

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
இது வரை 'காலை' வணக்கம் கூறி வந்த ஜோ அவர்கள்
அதன் 'காலை' வாரி விட்டு அழகாக 'இனிய வணக்கம்' கூறி இருக்கிறார்.
மகிழ்ச்சியாக இருக்கிறது!
ஜோவுக்கு ஒரு ஜே போடுவோம்.
அன்புடன்
பெஞ்சமின்
பி.கு :
பொதுவாக
'ஜே' போடும் வழக்கம் எனக்கில்லை.
இன்றுமட்டும் நண்பருக்காக ஒரே ஒரு முறை...
:-))))))))))
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்
காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
On Oct 20, 5:42 am, DAVID SAGAYARAJ <ssdavi...@yahoo.com> wrote:
> நன்றி ஐயா... நானும் உங்கள் வணக்கங்களால் கவரப்பட்டவன். நன்றி
>
> அன்புடன்
> இளங்குமரன்
>
>
> http://ezhutheni.org
>
> ________________________________
> From: Albert Fernando <alber...@gmail.com>
> To: tamil_...@googlegroups.com
> Cc: ஜோசப் குரியன் <josephkuriya...@gmail.com>
> Sent: Thursday, October 20, 2011 12:27 AM
> Subject: Re: [தமிழ் உலகம்] இன்றைய நாள் இனிய நாள்
>
> அன்பின் ஜோ,
> இனிய வணக்கம்!
> "காலை" களைந்து இன்று முதல் "வணக்கம்" சொல்லத் துவங்கியமைக்கு
> மிக்க நன்றி!
> அண்ணன் பெஞ்சமின் அவர்கள், "எழுதுகிறேன்; பின் பற்றுவோர் இல்லையே" என்ற
> கவலை மிகக் கொண்டிருந்தார். இதோ பின்பற்றுகிறோம் என்ற இனிய மாற்றத்தை
> மேற்கொண்ட "ஜோ' போன்றோர் இருக்க சொல்லுவதைச் செய்பவர்களும், எழுதுவதை
> அடியொற்றி நடப்பவர்களும்தான் தமிழ் உலகம் என்று எல்லோரும் பெருமிதப்படட்டும்!
> மீண்டும் நன்றிகள் "ஜோ"
> மிக்க அன்புடன்,
> ஆல்பர்ட்.
>
> 2011/10/18 ஜோ (Joseph P.K.) <josephkuriya...@gmail.com>
>
> அனைவருக்கும் இனிய வணக்கம்,
>
>
>
>
>
>
>
>
>
>
>
> >இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
>
> >--
>
> >அன்புடன் ஜோ
> >-------------------------------------------------------------------
>
அதனைக் காண இங்கே சொடுக்கவும் :
இக்கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.
http://www.vallamai.com/archives/7210/
அன்புடன்
பெஞ்சமின்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
On 11/14/11, ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com> wrote:
> *அனைவருக்கும் இனிய * *வணக்கம், *
> *இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.*
>
> [image: Wonderful National Geographic Photos (11).jpg]
>
> --
> அன்புடன் ஜோ
> ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
> வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
ஜோ அவர்களுக்கு நன்றி ,மிக அருமையான பழமொழியுடன் தாயன்பு நிரம்பி வ்ழியும் படம்,இவண் விஜயராணி
வணக்கம் தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி,
ஆசிரியர்பேராசிரியர் ஆகிய சொற்கள் இரு பாலர்க்கும் பொதுவானதாக கருதப்பட்டாலும் ஆசிரியை, பேராசிரியை ஆகிய சொற்களும் பயன்பாட்டில் உள்ளன. அழைப்பிதழ்களில் இதனை காணலாம்.
பேராசிரியர் முனைவர் விசயராணி அவர்களுக்கு நல் வரவு.
பேராசிரியர் முனைவர் விசயராணி அவர்களுக்கு நல் வரவு.
முனைவர் விசயராணி பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.வருக வருக.சிறந்த தமிழ்ப்பற்றாளர்களான கவிஞர் புதியமாதவி,தினம் ஒரு குறள் எழுதும் கவிஞர் மலர்சபா போன்றோருடன்இவரும் இணைவது மகிழ்ச்சி.அன்புடன்
நாக.இளங்கோவன்
\\ CHAIRMAN SPOKESMAN என்னும் ஆங்கிலச் சொற்கள் CHAIRPERSONSPOKESPERSON என்று இக்காலத்தில் வழங்கப்படுகின்றன \\
2011/11/20 Dr.Chandra Bose <drchan...@gmail.com>
தமிழுலக நண்பர்களுக்கு,
முனைவர் திருமதி விஜயராணி தமிழ் மொழி மற்றும் இலக்கியம், மொழியியல், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் என மூன்று முதுகலை பட்டம் பெற்றவர். தொலைக்காட்சி விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தகவல் தொடர்பியலிலும் பட்டம் பெற்றவர். இவருடைய நூல் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இருப்பது இவரின் ஆய்வுக்கு அங்கீகாரம்.
சிறந்த பெண் வீடியோ கிராபர் என்ற சிறப்பினை மதுரை பல்கலை இளைஞர் நலத்துறையில் பெற்றவர்.
கடந்த 14 ஆண்டுகளாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றி வருபவர்.
பல நூல்கள் எழுதி உள்ளார். இவரின் நூல்களைப் படித்து இவரை அறிந்த நான் மின் அஞ்சல் குழும வழியாகத்தான் இவரைச் சந்தித்தேன். பின்னர் நேரிலும் சந்திதேன். அனைவரிடமும், குறிப்பாக தமிழ் மொழியில் பற்று உடையவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மதிப்புடனும் பழகும் மாண்பு பெற்றவர்.
அன்னார், நம் தமிழ் உலகில் இணைந்தது நன்று.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
2011/11/20 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
பேராசிரியர் முனைவர் விசயராணி அவர்களுக்கு நல் வரவு.
தமிழுலகில் இதுவரைக்கும் மகளிர் எவரும் இல்லை என்ற நிலை மாற்றிட வருக!
பொன்னாக மின்னும் கருத்துகள் தருக!
அன்புடன்பெஞ்சமின் லெபோ
பி.கு :
புலவர், கவிஞர் ...போன்ற சொற்களுக்குப் பெண்பால் கிடையாது.
அது போல ஆசிரியர் , பேராசிரியர் என்ற சொற்களையும் இரு பாலார்க்கும் பொதுவாக கருதலாம் என்பது எளியேன் எண்ணம்.
பிறர் கருத்து என்னவோ?
2011/11/20 Dr.Chandra Bose <drchan...@gmail.com>
தமிழ் உலகத்தில் இணைந்துள்ள பேராசிரியை முனைவர் திருமதி விஜயராணி அவர்களுக்கு வரவேற்பும், வாழ்த்துக்களும்.
-----------------------------------------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய வணக்கம்,இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
இந்நாளில்செல்வ வளமும்எல்லா நலமும்புதிதாய்ப் பாதம்பதிக்க வாழ்த்துகள்



அன்புடன் ஜோ 6.jpg?part=0.1)
அன்புடன் ஜோ 
அன்புடன் ஜோ 
அன்புடன் ஜோ 
அன்புடன் ஜோ வாழும் போது ரத்த தானம் செய்யுங்கள் ! வாழ்ந்த பின் கண்கள், உடல் தானம்
செய்யுங்கள் !
இன்று ரத்த தானம் முகாமில் ரத்த தானம் செய்யவும்.பதிவு செய்யவும் !!
எதை அணுகுவதானாலும் அதற்கான தகுதியை முழுமையாக வளர்த்துக் கொண்டு
அணுகுங்கள்.அபாயங்கள் விலகி,வெற்றிகள் கிட்டும். !
---சத்குரு.
On 12/18/11, ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com> wrote:
> *அனைவருக்கும் இனிய * *வணக்கம், *
> *இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.*
>
> [image: village_scene_PY72_l.jpg]
>
> --
> அன்புடன் ஜோ
> -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
> *"Opinions are like hand watches, <http://keralites.net/>
> Everyone's watch shows different time from others.
> But, Everyone believes that their time is correct."
> <http://keralites.net/>
> *

அன்புடன் ஜோ --
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
Thank u Bro by sis vijayarani
அனைவருக்கும் இனிய வணக்கம்,
இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
--
அன்புடன் ஜோ
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"Opinions are like hand watches,
Everyone's watch shows different time from others.
But, Everyone believes that their time is correct."
On 23/1/2012 12:11 PM, ஜோ (Joseph P.K.) wrote:வணக்கமும் படமும் அருமை நண்பர் ஜோ!அனைவருக்கும் இனிய வணக்கம்,
இன்றைய நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
பழனி
அன்பு ஜோ,
வழக்கம்போல அருமையான படைப்பு.
மறுக்காதே என்பதற்குப் பதில் மறக்காதே என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆங்கிலத்தில் எப்படி இருந்தது என்று தெரியவில்லை (do not refuse/forget). இருந்தாலும் தமிழில் மறக்காதே என்றிருந்தால் நன்றாய் இருக்கும் நினைக்கிறேன்.
கந்தனாலும் கசக்கிக் கட்டுவதுபோல கந்தல் அணிந்தாலும் கற்க மறவாதே.
மறுத்தல் - ஒன்றைத் செய்ய முடியாது என்பது, மறத்தல் செய்வதை நினைவு இல்லாமல் விட்டுவிடுவது.
உங்கள் கருத்து என்ன?
அன்புடன்
பழனி





