண்டவன் நெய்க்கு அலைகிற கதையா இருக்கு
 
ஞானபாரதி என்ற பேரை ஆங்கிலத்தில் எப்படி எழுத்துகூட்டுவீர்கள்?
 
வெள்ளையன் எவனும் ஞ எனும் ஒலி தோன்ற பேர் வைபப்து இல்லை
 
தமிழில் கிரந்தம் வந்தாதால்தான் நாம் எல்லாரும் வடசொல் பெயர்களை வைத்து கொள்கிறோம்
 
ஸ்டார் டி வி யை சுடர் இட்டீவி நு சொல்ல தொடங்கினால் அவன் தன் பேரை மாற்றிக்குவான்
 
சுடர் இட்டீவி  என்பது தமிழர்களின் குழூஉக்குறியீடு
 
 
ஒரு வல்லின முதல் எழுத்தை  மெல்லினமாக்க சொல்லின் முன் ஒரு உயிரெழுத்தை இடலாம்
 
தரணி என்பதை இ’தரணி என்றால் தகரம் மெலியும். அதை தரணி என்று வாசிக்க ஒரு ஒற்றைமேற்கோளகுறியை இடலாம்
 
 
 
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 14, 2011, 9:03:31 AM1/14/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ஸ்டீஃபன் ஹாக்கிங் ஜூன் 20, 2010 இல் கனடாவின் வாட்டர்லூ பல்கலைக் கழகத்துக்கு உரையாற்ற வருகை தந்திருந்தார். 

நண்பர் செல்வா பகலில் நடந்த ஆங்கில வரவேற்புரையில்  :
 
we cordially  welcome you Dr. Stephen Hawking  என்று கூறுவார்.
 
மாலை தமிழர் சார்பாக அழைத்திருக்கும் மேடையில் செல்வா ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை எப்படி அழைத்து வரவேற்பார் ?
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++++++++++++++++ 

 
2011/1/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 15, 2011, 10:47:45 AM1/15/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
உம்மை ஏன் வேந்தன் அரசு என்று அழைக்க வேண்டும்.  ராயீந்திரன் என்றுதான் சிலர் நாக்கில் எளிதாக வரும்.
 
பேராசிரியர் செல்வா ஸ்டீஃபன் ஹாக்கிங் கூடப் பேசப் போவதில்லை என்று எப்படி நீர் கூற முடியும் ?   உலகம் உம்மைப் போல் நினைப்பதில்லை.  உமது வாயில்  ஸ்டீஃபன் ஹாக்கிங் என்று வரும் போது ஏன் அப்படித் தமிழில் எழுதக் கூடாது என்று மனித உரிமையைத் தடுக்குறீர் ?  
 
ஏமண்டி வேந்தன்காரு செப்பண்டி : தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் ஏன் தமிழை விட்டுப் பிரிந்தன ?
 
 
ஜெயபாரதன்.

 
2011/1/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


14 ஜனவரி, 2011 9:03 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

ஸ்டீஃபன் ஹாக்கிங் ஜூன் 20, 2010 இல் கனடாவின் வாட்டர்லூ பல்கலைக் கழகத்துக்கு உரையாற்ற வருகை தந்திருந்தார். 

நண்பர் செல்வா பகலில் நடந்த ஆங்கில வரவேற்புரையில்  :
 
we cordially  welcome you Dr. Stephen Hawking  என்று கூறுவார்.
 
மாலை தமிழர் சார்பாக அழைத்திருக்கும் மேடையில் செல்வா ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை எப்படி அழைத்து வரவேற்பார் ?
 
 
 
ஐயா
 
ரஜினிகாந்த் என ஒரு தமிழ்நடிகர் இருக்கார்
அவர் மராட்டியர்.அவரு பேரு சிவாஜிராவ். ஆனால் திரைஉலகில் அவர் பேர் ரஜினிகாந்த்
ரஜிகாந்த்னு சொன்னால் திரையுலகம் அறியும்.
 
இது போல்தான் எந்த ஆங்கில சொல்லானால்னும் அதுக்கு தமிழ் சொல் படைப்போம்.
 
நான் போய் Dr. Stephen Hawking   இடம் தமிழில் பேசப்போவது இல்லை. ஆனால் உங்களிடம் அவரைப்பற்றி பேசும் போது சுடீவன் ஆக்கிங்க் என்பேன்.
 
கன்னடக்காரனிடமோ அல்லது சீனனிடமோ பேசும்போது தமிழில் பேசுவது இல்லை. ஆங்கிலம்தான். Dr. Stephen Hawking  னு செப்பிடுங்கோ.
 
சோ வாட் ஈசு யுவரு புராபிளமு?
 
 
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

It is loading more messages.
0 new messages