ஹ்ம்ம் என்னிடமும் பேசினான் அக்கா... ஒன்னும் ஆகியிருக்காது வருத்தபடாதீங்க...நிச்சயம் வழக்கம் போல அவனுடைய அக்மார்க் சிரிப்போட வருவான்...பிரார்த்திப்போம்...2009/4/27 Shylaja Narayan <shyl...@gmail.com>
நட்சத்ராபுதன் அன்று என்கிட்ட பேசினார் சாட்லன்னு நினைக்கிறேன்அப்போ சரியாத்தான் இருந்தார். என்னாகி இருக்கும்மிகக்கவலையா இருக்கே2009/4/27 Natchatraa <maria....@gmail.com>
நானும் காலையிலிருந்து போன் செய்துட்டு தான் இருக்கேன்....மருத்துவமனைகளுக்கும் போன் செய்துட்டேன்...There is no Al Clinic Hospital in Doha..
I enquired Al Emadi Hospital, Doha Clinic Hospital.. nobody is in the name of Mhmd Rishan Sheriff is admitted there... :(
Still need to enquire Al Ahli Hospital in Doha... but the number is busy always...
Lets hope Rishi is alrite...and pray for him..2009/4/27 Shylaja Narayan <shyl...@gmail.com>
எனக்கு பிறந்த நாளைக்கு போன் செய்தார் நான் நம்பர் சேமிச்சிவைக்க மறந்துட்டேன் ஆனா நண்பர் ஒருவர்கிட்ட சொன்னேன் அவர் ரிஷுக்கும் நண்பரே அவர் இப்போபோன் செய்தார் ட்ரை லேட்டர்னு வர்தாம் மெசேஜ்.
2009/4/27 தஞ்சை-மீரான் <smeer...@gmail.com>
ரிஷான் நலமுடன் இருப்பார் என நம்புவோம். இறைவனின் உதவியால் அவர் நலமாகவே இருப்பார்.இங்கே யாரிடமும் அவர் கைபேசி அல்லது அலுவலக தொலைபேசி எண்கள் இல்லையா?2009/4/27 jmms <jmms...@gmail.com>
27 ஏப்ரல், 2009 3:01 pm அன்று, காமேஷ் <kame...@gmail.com> எழுதியது:
அது நம்ப ரிஷானே அல்ல.
வேறு யாராவது இருக்கும்.
ம். அப்படியே இருக்கணும்...ரிஷான் ச்ஈக்கிரம் வந்து சொல்லுங்க... .இதையே..
~காமேஷ்~
--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
நட்புடன்
மீரான்
www.vaalkaikalvi.blogspot.com
--
--
அன்புடன்,
நட்சத்திரா..
http://natchathraa-softpetals.blogspot.com/
அப்போ ரிஷான் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை? ஏன் மடல்கள் அனுப்பவில்லை? அந்த மடல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஏன் வந்தது?
அப்போ ரிஷான் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை? ஏன் மடல்கள் அனுப்பவில்லை? அந்த மடல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஏன் வந்தது?
சாந்திஜீ,
நன்றிகள்!
அன்புடன்
ஆசாத்
> அனைவருக்கும் வணக்கம்... எல்லோருக்கும் ஓர் நற்செய்தி.. ரிஷான் நலமுடனே
> இருக்கிறார்..
சாந்திஜீ,
நன்றிகள்!
இந்த மடல் ரிஷானின் சகோதரியிடம் இருந்து வந்தது...----------------------------------------------------------------------அனைவருக்கும் ஒரு தகவல்சற்று முன்னர் நான் ரிஷானுடன் கதைத்தேன்.
அவர் கடந்த வெள்ளிக் கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தது
உண்மை. அந்த மின்னஞ்சல் தகவலும் உண்மை.
தற்போது ரிஷான் ஓய்வில் இருக்கிறார். நலமாக இருக்கிறார்.அவரது தொலைபேசி
செயலிழந்துள்ளது. நண்பரின் தொலைபேசியில் கதைத்தேன்.அவர் அண்ணாவுடன் கதைத்தபோது சுகவீனமுற்றதைக் கூறவில்லை. வீட்டினருக்கு
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட விபரத்தைக் கூற வேண்டாம் என்பது
ரிஷானின் வேண்டுகோளாகும்.ரிஷானின் இணையம் தடைப்பட்டுள்ளதால் தற்போது அவர் இணையத்துக்கு வரமாட்டார்.
ரிஷான் பூரண குணமடையப் பிரார்த்திப்போம்.
அன்புடன்
பஹீமாஜஹான்
ரிஷான் உடல்நலம் தேறிட பிரார்த்திக்கின்றேன். உலகச் செய்திகளையெல்லாம் உடனுக்குடன் நம்முடன் பகிர்ந்து கொள்பவரின் உடல் நலம் தேற உலக நண்பர்கள் அனைவரும் படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக....
மீண்டும் அவர் எழுத்தைக் காணும் ஆவலில்
- ரசிகவ் ஞானியார்
ரிஷான் உடல்நலம் தேறிட பிரார்த்திக்கின்றேன். உலகச் செய்திகளையெல்லாம் உடனுக்குடன் நம்முடன் பகிர்ந்து கொள்பவரின் உடல் நலம் தேற உலக நண்பர்கள் அனைவரும் படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக....
மீண்டும் அவர் எழுத்தைக் காணும் ஆவலில்
- ரசிகவ் ஞானியார்
அனைவரும் பிரார்த்தனை செய்வோம் ரிஷான் உடல் தேறி மீண்டு வரவேண்டும்