மக்களே!! பொறுமையா இந்த இணைப்பை படிங்க..அய்ம்பது பக்கத்துக்கு மேல செயமோகனின் செயல்பாடுகளை கடுமையா விமர்சனம் செய்திருக்கார் சாரு..கொஞ்ச நாளா இந்த எலக்கிய பிதாமகர்களின் அட்டகாசம் இல்லாம அமைதியா இருந்த இணையத்த மறுபடியும் செமோ ஒரு கலக்கு கலக்குறார்..அடியில படிஞ்சிருந்த வண்டல் மேல வந்து செம நாத்தமடிக்குது :(
ஜெயமோகன் தன் அடுத்த படைப்பை மூவாயிரம் பக்கங்களிலிருந்து நான்காயிரம்
பக்கங்களாக மாற்றிவிட்டார் அதுவுமின்றி அவரின் படைப்புகளுக்காக இன்னும்
எத்தனை காடுகளை அழிக்க வேண்டியிருக்குமோ,
அவர் நவீன தமிழிலக்கிய டைனோசர் அல்ல செத்த பிணம்.
சாருவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டார் ஏனென்றால்
ஒரு அதிகாரத்திற்கு எதிரான குரல் என்பது அந்த அதிகாரத்தை நோக்கிய பயணமே
தவிர வேறுன்றுமில்லை.
கொண்டாடும் சொங்கிகள் இனி ரசிகர் மன்றத்தில் இணையலாம் ஜெயமோகனின் அகில
உலக அஜால் குஜால் ரசிகர் மன்றத்தில்
On Feb 18, 4:48 pm, "அய்யனார் ." <ayyana...@gmail.com> wrote:
> மக்களே!! பொறுமையா இந்த இணைப்பை படிங்க..அய்ம்பது பக்கத்துக்கு மேல செயமோகனின்
> செயல்பாடுகளை கடுமையா விமர்சனம் செய்திருக்கார் சாரு..கொஞ்ச நாளா இந்த எலக்கிய
> பிதாமகர்களின் அட்டகாசம் இல்லாம அமைதியா இருந்த இணையத்த மறுபடியும் செமோ ஒரு
> கலக்கு கலக்குறார்..அடியில படிஞ்சிருந்த வண்டல் மேல வந்து செம நாத்தமடிக்குது
> :(
சாரு சொல்வதையும் வேதவாக்காக எடுத்துக் கொள்வதற்கில்லை.
ஜெமோவுக்கு சுட்டுப் போட்டாலும் பகடி என்பது வராது என்பதற்கு அவர் பகடி எழுதியிருக்கும் லட்சணமே சாட்சி. பிரமிக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர் என்றாலும் என்னைப் போல யாராவது உண்டா?' என்று தெனாவட்டாகப் பேசும்போதும், 'என்னை ஏன் யாரும் கண்டுக்கவே இல்லை?' என்று புலம்பும்போதும் நாலாம் தர எழுத்தாளனை விடவும் தரம் தாழ்ந்து போகிறார் என்பதை அவர் என்று உணர்வாரோ தெரியவில்லை? :-((
பிரம்மிக்க வைக்கும் எழுத்தாளர் என்பதில் இப்போது சந்தேகம் எழ
ஆரம்பிக்கிறது . படைப்பாளியின் செருக்கு, தலைக்கனம் அதிகமாகும்போது
படைப்பின் தன்மை கீழ்த்தரத்திற்கு போய்விடும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை.
சாரு சொல்வதில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றாலும்
நியாயமான கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில் தேவை.
பெரியார் உட்பட எல்லா பிரபலங்களையும் கேவலப்படுத்தும் அவரின் பேச்சு
அருவருக்கத்தக்க ஒன்று.
இவருக்கான எழுத்து சுதந்திரத்தை சேற்றை வாரியிரைப்பதில்
காட்டத்தேவையில்லை தன்னைத்தானே பிதாமகனாக பாவிக்கிற ஜெயமோகன்
கண்டிக்கத்தகுந்தவர் என்பதில் ஐயமேதுமில்லை.
> பிரம்மிக்க வைக்கும் எழுத்தாளர் என்பதில் இப்போது சந்தேகம் எழ > ஆரம்பிக்கிறது . படைப்பாளியின் செருக்கு, தலைக்கனம் அதிகமாகும்போது > படைப்பின் தன்மை கீழ்த்தரத்திற்கு போய்விடும் என்பதில் எந்த சந்தேகமும் > இல்லை.
> சாரு சொல்வதில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றாலும் > நியாயமான கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில் தேவை.
> பெரியார் உட்பட எல்லா பிரபலங்களையும் கேவலப்படுத்தும் அவரின் பேச்சு > அருவருக்கத்தக்க ஒன்று.
> இவருக்கான எழுத்து சுதந்திரத்தை சேற்றை வாரியிரைப்பதில் > காட்டத்தேவையில்லை தன்னைத்தானே பிதாமகனாக பாவிக்கிற ஜெயமோகன் > கண்டிக்கத்தகுந்தவர் என்பதில் ஐயமேதுமில்லை.
எதிர்பார்த்துக் காத்திருந்தேன் உங்கள் வரவை 'ஜெமோவைப் பற்றிப் பேச முனைந்தபோது அவரது ப்கதன் என்று நீங்கள் சொன்னதால் மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை
ஆனால், ஜெமோ கனிமொழியின் ப்டம் போட்டு பத்திரிகை வருவதில் கலங்குவதையும், வைரமுத்து இலக்கிய் ஜாம்பவான் என்று சொல்லப்பட்டதற்காக பொறுமுவதையும், எம்ஜியாரின் உடல் குறைப்பாட்டை பகடி என்ற பெய்ரில் அசிங்கப்பாடுத்துவதையும் எந்த வகையில் உங்களால் காணமுடிகிறது?
பக்கம் பக்கமாக எழுதுபவனுக்கு அதே அளவு சிந்தை இருக்க வேண்டும். ஆனால் இங்கே சிந்தை என்பது தான் தோன்றித்தனமாக இருக்கிறதென்றே தோன்றுகிறது. புனைவிலக்கியத்த்றிகு ஒரு முகமும் பகடிக்கு இன்னொரு முகமுமாக ஒரு எழுத்தாளனால் இயங்க் முடியுமா?
சிற்றிலக்கியச் சூழலை சிலாகிக்கும் ஜெமோ பெரும் பத்திரிகைகளில் எழுதாமலோ அல்லது சினிமா போன்ற ஊடகங்களுக்கு எழுதாமலோ இருக்கப் போவதில்லை. இரண்டிலும் சோற்றுக்காக சமரசம் செய்து கொள்ளும் ஒரு எழுத்தாள்ளன் தமிழ் இலக்கீயத்தை தன் தோளீல் சுமப்பதாகச் சோல்லுவதும் பெரியாரிய சித்தாந்தங்கள் உள்ளிட்ட விச்யாங்களையும், திராவிடத் தலைவர்களைக் கூட வகை தொகையில்லாமல் கேலிக்குரியதாக்குவதும் , தான் சார்ந்த விசயங்களை மட்டும் முன்னிறுத்துவதும், சுராவின் அரவணைப்பில் வந்ததுதான் தமிழ் இலக்கியமென்ற தோற்றத்தை முன்வைப்பதும் , ஆவி அவரது கட்டுரைஅயி வெளியிட்டதும் இலக்கிய வாசனை இல்லாத என்று ஒட்டுமொத்த வாசகர்களைய்யும் குறை சொன்னதையும் அவரது பல்வேறு முரண்பட்ட முகங்களாகவே காண முடிகிறது.
ஜெமோ மதிக்கத்தக்க எழுத்தாளர் என்பதை விடுங்கள் மதிக்கத்த்குந்த மனிதரா என்பது கூட கேள்விக்குரியதாகி வருகிறதென்றே எண்ணுகிறேன்
வணக்கம் ஆசிப்.. ஜெயமோகன் அவரது படைப்பிற்கு வெளியே பேசுவது எதையும் நான் படிப்பதில்லை. முன்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் படிப்பதில்லை. எனக்கு அவரது இந்த புறங்கையில் தள்ளி விடும் போக்கு பிடிக்கவில்லை என்பதனால் இருக்கலாம். எனக்கு விருப்பமில்லாத எதையும் செய்வதில்லை என்ற அடிப்படையில் அவரது பத்தி கட்டுரைகளை படிப்பதையும் நிறுத்திவிட்டேன். அதை பற்றி நான் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்பதனால் விவாதிப்பதும் இல்லை.
ஆனால் இதை வைத்துக்கொண்டு "செத்த பிணம்" எழுதிய எழுத்துக்கள் என அவரது படைப்புகளை பார்க்க விருப்பமில்லை. அப்படி அவை பார்க்கப்படும் போது அவற்றின் மீது (படைப்பின் மீது, படைப்பாளியின் மீதல்ல) நான் கொண்டுள்ள நெருக்கம் கோவம் கொள்ள செய்கிறது. அதன் வெளிப்பாடு மட்டுமே மேற்கூறிய வரி.
> எதிர்பார்த்துக் காத்திருந்தேன் உங்கள் வரவை > 'ஜெமோவைப் பற்றிப் பேச முனைந்தபோது அவரது ப்கதன் என்று நீங்கள் > சொன்னதால் மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை
> ஆனால், ஜெமோ கனிமொழியின் ப்டம் போட்டு பத்திரிகை வருவதில் கலங்குவதையும், > வைரமுத்து இலக்கிய் ஜாம்பவான் என்று சொல்லப்பட்டதற்காக பொறுமுவதையும், > எம்ஜியாரின் உடல் குறைப்பாட்டை பகடி என்ற பெய்ரில் அசிங்கப்பாடுத்துவதையும் > எந்த வகையில் உங்களால் காணமுடிகிறது?
> பக்கம் பக்கமாக எழுதுபவனுக்கு அதே அளவு சிந்தை இருக்க வேண்டும். ஆனால் இங்கே > சிந்தை என்பது தான் தோன்றித்தனமாக இருக்கிறதென்றே தோன்றுகிறது. > புனைவிலக்கியத்த்றிகு > ஒரு முகமும் பகடிக்கு இன்னொரு முகமுமாக ஒரு எழுத்தாளனால் இயங்க் முடியுமா?
> சிற்றிலக்கியச் சூழலை சிலாகிக்கும் ஜெமோ பெரும் பத்திரிகைகளில் எழுதாமலோ > அல்லது > சினிமா போன்ற ஊடகங்களுக்கு எழுதாமலோ இருக்கப் போவதில்லை. இரண்டிலும் > சோற்றுக்காக > சமரசம் செய்து கொள்ளும் ஒரு எழுத்தாள்ளன் தமிழ் இலக்கீயத்தை தன் தோளீல் > சுமப்பதாகச் சோல்லுவதும் > பெரியாரிய சித்தாந்தங்கள் உள்ளிட்ட விச்யாங்களையும், திராவிடத் தலைவர்களைக் > கூட வகை தொகையில்லாமல் கேலிக்குரியதாக்குவதும் , தான் சார்ந்த விசயங்களை > மட்டும் முன்னிறுத்துவதும், சுராவின் அரவணைப்பில் வந்ததுதான் தமிழ் > இலக்கியமென்ற தோற்றத்தை முன்வைப்பதும் , ஆவி அவரது கட்டுரைஅயி வெளியிட்டதும் > இலக்கிய வாசனை இல்லாத என்று ஒட்டுமொத்த வாசகர்களைய்யும் குறை சொன்னதையும் அவரது > பல்வேறு முரண்பட்ட முகங்களாகவே காண முடிகிறது.
> ஜெமோ மதிக்கத்தக்க எழுத்தாளர் என்பதை விடுங்கள் > மதிக்கத்த்குந்த மனிதரா என்பது கூட கேள்விக்குரியதாகி வருகிறதென்றே > எண்ணுகிறேன்
நன்றி சித்தார்த் தெளிவான இந்த அணுகுமுறை வாசகர்கள் அனைவருக்கும் இருக்குமானால் எழுத்தாளர்களும் தம் நிலை அறிந்து நடக்க முற்படுவார்கள் என்றே நம்புகிறேன் உடனே பதில் சொன்னதற்கு நன்றி!
சில்லறை உத்திகளைக் கடந்து ஜெமோ தன் படைப்பாற்றலில் க்வனம் செலுத்துமாறு உங்களைப் போன்றவர்களாவது அவருக்கு எழுதிச் சொல்லலாமே?!
//ொண்டாடும் சொங்கிகள் இனி ரசிகர் மன்றத்தில் இணையலாம் ஜெயமோகனின் அகில
உலக அஜால் குஜால் ரசிகர் மன்றத்தில்//
நான் இணைஞ்சாச்சு... விவரத்திற்கு நன்றி கென்
அன்பின் சித்தார்த் நீங்கள் குவைத் மன்றத்தின் தலைவராக இருப்பதில் எனக்கு
எந்த ஆச்சர்யமும் இல்லை.
:))))))
பெரியாரை கேவலப்படுத்தும் அவரின் பேச்சுக்கள் மேல்தட்டு வர்க்க
வாசிகளுக்கு சொறிதலை ஏற்படுத்துமே தவிர வேறுன்றுமில்லை
ஜெயமோகனின் படைப்புகளை மீள்பார்வை செய்ய வேண்டிய தருணம் இது தன்
விஷமத்தனங்களை உள்நுழைத்திருக்கும், அவரின் கோணல் புத்தியை சுட்டிக்காட்ட
வேண்டியது உங்களை போன்றவர்களின் வேலை.
படைப்பை உருவாக்கும் படைப்பாளிகள் தான் மட்டும் கடவுள் என்ற
சித்தாந்தத்தில் உண்டாகும் போதை இது
மிகச்சிறந்த கலைப்படமான பாலா உட்பட வெகு சிரத்தையான சினிமா படைத்திட்ட
ஜெயமோகனின் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டியதே இல்லை.
செத்த பிணத்தின் உளரல்களாகத்தான் இதை எல்லாம் கொள்ளவேண்டும்
On Feb 19, 12:56 pm, "Asif Meeran AJ" <asifmee...@gmail.com> wrote:
> நன்றி சித்தார்த்
> தெளிவான இந்த அணுகுமுறை வாசகர்கள் அனைவருக்கும் இருக்குமானால்
> எழுத்தாளர்களும் தம் நிலை அறிந்து நடக்க முற்படுவார்கள் என்றே நம்புகிறேன்
> உடனே பதில் சொன்னதற்கு நன்றி!
> சில்லறை உத்திகளைக் கடந்து ஜெமோ தன் படைப்பாற்றலில் க்வனம் செலுத்துமாறு
> உங்களைப் போன்றவர்களாவது அவருக்கு எழுதிச் சொல்லலாமே?!
> > > ஜெமோ மதிக்கத்தக்க எழுத்தாளர் என்பதை விடுங்கள்
> > > மதிக்கத்த்குந்த மனிதரா என்பது கூட கேள்விக்குரியதாகி வருகிறதென்றே
> > > எண்ணுகிறேன்- Hide quoted text -
*"இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய ?? இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம் "*
ஆமாம் ஆனந்த விகடனும் ஜெயமோகனாகிய உங்களை பகடி பண்ணிவிட்டார்கள் போலும் ஆகவே நன்றாக வாய்விட்டு சிரித்துவிட்டு அடுத்து எவரையேனும் குதற ஆரம்பியுங்கள் .
மூவாயிரம் பக்கங்கள் இப்போது நான்காயிரமாய் மாறிவிட்டதா ?
எத்தனை காடுகளை அழிக்க வேண்டியிருக்குமோ பாவம் :)))))))))))
> //ொண்டாடும் சொங்கிகள் இனி ரசிகர் மன்றத்தில் இணையலாம் ஜெயமோகனின் அகில > உலக அஜால் குஜால் ரசிகர் மன்றத்தில்// > நான் இணைஞ்சாச்சு... விவரத்திற்கு நன்றி கென்
> அன்பின் சித்தார்த் நீங்கள் குவைத் மன்றத்தின் தலைவராக இருப்பதில் எனக்கு > எந்த ஆச்சர்யமும் இல்லை.
> :))))))
> பெரியாரை கேவலப்படுத்தும் அவரின் பேச்சுக்கள் மேல்தட்டு வர்க்க > வாசிகளுக்கு சொறிதலை ஏற்படுத்துமே தவிர வேறுன்றுமில்லை
> ஜெயமோகனின் படைப்புகளை மீள்பார்வை செய்ய வேண்டிய தருணம் இது தன் > விஷமத்தனங்களை உள்நுழைத்திருக்கும், அவரின் கோணல் புத்தியை சுட்டிக்காட்ட > வேண்டியது உங்களை போன்றவர்களின் வேலை.
> படைப்பை உருவாக்கும் படைப்பாளிகள் தான் மட்டும் கடவுள் என்ற > சித்தாந்தத்தில் உண்டாகும் போதை இது
> மிகச்சிறந்த கலைப்படமான பாலா உட்பட வெகு சிரத்தையான சினிமா படைத்திட்ட > ஜெயமோகனின் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டியதே இல்லை.
> செத்த பிணத்தின் உளரல்களாகத்தான் இதை எல்லாம் கொள்ளவேண்டும்
> On Feb 19, 12:56 pm, "Asif Meeran AJ" <asifmee...@gmail.com> wrote: > > நன்றி சித்தார்த் > > தெளிவான இந்த அணுகுமுறை வாசகர்கள் அனைவருக்கும் இருக்குமானால் > > எழுத்தாளர்களும் தம் நிலை அறிந்து நடக்க முற்படுவார்கள் என்றே நம்புகிறேன் > > உடனே பதில் சொன்னதற்கு நன்றி!
> > சில்லறை உத்திகளைக் கடந்து ஜெமோ தன் படைப்பாற்றலில் க்வனம் செலுத்துமாறு > > உங்களைப் போன்றவர்களாவது அவருக்கு எழுதிச் சொல்லலாமே?!
> > > > ஜெமோ மதிக்கத்தக்க எழுத்தாளர் என்பதை விடுங்கள் > > > > மதிக்கத்த்குந்த மனிதரா என்பது கூட கேள்விக்குரியதாகி வருகிறதென்றே > > > > எண்ணுகிறேன்- Hide quoted text -
புதுமைப்பித்தனின் அனைத்து சிறுகதைகளுமே குப்பை. (with a preconveived
mindset or
strong bias) ஒன்று கூட தேராது என்று ஒரு கசாப்புக்க்டைக்காரன் கொத்துவது
போல்
கொத்தியவர் இவர். அதை படிக்கும் போதே நினைத்தேன், இவரின் கதைகளையும்
எதிர்காலத்தில் யாராவது இப்படி கொத்துகறி செய்தால் என்ன நினைப்பார்
என்று..
நான் 'பரிசளித்த' கட்டுரை இதோ : (தமிழ் இலக்கிய உலகிற்கு நல்ல
பொருந்துது !!)
Paulo Coelho on 'Progresive Writers'
a) A writer always wears glasses and never combs his hair. KAlf the
time he feels angry about everything and the other half he depressed.
He spends most of his life in bars, arguing with other dishevelled,
bespectacled writers. He says very 'deep' things. He always has
amazing ideas for the plot of his next novel, and hates the one he has
just published.
b) A writer has a duty and an obligation never to be understood by his
own generation ; convinced, as he is. that he has been born into an
age of mediocrity, he belives that being understood would mean loosing
his chance of ever being considered a genius. A writer revises and
rewrites eacj sentance many times. The voabulary if the average man is
made up of 3,000 words ; a real writer never uses any of these,
because there are another 1,89.000 in the dictonary, and he is not the
average man.
c) Only other writers can understand what a writer is trying to say.
Even so, he secretly hates all other wirters, because they are alwyas
jockeying for the same vacancies left by the history of literature
over the centuries. And so the writer and his peers compete for the
'most complicated book' : the one who wins will be the one who has
succeeded in being the most difficult to read.
d) A writer understands about things with alarming names, like
seminotics, epistomology, neoconcretism. When he wants to shock
someone, he says things like : 'Einstein is a fool', or 'Tostoy was
the clown of the bourgeoisie'. Everyone is scandalised, but they
neverthless go and tell other people that the theory of relativity is
bunk, and that Tolstoy was a defender of the Russian aristocracy.
e)When trying to seduce women, a writer says : 'I'm a writer', and
scribbles a poem on a napkin. It always works.
f) Given his vast culture, a writer can always get work as a literary
critic. In that role, he can show generosity by writing about his
freinds' books. Half of any such reviews are made up of quotations
from foreign authors and other half of analysis of sentances, alwyas
using expressions such as 'the epistemological cut', or 'an integrated
bi-dimensional vision of life'. Anyone reading the reviews will say
:'What a cultivated person', but he won't buy the book because he will
be afraid he might not know how to continue reading when the
epistemological cut appears.
g)When invited to say what he is reading at the moment, a writer
always mentions a book no one has ever heard of.
h)There is oonly one book that arouses the unanimous admiration of the
writer and his peers : Ulysess by James Joyce. No writer will ever
speak ill of this book, but when someone asks him about what it is all
about, he can't quite explain, making one doubt that he has actually
read it.
> நான் 'பரிசளித்த' கட்டுரை இதோ : (தமிழ் இலக்கிய உலகிற்கு நல்ல > பொருந்துது !!)
> Paulo Coelho on 'Progresive Writers'
> a) A writer always wears glasses and never combs his hair. KAlf the > time he feels angry about everything and the other half he depressed. > He spends most of his life in bars, arguing with other dishevelled, > bespectacled writers. He says very 'deep' things. He always has > amazing ideas for the plot of his next novel, and hates the one he has > just published.
> b) A writer has a duty and an obligation never to be understood by his > own generation ; convinced, as he is. that he has been born into an > age of mediocrity, he belives that being understood would mean loosing > his chance of ever being considered a genius. A writer revises and > rewrites eacj sentance many times. The voabulary if the average man is > made up of 3,000 words ; a real writer never uses any of these, > because there are another 1,89.000 in the dictonary, and he is not the > average man.
> c) Only other writers can understand what a writer is trying to say. > Even so, he secretly hates all other wirters, because they are alwyas > jockeying for the same vacancies left by the history of literature > over the centuries. And so the writer and his peers compete for the > 'most complicated book' : the one who wins will be the one who has > succeeded in being the most difficult to read.
> d) A writer understands about things with alarming names, like > seminotics, epistomology, neoconcretism. When he wants to shock > someone, he says things like : 'Einstein is a fool', or 'Tostoy was > the clown of the bourgeoisie'. Everyone is scandalised, but they > neverthless go and tell other people that the theory of relativity is > bunk, and that Tolstoy was a defender of the Russian aristocracy. > e)When trying to seduce women, a writer says : 'I'm a writer', and > scribbles a poem on a napkin. It always works.
> f) Given his vast culture, a writer can always get work as a literary > critic. In that role, he can show generosity by writing about his > freinds' books. Half of any such reviews are made up of quotations > from foreign authors and other half of analysis of sentances, alwyas > using expressions such as 'the epistemological cut', or 'an integrated > bi-dimensional vision of life'. Anyone reading the reviews will say > :'What a cultivated person', but he won't buy the book because he will > be afraid he might not know how to continue reading when the > epistemological cut appears.
> g)When invited to say what he is reading at the moment, a writer > always mentions a book no one has ever heard of.
> h)There is oonly one book that arouses the unanimous admiration of the > writer and his peers : Ulysess by James Joyce. No writer will ever > speak ill of this book, but when someone asks him about what it is all > about, he can't quite explain, making one doubt that he has actually > read it.
// ஜெயமோகன் அவரது படைப்பிற்கு வெளியே பேசுவது எதையும் நான் படிப்பதில்லை. முன்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் படிப்பதில்லை. எனக்கு அவரது இந்த புறங்கையில் தள்ளி விடும் போக்கு பிடிக்கவில்லை என்பதனால் இருக்கலாம். எனக்கு விருப்பமில்லாத எதையும் செய்வதில்லை என்ற அடிப்படையில் அவரது பத்தி கட்டுரைகளை படிப்பதையும் நிறுத்திவிட்டேன். அதை பற்றி நான் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்பதனால் விவாதிப்பதும் இல்லை. //
நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன். அன்றுமுதல் நான் இவற்றை வாசிப்பதேயில்லை. நான் பொருட்படுத்தலாமென என் நம்பிக்கைக்குரிய வாசகர்கள் சொன்னால் மட்டுமே அவற்றை வாசிக்கிறேன்- அவை மிகமிக அபூர்வம். நான் மட்டுமல்ல பொதுவாகவே தீவிரமாக எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே செய்வது இதுதான்.இல்லையேல் எந்த வேலையும் செய்ய முடியாது.
இங்கே எனக்கு வாசிக்க நூல்கள் வந்து குவிகின்றன. அவற்றை நேரம் உருவாக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். தினம் ஒரு நூல். அவற்றைப்பற்றி எழுதுகிறேன். என் இணைய தளத்திலேயே காணலாம். ஆதிமூலம் பற்றிய அஞ்சலிநூல் மூன்றுதினம் முன் வெளியிடப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் நூல் வெளிவந்து சிலதினங்களே ஆகின்றன. வாசகர்களின் தொடர்ந்த உரையாடல் எப்போதும் உள்ளது. பொதுவான வாசகர்முன் வைக்கலாமென்று படுவதை பிரசுரிக்கிறோம்.
என் கவனத்தை இந்தச் சில்லறை விவாதங்கள் சிறு அளவுக்குமேல் எடுத்துக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்.
யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.
On 2/23/08, பிரேம்குமார் <prem.kavithai...@gmail.com> wrote:
> // ஜெயமோகன் அவரது படைப்பிற்கு வெளியே பேசுவது எதையும் நான் படிப்பதில்லை. > முன்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் படிப்பதில்லை. எனக்கு அவரது > இந்த புறங்கையில் தள்ளி விடும் போக்கு பிடிக்கவில்லை என்பதனால் இருக்கலாம். > எனக்கு விருப்பமில்லாத எதையும் செய்வதில்லை என்ற அடிப்படையில் அவரது பத்தி > கட்டுரைகளை படிப்பதையும் நிறுத்திவிட்டேன். அதை பற்றி நான் பேசி எதுவும் > ஆகப்போவதில்லை என்பதனால் விவாதிப்பதும் இல்லை. //
எதுக்கு இப்படி அனாவசியமா சூடாகி உடம்பைக் கெடுத்துக்குறீங்க? ஜெமோ அண்ணாச்சி தமிழிலக்கியத்தில் பகடி இல்லாத குறையைத்தீர்க்க நகைச்சுவை நேரம் நடத்த ஆரம்பிச்சிருக்கார்ன்னு நெனச்சு மனசை உற்சாகமா வச்சுக்கோங்க
உதாரணமா,
யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை.
> என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட > ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.
இதை விட அற்புதமான வாய்விட்டு ரசித்துச் சிரிக்கக் கூடிய அங்கதத்தையோ பகடி புனைவையோ எங்கேனும் படித்திருக்கிறீர்களா? எனக்கு அவரது பகடி ஆளுமையை நினைத்துச் சிரித்து மாளவில்லை.
உண்மையிலேயே, ஜெமோ சூப்பரப்பு :-))))
பிரேம்
கண்காணாம போயிட்டு வந்து இப்படி வாங்கிக் கட்டிக்கிட்டியே மக்கா. :-))
> எதுக்கு இப்படி அனாவசியமா சூடாகி உடம்பைக் கெடுத்துக்குறீங்க? > ஜெமோ அண்ணாச்சி தமிழிலக்கியத்தில் பகடி இல்லாத குறையைத்தீர்க்க > நகைச்சுவை நேரம் நடத்த ஆரம்பிச்சிருக்கார்ன்னு நெனச்சு மனசை உற்சாகமா > வச்சுக்கோங்க
> உதாரணமா,
> யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் > > ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது > > எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.
> இதை விட அற்புதமான வாய்விட்டு ரசித்துச் சிரிக்கக் கூடிய அங்கதத்தையோ பகடி > புனைவையோ எங்கேனும் > படித்திருக்கிறீர்களா? எனக்கு அவரது பகடி ஆளுமையை நினைத்துச் சிரித்து > மாளவில்லை.
> உண்மையிலேயே, ஜெமோ சூப்பரப்பு :-))))
> பிரேம்
> கண்காணாம போயிட்டு வந்து இப்படி வாங்கிக் கட்டிக்கிட்டியே மக்கா. :-))
நான் வேற ஒரு கண்ணோட்டத்துல சொல்லப்போய், கென் வேற ஒரு கண்ணோட்டத்துல அத புரிஞ்சுக்கிட்டாரு. இந்த இழையில் அனேகமாய் தொடர்ந்து எழுத முடியாத காரணத்தால் இந்த விசயமாய் மேலும் எழுத ஆர்வமில்லை
உங்களின் கருத்துக்களில் உள்ள பகடி என்ற பதத்தில் ஆனந்த விகடன் உங்கள் கட்டுறையை கவிழ்ப்பாக்கம் என்கிற பின் நவீனத்துவ பாணியில் உபயோகித்திருக்கிறார்கள் என்பதாக தாங்கள் எண்ணிக்கொள்ள வேண்டியதுதானே, எதற்காய் கோபம் கொண்டு மறுப்பு கடிதம் அனுப்பி இருக்கிறீர்கள்.
பெரியார் பற்றிய தங்களின் பிதற்றலில் உள்ள பிழையை தாங்கள் இதுவரை உணராதது துரதிஷ்டமானது மற்றபடி ஆர் எஸ் எஸ் கும்பலின் இடைச்செருகல் சண்டைகள் ரசிக்கும்படியாயில்லை.
விகடன் செய்தது பிழை எனில் தங்களின் பகடி ? சரியா தெளிவுப்படுத்தவும்
நன்றி கென்
இது நான் திரு ஜெயமோகனுக்கு அனுப்பிய மடல் இதற்கு பதில் ஏதும் அளிக்காமல் வெறுமனே அவர் அனுப்பியுள்ள மடல் உங்களின் பார்வைக்கு
*jeyamohan_ B to me * Feb 23 (2 days ago)
*உங்கள் கடுப்பை தெரிந்துகொண்டேன். நன்றி *
ஆகவே படைப்பாளிகளின் பிதற்றல்களை புறம்தள்ளிட எத்தனை பேருக்கு தெரியும் என்பதுதான் என் கேள்வியே தவிர ஜெயமோகனுக்கும் எனக்கும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் விவகாரம் இல்லை என்பதை சிலருக்கு தெரியப்படுத்துகிறேன்.
-- - -
On 2/23/08, பிரேம்குமார் <prem.kavithai...@gmail.com> wrote:
> நான் வேற ஒரு கண்ணோட்டத்துல சொல்லப்போய், கென் வேற ஒரு கண்ணோட்டத்துல அத > புரிஞ்சுக்கிட்டாரு. இந்த இழையில் அனேகமாய் தொடர்ந்து எழுத முடியாத காரணத்தால் > இந்த விசயமாய் மேலும் எழுத ஆர்வமில்லை
ஏன் இந்தக் கொலைவெறி உங்களுக்கு? ஏன் இப்படி கடுப்பாக எழுதுகிறீர்கள். இப்படியா ஓர் அசைக்க முடியாத ஆளுமையிடம் கேள்வி கேட்பது? இப்படி 'சிற்றுயிராய்' திரியாமல் பேருயிராய் உதித்தெழுங்கள்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பாஆஆஆஆஆஆஅ கண்ணை தொறக்கவே முடியாது போலிருக்கே :-)
*உங்கள் கடுப்பை தெரிந்துகொண்டேன். நன்றி*
கென், நல்ல வேளை என்று நினைத்துக் கொள்ளுங்கள் 400 பக்கத்துக்கு அவர் பாட்டுக்கு விளக்க பகடி வழங்கியிருந்தால் உங்கள் நிலை என்னாகியிருந்திருக்கும்?