ஒரு கற்பனை/கனவுக்கோட்டை.
தமிழகத்தின் கிராமங்கள் 16317.
நகராட்சிகள் 148
சுமார் 16500 தமிழ்த்தொண்டர்கள் ,கிராமட்ய்ஹ்திற்கு ஒருவராக வேலைசெய்வது
என்று பணி தொடங்கவேண்டும்.அரிச்சுவடி,ஆத்திச்சூடி அளவில் விவாதங்கள்
துவங்கப்படவேண்டும்.
148 நகராட்சியை நகராடிக்கு நூறுபேர் என்ற அளவில் பகுதிநேர வேலைக்கு
எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒவ்வோரு தமிழனையும் நேரில் சென்றடைய வேண்டும்.ஓராண்டு கடும்பணி
புரிந்தால் பிறகு நாம் பேசுவது அவர்களுக்கு புரியும்.நாம் உருவாக்கும்
கலைகளும் காவியங்களும் உணர்வு வெள்ளத்தினை கட்டவிழ்க்கும்.
பெருவாரியான தமிழன் அறியாமை, பண்பாடு,சாதி என பெரும் அடிமைத்தளையில் உழல்கின்றான.
அந்த் அடிமைத் தளையறுக்க நாம் செயல்படவேண்டும்.
அன்புடன்
அரசு
21-8-11 அன்று, எல்லைத் தமிழன் <matha...@gmail.com> எழுதியது:
> *ஒ*ன்று சேர்
> *வித்யாசாகர்*
> ------------------------------------------------------------------------
> *வலைதளம்: www.vidhyasaagar.com/about/*
> *தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
> விலாசம்: *11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
> மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
> *இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!*
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
--
கோ.திருநாவுக்கரசு
உழவன் விடுதலை உலகின் விடுதலை
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522
பெருவாரியான மக்கள் தமிழர் என்ற ஒர்ரின கோப்புக்குள் வர
விருப்பமற்றவர்களாகவும் உள்ளனர்.
மிக அறிவுப் பூர்வமான சிந்தனை வழங்கியுள்ளீர்கள். உங்களை எண்ணி மகிழ்வேன்
அன்றி கோபம் கொள்வதெப்படி ஐயா.., இத்தகு பொறிகளைத் தட்டிவிடும்
நற்சிந்தனைகளை நம் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டுத் தானே என்
இம்மாதிரியான படைப்புக்களிற்கான நோக்கமே. எனினும், தங்களின் சிந்தனைகளை
முன் கொண்டுசென்று' பின்னதை முன்னின்று செய்வது யாரென்று கேட்கும்'
கேள்விகளுக்கு அப்பால் நின்று, யான் செய்வேனென செய்ய இயன்றுவிடாத
நிலையில் வெறும் கண்ணீரையும் கோபத்தையும் ஆதங்கத்தையும்
எழுத்துக்களாக்கும் ஒரு சொற்ப மனிதனாகவே நானிருக்கிறேன். உண்மையில்
நீங்களும் இச்சமூகமுமே என் மீது அந்த கோபத்தைக் கொள்ள நீதி பெற்றவர்கள்.
எனினும், இவ்விடம் (குவைத்) இருந்தும் எங்களாலான விழிப்புணர்வையும்
ஆக்கப்பூர்வமான பல செயல்களையும் எழுத்து மூலவும் இன்னபிற யுத்தியாகவும்
செய்தே வருகிறோம். பின்பும், இந்த உங்களின் இக்கருத்தை இன்னும் நம்மை
தொடர்ந்து படிப்போரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் என் வலையிலும் பதிந்து
வைக்கிறேன்.
தவிர, நீங்கள் சொல்லும் ஒவ்வோர் இடத்திற்கு ஒவ்வொருவர் எனும் வகையில் ஒரு
தீ பரவும் காடுபோலின்று தமிழகம் முழுக்க இதற்கான ஆக்கப் பூர்வ செயல்கள்
பரவித்தான் வருகிறது என்றாலும், அதை மேலும் துரிதமாக இலகுவாக நகர்த்தும்
பொருட்டும், இதுகாறும், இன்னும் வேறென்ன செய்யலாமெனும் புத்தியரிக்கும்
உணர்வோடும், உங்களின் இக்கருத்தினை பலர்முன் வைக்க ஆவன செய்யும்
எண்ணத்தோடு விடைகொள்ளும் முன், இன்னொரு உணர்வும் உள்ளெழுகிறது, 'அப்படி
ஒரு ஒற்றுமை, உடனே ஒன்று கூடி ஒரு தலைமைக்குள் இயங்கும் பக்குவம்
நம்மிடம் இருந்திருக்குமானால், அல்லது இருக்குமானால், நாம் இப்படியொரு
நிலைக்கு தள்ளப் பட்டிருப்போமா? என்பதும் யோசிக்கத் தக்கது.
எனினும் இயலாததை விட்டுவிட்டு இயன்றதை நம்பிக்கையோடும் ஒற்றுமை
உணர்வோடும் இனியேனும் செய்ய முயல்வோம். தங்களின் கருத்திற்கும்,
திரு.இளங்கோவன் அவர்களின் ஆமோதிப்பிற்கும், தமிழுலகம் குழுமத்திற்கும்
என் மிகுந்த நன்றிகளும் வணக்கமும்!
வித்யாசாகர்
On Aug 21, 8:19 pm, Govindasamy Thirunavukkarasu
> 21-8-11 அன்று, எல்லைத் தமிழன் <mathan....@gmail.com> எழுதியது:
> ...
>
> read more »