காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?

479 views
Skip to first unread message

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 3:06:52 AM10/2/10
to

காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?

 
i
 
1 Votes

Quantcast

  காந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார்? இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர்? என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன.  கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.

 ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த‌ பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார். 
  என்ன காந்தி துரோகியா? ஆங்கிலேய அரசின் அடிமையா? எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி‍ இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..

……..

அந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.
என் அருமை எமர்சன்,

சற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.

த‌ங்களின்
நேர்மையுள்ள,
எம்.கே.காந்தி.

(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)
……………………………

  இதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற‌ மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது.  அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.
  பார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து  காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.


  இதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.
  காந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார்? என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள்.  அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.

 அடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.
 இப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.
நட்புடன்
ப.நற்றமிழன்.

துரை.ந.உ

unread,
Oct 2, 2010, 3:15:28 AM10/2/10
to panb...@googlegroups.com
:(((((((((

அனுபவித்துக் கொண்டிருக்கும்  கட்டட்ட சுதந்திரத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு :(((

வேறென்ன சொல்ல .................

ஒதுங்குவதே நல்லது ....................

வாழ்க ..வளர்க .............

2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

சேட்டைக்காரன்

unread,
Oct 2, 2010, 3:28:05 AM10/2/10
to panb...@googlegroups.com
இதெல்லாம் ஒரு பொழைப்பா.....?

--


சேட்டைக்காரன்
http://settaikkaran.blogspot.com
உட்கார்ந்து யோசிப்போமில்லே?

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்-அந்தப்
புண்ணியம் கண்ணனுக்கே!

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!


செல்வன்

unread,
Oct 2, 2010, 3:31:41 AM10/2/10
to panb...@googlegroups.com

தீபாவளி வந்தா "தீபாவளி கொண்டாடகூடாதுன்னு" கட்டுரை.தமிழ் புத்தாண்டு அன்று "இது ஆரிய சூழ்ச்சி"ன்னு கட்டுரை.சுதந்திர தினத்தன்று "இன்று துஇக்க தினம்"னு கட்டுரை.அதே மரபில் காந்தி ஜெயந்தி அன்று "காந்தி மனிதனே இல்லை" என்று கட்டுரை:-)

மனிதன் இல்லை என்றால் அவர் சூப்பர்மேனோ என்னவோ?:-))

நமக்கு நெஜமாவே சுதந்திரம் கிடைச்சுடுச்சு தான் தோணுது:-)

2010/10/2 சேட்டைக்காரன் <settai...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
செல்வன்

www.holyox.blogspot.com

"வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி மாபெரும் புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின் முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்

sk natarajan

unread,
Oct 2, 2010, 4:34:07 AM10/2/10
to panb...@googlegroups.com
மாடரேட்டர்ஸ்  இதனை படிக்கவில்லையா  ?
அல்லது இக்கட்டுரைக்கு அவர்கள் உடன்படுகின்றார்களா என தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2010/10/2 செல்வன் <hol...@gmail.com>

stalin felix

unread,
Oct 2, 2010, 4:47:08 AM10/2/10
to panb...@googlegroups.com


எஸ். கே. ஜி .... நான் மாடரேட்டர் அல்ல... இருந்தாலும் உங்களுக்காக........

ஒரு புனித பிம்பத்தின் மீது மாற்று கருத்துக்களை வைக்கும் போது அதை மறுத்து எழுத அனைவருக்கும் உரிமை உண்டு..... அதனை மட்டுபடுத்தும் பட்சத்தில் பண்புடனின் அஸ்திவாரமான 'கருத்து சுதந்திரம்' உடைந்து போகும் என்பதே என் தாழ்மையான கருத்து....



2010/10/2 sk natarajan <sknatar...@gmail.com>



--
----------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------


வில்லன் .

unread,
Oct 2, 2010, 4:59:08 AM10/2/10
to panb...@googlegroups.com
நீங்க ஒரு வருடம் மேலாக இருக்கிங்க. நீங்களே இப்படி கேட்கலாமா!

On 10/2/10, sk natarajan <sknatar...@gmail.com> wrote:
> மாடரேட்டர்ஸ் இதனை படிக்கவில்லையா ?
> அல்லது இக்கட்டுரைக்கு அவர்கள் உடன்படுகின்றார்களா என தெரிவிக்கும் படி
> கேட்டுக்கொள்கின்றேன்
>
>
>
> என்றும் அன்புடன்
> சா.கி.நடராஜன்.
> http://tamizhswasam.blogspot.com/
>
>
> 2010/10/2 செல்வன் <hol...@gmail.com>
>
>> தீபாவளி வந்தா "தீபாவளி கொண்டாடகூடாதுன்னு" கட்டுரை.தமிழ் புத்தாண்டு அன்று
>> "இது ஆரிய சூழ்ச்சி"ன்னு கட்டுரை.சுதந்திர தினத்தன்று "இன்று துஇக்க தினம்"னு
>> கட்டுரை.அதே மரபில் காந்தி ஜெயந்தி அன்று "காந்தி மனிதனே இல்லை" என்று
>> கட்டுரை:-)
>>
>> மனிதன் இல்லை என்றால் அவர் சூப்பர்மேனோ என்னவோ?:-))
>>
>> நமக்கு நெஜமாவே சுதந்திரம் கிடைச்சுடுச்சு தான் தோணுது:-)
>>
>> 2010/10/2 சேட்டைக்காரன் <settai...@gmail.com>
>>
>> இதெல்லாம் ஒரு பொழைப்பா.....?
>>>
>>> --
>>>
>>>

>>> *சேட்டைக்காரன்*
>>> http://settaikkaran.blogspot.com
>>> *உட்கார்ந்து யோசிப்போமில்லே?*
>>>
>>> *புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்-அந்தப்


>>> புண்ணியம் கண்ணனுக்கே!

>>> *
>>> *போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
>>> போகட்டும் கண்ணனுக்கே!*


>>>
>>>
>>> --
>>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>>
>>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>>> panbudan.p...@gmail.com
>>>
>>
>>
>>
>> --
>> செல்வன்
>>
>> www.holyox.blogspot.com

>> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>


>> "வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி
>> மாபெரும்
>> புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக
>> முன்னேற்றம்
>> என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின்
>> முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
>>
>>
>> --
>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>> panbudan.p...@gmail.com
>>
>

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--
”இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம்
கொண்டிருக்க செய்வாய்”

துரை.ந.உ

unread,
Oct 2, 2010, 5:01:34 AM10/2/10
to panb...@googlegroups.com


2010/10/2 stalin felix <stalinf...@gmail.com>


எஸ். கே. ஜி .... நான் மாடரேட்டர் அல்ல... இருந்தாலும் உங்களுக்காக........

ஒரு புனித பிம்பத்தின் மீது மாற்று கருத்துக்களை வைக்கும் போது அதை மறுத்து எழுத அனைவருக்கும் உரிமை உண்டு..... அதனை மட்டுபடுத்தும் பட்சத்தில் பண்புடனின் அஸ்திவாரமான 'கருத்து சுதந்திரம்' உடைந்து போகும் என்பதே என் தாழ்மையான கருத்து....

அன்பின்  ’தெ அ பே’

இதுதான் கருத்துச் சுதந்திரம் என்றால் .....
இந்தக் கருத்திலிருந்து நான் முற்றிலும் மாறு படுகிறேன் .... 

இந்த முகமூடியில் ’என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன’ வேண்டுமானாலும் எழுதலாமா இங்கே !!!!!!!!!!!!!

தலைப்பைப் பாருங்கள் ........... உங்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லையா ???????


சாகி அய்யா கேட்டதையே
வேறு  வார்த்தைகளில் /வேறு மாதிரியாகவும் கேட்கலாமே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ....
பிறர் புண்படக்கூடாது என்ற பண் தெரிந்ததால் அவரது கேள்வியை  வேண்டுகோளாக்கி இருக்கிறார் அதை

புரிந்து கொள்ளுங்கள் தோழரே ....

எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சுயக் கட்டுப்பாடு என்ற ஒன்று வேண்டும் என்பது எனது தாழ்மையான் கருத்து .......

 கட்டுப்பாடில்லாத மனம் ...... க்கு சமம்

அவ்ளோதான்

--புரிதலுக்கு நன்றி
வாழ்க ......................










--

stalin felix

unread,
Oct 2, 2010, 5:07:04 AM10/2/10
to panb...@googlegroups.com
எனக்கு காந்தியை விட நீங்களும், பண்புடன் உறவுகளும் முக்கியம் அதனால் இந்த இழையில் இருந்து நான் விலகுகிறேன்..:))

2010/10/2 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

வில்லன் .

unread,
Oct 2, 2010, 5:08:53 AM10/2/10
to panb...@googlegroups.com
ஏறக்குறைய இதே அல்லது இதை போன்ற கட்டுரை கடந்த வாரம் வந்ததென நினைக்கிறேன்.

தியாகுவும் சில மறுப்புகளை சொல்லி வந்தார்.

செல்வன் சொன்னது மாதிரி சீசன் சீசனுக்கு வர கட்டுரை. இது சீசன் டைம்ல
அட்டாக் பண்ற ஜல்பு போல. மறுப்பு என்ற மாத்திரை தந்தாலும் சரி
தராட்டியும் சரி வாரம் போனா காணாம போயிடும்

On 10/2/10, stalin felix <stalinf...@gmail.com> wrote:
> *
> *


> எஸ். கே. ஜி .... நான் மாடரேட்டர் அல்ல... இருந்தாலும் உங்களுக்காக........
>
> ஒரு புனித பிம்பத்தின் மீது மாற்று கருத்துக்களை வைக்கும் போது அதை மறுத்து
> எழுத அனைவருக்கும் உரிமை உண்டு..... அதனை மட்டுபடுத்தும் பட்சத்தில் பண்புடனின்
> அஸ்திவாரமான 'கருத்து சுதந்திரம்' உடைந்து போகும் என்பதே என் தாழ்மையான
> கருத்து....
>
>
>
> 2010/10/2 sk natarajan <sknatar...@gmail.com>
>
>> மாடரேட்டர்ஸ் இதனை படிக்கவில்லையா ?
>> அல்லது இக்கட்டுரைக்கு அவர்கள் உடன்படுகின்றார்களா என தெரிவிக்கும் படி
>> கேட்டுக்கொள்கின்றேன்
>>
>>
>>
>> என்றும் அன்புடன்
>> சா.கி.நடராஜன்.
>> http://tamizhswasam.blogspot.com/
>>
>>
>> 2010/10/2 செல்வன் <hol...@gmail.com>
>>
>> தீபாவளி வந்தா "தீபாவளி கொண்டாடகூடாதுன்னு" கட்டுரை.தமிழ் புத்தாண்டு அன்று
>>> "இது ஆரிய சூழ்ச்சி"ன்னு கட்டுரை.சுதந்திர தினத்தன்று "இன்று துஇக்க
>>> தினம்"னு
>>> கட்டுரை.அதே மரபில் காந்தி ஜெயந்தி அன்று "காந்தி மனிதனே இல்லை" என்று
>>> கட்டுரை:-)
>>>
>>> மனிதன் இல்லை என்றால் அவர் சூப்பர்மேனோ என்னவோ?:-))
>>>
>>> நமக்கு நெஜமாவே சுதந்திரம் கிடைச்சுடுச்சு தான் தோணுது:-)
>>>
>>> 2010/10/2 சேட்டைக்காரன் <settai...@gmail.com>
>>>
>>> இதெல்லாம் ஒரு பொழைப்பா.....?
>>>>
>>>> --
>>>>
>>>>

>>>> *சேட்டைக்காரன்*
>>>> http://settaikkaran.blogspot.com
>>>> *உட்கார்ந்து யோசிப்போமில்லே?*
>>>>
>>>> *புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்-அந்தப்


>>>> புண்ணியம் கண்ணனுக்கே!

>>>> *
>>>> *போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
>>>> போகட்டும் கண்ணனுக்கே!*


>>>>
>>>>
>>>> --
>>>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>>>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>>>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>>>
>>>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>>>> panbudan.p...@gmail.com
>>>>
>>>
>>>
>>>
>>> --
>>> செல்வன்
>>>
>>> www.holyox.blogspot.com

>>> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>


>>> "வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி
>>> மாபெரும் புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக
>>> முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே
>>> அளவிடபடுகிறது-அவலட்சணமான
>>> பெண்களின் முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
>>>
>>>
>>> --
>>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>>
>>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>>> panbudan.p...@gmail.com
>>>
>>
>> --
>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>> panbudan.p...@gmail.com
>>
>
>
>
> --
> ----------------------------------------------------------------------------------------------
> உறவுகளே உதவுங்கள்

> <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*நொடியில்
> நொறுங்கியவனுக்காக......**.*<http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>
> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html
>
> ----------------------------------------------------------------------------------------------


>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--

”இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம்

கொண்டிருக்க செய்வாய்”

aadhavan

unread,
Oct 2, 2010, 5:25:43 AM10/2/10
to panb...@googlegroups.com
ஸ்.பெ இத எதிர்பார்க்கல :( கடவுள் கூட நிறைய பேருக்கு உயிரை விட மேலானதா இருக்கு. அதுக்காக கடவுள் மறுப்பு கட்டுரைகள்(இந்த தலைப்பை விட மோசமாக/காரமா) வராமலா இருக்கு?

மாடரேட் பண்ற அளவுக்கு கட்டுரை இருக்கலன்னு நினைக்கிறேன். அதுக்காக கட்டுரையோட உடன் படுறேன்னு பைனரியா எடுத்துக்க வேண்டாம் :)

2010/10/2 stalin felix <stalinf...@gmail.com>

தமிழன் வேணு

unread,
Oct 2, 2010, 5:33:23 AM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?


சந்தோசம் தானே??

நடக்கட்டும் நடக்கட்டும்...!

தமிழன் வேணு

stalin felix

unread,
Oct 2, 2010, 5:38:56 AM10/2/10
to panb...@googlegroups.com
ஆதவன் ஜி,

உங்கள் எழுத்துக்கள் எனக்கு புரியல ...  நான் ஏதோ குழப்பி இருக்கிற மாதிரி இருக்கு... சாரி :(

இந்திய தேசியத்தின் தலைவர்களை நாம் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டே அணுகுகிறோம் என்பதே என் எண்ணம்...... குறிப்பாய் கடவுளுக்கு அடுத்த இடத்தில்......நான் அதில் இருந்து மாறுபடுகிறேன் அவளவு தான்....... 

நான் மாறுபட்ட கருத்துக்களை வைக்கும் போது பெரும்பாலான என் தமிழ் சகோதரர்களின் மனதில் காயத்தை உருவாக்குகிறது.... அதனால் தான் இந்த இழையில் இருந்து விலகுகிறேன் என சொன்னேன்........

சரியாய் தான் பேசுகிறேனா ?? :))))))))


2010/10/2 aadhavan <aadha...@gmail.com>

aadhavan

unread,
Oct 2, 2010, 5:47:20 AM10/2/10
to panb...@googlegroups.com
//ஸ்.பெ நீங்க பண்புடன் மாதிரி கட்டற்ற சுதந்திரம் இருக்குற குழுமத்துல கருத்துக்களை முன் வைத்து விவாதம் செய்யாம இழையிலிருந்து விலகுறேன்னு சொன்னதை எதிர்பார்க்கல.


கடவுள் கூட நிறைய பேருக்கு உயிரை விட மேலானதா இருக்கு. அதுக்காக கடவுள் மறுப்பு கட்டுரைகள்(இந்த தலைப்பை விட மோசமாக/காரமா) வராமலா இருக்கு?

மாடரேட் பண்ற அளவுக்கு கட்டுரை இருக்கலன்னு நினைக்கிறேன். அதுக்காக கட்டுரையோட உடன் படுறேன்னு பைனரியா எடுத்துக்க வேண்டாம் :)
//

இப்படி சொல்லியிருக்கனுமோ? நான் தான் குழப்பிட்டேன் :)

2010/10/2 stalin felix <stalinf...@gmail.com>
ஆதவன் ஜி,

வில்லன் .

unread,
Oct 2, 2010, 5:49:14 AM10/2/10
to panb...@googlegroups.com
இழையில் இருந்து விலகறேன் சொன்னதை தப்பா புரிஞ்சிட்டாருனு நினைக்கிறேன் :-)

இது ஒரே பண்பாளரையே விரட்டி பெரிய பண்பாளர் பட்டம் வாங்கும் நுண்ணரசியல்
மாதிரி இருக்கு :-)

On 10/2/10, stalin felix <stalinf...@gmail.com> wrote:

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--

”இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம்

கொண்டிருக்க செய்வாய்”

stalin felix

unread,
Oct 2, 2010, 5:53:11 AM10/2/10
to panb...@googlegroups.com
சரி சரி இந்த இழையை விட்டுட்டு சாரு திருவாய் மலர்ந்த அற்புத  இழைக்கு வாருங்கப்பா........... :))

aadhavan

unread,
Oct 2, 2010, 5:54:02 AM10/2/10
to panb...@googlegroups.com
அவ்வ்வ் அப்ப நானும் பண்பாளர் ஆகப்போறேனா? கேட்கவே சந்தோஷமா இருக்கே

2010/10/2 வில்லன் . <vom...@gmail.com>

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 6:01:39 AM10/2/10
to panb...@googlegroups.com
இந்தக் கட்டுரையோட ஒட்டு மொத்தமா உடன்படலைன்னாலும், இதில இருக்கிற பல விடயங்கள் உண்மை. 

2010/10/2 aadhavan <aadha...@gmail.com>



--
Thanks & Regards,
Dhinesh.

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Oct 2, 2010, 7:34:31 AM10/2/10
to panb...@googlegroups.com

அண்ணாச்சி

சொன்னது சரிதான்...

இதுக்காகத்தான்

வாயைத்திறக்காமலேயே இருக்கிறேன்...

முன்னர்

ஒருமுறை இதுபோன்ற கட்டுரை ஒன்றுக்காக உணர்ச்சிவசப்பட்டு பதிலெழுதி,,,, பின்னர் அது தொடர்ந்து....

அதெல்லாம்

வேண்டாம்...

அமைதி

காப்போம்...

இன்னும்

கொஞ்ச நாள் போச்சுன்னா அவங்க வேற என்னெல்லாமோ பேசுவாங்க.....

அறியாதுரைக்கும்

மானுடர்க்கு அறிவைக் கொடு இறைவான்னு வேண்டிக்கலாம். வேற என்ன சொல்ல...
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------

sadayan sabu

unread,
Oct 2, 2010, 8:22:00 AM10/2/10
to panb...@googlegroups.com



காந்திஜியின் மூன்று குரங்கு பொம்மைகள் உபதேசம் தெரியும்தானே ?

தீயவை பேசாதே
தீயவை பார்க்காதே
தீயவை கேட்காதே

நான்காவதாக சேர்த்துக் கொள்ளுங்கள்

தீயவை படிக்காதே

ganesh moorthy

unread,
Oct 2, 2010, 8:26:07 AM10/2/10
to panb...@googlegroups.com
தீயவை பேசாதே
தீயவை பார்க்காதே
தீயவை கேட்காதே

தீயவை படிக்காதே


அய்யா நீங்க சொன்னதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குறமாதிரி இருக்கு)))

பார்க்காம படிக்கமுடியுமா ஒரு சந்தேகம்தான்...))))

கணேஷ்


2010/10/2 sadayan sabu <sadaya...@gmail.com>

--

தியாகு

unread,
Oct 2, 2010, 8:30:20 AM10/2/10
to panb...@googlegroups.com

ரொம்ப எளிதா துரோகின்னு சொல்லிடுறாங்க

காந்தியின் போராட்டமுறைகள்
அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு

அவரது எழுத்துக்கள்
சத்தியத்தின் பால் அவருக்கு இருந்த
நாட்டம்

சொந்த வாழ்க்கையை சுயபரிசோதனை
செய்தமை ஆகியவை

தனிமனிதனிலிருந்து சமூகத்தை நோக்கி
செல்லும் முறை காந்தி உடையது

வெளியிலிருந்து பார்ப்பவர்கள்

காந்தி உடல் அரசியல் செய்ததாக
சொல்வார்கள்
அதே உடல் அரசியலை இவர்களால்
செய்யமுடியவில்லை
ஏன் ?
தர்க்க ரீதியா கூட காந்தி தனது
பரிசோதனைகளௌ முடிவுகளாக
சொல்லவில்லை

சோதனை என்றுதான் சொல்கிறார்

புனிதபிம்பம் அதை உடைக்கனும்
என நினைப்பவகள புரட்சி
என்பது புனித பிம்பத்தை உடைப்பதென
சொல்வார்கள்
ஆனால் அந்த புனித பிம்பம்
சினிமாவில் நடித்து ஏற்பட்டதல்ல
வாழ்க்கையில் வாழ்ந்து ஏற்பட்டது

மேலும் இந்த கட்டுரை ஆசிரியர்
விரும்பினால் மேற்கொண்டு காந்தி துரோகி
அல்லவென விவாதித்து நிரூபிக்க தயார்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 8:32:06 AM10/2/10
to panb...@googlegroups.com
கரெக்ட் தியாகு..

வெறும் மனு கொடுக்கும் போராட்டமா இருந்த சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமா மாத்தினது காந்திதான். 

2010/10/2 தியாகு <seewty...@gmail.com>



--
Thanks & Regards,
Dhinesh.

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Oct 2, 2010, 9:22:45 AM10/2/10
to panb...@googlegroups.com

அவர்

என்ன விரும்புறது???

நீங்க

ஆரம்பிங்க.. காந்தியச்சிந்தனைகளை...

தோள்

கொடுக்கிறோம்...

நிர்வாகிகள்

அனுமதி மறுத்தால் புதிய இழையில் காந்தியம் எழுதுவோம்...



--

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 9:23:08 AM10/2/10
to panb...@googlegroups.com
அடுத்த வருஷம் இதே வாரம் திரும்பி வரும்... அவர் பிறந்த நாள்/இறந்தநாள் அன்னைக்குதான் அவரை பத்தி பேசுறீங்க.. என்னமோ வருஷம் பூராம் அப்படியே அவர நெனச்சு கொண்டாடிட்ற மாறி... அவர் அயோகியதனத்தை நான் சொல்றேன்.. அவர் நல்லதை நீங்க சொல்லுங்க.. படிக்கிறவங்க முடிவு பண்ணட்டும்.. 
 
கட்டுரைல வந்த கருத்து மறுப்பு சொல்ல முடிஞ்சா சொல்லுங்க.. இல்லாட்டி படிச்சிட்டு அமைதியா இருங்க... சீசன் சாம்பார்னு ஏதாவது சீன் போட வேண்டாம்..
 
கருத்து சுதந்திரமா... ஓ... அத காந்தி தான் வாங்கி குடுத்தாரு சொல்றீங்களா?.. கொயாள இப்போ இருக்கதொட வெள்ளைக்காரன் காலத்துல நெறயவே சுதந்திரம் இருந்துச்சு..

 
2 அக்டோபர், 2010 5:08 am அன்று, வில்லன் . <vom...@gmail.com> எழுதியது:



--
-- பாக்கியராசன் சே..


 

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Oct 2, 2010, 9:23:38 AM10/2/10
to panb...@googlegroups.com
On 10/2/10, Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com> wrote:
கரெக்ட் தியாகு..

 
வெறும் மனு கொடுக்கும் போராட்டமா இருந்த சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமா மாத்தினது காந்திதான். 
 

வெடித்து

வீசும் பீரங்கி முன்னே புன்னகையோடு சென்ற காந்தியின் தைரியம் பற்றி இவர்களுக்கென்ன தெரியும் தோழரே...??



--

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Oct 2, 2010, 9:27:37 AM10/2/10
to panb...@googlegroups.com


On 10/2/10, Packiarajan Sethuramalingam <packm...@gmail.com> wrote:
அடுத்த வருஷம் இதே வாரம் திரும்பி வரும்... அவர் பிறந்த நாள்/இறந்தநாள் அன்னைக்குதான் அவரை பத்தி பேசுறீங்க.. என்னமோ வருஷம் பூராம் அப்படியே அவர நெனச்சு கொண்டாடிட்ற மாறி... அவர் அயோகியதனத்தை நான் சொல்றேன்.. அவர் நல்லதை நீங்க சொல்லுங்க.. படிக்கிறவங்க முடிவு பண்ணட்டும்.. 
 
கட்டுரைல வந்த கருத்து மறுப்பு சொல்ல முடிஞ்சா சொல்லுங்க.. இல்லாட்டி படிச்சிட்டு அமைதியா இருங்க... சீசன் சாம்பார்னு ஏதாவது சீன் போட வேண்டாம்..
 
கருத்து சுதந்திரமா... ஓ... அத காந்தி தான் வாங்கி குடுத்தாரு சொல்றீங்களா?.. கொயாள இப்போ இருக்கதொட வெள்ளைக்காரன் காலத்துல நெறயவே சுதந்திரம் இருந்துச்சு..

அப்படி

உங்களுக்கு என்ன சுதந்திரம் இருந்தது தோழரே???

தாம்

இந்திய சுதந்திரத்துக்கு முன் பிறந்தவரா???

என்ன

நினைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்..??

ஆண்டு

முழுதும் காந்தியச்சிந்தனைகளைப் படிப்பவர்கள் நாங்கள்.. உங்களைப் போன்று ...... பேச வரவில்லை...

அவர்

செய்த அயோக்கியத்தனத்தைப் பற்றிப் பேசுவதாகச் சொல்லும் உம் நா வெந்து விட வில்லையா??

உண்மையில்

இப்படிப் பேசும் நீர்தான் ஓர் அயோக்கியர்...

உம்மைப்

போன்ற அயோக்கியர்களால்தான் இந்தியத் திருநாடு திசைமாறிக் கொண்டிருக்கின்றது...

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 9:30:08 AM10/2/10
to panb...@googlegroups.com
//வீசும் பீரங்கி முன்னே புன்னகையோடு சென்ற காந்தியின் தைரியம் பற்றி இவர்களுக்கென்ன தெரியும் தோழரே...??//
 
எங்கே நின்னாரு தோழா?? எப்போ?.. எந்த பீரங்கி முன்னாடி?..
கட்டுரைல எப்படி ஆதாரத்தோட விளக்கி இருக்கோ அதே போல் சொல்ல வேண்டும்... சும்மா சின்ன புள்ளைகளுக்கு சொல்ற மாறி சொல்ல கூடாது..
 
வட்ட மேசை மாநாட்டுக்கு அம்பேத்காரை ஏன் கூப்பிடீர்கள்... என்னை மட்டும் தான் நீங்கள் கூப்பிட வேண்டும் என்று செல்லமாய் அடம்பிடித்தவர் உங்க தைரியசாலி..
 

 
2 அக்டோபர், 2010 9:23 am அன்று, மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com> எழுதியது:



--

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 9:45:05 AM10/2/10
to panb...@googlegroups.com
தோழா ..
 
இதுல இருந்து ஒன்னு தெரியுது... சின்ன வயசு வரலாறு புத்தகத்தை தவிர நீங்க வேற எதையுமே படிக்கிறது இல்லை போல..
 
கட்டுரையில் வந்த நிகழ்சிகள் எல்லாம் உங்களுக்கு இதற்க்கு முன் தெரிந்திருந்தால் உங்கள் மாற்று கருத்தை வையுங்கள் நாம் பேசுவோம்... அதைவிடுத்து நா அவிஞ்சு போகும்.. அயோக்கியன் என்று சிறுபிள்ளை தனாமான விவாதத்தில் போகவேண்டாம்...
இந்தியா யாரால் திசை மாறுகிறது என்று கூட தெரியாமல் இருக்கும் உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை இந்தியா ஒளிரும் கவலைவேண்டாம் தோழா.. 
2 அக்டோபர், 2010 9:27 am அன்று, மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com> எழுதியது:

நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

தியாகு

unread,
Oct 2, 2010, 9:47:23 AM10/2/10
to panb...@googlegroups.com
Yes we will discuss thuroki enral enna vilakkamudiyuma?

துரை.ந.உ

unread,
Oct 2, 2010, 10:06:09 AM10/2/10
to panb...@googlegroups.com


2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

அடுத்த வருஷம் இதே வாரம் திரும்பி வரும்... அவர் பிறந்த நாள்/இறந்தநாள் அன்னைக்குதான் அவரை பத்தி பேசுறீங்க.. என்னமோ வருஷம் பூராம் அப்படியே அவர நெனச்சு கொண்டாடிட்ற மாறி... அவர் அயோகியதனத்தை நான் சொல்றேன்.. அவர் நல்லதை நீங்க சொல்லுங்க.. படிக்கிறவங்க முடிவு பண்ணட்டும்.. 
 
கட்டுரைல வந்த கருத்து மறுப்பு சொல்ல முடிஞ்சா சொல்லுங்க.. இல்லாட்டி படிச்சிட்டு அமைதியா இருங்க... சீசன் சாம்பார்னு ஏதாவது சீன் போட வேண்டாம்..
 
கருத்து சுதந்திரமா... ஓ... அத காந்தி தான் வாங்கி குடுத்தாரு சொல்றீங்களா?.. கொயாள இப்போ இருக்கதொட வெள்ளைக்காரன் காலத்துல நெறயவே சுதந்திரம் இருந்துச்சு..

அன்பு நண்பருக்கு ,
ஒரு பொது மடலாடல் குழுமத்தில் சம்பந்தமில்லாமல் இந்த வார்த்தையை பயன்படுத்தும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறதே ............... இதுவே நல்ல செய்திதானே .............

வாழ்த்துகள்
 



--

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 10:08:14 AM10/2/10
to panb...@googlegroups.com
//ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது //
 
இது தான் துரோகிக்கான முழு அடையாளம்...

2 அக்டோபர், 2010 9:47 am அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

Gokul Kumaran

unread,
Oct 2, 2010, 10:13:46 AM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

//ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது //
 
இது தான் துரோகிக்கான முழு அடையாளம்...


அப்போ, வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்பு சத்தியா கிரகம், அயல்நாட்டுத் துணிகள் எரிப்பு போன்ற போராட்டங்களெல்லாம் எந்த வகையில் சேரும் நண்பரே?


--
கோகுல்குமரன்

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்தினிலுமே இருப்பது தான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
                                                               - வாலி

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 10:15:00 AM10/2/10
to panb...@googlegroups.com
என் மற்ற கருத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒரு சம்பந்தம் இல்லாத வார்த்தையை சம்பந்தமில்லாமல் இந்த இடத்தில இழுக்க வேண்டாம்... வேண்டுமென்றால் அந்த வார்த்தையை திரும்பி வாங்கிகொள்கிறேன்.. 
 
மற்றதை பேசுவோம்..

2 அக்டோபர், 2010 10:06 am அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 10:20:54 AM10/2/10
to panb...@googlegroups.com
"உண்ணாவிரதம்"

2 அக்டோபர், 2010 10:13 am அன்று, Gokul Kumaran <gokul...@gmail.com> எழுதியது:
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

துரை.ந.உ

unread,
Oct 2, 2010, 10:38:02 AM10/2/10
to panb...@googlegroups.com


2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

என் மற்ற கருத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒரு சம்பந்தம் இல்லாத வார்த்தையை சம்பந்தமில்லாமல் இந்த இடத்தில இழுக்க வேண்டாம்... வேண்டுமென்றால் அந்த வார்த்தையை திரும்பி வாங்கிகொள்கிறேன்.. 
 
மற்றதை பேசுவோம்..


  நன்றி தோழரே
எல்லாமே புரிதலில்தான் இருக்கிறது ....

இத்துடன் நான் உத்தரவு வாங்கிக்கறேன் ......
இதுக்கு மேல ஆகாது நம்மக்கு    :(((


Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 10:52:45 AM10/2/10
to panb...@googlegroups.com
Packiaraj pakkamaa ninnu pesa aasai irukku. Neram illai. 

தியாகு

unread,
Oct 2, 2010, 11:09:57 AM10/2/10
to panb...@googlegroups.com

பகத்சிங் மேல் சுமத்தபட்ட குற்றம் என்ன

பகத்சிங்கை தூக்கிலிட்ட விசயத்தில் காந்தியின் மேல் நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன

தியாகு

unread,
Oct 2, 2010, 11:15:31 AM10/2/10
to panb...@googlegroups.com

உண்ணா விரதம் என்ற போராட்ட வடிவத்தை ஏன் வெள்ளையர்களின் மேல் வீசவில்லை என்பது காந்தியை துரோகியாக்க போதுமான காரணம் இல்லை

சரி இதை நீங்கள் வாபஸ் வாங்கியபடியால்

சுபாசும் ,பகத்சிங்கும் ஒரே மாதிரியான
கொள்கை உடையவர்களா
உதாரணமாக பகத்சிங்கை புரட்சியாளர்
என்றீர்கள்
சுபாஸ் புரட்சியாளரா/

புரட்சியாளருக்கு என்ன விளக்கம்
கொடுப்பீர்கள்



தியாகு

unread,
Oct 2, 2010, 11:17:53 AM10/2/10
to panb...@googlegroups.com

//ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி.//

ஏகாதிபத்தியத்தின் கருத்தியல் என்ன காந்தியின் கருத்தியல் என்ன எப்படி ஒத்து
போனதுன்னு விளக்கவும்

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 11:16:53 AM10/2/10
to panb...@googlegroups.com
Avar thuroki endra vaarthaiyai vaapas vaangavillai. 

தியாகு

unread,
Oct 2, 2010, 11:21:26 AM10/2/10
to panb...@googlegroups.com

ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. //

இந்து கருத்தியலில் இருந்து காந்தி எப்போது விலகி சென்றார் எந்தவகையில்
விலகி சென்றார் ?

இந்து கருத்தியலும் காந்தியின் கருத்தியலும் ஒன்றுதானா எப்படி ஒன்றாகும்
விளக்கம் பிளீஸ்?

தியாகு

unread,
Oct 2, 2010, 11:26:52 AM10/2/10
to panb...@googlegroups.com
//பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், //
 
 

இதற்கு நீங்கள் கொடுத்துள்ள கடிதம் போதுமான ஆதாரம் அல்ல

முழு கடிதம் அல்லது வேறு ஆதாரம் தரவும்

அதில் கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்காது
என சொல்லி இருக்கிறார்

1.கூட்டம் நடக்காது நான் பார்த்து கொள்கிறேன் என்றோ

2.பகத் சிங்கை தூக்கிலிட நான்
மனபூர்வமாக ஒப்புதல் அளிக்கிறேன்
என்றோ  இருக்கிறதா?



 

தியாகு

unread,
Oct 2, 2010, 11:31:04 AM10/2/10
to panb...@googlegroups.com
//Avar thuroki endra vaarthaiyai vaapas vaangavillai.  //
 
சரி முகிலன் அப்படி என்றால் அதனுடன் இருக்கும் எனது கேள்விக்கு
பதில் தரட்டும்

 

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 12:04:42 PM10/2/10
to panb...@googlegroups.com
காந்தி ஏன் ஒரு இந்துவால் கொல்லபட்டார் என்பதற்கான விடை தான் உங்கள் கேள்விக்கான பதில்..
 
ஹிந்து ராஷ்டிர இதழின் ஆசிரியர் நாதுராம் கோட்சே என்ற பார்பனர் ,  13 ஜனவரி 1948 அன்று 55  கோடியை பாகிஸ்தானுக்கு தர வற்புறுத்திய காந்தியை கொல்ல முடிவெடுத்த அந்த கணம் தான் அவர் இந்துத்துவாவில் இருந்து விலகிவிட்டார் என்று அவர்களால் கருதப்பட்டது.. உண்மையில் அவர் இறக்கும் வரை இந்துத்துவாவாதியாய் தான் இருந்தார்.. இவர்கள் தான் தவறாக நினைத்து கொன்றுவிட்டனர்...
 
எந்த இந்துத்துவாவை தூக்கி பிடித்தாரோ எந்த பார்பனர்களை தூக்கி பிடித்தாரோ அதே பார்பனர்களால் அவருக்கு ஆபத்து வரும் என்று பெரியார் சொன்னார்.. அவர் சொன்னது தான் நடந்தது...
 
 
 
2 அக்டோபர், 2010 11:21 am அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

தியாகு

unread,
Oct 2, 2010, 12:12:51 PM10/2/10
to panb...@googlegroups.com
//ஹிந்து ராஷ்டிர இதழின் ஆசிரியர் நாதுராம் கோட்சே என்ற பார்பனர் ,  13 ஜனவரி 1948 அன்று 55  கோடியை பாகிஸ்தானுக்கு தர வற்புறுத்திய காந்தியை கொல்ல முடிவெடுத்த அந்த கணம் தான் அவர் இந்துத்துவாவில் இருந்து விலகிவிட்டார் என்று அவர்களால் கருதப்பட்டது.. உண்மையில் அவர் இறக்கும் வரை இந்துத்துவாவாதியாய் தான் இருந்தார்.. இவர்கள் தான் தவறாக நினைத்து கொன்றுவிட்டனர்...//
 
பாகிஸ்த்தானுக்கு பணம் கொடுக்க சொன்னதால் காந்தி இந்துத்துவாவில் இருந்துவிலகிட்டார்னு எப்படி சொல்ல முடியும்
அப்படி என்றால் காந்தியின் இந்துதுவா என்பது பாகிஸ்ததனுக்கு பணம் கொடுக்க கூடாது என்பதா?

 
On 02/10/2010, Packiarajan Sethuramalingam <packm...@gmail.com> wrote:

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 12:23:13 PM10/2/10
to panb...@googlegroups.com
//அப்படி என்றால் காந்தியின் இந்துதுவா என்பது பாகிஸ்ததனுக்கு பணம் கொடுக்க கூடாது என்பதா//
 
காந்தியின் இந்துத்துவா மட்டுமல்ல எல்லா இந்துத்துவாவும் அப்படித்தான்... அதிலும் காந்தி எப்போயுமே ஒரு தடுமாற்றத்துடனே தான் மத விசயத்தில் முடிவெடுத்திருக்கிறார்.. தன் இமேஜ் காக்கப்படவேண்டும் அதே நேரத்தில் இந்துக்களும் வெறுப்பாகிவிடகூடாது என்று ரெம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.. எப்படி இபோ இந்திய நாடு இருக்கிறதோ அப்படி... எப்படி அயோத்யா தீர்ப்பு வளங்கபட்டிருக்கிறதோ அப்படி..

2 அக்டோபர், 2010 12:12 pm அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

தியாகு

unread,
Oct 2, 2010, 12:27:13 PM10/2/10
to panb...@googlegroups.com


நண்பரே காந்தியின் இந்துத்துவா தடுமாற்றமுள்ளதா இல்லையா என்பது
எனது கேள்வி அல்ல

காந்தியின் இந்துத்துவா என்றால் என்ன
அதை சொல்லுங்கள்

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 12:27:56 PM10/2/10
to panb...@googlegroups.com
காந்தி தூரோகி என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர் மகாத்மா என்றழைக்கத் தகுதியானவரா என்பது எனக்குள் இருக்கும் மிகப்பெரிய கேள்வி

2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>



--
Thanks & Regards,
Dhinesh.

தியாகு

unread,
Oct 2, 2010, 12:36:50 PM10/2/10
to panb...@googlegroups.com

முகிலன்

அதையும் நாம் விவாதத்தின் மூலம்
சரியான்னு பார்த்துடுவோம் :)

jse ramesh

unread,
Oct 2, 2010, 12:40:47 PM10/2/10
to panb...@googlegroups.com
ஓ...இங்க இப்படி ஒரு இழை போகுதா??? இப்பத்தான் இன்னொரு குழுமத்தில் பாரதிக்கு பார்ப்பனர் வேசம் கட்டி அழகு பார்த்தார்கள்...பாரதி பார்ப்பீனியத்தை வளர்க்க அரும்பாடு பட்டானாம்...வெரிகுட்.

ஒருவரின் புனித பின்பத்தை தடுக்க மாற்றுக் கருத்து அவசியமானதே அதற்காக ஒரு தனிமனிதனிடம் எவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும். போனவாரம் இதேபோன்ற இழைக்கு விளக்கம் கொடுத்தாயிற்று. அதில் அரவழியில்தான் வெற்றிபெற முடியும் என்பதனையும், போராட்ட வழியால் என்னென்ன பிரச்சனை இருக்கிறதென்றும், போராட்ட வழியால் எவ்வளவு இழப்பு ஏற்படும் என்றும் தேவைக்கு அதிகமாகவே  விளக்கியாச்சி...இன்னும் காந்தியின் அகிம்சை வழியில் நிறைய பிரச்சனை இருக்குதுன்னு சொன்னா, போராட்ட வழியில் எத்தனைபேர் எப்படி வெற்றி கொண்டார்கள் என இங்கு தெரிவித்தால் கொஞ்சம் நல்லாயிருக்கும். இதைத் தாண்டி, அவரு இந்து, பார்ப்பீனியம் பேசினாருன்னு எதாவது உளரிக்கிட்டு இருந்தால் கேள்வி கேட்கிற தோணியிலே பதிலும் அளிக்கப்படும்.

2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>

காந்தி தூரோகி என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர் மகாத்மா என்றழைக்கத் தகுதியானவரா என்பது எனக்குள் இருக்கும் மிகப்பெரிய கேள்வி


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 1:01:28 PM10/2/10
to panb...@googlegroups.com
ஒரு சின்ன செய்தி - இன்று காலை காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகளில் நடிகர் சிவக்குமார் சொன்னது. 

தென்னாப்ரிக்காவில் ஆசிரமம் வைத்திருந்த காந்தி அவர் ஆசிரமத்தில் இருந்த பெண்களை தலையை மொட்டை அடித்துக்கொள்ளச் சொன்னாராம். அவர் ஆசிரமத்தில் இருந்த இளைஞர்களுக்குக் காம உணர்வு வரக்கூடாது என்பதற்காகவாம். அந்த இளைஞர்களுக்குக் காம உணர்வு வரக்கூடாதென்று நினைத்தால் அவர்களை “மொட்டை”யாக்க வேண்டியதுதானே? பெண்களை மொட்டையடிக்கச் சொல்வது என்ன நியாயம்? பெண்ணடிமைத்தனம்.

2010/10/2 தியாகு <seewty...@gmail.com>

முகிலன்

அதையும் நாம் விவாதத்தின் மூலம்
சரியான்னு பார்த்துடுவோம் :)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

தியாகு

unread,
Oct 2, 2010, 1:06:38 PM10/2/10
to panb...@googlegroups.com

முகிலன்

பேஸ் வயரை விட்டு விட்டு நியூட்ரலை சரி செய்ய முடியுமா

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 1:10:05 PM10/2/10
to panb...@googlegroups.com
ரமேஷ்,

நான் காந்தி இந்து, பார்ப்பனர் என்ற ரீதியில் வாதிட மாட்டேன். வாதிடவும் எனக்குத் தகுதி இல்லை. ஆனால் காந்தி மீது நான் எடுத்துவைக்கும் குற்றச்சாட்டுகள்

1. தன்னைத்தவிர வேறு யாரையும் காங்கிரஸிலோ காங்கிரஸுக்கு வெளியேவோ வளர விடாதவர்.
2. காங்கிரஸில் தனக்கு மாற்றுக் கருத்து இருப்பவர்களை அடக்கியாண்டவர், அல்லது கட்சியை விட்டே நீக்கியவர்.
3. மனுப்போடும் போராட்டமாக இருந்த சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றியவர் என்ற போதிலும், மக்களின் எழுச்சியை என்றுமே ரசித்தவர்/வரவேற்றவர் அல்ல. பொங்கி வரும் மக்களின் உணர்வுகளுக்கு மூடி போட்டு அடக்கியே வந்தவர்.
4. கடைசியாக, காந்தி-இர்வின் ஒப்பந்தம்=பகத்சிங் தூக்கு=இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டம் - இதைப் பற்றி தனியாகவே பெரிய இடுகையாக எழுதலாம். 

மேலே உள்ள காரணங்களால் என்னால் காந்தியை மகாத்மா என்று ஒத்துக்கொள்ள முடியாது.

2010/10/2 jse ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

jse ramesh

unread,
Oct 2, 2010, 2:02:47 PM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
ரமேஷ்,

நான் காந்தி இந்து, பார்ப்பனர் என்ற ரீதியில் வாதிட மாட்டேன். வாதிடவும் எனக்குத் தகுதி இல்லை. ஆனால் காந்தி மீது நான் எடுத்துவைக்கும் குற்றச்சாட்டுகள்
 
நன்றி.
 

1. தன்னைத்தவிர வேறு யாரையும் காங்கிரஸிலோ காங்கிரஸுக்கு வெளியேவோ வளர விடாதவர்.
 
அப்படி சொல்ல முடியாது. காந்தியைப் பொறுத்தளவில் காங்கிரசில் ஒரு ஒருங்கினைப்பாளராகவே இருந்தார்...மக்கள் அணைவரையும் ஒன்றுதிரட்டுவதிலையே அவரது போராட்டத்தின் பாதிநாள் செலவானது. அதில் ஆளாளுக்கு கருத்து சொல்வதினால் பிளவுதான் ஏற்படும். உதாரணம் தமிழ்நாடு காங்கிரஸ். ஒரு விடுதலைப் போராட்டம் என்பது ஒரு அணி, ஒரு தலைவர் இருப்பதுதான் நல்லது. அதேநேரம் மற்றவர்களின் கருத்தை அவர் மதிக்கவில்லைஎன எப்படி சொல்ல முடியும். அப்படி எதாவது ஒரு நிகழ்வு நடந்ததா???. காந்தி எந்தளவு அகிம்சையில் நம்பிக்கை வைத்திருந்தாரோ அதே அளவு மற்ற தலைவர்கள் ஆயுத போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர்...ஆயுத போராட்டத்தை அவர் எந்த காலத்திலும் ஏற்கவில்லை..அதைப் பற்றி யார் பேச்செடுத்தாலும் அவர் செவிமடுக்கவேயில்லை என்பதுதான் அவருடன் வாழ்ந்தவர்கள் கூறும் சாட்சி. (முஸ்லீம் லீக், ஆர்.எஸ்.எஸ், மற்றபல போராட்டக் குழுக்களை அவர் எவ்வாறு சமாளித்தார் என்பதனை விளக்கவும்).

2. காங்கிரஸில் தனக்கு மாற்றுக் கருத்து இருப்பவர்களை அடக்கியாண்டவர், அல்லது கட்சியை விட்டே நீக்கியவர்.

மாறுபடுகிறேன்....மாற்றுக் கருத்து என்பதைவிட, ஆயுதப் போராட்டம், பழிக்குப் பழி, வன்முறை என மாற்றுக் கருத்து உள்ளவர்களை மட்டுமே அடக்கினார் அதில் நேருவும் அடக்கம்.....அல்லது  அகிம்சை கொள்கைகளைத் தாங்கி, காந்தியுடன் மாற்றுக் கருத்து வைத்து, அவரால் பழிவாங்கப் பட்டவர் ஒருவரை உதாரணத்திற்கு சொல்லுங்களேன் ப்ளீஸ்...

3. மனுப்போடும் போராட்டமாக இருந்த சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றியவர் என்ற போதிலும், மக்களின் எழுச்சியை என்றுமே ரசித்தவர்/வரவேற்றவர் அல்ல. பொங்கி வரும் மக்களின் உணர்வுகளுக்கு மூடி போட்டு அடக்கியே வந்தவர்.

உணர்ச்சிவசப் படுவதால் எந்த பயனும் இல்லை...உயிர்ச் செதம் மட்டுமே மிச்சம் இருக்கும். மக்களின் எழுச்சியை அமைதிப் போராட்டமாகவும், ஒத்துழையாமையாகவும் மாற்றிக் காட்டினர்...மக்கள் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தியதில் காந்தியைத் தவிர வேறு யாராலும் முடியாது. காந்தி இடத்தில் வெறொருவர் இருந்திருந்தால் வன்முறை நடந்திருக்கும், உயிர்ச் சேதம் இருந்திருக்கும், உலகளவில் நமது போராட்டம் விடுதலைப் போடாட்டமாக இல்லாமல் வன்முறை அடக்கப் பட்டது என்ற விளக்கம் மட்டுமே இருந்திருக்கும்.

4. கடைசியாக, காந்தி-இர்வின் ஒப்பந்தம்=பகத்சிங் தூக்கு=இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டம் - இதைப் பற்றி தனியாகவே பெரிய இடுகையாக எழுதலாம். 

இதிலும் பலருக்கும் பல கருத்துகள் உள்ளது. அதற்கு காரணம், அணைவரும் தற்போதைய சுதந்திர நிலையை அன்றைய  நிலையுடன் ஒப்பிடுப் பார்ப்பதுதான்...இன்றைக்கு நீங்கள் நினைத்ததை இங்கு எழுதுகிறீர் கேட்டால் எழுத்துரிமை, பேச்சி சுவாரசியமாக இருக்க மசாலா சேர்த்து பேச்கிறோம் கேட்டால் பேச்சுரிமை...இதெல்லாம் இல்லாத காலத்தில், தகவல் தொடர்பு முற்றிலும் முடக்கப் பட்ட காலத்தில் அன்றைய தலைவர்கள் அன்றைய நிலைக்கு ஏற்ப எல்லா முடிவுகளையும் எடுத்தார்கள். அன்றைக்கு அது சரியானதாக இருந்தது. இன்றைக்கு அது பைத்தியக்காரத் தனமாகவும் நகைப்புக்குறியதாகவும் இருக்கிறது. இதை என்னென்னு சொல்ல...நீங்க கேட்ட 4 வது கேள்விக்கு போனவாரம் தியாகு அண்ணா தெளிவா விளக்கிட்டாரு...நேரம் இருந்தா குழுமத்தில் தேடி படிச்சிக்கொங்க...

மேலே உள்ள காரணங்களால் என்னால் காந்தியை மகாத்மா என்று ஒத்துக்கொள்ள முடியாது.


செல்வன்

unread,
Oct 2, 2010, 2:26:55 PM10/2/10
to panb...@googlegroups.com

அன்புள்ள ஜெ

இந்திய அரசியலில் காந்தி செய்த முன்று துரோகங்கள் என்று சொல்லப்படுகின்றவை உங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றனவா? 1. அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நியாயமற்ற முறையில் கட்சித் தேர்தலில் தோற்கடித்தார் 2. அவர் பகத் சிங் தூக்கிலேற்றப்பட்ட போது அதை ஆதரித்தார் 3. தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமையை ஆங்கில அரசு கொண்டுவந்தபோது அதை உண்ணாவிரதம் இருந்து தோற்கடித்தார்.

இந்தக்காரணத்துக்காகவே அவர் இன்று துரோகி என்று சொல்லப்படுகிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

‘செம்மணி’ அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்,

பொதுவாக நம்முடைய பொது அரட்டைகளில், ஆழ்ந்த வாசிப்போ வரலாற்றுப்புரிதலோ இல்லாத மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் திரிபுகளும் அவதூறுகளும்தான் இவை.

பல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும் போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான் காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர் என்று சொல்லவருகிறார்கள். இவ்வளவுதான் காந்தியில் அவரது மோசமான எதிரிகள் கூட கண்டுபிடிக்கக்கூடிய பிழைகள் என்றால் இதுவே காந்தியின் மேன்மைக்கான சான்றாகும்.

ஒன்று: சுபாஷ் சந்திர போஸ் காந்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர். அப்படி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். பின்னாளில் சுபாஷ் எப்பரடி உருவானார் என்று பார்க்குபோது அவரை வரலாற்றுணர்வும் நிதானமும் இல்லாத கற்பனாவாதி என காந்தி மிகச்சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. சுபாஷை காந்தி காங்கிரஸ் தலைவராக ஆக அனுமதித்திருந்தால் காங்கிரஸை அவர் வன்முறைப்பாதைக்கு இட்டுச்சென்றிருப்பார். இந்திய மண்ணுக்குள் ஜப்பானியரை கொண்டு வந்திருப்பார். இங்கே உலகப்போர் நிகழ வைத்திருப்பார். தன் முதிராத வரலாற்றுப்பார்வையின் விலையாக கோடி மனித உயிர்களை பலிகொடுத்திருப்பார்.

ஆகவே தெள்ளத்தெளிவாக கண்முன் தெரியும் ஓர் அபாயத்தைத் தவிர்க்க தன் அனைத்து சக்திகளையும் காந்தி பயன்படுத்தியது மிக இயல்பானது. அதை அவர் செய்யாமல் விட்டிருந்தால்தான் அது மாபெரும் வரலாற்றுப்பிழை. சுபாஷ் துடிப்பான இளம்தலைவராக இருந்தார். அந்த வசீகரமே அவரது வெற்றிக்கான முதல்காரணம். அதற்கு எதிராக காந்தி தன்னுடைய வசீகரத்தை பயன்படுத்தினார்.

அதைவிட மேலான இன்னொரு காரணம் உண்டு, அன்றைய காங்கிரசில் வங்கத்துக்கு இருந்த அதிகப்படியான பங்கு. வங்க பிராந்திய உணர்வை சுபாஷ் தன் தேர்தலில் அப்பட்டமாகவே பயன்படுத்திக்கொண்டார். அதற்கு எதிராக காந்திசெய்யக்கூடுவதாக இருந்தது ஒன்றே, தென்னிந்தியப் பங்களிப்பை திரட்டுவது. பட்டாபி சீதாராமையா வழியாக அதை செய்யமுயன்றார் அவர்.

 

சுபாஷ்சந்திர போஸுடன்

சுபாஷ் வென்றபின் காந்தி காங்கிரசில் நீடிப்பது சரியல்ல. சுபாஷை தேர்வுசெய்தது காங்கிரஸ் பொதுக்குழு. ஆனால் காங்கிரசின் உண்மையான பலம் என்பது காந்திக்கு மக்கள் மேல் இருந்த செல்வாக்கு. பொதுக்குழுவின் தேர்வை மதித்து காந்தி சுபாஷ் தலைமையிலான காங்கிரஸில் நீடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? காந்தியின் அகிம்சைநோக்கை நம்பி காங்கிரசுக்கு வந்த மக்களை அவர் சுபாஷின் வன்முறை நோக்குக்கு கையளிக்க வேண்டியிருக்கும். அதை அவர் செய்திருக்க வேண்டுமா என்ன?

ஆகவே அவர் தான் விலகிவிடுவதாகச் சொன்னார். அவர் விலகினால் காங்கிரஸே இல்லை. ஆகவே பொதுக்குழு பணிந்தது. காந்தி வேண்டும் காந்தியம் வேண்டாம் என்ற காங்கிரஸ் பொதுக்குழுவின் நிலைபாட்டை காந்தி ஏற்காமலிருந்ததே நியாயமானது.

பின்னர் காந்தி ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபோதும் உயர்சாதிப்பித்து கொண்டிருந்த பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தம்தாஸ் டாண்டன், கோவிந்த வல்லப பந்த் ஆகியோர் தலைமையில் எதிர் நிலையை எடுத்தார்கள். காங்கிரசுக்கு காந்தி வேண்டுமென்றால் காந்தியமும் வேண்டும் என்ற நிலைபாட்டையே காந்தி எடுத்தார். அவர்களை பணியவைத்தார். இறுதியில் அதே காங்கிரஸ் இட ஒதுக்கீடுவரை வந்ததற்கு அவரே காரணம். அதுவே அவரது அரசியல். அதில் என்ன பிழை இருக்கிறது?

பகத் சிங்கை தூக்கிலேற்ற காந்தி ஆதரவளித்தார் என்பது காந்திய அவதூறு செய்ய ஐமப்துகளில் கம்யூனிஸ்டுக்கட்சி தடைசெய்யபப்ட்ட காலத்தில் எஸ்.ஆர்.டாங்கே என்ற  நேர்மையற்ற இடதுசாரித் தொழிற்சங்கவாதி கிளப்பிவிட்ட பொய். இந்த ஆசாமி நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா அரசுடன் சேர்ந்து அடித்த சுயநலக் கூத்துக்கள் வரலாறு. அந்த அவதூறு மிகத்தெளிவாக தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழில் அ.மார்க்ஸ் போன்ற காந்திய எதிர்பாளர்களே இதை விரிவாக பதிவுசெய்திருக்கிறார்கள். தீராநதி 2008 இதழ்களைப் படியுங்கள்.

 

காந்தி பகத்சிங்கின் வன்முறை சார்ந்த வழிகளை ஏற்றவரல்ல. வெள்ளையரைக் கொல்லுதல் அவர் நோக்கில் மாபெரும் பாவம். அவரைப்பொறுத்தவரை வெள்ளையர்  ஓர் அரசியல் ஆட்டத்தில் மறுதரப்பில் இருப்பவர்கள்தான். அவர்களையும் அவர் நேசித்தார். அவர்களில் உள்ள ஏழை மக்களையும் தன்னவராகவே கண்டார். ஆகவே அவர்களுக்கும் அவர் தங்களவராக இருந்தார்.

இங்கிலாந்துக்கு வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற காந்தியை துணிதுவைக்கும் மக்கள் தங்கள் தலைவராக தங்கள் குப்பத்துக்குக் கூட்டிச்சென்றுதங்க வைத்தது அதனால்தான். வெள்ளையருடன் எந்நிலையிலும் பேச காந்தி தயாராக இருந்தார். பகத்சிங் செய்த கோலைகளை நியாயபப்டுத்தியபின் அவர் எப்படி உலக மனசாட்சியுடன் பேச முடியும்? எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கி பேச முடியும்? அதன்பின் சத்யாக்ரகத்துக்கு என்ன மதிப்பு?

ஆகவே பகத்சிங்கை அவர் முழுக்க நிராகரித்ததே இயல்பானது. வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன. அவர் தூக்கிலேற்றப்படவிருக்கையில் தேசமே உணர்ச்சிக்கொந்தளிப்புடன் அவருக்கு சார்பாக நின்றது. அவர் செய்ததை காங்கிரசிலேயே முக்கால்வாசிப்பேர் நியாயப்படுத்தினார்கள். அது பொதுமக்களின் மனநிலை. வீர வழிபாடும் தியாக வழிபாடும் நம் மக்களின் மனதில் ஊறியவை. காரணம் நாம் பல நூற்றாண்டுகளாக போரிடும் சமூகமாக இருந்திருக்கிறோம். அதற்கான மனநிலைகளும் படிமங்களும் விழுமியங்களும் நம் பண்பாட்டில் ஊறியிருக்கின்றன

அந்த அலையைக் கணித்துக்கொண்டு தன் கொள்கையை மறந்து பகத்சிங்கை நியாயப்படுத்தினாரென்றால்தான் காந்தி அயோக்கியர். அல்லது பகத்சிங்கை நிராகரித்துவிட்டு தன் சொந்த மகன் அதைச்செய்திருந்தால் அதை நியாயப்படுத்தியிருந்தால் அது சுயநலம். எது காந்தியமோ அதுவே காந்தி. அதில் அவர் சமரசம்செய்துகொள்ளவே இல்லை. இந்தியாவே காந்தியத்தை ஒடுமொத்தமாக நிராகரித்திருந்தாலும் அவர் தன் நோக்கில் தெளிவாகவே இருந்திருப்பார்.

ஆனால் அவர் பகத்சிங் மற்றும் தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்டமுறையில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். அனைத்துக்கும் இன்று திடவட்டமான கடித ஆதாரங்கள்னாஅவணகாப்பகங்களில் உள்ளன. பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிற புரட்சியாளர்கள் உயிர் பிழைத்தமைக்கு ஆங்கில ஆட்சியாளர்கள் காந்திமேல் கொண்டிருந்த மதிப்பும் காந்தி அவர்களால் புறக்கணிக்கப்பட முடியாத இடத்தில் இருந்தார் என்பதுமே காரணம்.

தலித் பிரச்சினையில் காந்தியின் கொள்கை வெளிப்படையானது, திட்டவட்டமானது. தலித்துக்கள் தங்கள் சமூக இழிவிலிருந்து கல்வி, தொழில் மூலம் மேலே வருவது ஒரு பக்கம். அவர்களைப்பற்றிய உயர்சாதியினரின் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதும், அவர்களிடம் குற்றவுணர்வை உருவாக்குவதும் இன்னொரு பக்கம். தலித்துக்களை பிறருக்கு எதிராக நிறுத்தும் ஒரு போராட்டம் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்றும் ஒட்டுமொத்தமாக தலித்துக்களுக்கு எதிரான உணர்வுகளையே உருவாக்கும் என்றும் காந்தி உறுதியாக நினைத்தார்.

இதையே காந்தி  இஸ்லாமியர் விஷயத்திலும் எண்ணினார். காந்தியின் அணுகுமுறை என்பது இந்திய சமூகத்தை முழுக்க அரசியலுக்குக் கொண்டுவருவதும், அவர்களுக்கு இடையே உள்ள வரலாற்று முரண்பாடுகளை மெல்லமெல்ல சமரசப்படுத்துவதும்தான் என்று நாம் காணலாம். எல்லா சமூக உறுப்புகளையும் ஒன்றுடன் ஒன்று உரையாட வைக்கவே அவர் முயன்றார்.

கிட்டத்தட்ட 200 வருடம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலித்துக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்பது வரலாறு. அவர்களின் ஜமீந்தார்களின் கீழேதான் தலித்துக்கள் வரலாற்றிலேயே ஆகப்பெரிய கொடுமைகளை அனுபவித்தார்கள். அப்படிப்பட்ட பிரிட்டிஷ் அரசு திடீரென இரட்டை வாக்குரிமையை கொண்டு வருவதென்பது அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை அறிய ராஜதந்திரம் ஏதும் தேவையில்லை.

அந்த இரட்டை வாக்குரிமை அப்போது ஏற்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? தலித்துக்களில் ஒருசாரார் பிரிட்டிஷ் தாசர்களாக சில்லறை அதிகாரத்தை அடைந்திருப்பார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இருபது வருடம் அந்த சலுகை நீடித்திருக்கும். ஆனால் அதன் விளைவாக தலித் சமூகமே பொது ஓட்டத்தில் இருந்து முற்றிலும் அன்ன்னியமாகிவிட்டிருக்கும். சுதந்திரத்துக்குப்பின் அம்பேத்கர் காங்கிரஸ் ஆதரவுடன் சட்ட அமைச்சராக ஆகி இட ஒதுக்கீட்டை 90 சதவீதம் உயர்சாதியரால் ஆன காங்கிரஸ் ஆதரவுடன்  அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச்ச்ய்திருக்க முடியுமா என்ன?

தன் வாழ்நாளின் இறுதியிலேனும் அம்பேத்கார் காந்தி இரட்டை வாக்குரிமைக்கு எதிராக இருந்தது எத்தனை நன்மை பயத்தது என அந்தரங்கமாக உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். தலித்துக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவேண்டும். ஆனால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் இருந்து அன்னியப்பட்டு அவர்கள் எதை அடைய முடியும்?

காந்தி உண்ணாவிரதம் இருந்து அக்கோரிக்கையை முறியடித்தார். ஆமாம், அவர் முற்றிலும் தவறென நம்பிய ஒரு கோரிக்கையை முறியடிக்க தன் உயிரை பணயம் வைத்தார். அதுவே இயல்பான காந்திய வழி. தலித்துக்களுக்கு எதிராக பிரசாதியினரை அவர் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்கிறார்களா இவர்கள்? அது மிக எளிய விஷயம். அம்பேத்கார் அடங்கிப்போனதற்குக் காரணம் காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பு மட்டும் அல்ல. இன்றுபோலவே அன்றும் இந்திய தலித்துக்களில் பெரும்பான்மையினர் காந்தியையே தலைவராக எண்ணினார்கள். ஏனென்றால் வரலாற்றில் முதல்முறையாக அவர்களின் பிரச்சினையைக் கேட்ட, அவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்த, அவர்களின் நலன்களை பிறர் கவனிக்கச் செய்த அமைப்பு காந்தியின் காங்கிரசே.

 

காந்தி தலித் குழந்தைகளுடன்

 

தன் கருத்துக்களுக்கு எதிரான அனைவரையுமே கொன்றே ஒழித்த ஸ்டாலினையும் மாவோவையும் பிறரையும் தலைவர்களாகக் கொண்டாடுகிறவர்கள் தன் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து சாகத்துணிந்த காந்தியை சர்வாதிகாரி என்கிறார்கள். தான் எதிர்க்கும் ஒருவர் மேல் இம்மி கூட வெறுப்பை உமிழாமல் தன் தார்மீக வல்லமையை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்தியவரை துரோகி என்கிறார்கள்.

உண்மை என்பதுதான் எத்தனை தனியது ! எவ்வளவு வேட்டையாடபடுவது  !  எத்தனை வெறுக்கப்படுவது  !  இருந்தும் அது எப்படியோ வெற்றிபெற்று வருவதன் மாயம்தான் என்ன? வரலாறெங்கும் நிரம்பியிருக்கும் எளிய மக்கள் உண்மையை தங்கள் ஆத்மாவால் எப்படியோ அடையாளம் காண்கிறார்கள் என்பதுதானா?



--
செல்வன்

www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Oct 2, 2010, 2:37:54 PM10/2/10
to panb...@googlegroups.com
தினேஷ்

1,2,4 ஆகியவற்றுக்கு ஜெயமோகனின் கட்டுரை பதில் அளிக்கிறது.3க்கு நான் பதில் அளிக்கிறேன்.

ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை சவுரி சவுராவில் 22 போலிசாரை மக்கள் தீ வைத்து கொன்றதற்காக காந்தி நிறுத்தினார்.அகிம்சை போரை மக்களுக்கு முழுவதும் கற்றுதரவேண்டும் என்ர அவரது எண்னமே காரணம்.அவர் செய்துகொண்ட சத்தியசோதனையே அது.1920களில் முதல் முதல் துவக்கபட்ட மாபெரும் மக்கள் போராட்டம் அது.உலகின் முதல் சத்தியாகிரக போர்.அதற்கு அவதூறு நேரகூடாது என காந்தி உறுதியாக இருந்தார்.அதே காந்தி அதன்பின் பல போர்களை நடத்தி கடைசியில் இம்மாதிரி பிழைகளுக்காக போரை நிறுத்தகூடாது என்ற முடிவை அடைந்தார்.வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இதேபோல வன்முறைகள் நிகழ்ந்தன.ஆனால் காந்தி அப்போது "இதற்கான பழி அனைத்தும் ப்ரிட்டிஷாரே ஏற்கவேண்டும்" என கூறி போராட்டத்தை நிறுத்த மறுத்தார்.

இது சத்தியாகிரகம் எனும் போராட்ட அமைப்பின் பரிணாமவளர்ச்சியை குறிப்பதே ஆகும்.

2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
ரமேஷ்,

நான் காந்தி இந்து, பார்ப்பனர் என்ற ரீதியில் வாதிட மாட்டேன். வாதிடவும் எனக்குத் தகுதி இல்லை. ஆனால் காந்தி மீது நான் எடுத்துவைக்கும் குற்றச்சாட்டுகள்

1. தன்னைத்தவிர வேறு யாரையும் காங்கிரஸிலோ காங்கிரஸுக்கு வெளியேவோ வளர விடாதவர்.
2. காங்கிரஸில் தனக்கு மாற்றுக் கருத்து இருப்பவர்களை அடக்கியாண்டவர், அல்லது கட்சியை விட்டே நீக்கியவர்.
3. மனுப்போடும் போராட்டமாக இருந்த சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றியவர் என்ற போதிலும், மக்களின் எழுச்சியை என்றுமே ரசித்தவர்/வரவேற்றவர் அல்ல. பொங்கி வரும் மக்களின் உணர்வுகளுக்கு மூடி போட்டு அடக்கியே வந்தவர்.
4. கடைசியாக, காந்தி-இர்வின் ஒப்பந்தம்=பகத்சிங் தூக்கு=இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டம் - இதைப் பற்றி தனியாகவே பெரிய இடுகையாக எழுதலாம். 

--
செல்வன்

www.holyox.blogspot.com

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 3:15:02 PM10/2/10
to panb...@googlegroups.com
ரமேஷ் & செல்வன்,

//பல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும் போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான் காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர் என்று சொல்லவருகிறார்கள்//

எப்படி நான் லெனின், ஸ்டாலின், மாவோவை மகாத்மா என்று அழைப்பதில்லையோ அதே மாதிரி காந்தியையும் மகாத்மா என்று அழைக்க முடியாது. தன் கொள்கைக்கு மாற்றாக இருப்பவர்களுக்கு அநீதி நிகழும்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவரை எப்படி அஹிம்சாவாதி என்றும் மகாத்மா என்றும் அழைக்க முடியும்? தன் எதிரிகளுக்குக் கூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதுதானே காந்தியவாதத்தின் முக்கிய குறிக்கோள்? 

அப்படியிருக்க தன் சீட்டு போய்விடும் என்பதற்காக பின்னாலிருந்து வேலை செய்வதும், மூன்று பேர் தூக்கிலிடப்படுவதைப் பார்த்தும் சும்மா இருப்பதும் அஹிம்சாவாதிக்கும், மகாத்மாவுக்கும் அழகா? இதிலிருந்தே அவர் சாதாரண மனிதன் ஆகிவிடுகிறாரே? 

நான் இங்கே காந்தியை கேவலமான மனிதன் என்று சிறுமைப் படுத்தவில்லை. அவர் நல்லவர், வல்லவர்தான். ஆனால் மகாத்மா அல்ல என்பதே என் வாதம். 

2010/10/2 செல்வன் <hol...@gmail.com>
தினேஷ்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

வில்லன் .

unread,
Oct 2, 2010, 3:28:14 PM10/2/10
to panb...@googlegroups.com
துரோகி என ஏன் சொல்லக்கூடாது என்பதற்கான பதில் இவைகள்.

காந்தியை மகாத்மா என்றுதான் சொல்லனும்னு சட்டம்லாம் இல்லை. நீங்கள்
மிஸ்டர் காந்தி அப்படினும் சொல்லிக்கலாம்.

காந்தி, நேருவை கிண்டலடிக்க கூட நமக்கு உரிமையும், சுதந்திரமும் உண்டு.
ஏற்கனவே செல்வன் கூட கிண்டல் பண்ணியிருக்கார்!

அந்த மாவோ ஸ்டாலின் பதில் அவர்களை ஹீரோவாக கொண்டு இவரை
வில்லனாக்குபவர்களின் கருத்திற்காக சொல்லப்பட்டது. அவ்வளவே!

On 10/3/10, Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com> wrote:
> ரமேஷ் & செல்வன்,
>
> //பல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும்
> போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான்
> காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர்
> என்று சொல்லவருகிறார்கள்//
>
> எப்படி நான் லெனின், ஸ்டாலின், மாவோவை மகாத்மா என்று அழைப்பதில்லையோ அதே மாதிரி
> காந்தியையும் மகாத்மா என்று அழைக்க முடியாது. தன் கொள்கைக்கு மாற்றாக
> இருப்பவர்களுக்கு அநீதி நிகழும்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக்
> கொண்டிருப்பவரை எப்படி அஹிம்சாவாதி என்றும் மகாத்மா என்றும் அழைக்க முடியும்?
> தன் எதிரிகளுக்குக் கூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதுதானே காந்தியவாதத்தின்
> முக்கிய குறிக்கோள்?
>
> அப்படியிருக்க தன் சீட்டு போய்விடும் என்பதற்காக பின்னாலிருந்து வேலை
> செய்வதும், மூன்று பேர் தூக்கிலிடப்படுவதைப் பார்த்தும் சும்மா இருப்பதும்
> அஹிம்சாவாதிக்கும், மகாத்மாவுக்கும் அழகா? இதிலிருந்தே அவர் சாதாரண மனிதன்
> ஆகிவிடுகிறாரே?
>

> நான் இங்கே காந்தியை* கேவலமான மனிதன் என்று சிறுமைப் படுத்தவில்லை*. அவர்

>> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>


>> "வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி
>> மாபெரும்
>> புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக
>> முன்னேற்றம்
>> என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின்
>> முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
>>
>>
>> --
>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>> panbudan.p...@gmail.com
>>
>
>
>
> --
> Thanks & Regards,
> Dhinesh.
>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--

செல்வன்

unread,
Oct 2, 2010, 3:53:49 PM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
எப்படி நான் லெனின், ஸ்டாலின், மாவோவை மகாத்மா என்று அழைப்பதில்லையோ அதே மாதிரி காந்தியையும் மகாத்மா என்று அழைக்க முடியாது. தன் கொள்கைக்கு மாற்றாக இருப்பவர்களுக்கு அநீதி நிகழும்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவரை எப்படி அஹிம்சாவாதி என்றும் மகாத்மா என்றும் அழைக்க முடியும்? தன் எதிரிகளுக்குக் கூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதுதானே காந்தியவாதத்தின் முக்கிய குறிக்கோள்? 


தினேஷ்,

வில்லன் சொன்னமாதிரி நீங்கள் அவரை மோகந்தாஸ் என முதல் பெயர் அடிப்படையில் கூட விளிக்கலாம்.அது பிரச்சனையே இல்லை.தனக்கு மகாத்மா பட்டம் வருவதை காந்தியே விரும்பவில்லை.சத்தியசோதனையில் அதை கண்டித்தே எழுதியிருக்கிறார்.

எதிரிக்கு தீங்கு நேர்வதை காந்தி விரும்பமாட்டார்.பகத்சிங்குக்கு மன்னிப்பு தரசொல்லி பலமுறை கேட்டும் ப்ரிட்டிஷ் அரசு அதை நிராகரித்துவிட்டது.ஆனால் தூக்கில் இடப்பட்ட மூவர் தவிர பிறரை காந்தியின் வற்புறுத்தலுக்கு பணிந்தே விடுதலை செய்தது. இதற்குமேல் இதில் காந்தி என்ன செய்திருக்க முடியும் என எனக்கு புரியவில்லை.

காந்தியின் சீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை.எப்போது காந்தி காங்கிரஸ் தலைவராக ஆகவிரும்பியிருந்தாலும் அவரை எதிர்த்து ஒருவரும் ஜெயித்திருக்க முடியாது.சுபாஷின் ஆயுதபோராட்டம் காந்தியின் காங்கிரசுக்கு ஒத்துவராத விஷயம்.அதனால் அவரை காந்தி வெளியேற்றியதில் தவறில்லை.அகிம்சையும்,ஆயுதபோரும் ஒரே இயக்கத்தில் எப்படி குடியிருக்க இயலும்?அல்லது சுபாஷை தான் தலைவராக காந்தியால் எப்படி ஏற்றிருக்க முடியும்?ஏற்ரால் அப்புறம் தலைவர் கத்தி எடுக்க சொன்னால் எடுத்து தானே ஆகவேண்டும்?

செல்வன்

unread,
Oct 2, 2010, 4:01:51 PM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
ஒரு சின்ன செய்தி - இன்று காலை காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகளில் நடிகர் சிவக்குமார் சொன்னது. 

தென்னாப்ரிக்காவில் ஆசிரமம் வைத்திருந்த காந்தி அவர் ஆசிரமத்தில் இருந்த பெண்களை தலையை மொட்டை அடித்துக்கொள்ளச் சொன்னாராம். அவர் ஆசிரமத்தில் இருந்த இளைஞர்களுக்குக் காம உணர்வு வரக்கூடாது என்பதற்காகவாம். அந்த இளைஞர்களுக்குக் காம உணர்வு வரக்கூடாதென்று நினைத்தால் அவர்களை “மொட்டை”யாக்க வேண்டியதுதானே? பெண்களை மொட்டையடிக்கச் சொல்வது என்ன நியாயம்? பெண்ணடிமைத்தனம்.

காந்தி தன்னை பெண்ணுரிமைவாதி என சொல்லிகொண்டதில்லை.அவர் பெண்களின் உரிமைக்கும் போராடினார்.ஆனால் அது தற்போது நாம் அறிந்த பெண்ணியம் அல்ல.20ம் நூற்ராண்டின் முற்பகுதி பெண்ணியம்.காந்தி பிறந்தது 1869ல்.19ம் நூற்றாண்டின் நடுமத்திய பகுதியில் ஆச்சாரமான குடும்பத்தில் வளர்ந்த இளைஞனுக்கு பெண்ணுரிமை பற்றி என்ன வித புரிதல் இருக்குமோ அதுவே காந்திக்கும் இருந்தது.நம் கொள்ளுதாத்தாவை ஆனாதிக்கவாதி என திட்டுதல் முறையா?அவர்கள் காலமே வேறு.

காந்தி பெண்களை நகை அணியவேண்டாம் என்றார்.ஆடம்பரத்தை வெறுத்தார்.ஆண்களை ராட்டையில் நூல் நூற்க சொன்னார்.அடிப்படை வசதிகளை மட்டும் பேணினால் போதும் என்றார்.அவர் எதிர்பார்த்த ஐடியல் குடும்பத்தில் ஆண் கிராமம் சார்ந்த வேலைக்கு போய் குறைவாக சம்பாதித்து, பெண் அதை வைத்து குடும்பம் நடத்தி இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பே இருந்தது.பெண்களை அவர் இந்து ஆண் துறவியின் கண்ணோட்டத்தில் தான் பார்த்தார்.அதனாலேயே அவர் பிரம்மசரியம் அனுசரித்தார்.

அவர் காலம் வேறு.நாம் கூறும் பெண்ணியம் என்னவென்று காந்திக்கு புரிந்தே இருக்காது.


--
செல்வன்

www.holyox.blogspot.com

வில்லன் .

unread,
Oct 2, 2010, 4:13:24 PM10/2/10
to panb...@googlegroups.com
அதே காலை கலாமுடனான சிவகுமார் பேட்டியில் சுதந்திரம் பெற்ற அன்று
நினைவுகள் பற்றிய கேள்விக்கு கலாம் சொன்னது,

நேரு டெல்லியில் கொடியேற்றும் படம் பத்திரிக்கையில் இடப்பக்கத்திலும்,
வலது பக்கத்தில் வங்கத்து கலவரத்தை தடுக்க சென்ற காந்தியின் படமும்
இடம்பெற்றதாக சொல்கிறார்.

இதற்கு பேர்தானா சீட்ட காப்பாத்திக்கிறது!

> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>


> "வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி மாபெரும்
> புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக முன்னேற்றம்
> என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின்
> முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
>

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--

வில்லன் .

unread,
Oct 2, 2010, 4:17:15 PM10/2/10
to panb...@googlegroups.com
இந்த காலத்து பெண்ணியவாதி ஆண்களிலேயே எத்தனை பேர் போலி பெண்ணியவாதிகளோ?

On 10/3/10, செல்வன் <hol...@gmail.com> wrote:

> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>


> "வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி மாபெரும்
> புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக முன்னேற்றம்
> என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின்
> முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
>

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 7:02:34 PM10/2/10
to panb...@googlegroups.com
தியாகு,
ஜெயமோகன் போன்ற ஆர்எஸ்எஸ்காரர்கள் கொண்டாடும் பொழுதே தெரிய வேண்டாமா காந்தியின் இந்துத்துவ பிடிப்பு..
 
//சுபாஷ் வென்றபின் காந்தி காங்கிரசில் நீடிப்பது சரியல்ல. சுபாஷை தேர்வுசெய்தது காங்கிரஸ் பொதுக்குழு. ஆனால் காங்கிரசின் உண்மையான பலம் என்பது காந்திக்கு மக்கள் மேல் இருந்த செல்வாக்கு..//
 
//ஆகவே தெள்ளத்தெளிவாக கண்முன் தெரியும் ஓர் அபாயத்தைத் தவிர்க்க தன் அனைத்து சக்திகளையும் காந்தி பயன்படுத்தியது மிக இயல்பானது. //
 
கட்சிக்குள்லையே  ஒரு வெங்காயமும் இல்லையாம்.. மக்கள் செல்வாக்க பற்றி பேசுகிறார்கள்... என்னமா சப்ப கட்டுரடாங்கே... மோகன்தாஸ் கரம்சந்த உண்மையான ஜனநாகயவாதியா இருந்தா தோற்றத்தை ஒப்பு கொண்டு தன் பேச்சுக்கு கட்சிக்குள்ள மரியாதை இல்லை என்று போய் இருக்க வேண்டும்..
எமோசனல் ப்ளாக் மெயில் பண்ணி தன்னோட  சின்னத்தனத்தை காட்டினார்..  மிக கேவலமான செயலுக்கு இப்படி  விளக்கம் வேறயா... நாளை அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு இன்றைய நியாயத்தை கொன்றவருக்கு மகாத்மா பட்டம் ஓவரா இருக்கே..  

//சுபாஷை காந்தி காங்கிரஸ் தலைவராக ஆக அனுமதித்திருந்தால் காங்கிரஸை அவர் வன்முறைப்பாதைக்கு இட்டுச்சென்றிருப்பார். இந்திய மண்ணுக்குள் ஜப்பானியரை கொண்டு வந்திருப்பார். இங்கே உலகப்போர் நிகழ வைத்திருப்பார். தன் முதிராத வரலாற்றுப்பார்வையின் விலையாக கோடி மனித உயிர்களை பலிகொடுத்திருப்பார்.//
 
ஜெயமோகன் கற்பனைக்கு ஆளவே இல்ல போல...ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக.. அமெரிக்கால மைகேல் ஜாக்சன் கூப்டாக... :) :) :) 
 
 
 
2 அக்டோபர், 2010 2:26 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
-- பாக்கியராசன் சே..

நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

செல்வன்

unread,
Oct 2, 2010, 7:33:39 PM10/2/10
to panb...@googlegroups.com

கட்சிக்குள்லையே  ஒரு வெங்காயமும் இல்லையாம்.. மக்கள் செல்வாக்க பற்றி பேசுகிறார்கள்... என்னமா சப்ப கட்டுரடாங்கே... மோகன்தாஸ் கரம்சந்த உண்மையான ஜனநாகயவாதியா இருந்தா தோற்றத்தை ஒப்பு கொண்டு தன் பேச்சுக்கு கட்சிக்குள்ள மரியாதை இல்லை என்று போய் இருக்க வேண்டும்..

எமோசனல் ப்ளாக் மெயில் பண்ணி தன்னோட  சின்னத்தனத்தை காட்டினார்..  மிக கேவலமான செயலுக்கு இப்படி  விளக்கம் வேறயா... நாளை அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு இன்றைய நியாயத்தை கொன்றவருக்கு மகாத்மா பட்டம் ஓவரா இருக்கே..///

கட்சிக்குள் மரியாதை இல்லாத நபர் ராஜினாமா செய்கிறேன் என்றால் கட்சி ஏன் கண்டுகொள்ள வேண்டும்?போய்க்கோ என விடவேண்டியதுதானே? காந்தி போஸை பற்றி என்ன கணித்தாரோ அது அப்படியே நடந்தது தானே வரலாறு?அந்த தீர்க்கதரிசனத்துக்கே அவருக்கு மகாத்மா பட்டம் பொருந்தும்.

///ஜெயமோகன் கற்பனைக்கு ஆளவே இல்ல போல...ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக.. அமெரிக்கால மைகேல் ஜாக்சன் கூப்டாக... :) :) :)///

 

போஸ் நாஜி/ஜப்பானியருடன் இணைந்து படை திரட்டி பல்லாயிரம் இந்தியரை போர்க்களத்தில் இழந்தது வரலாறு.கற்பனையல்ல.

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 7:54:43 PM10/2/10
to panb...@googlegroups.com
//கட்சிக்குள் மரியாதை இல்லாத நபர் ராஜினாமா செய்கிறேன் என்றால் கட்சி ஏன் கண்டுகொள்ள வேண்டும்?போய்க்கோ என விடவேண்டியதுதானே? காந்தி போஸை பற்றி என்ன கணித்தாரோ அது அப்படியே நடந்தது தானே வரலாறு?அந்த தீர்க்கதரிசனத்துக்கே அவருக்கு மகாத்மா பட்டம் பொருந்தும்.//
 
மோகன்தாஸ் கரம்சந்த்  என்ன கணித்தார் என்று சொல்ல முடியுமா?.. சரி நேதாஜிக்கு என்ன நடந்தது என்றாவது யாருக்காவது தெரியுமா ???

2 அக்டோபர், 2010 7:33 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Oct 2, 2010, 7:59:15 PM10/2/10
to panb...@googlegroups.com


2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

மோகன்தாஸ் கரம்சந்த்  என்ன கணித்தார் என்று சொல்ல முடியுமா?.. சரி நேதாஜிக்கு என்ன நடந்தது என்றாவது யாருக்காவது தெரியுமா ???

நேதாஜி தலைவரானால் வன்முறைபாதையை தான் கையில் எடுப்பார் என காந்தி சரியாக கணித்தார்.நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்தார்

Packiarajan Sethuramalingam

unread,
Oct 2, 2010, 8:15:37 PM10/2/10
to panb...@googlegroups.com
//நேதாஜி தலைவரானால் வன்முறைபாதையை தான் கையில் எடுப்பார் என காந்தி சரியாக கணித்தார்.நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்தார்//
 
இரண்டுக்குமே ஆதாரம் இல்லையே..

2 அக்டோபர், 2010 7:59 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Oct 2, 2010, 8:30:17 PM10/2/10
to panb...@googlegroups.com

நேதாஜி படை திரட்டியதுக்கு ஆதாரம் இல்லையா?இல்லை சண்டை பிடித்ததுக்கு ஆதாரம் இல்லையா?

நேதாஜி பிறந்து 110 ஆண்டுகளுக்கு மேல் ஆச்சு.உயிரோடு இருக்கும் வாய்ப்பு குறைவு


2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>
//நேதாஜி தலைவரானால் வன்முறைபாதையை தான் கையில் எடுப்பார் என காந்தி சரியாக கணித்தார்.நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்தார்//

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 9:31:26 PM10/2/10
to panb...@googlegroups.com
படை திரட்டிப் போராடுவது வன்முறைப் பாதையா?? ஆமாம், 1857ல் நடந்த சிப்பாய் புரட்சியையே இன்று வரை சிப்பாய் கலகம் என்று தானே நம் வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லித் தருகின்றன. நாம் அப்படித்தான் சொல்வோம்.

நேதாஜி விமான விபத்தில் தான் மரணம் அடைந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? 


2010/10/2 செல்வன் <hol...@gmail.com>

நேதாஜி படை திரட்டியதுக்கு ஆதாரம் இல்லையா?இல்லை சண்டை பிடித்ததுக்கு ஆதாரம் இல்லையா?




--
Thanks & Regards,
Dhinesh.

செல்வன்

unread,
Oct 2, 2010, 10:16:16 PM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
படை திரட்டிப் போராடுவது வன்முறைப் பாதையா??


அப்புறம் அது என்ன அகிம்சைபாதையா?

போர் என்றாலே வன்முறைதானே?



--
செல்வன்

www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Oct 2, 2010, 10:17:24 PM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
நேதாஜி விமான விபத்தில் தான் மரணம் அடைந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? 


Do you have a better explanation for his fate?
 
How does it matter to this thread what happened to him?

--
செல்வன்

www.holyox.blogspot.com

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 10:26:55 PM10/2/10
to panb...@googlegroups.com
அதுல ஒரு கான்ஸ்பிரசி இருக்கு பாஸ்.. நேதாஜி காணாமப் போனதுக்குப் பின்னால காந்தி இருக்காருன்னு..

2010/10/2 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Oct 2, 2010, 10:29:53 PM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
அதுல ஒரு கான்ஸ்பிரசி இருக்கு பாஸ்.. நேதாஜி காணாமப் போனதுக்குப் பின்னால காந்தி இருக்காருன்னு..


That's just a conspiracy.

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 10:32:16 PM10/2/10
to panb...@googlegroups.com
Not all conspiracies are just conspiracies. I read a book when I was in college about two incidents.

1. Bagath Singh's hanging - Nethaji's speech about gandhi's involvement in that.
2. Nethaji's death and Gandhi's involvement in it.

I don't remember all the facts listed in that book and I don't have the book here with me now. 

2010/10/2 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Oct 2, 2010, 10:34:54 PM10/2/10
to panb...@googlegroups.com
So now it all boils down to conspiracy theories. Anybody with a printer and computer and an IQ of 70 can write a book.

தியாகு

unread,
Oct 2, 2010, 10:42:46 PM10/2/10
to panb...@googlegroups.com
Paciaraj , pls answer to my all question

On 03/10/2010, Packiarajan Sethuramalingam <packm...@gmail.com> wrote:
> //நேதாஜி தலைவரானால் வன்முறைபாதையை தான் கையில் எடுப்பார் என காந்தி சரியாக
> கணித்தார்.நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்தார்//
>
> இரண்டுக்குமே ஆதாரம் இல்லையே..
>
> 2 அக்டோபர், 2010 7:59 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
>
>>
>>
>> 2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>
>>
>>> மோகன்தாஸ் கரம்சந்த் என்ன கணித்தார் என்று சொல்ல முடியுமா?.. சரி
>>> நேதாஜிக்கு
>>> என்ன நடந்தது என்றாவது யாருக்காவது தெரியுமா ???
>>>
>>
>> நேதாஜி தலைவரானால் வன்முறைபாதையை தான் கையில் எடுப்பார் என காந்தி சரியாக
>> கணித்தார்.நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்தார்
>>
>>
>> --
>> செல்வன்
>>
>> www.holyox.blogspot.com

>> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>


>> "வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி
>> மாபெரும்
>> புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக
>> முன்னேற்றம்
>> என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின்
>> முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
>>
>> --
>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>> panbudan.p...@gmail.com
>>
>
>
>
> --
> -- பாக்கியராசன் சே..
>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--
தியாகு

-
""

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Oct 2, 2010, 10:43:15 PM10/2/10
to panb...@googlegroups.com
I did not say the book as a conspiracy theory. It had all the facts listed. 

A sample: 

Bagath Singh was originally planned to be hanged on 26-03-1931
Gandhi-Irwin pact was signed on 5-03-1931. According to that pact, the freedom fighters in jail will be released. Everyone except the revolutionaries were released.
There was a conference - Don't remember what could be general body - of Congress on 25-03-1931. Gandhi feared that he might be questioned or forced to have the trio released. So, he requested the Government to hand them 2 days before the conference. That is why most of the people did not know that the trio were hanged until that particular day - 23-03-1931.

There were judgement copies, official letters, Netaji's speech present as evidences in that book. I am still searching for that book. Once I have it I should be able to prove my point 

செல்வன்

unread,
Oct 2, 2010, 10:47:36 PM10/2/10
to panb...@googlegroups.com

Mahatma Gandhi on the Martyrdom of Bhagat Singh

Freedom fighter Sardar Bhagat Singh was hanged by the British on accusations of anti-government activities on March 23, 1931. Here, Gandhi pays tribute to the patriotism of the young martyr while disagreeing with his revolutionary methods. Excerpted from Gandhi's article in Young India.

Bhagat Singh and his two associates  have been hanged. The Congress made many attempts to save their lives and the Government entertained many hopes of it, but all has been in a vain.

Bhagat Singh did not wish to live. He refused to apologize, or even file an appeal. Bhagat Singh was not a devotee of non-violence, but he did not subscribe to the religion of violence.  He took to violence due to helplessness and to defend his homeland. In his last letter, Bhagat Singh wrote --" I have been arrested while waging a war. For me there can be no gallows. Put me into the mouth of a cannon and blow me off."  These heroes had conquered the fear of death. Let us bow to them a thousand times for their heroism.

But we should not imitate their act. In our land of millions of destitute and crippled people, if we take to the practice of seeking justice through murder, there will be a terrifying situation. Our poor people will become victims of our atrocities.  By making a dharma of violence, we shall be reaping the fruit of our own actions.

Hence, though we praise the courage of these brave men, we should never countenance their activities. Our dharma is to swallow our anger, abide by the discipline of non-violence and carry out our duty. 

March 29, 1931

செல்வன்

unread,
Oct 2, 2010, 10:52:26 PM10/2/10
to panb...@googlegroups.com
Conspiracy theories

Many conspiracy theories exist regarding Singh, especially the events surrounding his death:

[edit] Mahatma Gandhi

One of the most popular ones is that Mahatma Gandhi had an opportunity to stop Singh's execution but did not. A variation of this theory is that Gandhi actively conspired with the British to have Singh executed. Gandhi's supporters say that Gandhi did not have enough influence with the British to stop the execution, much less arrange it. Furthermore, Gandhi's supporters assert that Singh's role in the independence movement was no threat to Gandhi's role as its leader, and so Gandhi would have no reason to want him dead.

Gandhi, during his lifetime, always maintained that he was a great admirer of Singh's patriotism. He also said that he was opposed to Singh's execution (and, for that matter, capital punishment in general) and proclaimed that he had no power to stop it. On Singh's execution, Gandhi said, "The government certainly had the right to hang these men. However, there are some rights which do credit to those who possess them only if they are enjoyed in name only."[76] Gandhi also once said, on capital punishment, "I cannot in all conscience agree to anyone being sent to the gallows. God alone can take life because He alone gives it."

Gandhi had managed to have 90,000 political prisoners who were not members of his Satyagraha movement released under the Gandhi-Irwin Pact.[citation needed] According to a report in the Indian magazine Frontline, he did plead several times for the commutation of the death sentence of Bhagat Singh, Rajguru and Sukhdev, including a personal visit on 19 March 1931, and in a letter to the Viceroy on the day of their execution, pleading fervently for commutation, not knowing that the letter would be too late.[66]

Lord Irwin, the Viceroy, later said:

As I listened to Mr. Gandhi putting the case for commutation before me, I reflected first on what significance it surely was that the apostle of non-violence should so earnestly be pleading the cause of the devotees of a creed so fundamentally opposed to his own, but I should regard it as wholly wrong to allow my judgment to be influenced by purely political considerations. I could not imagine a case in which under the law, penalty had been more directly deserved.[66]

However, Gandhi did appreciate Bhagat's patriotism and how he had overcome the fear of death, but did not support the violence involved.[77]

jse ramesh

unread,
Oct 2, 2010, 11:53:49 PM10/2/10
to panb...@googlegroups.com
ரெம்ப நேரமா எல்லாரும் இங்லீசுல பேசுறிங்க....அதனால் ஒன்னுமே புரியல :)

2010/10/3 செல்வன் <hol...@gmail.com>

Conspiracy theories

Many conspiracy theories exist regarding Singh, especially the events surrounding his death:

[edit] Mahatma Gandhi


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

தியாகு

unread,
Oct 3, 2010, 12:03:18 AM10/3/10
to panb...@googlegroups.com
Dear pls write ur arguments in tamil . Others also can follow u
easily @dinesh what improve regarding image creation and postings
oppose , inaiya ssandiyar

On 03/10/2010, jse ramesh <rames...@gmail.com> wrote:
> ரெம்ப நேரமா எல்லாரும் இங்லீசுல பேசுறிங்க....அதனால் ஒன்னுமே புரியல :)
>
> 2010/10/3 செல்வன் <hol...@gmail.com>
>
>> Conspiracy theories
>>
>> Many conspiracy

>> theories<https://mail.google.com/wiki/Conspiracy_theories>exist regarding


>> Singh, especially the events surrounding his death:

>> [edit<https://mail.google.com/w/index.php?title=Bhagat_Singh&action=edit&section=14>


>> ] Mahatma Gandhi
>>
> --
> என்றும் அன்புடன்,
> ரமேஷ்
>

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--
தியாகு

-
""

Packiarajan Sethuramalingam

unread,
Oct 3, 2010, 12:11:21 AM10/3/10
to panb...@googlegroups.com
நாட்டுக்காக உயிர் துறந்தவனுக்கு இதை விட அசிங்கம் தேவையே இல்லை.. லெட்டர் எழுதிருக்கார் பாருங்க...

2 அக்டோபர், 2010 10:47 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



--
-- பாக்கியராசன் சே..

Packiarajan Sethuramalingam

unread,
Oct 3, 2010, 12:12:18 AM10/3/10
to panb...@googlegroups.com

இனியும் ஒருமுறை
இந்தநாடு ஏமாற்றப்படக்கூடாது
பிர்லா மாளிகையில் ஆடம்பரப் பூசை நடத்தும்
ஹரே ராம் பிச்சைக்காரர்கள்
மீண்டும் இங்கே பிறந்துவிடக்கூடாது
பகவத்கீதை பண்டிதர்கள் இந்த நாட்டிற்கு
இனியும் தேவையில்லை
போலிப் புத்தனின் வாரிசுகள் அள்ளி வீசிய
வெற்று முழக்கங்களால் நாசமாய்ப் போயின
அய்ம்பத்தெட்டு ஆண்டுகள்

பொறுமையாய் அமைதியாய் சாந்தமாய் வாழ்ந்ததால்
இந்தத் தலைமுறை எத்தனை இழந்தது?
சாதாரண மனிதர்கள், ஒதுக்கப்பட்டவர்கள்
மக்கள் நலம் பேணும் இந்த மாபெரும் நாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறார்கள் தினம் தினம்.
வீடுகள் குடிசைகளாகிக் கொண்டிருக்கின்றன...
குடிசைகள் தரைமட்டமாகிக் கொண்டிருக்கிறன...
பணக்காரர்களோ தேசத்தையே கசக்கிப் பிழிந்து
வானுயர வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அறியாமை இருட்டினால் வழிகாண முடியாமல்
அழுகிக்கொண்டிருக்கின்றனர்.
அழுகிக்கொண்டிருக்கும் கிராமங்களோ
கதறிக்கொண்டிருக்கின்றன பரிதாமாக!

இன்று
தனது சீடகோடிகளின் சாதனைகளைக் கேட்டறிந்து
அவன் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கின்றான்-
நசுக்கப்பட்டவர்களின் நீதிமன்றத்தில்
ஒரு கொலைகாரனைப் போல, குற்றவாளியைப் போல்!

அழுதழுதே சோர்ந்து அய்ம்பத்தெட்டு வருட வரலாறு
வாய் திறவாமலே அது தெளிவாகக் சொல்கிறது
ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவன் பாடுபடவில்லை
வர்க்க உணர்வின் இதயத்தில்
வஞ்சகமாகக் கத்தி பாய்ச்சிய,
போரட்ட சக்தியையே அழித்தொழித்துவிட்ட,
இந்த முதல்தர அய்ந்தாம் படை
உலகிற்குத் தந்ததுதான் என்ன?

இவனை நம்மிடையே வாழ எவ்வாறு அனுமதிப்போம்?
அதிகாரத்தின் கேடயமாக! ஊழலின் கவசமாக!
இந்த நாட்டிற்கு அவன் என்னதான் கொடுத்தான்
கரடு முரடான ஒரு கைத்தறித் துணியைத் தவிர,

ஊளையிடும் வகுப்புவாத வெறிநாய்களுக்கும்
பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கும்
இந்த நாட்டையே தியாகம் செய்துவிட்டு
பகவத் கீதைப் பாராயணம் செய்துகொண்டிருந்த
இவனுக்கு, இனியும் இந்த நாட்டில்
ஒரு பெயரும், உருவமும்
எப்படி இருக்கலாம்?

பராளுமன்றப் பரத்தையர் விடுதிகளில்
நடந்தேரும் அரசியல் விபச்சார அவலங்கள்
இவன் தந்த வரமின்றி, வேறு யார் தந்தது?
இவனது பெயரை உச்சரிக்காத ஒரு கட்சித்தலைவன்
இன்று எங்காவது உண்டா?

மூளை குழம்பிய இந்த மகாத்மாவிற்கு
ஏனித்தனை ஆடம்பர ஆராதனைகள்?
கனிவான கீர்த்தனைகள், கண்ணீர் அஞ்சலிகள்,
வழிபாட்டு மாடங்கள், பாமாலைகள்
நமது அறியாமையின் சின்னங்கள் அல்லாமல்
இவை அனைத்தும் வேறேன்ன?

கற்பனா வாதச் சிலந்தி வலைகளில்
வெற்று முழக்கங்களில்
காட்டுமிராண்டிக் கலாச்சாரப் புனைக்கதைகளில்
மக்களைச் சிக்க வைத்து
கோட்பாடுகள் என்ற பெயரில்
பஞ்சு உருண்டைகளை நூற்றெடுத்தான்
விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத துரோகியாக
மக்களைக் காட்டிக்கொடுத்தான்
தான் சாவதற்கு முன் என் தலைமுறைக்காக
வெறும் பூஜ்யங்களைத்தான் வரைந்து சென்றான்

இனியும் ஒருமுறை
இந்த நாடு ஏமாற்றப்படக் கூடாது.

- செரபண்ட ராஜு

3 அக்டோபர், 2010 12:11 am அன்று, Packiarajan Sethuramalingam <packm...@gmail.com> எழுதியது:

Packiarajan Sethuramalingam

unread,
Oct 3, 2010, 12:14:48 AM10/3/10
to panb...@googlegroups.com
தோழா...பெரிய இழை என்றாலே இதான் பிரச்னை கேள்விகளை தவறவிட்டுவிட்டேன்.. உங்கள் கேள்விகள் எல்லாம் ஒன்றாக்கி அனுப்புங்கள்... கட்டாயம் விரிவாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்..

2 அக்டோபர், 2010 10:42 pm அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:

செல்வன்

unread,
Oct 3, 2010, 12:23:50 AM10/3/10
to panb...@googlegroups.com


2010/10/2 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

நாட்டுக்காக உயிர் துறந்தவனுக்கு இதை விட அசிங்கம் தேவையே இல்லை.. லெட்டர் எழுதிருக்கார் பாருங்க...



அதில் மோசமா என்ன எழுதிருக்கார்?பகத்சிங்குக்கு உரிய மரியாதை தந்து தான் எழுதியிருக்கிறார்.

நீங்க எடுத்து போட்ட கவிதை...என்ன சொல்ல?கல்வெட்டில் தான் பொறித்து வைக்கணும்:-))))


--
செல்வன்

www.holyox.blogspot.com

துரை.ந.உ

unread,
Oct 3, 2010, 1:38:27 AM10/3/10
to panb...@googlegroups.com
::))))))))

2010/10/3 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

துரை.ந.உ

unread,
Oct 3, 2010, 1:39:47 AM10/3/10
to panb...@googlegroups.com


2010/10/3 வில்லன் . <vom...@gmail.com>
துரோகி என ஏன் சொல்லக்கூடாது என்பதற்கான பதில் இவைகள்.

காந்தியை மகாத்மா என்றுதான் சொல்லனும்னு சட்டம்லாம் இல்லை. நீங்கள்
மிஸ்டர் காந்தி அப்படினும் சொல்லிக்கலாம்.
 அருமை ...அருமை   ஸ்ரீ .....
இதுதான் இந்த இழையின் சாரமே.............
 

காந்தி, நேருவை கிண்டலடிக்க கூட நமக்கு உரிமையும், சுதந்திரமும் உண்டு.
ஏற்கனவே செல்வன் கூட கிண்டல் பண்ணியிருக்கார்!

அந்த மாவோ ஸ்டாலின் பதில் அவர்களை ஹீரோவாக கொண்டு இவரை
வில்லனாக்குபவர்களின் கருத்திற்காக சொல்லப்பட்டது. அவ்வளவே!

On 10/3/10, Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com> wrote:
> ரமேஷ் & செல்வன்,
>
> //பல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும்

> போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான்
> காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர்
> என்று சொல்லவருகிறார்கள்//
>
> எப்படி நான் லெனின், ஸ்டாலின், மாவோவை மகாத்மா என்று அழைப்பதில்லையோ அதே மாதிரி
> காந்தியையும் மகாத்மா என்று அழைக்க முடியாது. தன் கொள்கைக்கு மாற்றாக
> இருப்பவர்களுக்கு அநீதி நிகழும்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக்
> கொண்டிருப்பவரை எப்படி அஹிம்சாவாதி என்றும் மகாத்மா என்றும் அழைக்க முடியும்?
> தன் எதிரிகளுக்குக் கூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதுதானே காந்தியவாதத்தின்
> முக்கிய குறிக்கோள்?
>
> அப்படியிருக்க தன் சீட்டு போய்விடும் என்பதற்காக பின்னாலிருந்து வேலை
> செய்வதும், மூன்று பேர் தூக்கிலிடப்படுவதைப் பார்த்தும் சும்மா இருப்பதும்
> அஹிம்சாவாதிக்கும், மகாத்மாவுக்கும் அழகா? இதிலிருந்தே அவர் சாதாரண மனிதன்
> ஆகிவிடுகிறாரே?
>
> நான் இங்கே காந்தியை* கேவலமான மனிதன் என்று சிறுமைப் படுத்தவில்லை*. அவர்
> நல்லவர், வல்லவர்தான். ஆனால் மகாத்மா அல்ல என்பதே என் வாதம்.

>
> 2010/10/2 செல்வன் <hol...@gmail.com>
>
>> தினேஷ்
>>
>> 1,2,4 ஆகியவற்றுக்கு ஜெயமோகனின் கட்டுரை பதில் அளிக்கிறது.3க்கு நான் பதில்
>> அளிக்கிறேன்.
>>
>> ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை சவுரி சவுராவில் 22 போலிசாரை மக்கள் தீ வைத்து
>> கொன்றதற்காக காந்தி நிறுத்தினார்.அகிம்சை போரை மக்களுக்கு முழுவதும்
>> கற்றுதரவேண்டும் என்ர அவரது எண்னமே காரணம்.அவர் செய்துகொண்ட சத்தியசோதனையே
>> அது.1920களில் முதல் முதல் துவக்கபட்ட மாபெரும் மக்கள் போராட்டம் அது.உலகின்
>> முதல் சத்தியாகிரக போர்.அதற்கு அவதூறு நேரகூடாது என காந்தி உறுதியாக
>> இருந்தார்.அதே காந்தி அதன்பின் பல போர்களை நடத்தி கடைசியில் இம்மாதிரி
>> பிழைகளுக்காக போரை நிறுத்தகூடாது என்ற முடிவை அடைந்தார்.வெள்ளையனே வெளியேறு
>> போராட்டத்தில் இதேபோல வன்முறைகள் நிகழ்ந்தன.ஆனால் காந்தி அப்போது "இதற்கான
>> பழி
>> அனைத்தும் ப்ரிட்டிஷாரே ஏற்கவேண்டும்" என கூறி போராட்டத்தை நிறுத்த
>> மறுத்தார்.
>>
>> இது சத்தியாகிரகம் எனும் போராட்ட அமைப்பின் பரிணாமவளர்ச்சியை குறிப்பதே
>> ஆகும்.

>>
>> 2010/10/2 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>
>>
>>> ரமேஷ்,
>>>
>>> நான் காந்தி இந்து, பார்ப்பனர் என்ற ரீதியில் வாதிட மாட்டேன். வாதிடவும்
>>> எனக்குத் தகுதி இல்லை. ஆனால் காந்தி மீது நான் எடுத்துவைக்கும்
>>> குற்றச்சாட்டுகள்
>>>
>>> 1. தன்னைத்தவிர வேறு யாரையும் காங்கிரஸிலோ காங்கிரஸுக்கு வெளியேவோ வளர
>>> விடாதவர்.
>>> 2. காங்கிரஸில் தனக்கு மாற்றுக் கருத்து இருப்பவர்களை அடக்கியாண்டவர்,
>>> அல்லது
>>> கட்சியை விட்டே நீக்கியவர்.
>>> 3. மனுப்போடும் போராட்டமாக இருந்த சுதந்திரப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக
>>> மாற்றியவர் என்ற போதிலும், மக்களின் எழுச்சியை என்றுமே ரசித்தவர்/வரவேற்றவர்
>>> அல்ல. பொங்கி வரும் மக்களின் உணர்வுகளுக்கு மூடி போட்டு அடக்கியே வந்தவர்.
>>> 4. கடைசியாக, காந்தி-இர்வின் ஒப்பந்தம்=பகத்சிங் தூக்கு=இந்திய தேசியக்
>>> காங்கிரஸ் கூட்டம் - இதைப் பற்றி தனியாகவே பெரிய இடுகையாக எழுதலாம்.

>>>
>>
>>
>>
>> --
>> செல்வன்
>>
>> www.holyox.blogspot.com
>> "வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி
>> மாபெரும்
>> புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக
>> முன்னேற்றம்
>> என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின்
>> முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்
>>
>>
>>  --
>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
>> panbudan.p...@gmail.com
>>
>
>
>
> --
> Thanks & Regards,
> Dhinesh.

>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--
”இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம்
கொண்டிருக்க செய்வாய்”

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

தியாகு

unread,
Oct 3, 2010, 2:06:39 AM10/3/10
to panb...@googlegroups.com
காந்தி ஆளும் வர்க்கத்தின் கைகூலி என்போர் முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளவேண்டும்

தென்னாப்பிரிக்காவிலேயே அவர்
தனது போராட்டத்தை துவங்கி விட்டார்
ஆகவே இந்தியாவுக்காக சீனெல்லாம்
போட்டு அவர் போராட்டம் நடத்தவில்லை

அவரு ரொம்ப ஸ்டப்பான ஆளுங்க
சேகுவேராமாதிரி  துப்பாக்கி
தூக்குவது ரொம்ப எளிது
நமக்கு இல்லைன்னாலும்
நம்ம கையில இருக்கிற துப்பாக்கிக்கு
பயப்படுவான் எதிரி

ஆனால் எந்த துப்பாக்கியும் இல்லாத
காந்தி என்கிற தனிமனிசனுக்கு
ஆங்கில சாம்ராச்சியம் நடுங்குச்சே
ஏன்

பொதுவா காந்தி புரட்சிகார கிடையாது
ஆனால் அவர் ஒரு வேஸ்டு டிக்கட்டும்
இல்லை



2010/10/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>



--

தியாகு

unread,
Oct 3, 2010, 2:22:41 AM10/3/10
to panb...@googlegroups.com
பொதுவா புரட்சியாளர்கள்

மார்க்சியத்தை படிப்பவர்கள்

காந்தியை மதிப்பது கிடையாது

ஏனெனில் காந்தியின் பாதை
சீர்திருத்த பாதை

புரட்சியாளர்கள் பாதை
புரட்சிகர பாதை

எனவே முதலில் அவர்களின்
கண்ணுக்கு தெரிவதெல்லாம்

பழைமையின் கெட்ட விசயங்களை
சீர்திருத்த முடியும் என நம்பி
அதை பின்பற்றும் காந்திதான்

காந்தி சாதியை ஏற்றுகொண்டார்

தாழ்த்தபட்டவனை ஹரி சனன் என்றான்
என்றதுமே சுர் என்று கோபம்
ஏறும்

அதென்ன தனிதன்மை கொடுத்து பிரிப்பதுன்னு

நீ தெய்வத்தின் குழந்தைன்னு
சொல்லி நீ ஒன்று உயர்வு தர தேவை இல்லை நாங்களே செய்துப்போ
தூரப்போ பனியா
என்பதே இவர்களது பதிலாக
இருக்கும் ஆனால்

காந்தி ஆரம்பித்த கம்யூன்களில்
தாழ்த்தபட்ட சாதிமக்களுடன்
சேர்ந்து வாழ்ந்தார் ஏன்
என்பதையும்

அவர்களின் கக்கூசுகளை கழுவினார்
ஏன் என்பதையும்

இவர்களால் புரிந்து கொள்ள முடியாது

போராட்டமும் அன்பும்
ஒன்றாக பயணிக்க முடியாது

=========

தியாகு

unread,
Oct 3, 2010, 2:26:35 AM10/3/10
to panb...@googlegroups.com
அடித்தால் திருப்பி அடிக்காதே
ஆனால் அவனுக்கு அடிபணியாமல்
தொடர்ந்து போராடுன்னு

எங்கே இந்த கட்டுரை எழுதி
நீங்களோ அல்லது நானோ
சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள்
நம்மால் ஒரு சின்ன போராட்டத்தைகூட
வன்முறை இல்லாமல் நடத்த முடியாது

ஏனெனின் வன்முறை ஏற்கனவே
இருக்கிறது நமதுவாழ்வில்

அதைகொண்டு ஒரு போராட்டத்தை
எளிதாக செய்யலாம்

ஆனால் மாறுபட்டு அகிம்சை எனும்
ஆயுதம் அதன் வழியே ஒரு போராட்டம்

ரொம்ப புதுசு

அடிச்சால் வாங்குவது தொடர்ந்து போராடுவது



2010/10/3 தியாகு <seewty...@gmail.com>

Packiarajan Sethuramalingam

unread,
Oct 3, 2010, 2:51:52 AM10/3/10
to panb...@googlegroups.com
//நீ தெய்வத்தின் குழந்தைன்னு

சொல்லி நீ ஒன்று உயர்வு தர தேவை இல்லை நாங்களே செய்துப்போ
தூரப்போ பனியா
என்பதே இவர்களது பதிலாக
இருக்கும் ஆனால் //
 
hahaha..
மோடி கூட தான் சொன்னார் பீ அள்ளுற வேலை எல்லாம் தெய்வத்துக்கு செய்ற தொண்டு மாறினு.. மோகன்தாஸ் கரம்சந்த் சொன்னது மோடி சொன்னது எல்லாம் ஒன்னு தான்... கூட வாழ்ந்தாராம் அது யாருக்கு வேணும்..
அம்பேத்கார் சொன்னதை படியுங்கள்
 
காந்தி ஓர் இந்தியத் தலைவர் என்றால், அவர் இந்தியாவின் பூர்வகுடி மக்களாகிய இசுலாமியர்கள், கிருத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களுக்கான பிரதிநிதியாக ஏன் உருவாகவில்லை? காந்தி தம் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்களுக்கு... ஆதரவாகவும், பிற பெரும்பான்மை சமகத்தினருக்கு எதிராகவுமே செயல்பட்டு வந்தார். தீண்...டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப் படுவதைக் கண்டித்துத் திட்டமிட்டபடி, காந்தி சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் துவக்கினார். காவியப்புகழ்பெற்ற உண்ணாநோன்பு எனும் தலைப்பு கொண்ட ஒரு தொகுதியில், திரு. பியரிலால் இந்தப் பட்டினிப் போராட்டத்தை வர்ணித்திருக்கின்றார். காந்தி பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தாலும், அவர் இறக்க விரும்பவில்லை என்பதை மட்டும் இங்கு கூறினால் போதும்; உயிரோடு இருக்கவே அவர் விரும்பினார்.

- அம்பேத்கர்


 
3 அக்டோபர், 2010 2:22 am அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--

Packiarajan Sethuramalingam

unread,
Oct 3, 2010, 2:55:22 AM10/3/10
to panb...@googlegroups.com

//தாழ்த்தபட்டவனை ஹரி சனன் என்றான்


என்றதுமே சுர் என்று கோபம்
ஏறும்

அதென்ன தனிதன்மை கொடுத்து பிரிப்பதுன்னு //
 
உரிமைக்காகக் குரல் கொடுப்பவர் அல்லது போராடுபவராக இருந்திருந்தால் எல்லோரையும் தன்னுள் ஒருவராகத் தான் கருத வேண்டுமே தவிர ஹரிஜனங்கள் (கடவுளின் குழந்தைகள்) என்று பெயர் சூட்டி தனி முத்திரை குத்தியிருக்கத் தேவை இல்லை. இதிலேயே உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

3 அக்டோபர், 2010 2:22 am அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:
பொதுவா புரட்சியாளர்கள்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--

தியாகு

unread,
Oct 3, 2010, 2:55:46 AM10/3/10
to panb...@googlegroups.com
தோழர் பாக்கியராசன்
 
எனது கேள்விகளுக்கு பதில் எங்கே போட்டீர்கள்

 
On 03/10/2010, Packiarajan Sethuramalingam <packm...@gmail.com> wrote:



--

தியாகு

unread,
Oct 3, 2010, 2:56:42 AM10/3/10
to panb...@googlegroups.com
காந்தியின் மொத்த செயல்பாடுகளும் அந்நியர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்ததான்னு நிரூபியுங்கள்
 
காத்திருக்கிறேன்

 

தியாகு

unread,
Oct 3, 2010, 3:02:07 AM10/3/10
to panb...@googlegroups.com

1.பகத்சிங் மேல் சுமத்தபட்ட குற்றம் என்ன

பகத்சிங்கை தூக்கிலிட்ட விசயத்தில் காந்தியின் மேல் நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன

2.//ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி.//

ஏகாதிபத்தியத்தின் கருத்தியல் என்ன காந்தியின் கருத்தியல் என்ன எப்படி ஒத்து
போனதுன்னு விளக்கவும்


4.ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. //

இந்து கருத்தியலில் இருந்து காந்தி எப்போது விலகி சென்றார் எந்தவகையில்
விலகி சென்றார் ?

இந்து கருத்தியலும் காந்தியின் கருத்தியலும் ஒன்றுதானா எப்படி ஒன்றாகும்
விளக்கம் பிளீஸ்?

5.//பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், //
 
 
இதற்கு நீங்கள் கொடுத்துள்ள கடிதம் போதுமான ஆதாரம் அல்ல

முழு கடிதம் அல்லது வேறு ஆதாரம் தரவும்

அதில் கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்காது
என சொல்லி இருக்கிறார்

1.கூட்டம் நடக்காது நான் பார்த்து கொள்கிறேன் என்றோ

2.பகத் சிங்கை தூக்கிலிட நான்
மனபூர்வமாக ஒப்புதல் அளிக்கிறேன்
என்றோ  இருக்கிறதா?


 


Packiarajan Sethuramalingam

unread,
Oct 3, 2010, 3:02:52 AM10/3/10
to panb...@googlegroups.com
தோழா..
கேள்வியை தவறவிட்டுவிட்டேன்.. கேள்விகளை ஒன்றாக்கி அனுப்புங்கள் நான் விரிவாக பதில் அனுப்ப முயற்சிக்கிறேன்...

3 அக்டோபர், 2010 2:55 am அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:

செல்வன்

unread,
Oct 3, 2010, 3:03:42 AM10/3/10
to panb...@googlegroups.com


2010/10/3 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

காந்தி ஓர் இந்தியத் தலைவர் என்றால், அவர் இந்தியாவின் பூர்வகுடி மக்களாகிய இசுலாமியர்கள், கிருத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களுக்கான பிரதிநிதியாக ஏன் உருவாகவில்லை?


அடுத்து வன்னியர், நாயக்கர்,கவுண்டர், தேவர், மீனவர், முதலியார்ன்னு ஒவ்வொரு சாதிக்கும் ஏன் காந்தி சங்கம் ஆரம்பிக்கலைன்னு கேட்பீர்களோ என்னவோ?:-)

காந்தி இரட்டை பிரதிநித்தித்துவம் வேண்டாம் என சரியாக தான் சொன்னார்.அது அமுலுக்கு வந்திருந்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் தலித்துகளுக்கு ஒரு எம்பி எம்பி, தலித அல்லாதவர்களுக்கு எம்பி என பெரும்குழப்பம் வந்திருக்கும்.அதுக்கு பதில் தலித்துகளுக்கு தனியாக தொகுதிகள் ஒதுக்கபட்டன.அதனால பெரிதாக பயன் விளையவில்லையே?தலித் எம்பிக்கள்,எம்.எல்.ஏக்களை கட்சிகள் எப்படி நடத்துகின்றன?ஆதிதிராவிட நலதுறையை தவிர வேறு துறைகள் அவர்களுக்கு ஒதுக்கபடுவதே கிடையாது.எந்த கட்சியிலும் தலைமை பொறுப்பில் அவர்கள் அமர்த்தபடுவது இல்லை.

உண்னாவிரதம் சாவதுக்கா இருப்பாங்க?நல்ல காமடி ஐயா.காந்தி சாகும்வரை உண்னாவிரதம் என அறிவிக்கலை.கோரிக்கை நிரைவேறும் வரை உண்னாவிரதம் என தான் அறிவித்தார்.இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையா?எனவோ போங்க:-)



--
செல்வன்

www.holyox.blogspot.com

"வரலாற்றை பற்றி சிறிதளவேனும் அறிந்தவர்கள் பெண்களின் பங்களிப்பின்றி மாபெரும் புரட்சிகளும், மாற்றங்களும் நிகழ்ந்ததில்லை என்பதை அறிவார்கள்.சமூக முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடபடுகிறது-அவலட்சணமான பெண்களின் முன்னேற்றம் உட்பட.."- காரல் மார்க்ஸ்

Packiarajan Sethuramalingam

unread,
Oct 3, 2010, 3:08:42 AM10/3/10
to panb...@googlegroups.com
செல்வன்..
எதுவுமே தெரியாம பேசுறது இதுதானா..
இரட்டை வாக்குரிமை எதற்கு என்னவென்று தெரிந்துகொண்டு பேசுங்கள்.. கீழேயுள்ள அம்பேத்கார் பேட்டியை கேளுங்கள் மோகன்தாஸ் கரம்சந்த் எதற்காக செய்தார் என்ன செய்தார் என்று தெரியும்...
 
3 அக்டோபர், 2010 3:03 am அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Oct 3, 2010, 3:23:15 AM10/3/10
to panb...@googlegroups.com

 

 

நாவற்றவர்களின் குரல்

 

 

 

இந்த விவாதத்தில் உருவாகி வரக்கூடிய அடிப்படையான ஒரு சிக்கலை முதலிலேயே பேசிவிடவேண்டும். இந்தியச் சுதந்திரத்தின் கனிகளை துய்க்க பாய்ந்து விழுந்து பூசலிட்ட,இட்டுவரும்  பல்வேறு வகுப்புவாத, இனவாத, பிராந்தியவாத பிரிவினைச் சக்திகள் காந்திக்கு எதிராக தங்களை நிறுத்திக்கொள்ளும்போது எளிதாக அம்பேத்காரையும் தங்களைப்போன்ற ஒருவராகச் சேர்த்துக்கொள்கின்றன. அம்பேத்காரை எதிர்மறையாகக் காட்டவிரும்பும் சக்திகளுக்கும் அந்த தோற்றம் மிக வசதியானது. ஆனால் அம்பேத்காரை அவ்வாறு அவர்கள் வரிசையில் நிறுத்துவது போல அவருக்கு செய்யும் அநீதி ஒன்றில்லை.

 

அம்பேத்கார் அவர்களில் ஒருவரல்ல. அவரது ஆளுமையும் சிந்தனைவீச்சும் அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடியாத ஒன்று.  இந்திய மரபின் மாபெரும் தத்துவவாதிகளில் ஒருவர் அவர். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இன்றுவரையிலும் நீடிக்கும் அதன் ஜனநாயக அடிப்படைக்கும் அவரது பங்களிப்பு மகத்தானது. இன்றைய இந்தியாவின் அத்தனை வகுப்புகளுக்கும் இனங்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு தேசியக் கட்டுமானத்தை உருவாக்க உழைத்த முன்னோடி அவர்

 

இந்திய அரசியலில் அம்பேத்காரின் போராட்டம் சமூக அரசியல் லாபங்களுக்கான போர் அல்ல. மாறாக அடிப்படை உரிமைகளுக்கான சமர். வாழும் உரிமைக்கான போர் அது.  அவருக்கும் பிறருக்குமான அந்த வேறுபாடு எப்போதும் நீடிக்கிறது. நூற்றாண்டுகளாக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் தலைவராக வரலாற்றின் எந்த ஒரு வாய்ப்பு வழியாக அவர் வந்திருந்தாலும் அதுவே சாத்தியமானது என்றே சொல்ல வேண்டும். தன் மக்களின் உரிமைகளுக்காக அவர் எந்த வகையில் போராடியிருந்தாலும் அதுவே வரலாறு அளித்த வழி என்றே பொருள்படும்

 

இந்தியாவில் பிற மக்கள் மேல் ஒரு வன்முறையை துவங்க எவருக்கேனும் நியாயம் இருந்தது என்றால் அது அம்பேத்காருக்கு மட்டுமே. இந்தியாவில் பிற சமூகம் மீது வெறுப்பைக் கக்கியிருந்தாலும் அதை நியாயப்படுத்தியிருக்க முடியும் என எவரையேனும் சொல்ல முடியும் என்றால் அது அம்பேத்காரையே. ஆனால் கடைசிக்கணம் வரை அகிம்சை வழியில் நம்பிக்கைகொண்ட தலைவராகவே அவர் இருந்தார். உறுதியான ஜனநாயகவாதியாகவே அவர் இருந்தார்.

 

ஆகவேதான் அவரது வகுப்புக்கோ அவர் பரிந்துபேசிய மக்களுக்கோ மட்டுமல்ல மானுட விழுமியங்கள்மேல் மதிப்பு கொண்ட எந்த ஒரு தனிமனிதனுக்கும் ஆதரிச புருஷராக இருக்க தகுதி கொண்டவர் அவர். 

 

அம்பேத்கார் இந்து சமூகத்தின் நூற்றாண்டுக்கால சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து இழிவுகளையும் அடைந்து வளர்ந்து வந்தவர். அதில் இருந்தே அவரது அனைத்துச் சிந்தனைகளும் ஆரம்பிக்கின்றன. அதேசமயம் அம்பேத்கார் அவர் இந்து சமூகத்திற்குள் எழுந்து வந்த சீர்திருத்த அலையின் சிருஷ்டியும்கூட! இன்றுவரை மொத்த தலித்துக்களும் உத்வேகத்துடன் உச்சரிக்கும் அம்பேத்கார் என்ற பெயர் அம்பேத்காரின் ஆசிரியரும் வழிகாட்டியுமான மகாதேவ் அம்பேத்கார் என்ற தேஸாஸ்த பிராமணரின் குலப்பெயராகும்.  குருவின் பேரில் இருந்து, அவரது வாரிசாக தன்னை நினைத்து, அம்பேத்கார் சூட்டிக்கொண்டது.

 

மகாதேவ் அம்பேத்கார் தியானேஸ்வரின் பக்திமரபில் வந்தவர். சாதி மத ஆசாரங்களுக்கு எதிரானவராக தன்னை அமைத்துக்கோண்டவர். அன்று மகாராஷ்டிராவில் உருவாகி வந்த மதச்சீர்திருத்த இயக்கங்களில் ஈடுபாடுள்ளவர். பீமராவ் அம்பேத்கரின் ஆரம்பகால கல்விக்கும் வளார்ச்சிக்கும் பேருதவி புரிந்திருக்கிறார். அதற்கான தன்னுடைய ஆசாரமான சாதியின் எதிர்ப்பையும் ஒதுக்குதலையும் சந்தித்திருக்கிறார்.

 

மேலும் அம்பேத்கார் மிகச்சிறந்த மாணவருக்கான கல்விக்கொடையை  பரோடாவின்  கெய்க்வாட் மன்னர் அவர்களிடம் இருந்து பெற்று தன் உயர்கல்வியை முடித்தார் என்பது. பரோடா அக்காலத்தில் மோசமான சாதிய ஒதுக்குமுறை கொண்ட பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் அந்தக் கல்விக்கொடைக்கு அது தடையாக இருக்கவில்லை. அதாவது ஒருபக்கம் சாதிய ஒடுக்குமுறை இருந்தது. மறுபக்கம் அதற்கு எதிரான சீர்திருத்தக் கருத்துக்கள் உருவாகி வந்தன. அம்பேத்கார் இந்த இரு சக்திகளின் முரணியக்கத்தால் உருவாக்கப்பட்ட ஆளுமை!

 

அம்பேத்கார் இந்திய அரசியலுக்குள் நுழைந்த தருணம் கவனத்திற்குரியது. 1919ல் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டம் மூலம் முன்வைத்தது. இது இந்திய அரசுச் சட்டம் [The Government of India Act 1919] எனப்படுகிறது. இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை இது முன்வைத்தது. அதனபடி நேரடியான அதிகாரம் பிரிட்டிஷ் அரசின் கையில் இருக்கும். நிர்வாக அதிகாரம் உள்ள மாகாண அரசுகள் அமைக்கப்படும். அதில் இந்தியர்கள் தேர்தலில் போட்டியிட்டு கலந்துகொள்ள முடியும்.

 

இந்தச் சட்டம் ஏன் முன்வைக்கப்பட்டது என்பதும் முக்கியம். 1918 ல் காந்தியின் பெரும்புகழ்பெற்ற சம்பாரன் சத்யாகிரகப்போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது. காந்தி இந்தியாவெங்கும் அறியப்படலானார். தேசப்பிதா என்றும் மகாத்மா என்றும் அவரை இந்தியாவில் சொல்ல ஆரம்பித்தார்கள். காங்கிரஸ் மேற்கொண்ட முதல் மக்கள் போராட்டம் இதுவே. மேலும் மேலும் காங்கிரஸில் மக்கள் பங்கேற்பு அதிகரித்து ஒரு கட்டத்தில் அது ஒரு மாபெரும் மக்களியக்கமாக மாறியது. இந்த எழுச்சியே மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது.

 

இன்று ‘மாற்றுவரலாறு’களை எழுதுபவர்கள் அக்காலத்தில் இந்தியவெங்கும் சிறு சிறு குழுக்களாக, எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தும் ஆர்வமோ வலிமையோ இல்லாதவர்களாக, இருந்த சிலரின் மனுக்களுக்குச் செவிசாய்த்துத்தான் மாபெரும் ஏகாதிபத்தியம் மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்கும் சீர்திருத்தங்களுடன் வந்தது என்று எழுதுகிறார்கள். போராட்டமில்லாமல் உரிமை இல்லை என்ற தங்கள் அடிப்படைப்பாடத்தை அப்போது வசதியாக மறந்துவிடுகிறார்கள். எந்த ஒரு உரிமையும் யார் போராடினார்களோ அவர்களுக்கே உரியதென்பதே வரலாற்றின் நியாயம். காங்கிரஸ் அன்றி எவருமே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எந்தப்போராட்டத்தையும் சிறிய அளவில்கூட செய்தவர்கள் அல்ல. பிரிட்டிஷார் அளித்த உரிமைகளைப் பங்குபோட மட்டுமே அவர்கள் வந்தார்கள் என்பதே வரலாறு.

 

காந்தி இந்தச் சீர்திருத்தங்களின் உள்நோக்கத்தை உடனே புரிந்துகொண்டார். பிரிட்டிஷாருக்கு காங்கிரஸை நன்றாகவே தெரியும். அரச பதவிகளுக்காக பிரிட்டிஷார்முன் கைகட்டி நின்றவர்களால் ஆனதே அதன் பெரும்பகுதி. சிறிய சலுகைகளைக் கொடுத்து கால் நூற்றாண்டுக்காலம் மிதவாதிகளை கட்டுக்குள் வைத்திருந்த அனுபவம் வெள்ளையருக்கு உண்டு. அந்த மூத்த மிதவாதிகளின் தலைமுறை காங்கிரஸ¤க்குள் வலுவாகவே இருந்தது. முதன்மையாக அவர்களுக்காக அளிக்கப்பட்ட தூண்டில்தான்  மாகாண அரசுகள். மற்றும் காங்கிரஸ¤க்கு எதிராக பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த சக்திகளுக்கு அளிக்கப்பட்ட சலுகையும்கூட. 

 

ஓவ்வொருமுறை அத்தகைய ஆட்சி வாய்ப்பு முன்வைக்கப்படும்போதும் காங்கிரஸ் பிளந்திருக்கிறது. 1908ல் மிண்டோ மார்லி பரிந்துரை சுரேந்திரநாத் பானர்ஜியை காங்கிரஸை பிளக்கும்படிச் செய்தது. 1922 ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டம் மோதிலால்நேருவையும் சி.ஆர்.தாஸையும் சுயராஜ்யக் கட்சியை உருவாக்கச்செய்தது.

 

ஆகவேதான் காந்தியின் காங்கிரஸ் மாண்டேகு சேம்ஸ்போர்டு பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. அந்த மண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரைகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டி முன் வாக்குமூலம் அளிப்பதற்காக அன்று ஒரு மும்பையில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக செயலாற்றிக்கொண்டிருந்த அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அதுவே அவரது அரசியல் நுழைவாகும். பெரும்பாலும் பிரிட்டிஷ் ஐ.ஸி.எஸ் அதிகாரிகளால் ஆன இக்கமிட்டி சவுத்பரோ கோமகனின் தலைமையில் அமைந்திருந்தது.

 

இந்தக் கமிட்டியின் நோக்கம் இந்தியாவின் உண்மையான அரசியல் சூழலை அறிவது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஒரு சரியான ராஜதந்திர அமைப்பும் செய்வதைப்போல காங்கிரஸ் என்ற தன் எதிரியின் வலிமையையும் பலவீனங்களையும் அறிவதுதான் அதன் உண்மையான நோக்கம்.

 

மேலும் காங்கிரஸ் இந்தியாவின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் அல்ல, வேறு பலரும் இருக்கிறார்கள் என்று காட்ட அதன்வழியாக பிரிட்டிஷார் முயன்றார்கள். இப்போது அஸ்ஸாம் அல்லது இலங்கைப் போராளிகளுடன் பேசும்போது  இந்தியாவும் இதையே செய்கிறது என நாம் அறிவோம். இது எப்போதுமே அரசுகள் செய்யும் ஒரு வெற்றிகரமான ராஜதந்திரம். எந்தப்போராட்ட அமைப்பையும் உடனடியாக உள்மோதல்களுக்கு இட்டுச்செல்லும் இது.

 

அந்தக்கமிட்டியின் முழு விவரங்களையும் நாம் இப்போது பார்க்கலாம். இந்தியாவில் காங்கிரஸ் உருவாகி அரைநூற்றாண்டாகிவிட்டிருந்தது. படிப்படியாக இந்திய சமூகத்தை காங்கிரஸ் திரட்டி ஓர் அமைப்பாக ஆக்கியது. அதன் ஆகபெரிய மக்கள் இயக்கம் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டிருந்தது. அந்தப் போராட்டத்தின் அழுத்த்தம் காரணமாகவே அக்கமிட்டி உருவாகிறது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அந்த வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் 1908ல் காங்கிரஸால் முழுக்க நிராகரிக்கப்பட்ட மிண்டோ-மார்லி  சீர்திருத்தங்களை தாழ்த்தப்பட்டோரையும்  இன்னும் பத்துக்கும் மேற்பட்ட ‘சிறுபான்மையின’ரையும் சேர்த்துக்கோண்டு விரிவாக்கம்செய்து இந்திய சமூகத்தை ‘ஆய்வு’ செய்ய ஆரம்பித்தது.

 

இந்திய சமூகத்தை பலவகையான வகுப்புகளின் ஒட்டுமொத்தத் தொகையாக அக்கமிட்டி வரையறை செய்தது. இந்த வகுப்புகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியவை என்று அது தீர்மானித்துக்கொண்டது. அத்தனை வகுப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் ‘பிரதிநிதிகள்’ யாரென தாங்களே தீர்மானித்து அவர்களை அழைத்து, அவர்கள் அனைவரின் தரப்புகளையும் கேட்டு பதிவுசெய்துகொண்டது. இருநூறு வருடம் பிரிட்டிஷார் இந்தியாவின் பேதங்களை ஆழமாக கவனித்திருக்கிறார்கள், அனைத்து ஞானமும் அப்போது உதவிக்கு வந்தது.

 

மிகவும் பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் ஒரு திட்டம் இது என்பதை எவரும் உணரலாம். மொத்த இந்திய சமூகமே ஒன்றுடன் ஒன்று போரிடும் குழுக்களாக உருவகிக்கப்பட்டுவிட்டது. அந்தக் குழுக்கள் முன்னால் அவர்கள் முட்டிமோதி பிய்த்துப்பிராண்டி சண்டை போடும் பொருட்டு தூண்டிலில் இரட்டை ஆட்சிமுறையும், மாகாண அரசுகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்தியாவின் யதார்த்தம் தெரிந்த ஒருவருக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லியா கொடுக்கவேண்டும்?

 

இன்று பலரும் எண்ணுவதுபோல பிரிட்டிஷ் அரசு தலித்துக்களையும் முஸ்லீம்களையும் அழைத்து அவர்களின் தரப்பைக் கேட்கவில்லை. மாறாக அன்று எந்த குழுக்கள் எல்லாம் காங்கிரஸின் மீது அதிருப்தி கொள்ள வாய்ப்புள்ளனவோ அவர்களையெல்லாம் அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்களில் அன்றைய பழைமைவாத பிராமணர்களும் பெருவணிகர்களுமே அதிகம். ஒவ்வொருவருமே தங்கள் வகுப்புக்குத்  தனிச்சலுகைதான் கேட்டார்கள்.

 

அவர்களின் பெயர்களை இன்று பார்க்கும்போது மூவர் மட்டுமே உண்மையான அரசியல் கொண்டவர்களாக பிற்காலத்தில் ஆனார்கள் என்பதை காணமுடிகிறது. அம்பேத்கார், ஜின்னா இருவரைத்தவிர மில் தொழிற்சங்கத் தலைவரான வாடியா. இவ்வாறு பிரிட்டிஷார் உருவாக்கிய ஒரு பெரும் ராஜதந்திரத்தின் பகுதியாக அரசியலுக்குள் நுழைந்தவர் அம்பேத்கார். அவர் பங்குபெற்ற அந்த சவுத்பரோ கமிட்டி முன் ஆஜரானவர்களின் பெயர்களை இன்று பார்த்தால் அப்பட்டியலில் அம்பேத்காரைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பதுக்கல்வணிகம் செய்த பணமுதலைகள், அதிகாரத் தரகர்கள், கவர்னர்களுடன் குடிக்க அமரும் ராவ்பகதூர்கள், குத்தைகைதாரர்கள்….

 

இவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஆதரவாளராக, பிளவுபடுத்தும் கருவியாக, அரசியலில் நுழைந்த அம்பேத்கார் அவ்வாறே காங்கிரஸாலும் காந்தியாலும் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார், அது மிக இயல்பானதே.

 

இங்கே அருண் ஷ¥ரி போன்றவர்கள் செய்யும் தந்திரம் என்னவென்றால் அதுவே அம்பேத்கார் என்று காட்ட அந்த ஆவணங்களை பயன்படுத்துவதே. அதாவது காந்தியை சாதியவாதி என்று முத்திரைகுத்த அவரது ஆரம்பகால பேச்சுக்களை மேற்கோளாக்கும் தலித்தியர்கள் செய்யும் அதே உத்தி. அம்பேத்காரின் அரசியல் மிகத்தீவிரமாக பல்வேறு படிகள் வழியாக பரிணாமம் அடைந்த ஒன்று.

 

 

அதிகாரத்தின் பேரமேஜையில்…

 

 

காங்கிரஸில் ஒரு பெரும் பிளவை உருவாக்க பிரிட்டிஷார் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. சுயராஜ்யக் கட்சிக்கு எங்குமே ஆதரவு கிடைக்கவில்லை. காந்தியின் ஒருமைப்படுத்தும் வல்லமை எப்படிப்பட்டது என்று பிரிட்டிஷார் உணர்ந்தார்கள். 1921ல் காங்கிரஸ் காந்தியின் தலைமையில் முழுச்சுதந்திரமே [ஸ்வராஜ்]  தன் இலக்கு என்று அறிவித்தது. அன்னியத்துணி புறக்கணிப்புப்போராட்டம் ஆரம்பித்தது.

 

காந்தி அவருக்கும் காங்கிரஸ¤க்கும் கிடைத்த மக்களாதரவின் பலத்தால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பெரிய போராட்டங்களை உருவாக்கினார். ஒத்துழையாமைப் போராட்டம். அதன்பின் 1930ல் அவரது மிகப்பெரிய போராட்டமான உப்பு சத்தியாக்கிரகம். உச்சபட்ச மக்கள் கலந்துகொண்ட போராட்டம் இது– இந்தியவரலாற்றில் அதன் பின்னரும் கூட அத்தகையதோர் ஒட்டுமொத்த தேசியப்போராட்டம் நிகழ்ந்ததில்லை.

 

கைதுகள் அடக்குமுறைகளுக்குப் பின்னர் தொடர்ச்சியான மக்கள்போராட்டங்களின் விளைவாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இறங்கிவந்தனர். சமரச நோக்குடன் முதல் வட்டமேஜைமநாடு 1930ல் நடந்தது.  1931 மார்ச் மாதம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் நடந்து போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டு காந்தி பேச்சுவார்த்தைக்கு வந்தார்.   

 

இக்காலகட்டத்தில் அம்பேத்கார் என்ன செய்துகொண்டிருந்தார்? 1919ல் அவர் சவுத்பரோ கமிட்டிமுன் பேச அழைக்கப்பட்டதுமே அவரது பெயர் பரவ ஆரம்பித்தது. 1920ல் அம்பேத்கார் ஊமைகளின் தலைவர் [மூகநாயக்] என்ற இதழை ஆரம்பித்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையைப் பற்றி பேச ஆரம்பித்தார். மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைப்பேசும் அறிவுஜீவியாக அறியப்பட்டார்.புறக்கணிக்கப்பட்டோர் கருத்துருவாக்க சபை [பகிஷ்கிருத ஹிதகாரிணி சபா] என்ற அமைப்பை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியை பிரச்சாரம் செய்தார். இந்தச்சபை தாழ்த்தப்பட்டவர்களுக்கான எல்லா கமிட்டி முன்னும் அறிக்கைகளை அளித்திருக்கிறது.

 

இக்காலகட்டத்தில் அம்பேத்கார் எழுதிய எழுத்துக்களில் காங்கிரஸ் எதிர்ப்பும், பிரிட்டிஷ் ஆதரவும் ஓங்கி ஒலிக்கின்றன. காங்கிரஸை சாதி இந்துக்களின் அமைப்பு என்று முத்திரை குத்தும் அம்பேத்கார் அது இந்தியாவின் பிரதிநிதி அல்ல என்று வாதிடுகிறார். பிரிட்டிஷார் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க முடியும் என்று கோருகிறார்.

 

காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே நேரடியாகவும் மறைமுகமாகவும் விவாதங்கள் நிகழ்ந்தன. அம்பேத்காரை காந்தி இந்தியப்போராட்டத்தைப் பிளவுபடுத்த பிரிட்டிஷார் முன்னால் நிறுத்தும் பல்வேறு பொம்மைமனிதர்களில் ஒருவராகவே ஆரம்பத்தில் கருதினார்.  ஏற்றத்தாழ்வற்ற ஒரு சாதியமைப்பும், தொழில்சார்ந்த வருண அமைப்பும், தான் கனவுகாணும் கிராமசுயராஜ்யத்தை உருவாக்க இன்றியமையாதவை என எண்ணம் கொண்டிருந்தார்.

 

காந்தியை கடுமையாக விமரிசித்தாலும் அம்பேத்கார் காந்தியை நோக்கி ஆழமாக ஈர்க்கப்பட்டமைக்கு ஆகச்சிறந்த உதாரணம் 1927ல் அவர் நடத்திய முதல் மக்கள்போராட்டமான மகத் குடிநீர் சத்யாக்கிரகம். பிரிட்டனில் கல்விகற்று ஐரோப்பிய நாகரீகம் மீது நம்பிக்கை கொண்டிருந்த அறிவுஜீவியான அம்பேத்கார் நடைமுறையில் மக்கள் போராட்டத்தை நடத்த காந்தி காட்டிய சத்யாக்கிரகமே மிகச்சிறந்த போராட்டவழிமுறை என உணர்ந்தார்.

 

1928 ல் சைமன் கமிஷனுக்கு உதவிசெய்ய பம்பாய் ராஜதானி கமிட்டி [Bombay Presidency Committee] அமைக்கப்பட்டது.பம்பாய் மாகாணசபையின் உறுப்பினராக இருந்த அம்பேத்கார் அந்த கமிட்டியில் ஆலோசனைசொல்ல அழைக்கப்பட்டார். பரிஷ்கிருத ஹிதகாரிணி சபாவின் சார்பில் அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளில் பிரிட்டிஷ் ஆதிக்கம் மீதான விசுவாசமும் அவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் தொனித்தாலும் ஆழத்தில் அவர்களின் நோக்கங்கள் மீது அவர் ஐயப்பட்டதையும் காணலாம்.

 

1931ல் உப்புசத்யாகிரகப் போராட்டத்தின் விளைவாக காந்தி – இர்வின் ஒப்பந்தம்  உருவாகி அதன் வாக்குறுதியின்படி இரண்டாவது வட்டமேஜை மாநாடு லண்டனில் கூட்டப்பட்டது. கோடிக்கணக்கான இந்திய மக்கள் சாதி சமய பேதமில்லாமல் பங்குகொண்ட ஒரு மாபெரும் போராட்டம் சமரசமாகி அப்போராட்டத்தின் தலைவனிடம் பேச்சுவார்த்தை நடத்தும்பொருட்டு கூட்டப்பட்ட மாநாடு அது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அந்த மாநாட்டில் அம்பேத்கார் பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்டார். அவர் அங்கே இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்தப்பட்டார். இந்திய தாழ்த்தப்பட்டோரின் ஒரே பிரதிநிதியாக அங்கே நிற்க அப்போது அம்பேத்கார் அம்மக்களால் எவ்வகையிலும் தேர்வு செய்யப்படவில்லை — அவர் அதற்கு முழுக்க முழுக்க தகுதிகொண்டவர் என்பது வேறு விஷயம். அந்த மாநாட்டில் அம்பேத்கார் காந்தியை மிகக் கடுமையாக நேரடியாக எதிர்த்துப்பேசினார். பேச்சின் பல இடங்கள் ராஜதந்திர உரையாடலின் எல்லைகளை மீறின. காந்தி அங்கே அப்போது ஒரு தனி மனிதனாக சென்றிருக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் ஒரே பிரதிநிதியாகச் சென்றிருந்தார்

 

சொல்லப்போனால் அந்த மாநாட்டை தகர்க்க அம்பேத்காரை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டார்கள்.  அம்மாநாட்டில்  பிரிட்டிஷார் எல்லா வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்ற பேரில் இந்தியாவின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகளை அழைத்து அவர்களில் ஒருவராக காந்தியையும் அமரச்செய்து பேச முற்பட்டார்கள். காந்தி தவிர அங்கே வந்த அத்தனைபேருமே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தவர்கள், அவர்களால் அழைத்துவரப்பட்டவர்கள்.  அம்பேத்கார் அம்மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரினார்.  அதேபோல அங்கே வந்த ஒவ்வொரு பிரதிநிதியும் சிறப்பு வாக்குரிமை கோரினார்கள்!

 

ஏற்கனவே முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இரட்டை வாக்குரிமை இருந்தது என்பதையும் அது உருவாக்கிய  எதிர்மறை விளைவுகளை காந்தி கண்டுகொண்டிருந்தார்  என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அம்பேத்காரின் கோரிக்கையின் நியாயம் என்னவாக இருந்தாலும் சரி, அந்த மாநாட்டில் காந்தியை அவமானப்படுத்தி வெளியேற்ற பிரிட்டிஷ் ராஜதந்திரம் மேற்கொண்ட உத்தியையே அவர் நிறைவேற்றினார்.

 

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தி முன்வைத்த எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. ‘வெறும் கையுடன் திரும்புகிறேன்’ என்று காந்தி காங்கிரசுக்குச் சொன்னார். ஆனால் அம்பேத்கார் கோரிய வகுப்புவாரி இரட்டை வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டது.  அதாவது, யார் மக்கள் பங்கேற்புள்ள போராட்டத்தை நடத்தி பேச்சுவார்த்தைக்கு வந்தார்களோ அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பிரிட்டிஷார் அவர்களே அழைத்ததனால் வந்து பங்கேற்ற ஒருவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

அவ்வாறு காங்கிரஸை முழுக்கவே புறக்கணித்து , காங்கிரஸின் போராட்டங்களை பிளவுபடுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்டதே இரட்டை வாக்குரிமை. அதை காந்தி அவரது முழுச் சக்தியுடன் எதிர்த்ததை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் காந்தி அச்சந்தர்ப்பத்தில்கூட அம்பேத்காரை குறைசொல்லவில்லை. அவரது நோக்கங்களை ஐயப்பட்டு ஏதும் சொல்லவில்லை. அந்த ஏற்பாட்டை தான் ஏற்கமுடியாது என்றார். அதற்கான தன் தரப்பு விளக்கங்களை முன்வைத்தார்.

 

இர்வின் பிரபுவுக்குப் பின்னர் வந்த வெலிங்டன் பிரபு கடுமையான அடக்கு முறைகளைக் கொண்டுவந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறைமூலம் ஒடுக்கப்பட்டார்கள். அந்த வன்முறைச்சூழலில் உறுதியாக பிரிட்டிஷ் ஆட்சியை, அதன் அடக்குமுறையை, அம்பேத்கார் அங்கீகரித்தார். 1932ல் ஒருபக்கம் காங்கிரஸ்மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு மறுபக்கம்  அம்பேத்காரின் கோரிக்கையை ஏற்று இரட்டை வாக்குரிமைக்கான அங்கீகாரத்தை ஆங்கில அரசு முறைப்படி வழங்கியது.  

 

ஆகவே கைதுசெய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்த காந்தி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அது அவர் எப்போதெல்லாம் தன்னால் வழிநடத்தப்படும் அமைப்பு கட்டுமீறுகிறதோ, எப்போதெல்லாம் தான் உறுதியாக நம்பும்  ஒரு விஷயத்தை திட்டவட்டமாக நிலைநாட்ட விரும்புகிறாரோ அப்போதெல்லாம் கடைப்பிடிக்கும் வழிமுறை.

 

காந்தியின் உண்ணாவிரதத்தின் அரசியல் தளத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  அவரது உண்ணாவிரதம் மிரட்டலோ இரக்கம் சம்பாதிக்கும் உத்தியோ ஒன்றும் அல்ல. அந்த வழிமுறைகளை காந்தி பிரிட்டிஷாருடனான  அவரது போராட்டங்கள் எதிலும் கடைப்பிடித்தது இல்லை. உண்மையில் காந்தி அதன் வழியாக மறைமுகமாக உணர்த்தியது ஒன்றையே, ‘நான் ஜனநாயகத்தை மதிப்பவன், மாற்றுக் கருத்துக்களை வரவேற்பவன், அனைவரையும் அணைத்துச்செல்ல விரும்பும் சமரசவாதி. ஆனால் உண்மையில் நானே இங்கே மக்கள் ஆதரவுள்ள ஒரே தலைவன். நான் அவர்களின் குரல். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது’

 

உண்ணாவிரதங்கள் காந்திக்கு இருந்த எல்லையற்ற மக்கள் ஆதரவை திட்டவட்டமாக அடிக்கோடிட்டுக் காட்டின. தேசியத்தேர்தல்களோ அல்லது பிற ஜனநாயக வழிகளோ இல்லாத காலம். அன்று இந்திய மக்களின் குரலாக அவர்களின் பிரதிநிதியாக தன்னை முன்வைக்க காந்தி அவ்வழியை பின்பற்றினார். கோடானுகோடி இந்திய சாமானியர்களின் கருத்து தன்னைச்சார்ந்தே இருக்கிறது என்று ஐயம் திரிபற அவர் பிறருக்கு அந்த உண்ணாவிரதங்கள் மூலம் காட்டுவார். அதன் பின் எவருக்குமே அந்தக் கருத்தை புறக்கணிக்க இயலாது. இதுதான் அவரது உண்ணாவிரதத்தின் ஆற்றல்.

 

அவ்வாறுதான் அம்பேத்கார் இறங்கிவந்தார். அன்று அம்பேத்கார் ஒரு மக்கள்தலைவரே அல்ல. ஏன், இந்திய தலித்துக்களின் ஒட்டுமொத்தத் தலைவர்கூட அல்ல. அரசியலியக்கமாக அம்பேத்காரின் அமைப்பு என்றுமே குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை, மகாராஷ்டிரத்துக்கும் மகர் சாதிக்கும் வெளியே அது நீளவே முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. அப்போது அது இன்னும் ஆரம்பநிலையிலேயே இருந்தது. ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட்ட இந்தியாவின் கோடானுகோடி மக்களின் குரலை, அதாவது காந்தியின் குரலை, அவர் பொருட்படுத்தியே ஆகவேண்டும். வேறுவழியில்லை. அதுவே நடந்தது.

 

இன்று இரு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ஒன்று, காந்தி இறந்தால் தலித்துக்கள்மேல் வன்முறை வெடிக்கும் என்ற பயத்தால் அம்பேத்கார் இறங்கிவந்தார் என்று. காந்தி நடத்திய காங்கிரஸ் இயக்கம், அவருக்குப் பின்னால் ஜனநாயகவாதியான நேருவின் தலைமையில் அப்படி ஒரு வன்முறையை நிகழ்த்தும் என்பதெல்லாம் அன்றே ஒரு மிகைக் கற்பனை. அம்பேத்கர் காந்தியின் மீதுள்ள அடிப்படை மரியாதையால் இறங்கி வந்தார் என்பது அடுத்த விளக்கம்.

 

பிற்பாடு கசப்புடன் இந்த ஒப்பந்தம் குறித்து அம்பேத்கார் சொல்லியிருந்தாலும்கூட காந்தி மீது உள்ளார்ந்த மதிப்புள்ளவராகவே அவர் இருந்தார் என்பது உண்மையே. அம்பேத்காரை முன்னிறுத்தி இன்று எழுதுபவர்களில் பலர் காந்தி அம்பேத்காரை அவமானப்படுத்தினார் என்றும் அம்பேத்காருக்கு காந்திமே மனகக்சப்பு மட்டுமே இருந்தது என்றும் எழுதுகிறார்கள். பூனா ஒப்பந்தம் குறித்த உரையாடலக்ள் பதிவாகி வெலியாகியிருக்கின்றன. அவற்றில் காந்திமீதான தன் மதிப்பை மீண்டும் மீண்டும் சொல்கிறார் அம்பேத்கார். அதை வெறும் பசப்பு அல்லது தந்திரம் என்று நான் நினைக்கவில்லை.

 

பூனா ஒப்பந்தம் காங்கிரஸின் பழைமைவாதிகளும் பிற தலித் செயல்வீரர்களும் இணைந்து அம்பேத்காரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக எட்டப்பட்ட ஒன்று. 1932 செப்டெம்பர் 24 அன்று உருவான இந்த ஒப்பந்தம் இன்றும் பல கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. இன்று இதைப்பற்றிய மிகமிக விரிவான ஆராய்ச்சிகள், அதே அளவுக்குத் திரிபுகள் வாசிக்கக் கிடைக்கின்றன.

 

அன்றைய சூழலை வைத்துப் பார்த்தால் பூனா ஒப்பந்தத்தை எப்படி விளக்கலாம்? காந்தியின் காங்கிரஸே உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பெரும்பான்மை அமைப்பு. அம்பேத்கார் மிகச்சிறுபான்மையை பிரதிநிதித்துவம் செய்தவர். அவர் பெரும்பான்மையின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டது தவிர்க்கமுடியாதது. அவரது தரப்புக்கும் பெரும்பான்மையின் தரப்புக்கும் நடுவே உள்ள ஒரு சமரசப்புள்ளிதான் பூனா ஒப்பந்தம். அம்பேத்காரின் தரப்பின் தீவிரம் மற்றும் தார்மீகம் காரணமாக நடைமுறையில் அது பெருமளவுக்கு அம்பேத்காருக்குச் சாதகமாக நிகழ்ந்தது.

 

அம்பேத்கார் காந்திக்கு இணையான மறுதரப்பாக வரலாறு கொண்டு வந்து அமரச்செய்த சக்தி. காந்தியைப்போலவே உறுதியான அகிம்சைவாதி, முழுமையான ஜனநாயகவாதி. இருவரும் ஒரு முரணியக்கத்தின் இரு விசைகள். ஒருவரை ஒருவர் மறுத்து, ஒருவரில் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, ஒருவர் செய்யத்தவறியதை இன்னொருவர் செய்து, ஒருவரை ஒருவர் நிரப்பிய வரலாற்றுப்போக்குகள்.

2010/10/3 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>
It is loading more messages.
This conversation is locked
You cannot reply and perform actions on locked conversations.
0 new messages