To read

2 views
Skip to first unread message

iraamaki

unread,
Jun 1, 2009, 11:02:05 AM6/1/09
to tamil...@googlegroups.com
செயமோகனின் ஈழ அவதானிப்பை வெளியிட்டுப் பேசிக் கொண்டிருக்கும் நாம் இன்னொரு பெரிய எழுத்தாளரின் பார்வையையும் தான் படிப்போமே?
 
“உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் - எஸ்.ராமகிருஷ்ணன்”
 
இது கானா பிரபாவின் வலைப்பதிவில் இருக்கிறது.
 
http://kanapraba.blogspot.com/2009/06/blog-post.html
 
அன்புடன்,
இராம.கி.

விஜி

unread,
Jun 1, 2009, 11:21:37 AM6/1/09
to tamil...@googlegroups.com


2009/6/1 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
ஒட்டுமொத்த வலிகளின் உணர்வை அப்படியே வடித்திருக்கும் எழுத்து இது. இழப்பை அள்ளிக்கொடுத்துவிட்டு 'இனி" என்ன நடக்க்ப்போகின்றதோ என்ற கேள்வியின் உச்சத்தில் தவித்துக்கொண்டிருக்கும் எங்கள் உணர்வை கொச்சைப்படுத்தும் பல எழுத்துகளுக்கு மத்தியில் 'எம் உணர்வோடு ஒன்றி 'உயிரை ஆற்றுகின்ற உண்மையினை இங்கு கண்டேன்.
 
'உயிர் தப்பித்தோம் என்று வதை முகாமில் மகிழ்வோர் யாருமிலர். 'உயிரைச்சுமையாகவே அவர்கள் நினைக்கின்ற அளவுக்கு சித்திரவதைகள் தொடர்கின்றன.
 
இனி!!?....தொடரும் எங்கள் புலம்பெயர்தேசத்துப்போராட்டங்கள் 'புண்ணாகி கிடக்கும் என் மண்ணுக்கு மருந்திடத்துணியுமா?!!!.
 
 
 

iraamaki

unread,
Jun 2, 2009, 6:10:59 AM6/2/09
to tamil...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages