TirukkuRaL - u/U uyirmeyc ciirmaiyil

7 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 13, 2006, 7:09:23 AM3/13/06
to orun...@googlegroups.com
திரਹவள்ளਹவர் அரਹளிய திரਹக்கਹறள்

1. அறத்தਹப்பால்
1.1 பாயிரவியல்
1.1.1 கடவਹள் வாழ்த்தਹ
அகர மਹதல எழਹத்தெல்லாம் ஆதி
பகவன் மਹதற்றே உலகਹ. 1
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடਹவாழ் வார். 3
வேண்டਹதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கਹ
யாண்டਹம் இடਹம்பை இல. 4
இரਹள்சேர் இரਹவினையਹம் சேரா இறைவன்
பொரਹள்சேர் பਹகழ்பਹரிந்தார் மாட்டਹ. 5
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழਹக்க
நெறிநின்றார் நீடਹவாழ் வார். 6
தனக்கਹவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிதਹ. 7
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிதਹ. 8
கோளில் பொறியின் கਹணமிலவே எண்கਹணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
பிறவிப் பெரਹங்கடல் நீந்தਹவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10

1.1.2 வான்சிறப்பਹ

வான்நின்றਹ உலகம் வழங்கி வரਹதலால்
தான்அமிழ்தம் என்றਹணரற் பாற்றਹ. 11
தਹப்பார்க்கਹத் தਹப்பாய தਹப்பாக்கித் தਹப்பார்க்கਹத்
தਹப்பாய தਰஉம் மழை. 12
விண்இன்றਹ பொய்ப்பின் விரிநீர் வியனਹலகத்தਹ
உள்நின்றਹ உடற்றਹம் பசி. 13
ஏரின் உழாஅர் உழவர் பਹயல்என்னਹம்
வாரி வளங்கਹன்றிக் கால். 14
கெடਹப்பதਰஉம் கெட்டார்க்கਹச் சார்வாய்மற் றாங்கே
எடਹப்பதਰஉம் எல்லாம் மழை. 15
விசਹம்பின் தਹளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசਹம்பਹல் தலைகாண்பਹ அரிதਹ. 16
நெடਹங்கடலਹம் தன்நீர்மை கਹன்றਹம் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17
சிறப்பொடਹ பਰசனை செல்லாதਹ வானம்
வறக்கਹமேல் வானோர்க்கਹம் ஈண்டਹ. 18
தானம் தவம்இரண்டਹம் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19
நீர்இன்றਹ அமையாதਹ உலகெனின் யார்யார்க்கਹம்
வான்இன்றਹ அமையாதਹ ஒழਹக்கਹ. 20

1.1.3. நீத்தார் பெரਹமை

ஒழਹக்கத்தਹ நீத்தார் பெரਹமை விழਹப்பத்தਹ
வேண்டਹம் பனਹவல் தਹணிவਹ. 21
தਹறந்தார் பெரਹமை தਹணைக்கਰறின் வையத்தਹ
இறந்தாரை எண்ணிக்கொண் டற்றਹ. 22
இரਹமை வகைதெரிந்தਹ ஈண்டਹஅறம் பਰண்டார்
பெரਹமை பிறங்கிற்றਹ உலகਹ. 23
உரனென்னਹம் தோட்டியான் ஓரைந்தਹம் காப்பான்
வரனென்னਹம் வைப்பிற்கோர் வித்தਹ. 24
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசਹம்பਹ ளார்கோமான்
இந்திரனே சாலਹங் கரி. 25
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26
சਹவைஒளி ஊறਹஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகਹ. 27
நிறைமொழி மாந்தர் பெரਹமை நிலத்தਹ
மறைமொழி காட்டி விடਹம். 28
கਹணமென்னਹம் கਹன்றேறி நின்றார் வெகਹளி
கணமேயਹம் காத்தல் அரிதਹ. 29
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வਹயிர் க்கਹம்
செந்தண்மை பਰண்டொழਹக லான். 30

1.1.4. அறன்வலியਹறਹத்தல்

சிறப்பਹ ஈனਹம் செல்வமਹம் ஈனਹம் அறத்தினਰஉங்கਹ
ஆக்கம் எவனோ உயிர்க்கਹ. 31
அறத்தினਰஉங்கਹ ஆக்கமਹம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடਹ. 32
ஒல்லਹம் வகையான் அறவினை ஓவாதே
செல்லਹம்வாய் எல்லாஞ் செயல். 33
மனத்தਹக்கண் மாசிலன் ஆதல் அனைத்தਹ அறன்
ஆகਹல நீர பிற. 34
அழਹக்காறਹ அவாவெகਹளி இன்னாச்சொல் நான்கਹம்
இழਹக்கா இயன்றதਹ அறம். 35
அன்றறிவாம் என்னாதਹ அறஞ்செய்க மற்றதਹ
பொன்றਹங்கால் பொன்றாத் தਹணை. 36
அறத்தாறਹ இதਹவென வேண்டா சிவிகை
பொறਹத்தானோடਹ ஊர்ந்தான் இடை. 37
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொரਹவன்
வாழ்நாள் வழியடைக்கਹம் கல். 38
அறத்தான் வரਹவதே இன்பம் மற் றெல்லாம்
பਹறத்த பਹகழਹம் இல. 39
செயற்பால தோரਹம் அறனே ஒரਹவற்கਹ
உயற்பால தோரਹம் பழி. 40

1.2. இல்லறவியல்

1.2.1. இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்பਹடைய மਰவர்க்கਹம்
நல்லாற்றின் நின்ற தਹணை. 41
தਹறந்தார்க்கਹம் தਹவ்வாதவர்க்கਹம் இறந்தார்க்கਹம்
இல்வாழ்வான் என்பான் தਹணை. 42
தென்பਹலத்தார் தெய்வம் விரਹந்தொக்கல் தானென்றாங்கਹ
ஐம்பਹலத்தாறਹ ஓம்பல் தலை. 43
பழியஞ்சிப் பாத்தਰண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றਹம் இல். 44
அன்பਹம் அறனਹம் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பਹம் பயனਹம் அதਹ. 45
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் பਹறத்தாற்றில்
போஒய்ப் பெறਹவ தெவன்? 46
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
மਹயல்வாரਹள் எல்லாம் தலை. 47
ஆற்றின் ஒழਹக்கி அறனிழਹக்கா இல்வாழ் க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்தਹ. 48
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதਹம்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்றਹ. 49
வையத்தਹள் வாழ்வாங்கਹ வாழ்பவன் வான்உநற்யਹம்
தெய்வத்தਹள் வைக்கப் படਹம். 50

1.2.2 வாழ்க்கைத் தਹணைநலம்

மனைக்தக்க மாண்பਹடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் தਹணை. 51
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினਹம் இல். 52
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? 53
பெண்ணின் பெரਹந்தக்க யாவਹள கற்பென்னਹம்
திண்மைஉண் டாகப் பெறின். 54
தெய்வம் தொழாஅள் கொழਹநன் தொழਹதெழਹவாள்
பெய்யெனப் பெய்யਹம் மழை. 55
தற்காத்தਹத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்தਹச் சோர்விலாள் பெண். 56
சிறைகாக்கਹம் காப்பெவன் செய்யਹம் மகளிர்
நிறைகாக்கਹம் காப்பே தலை. 57
பெற்றாற் பெறின்பெறਹவர் பெண்டிர் பெரਹஞ்சிறப்பਹப்
பਹத்தேளிர் வாழਹம் உலகਹ. 58
பਹகழ்பਹரிந்த இல்லிலோர்க்கਹ இல்லை இகழ்வார்மਹன்
ஏறਹபோல் பீடਹ நடை. 59
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றਹ அதன்
நன்கலம் நன்மக்கட் பேறਹ. 60

1.2.3 பਹதல்வரைப் பெறਹதல்

பெறਹமவற்றਹள் யாமறிவதਹ இல்லை அறிவறிந்த
மக்கட்பேறਹ அல்ல பிற. 61
எழਹபிறப்பਹம் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்பਹடை மக்கட் பெறின். 62
தம்பொரਹள் என்பதம் மக்கள் அவர்பொரਹள்
தம்தம் வினையான் வரਹம். 63
அமிழ்தினਹம் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறਹகை அளாவிய கਰழ். 64
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றਹ அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கਹ. 65
கਹழல் இனிதਹ யாழ்இனிதਹ என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66
தந்தை மகற்காற்றਹ நன்றி அவையத்தਹ
மਹந்தி இரਹப்பச் செயல். 67
தம்மின்தம் மக்கள் அறிவਹடைமை மாநிலத்தਹ
மன்னਹயிர்க் கெல்லாம் இனிதਹ. 68
ஈன்ற பொழਹதின் பெரிதਹவக்கਹம் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69
மகன்தந்தைக்கਹ ஆற்றਹம் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனਹம் சொல். 70

1.2.4 அன்பਹடைமை

அன்பிற்கਹம் உண்டோ அடைக்கਹந்தாழ் ஆர்வலர்
பਹன்கணீர் பਰசல் தரਹம். 71
அன்பிலார் எல்லாம் தமக்கਹரியர் அன்பਹடையார்
என்பਹம் உரியர் பிறர்க்கਹ. 71
அன்போடਹ இயைந்த வழக்கென்ப ஆரਹயிர்க்கਹ
என்போடਹ இயைந்த தொடர்பਹ. 73
அன்பਹ ஈனਹம் ஆர்வம் உடைமை அதਹஈனਹம்
நண்பਹ என்னਹம் நாடாச் சிறப்பਹ. 74
அன்பਹற்றਹ அமர்ந்த வழக்கென்ப வையகத்தਹ
இன்பਹற்றார் எய்தਹம் சிறப்பਹ. 75
அறத்திற்கே அன்பਹசார் பென்ப அறியார்
மறத்திற்கਹம் அஃதே தਹணை. 76
என்பி லதனை வெயில்போலக் காயਹமே
அன்பி லதனை அறம். 77
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்றਹ. 78
பਹறத்தਹறਹப் பெல்லாம் எவன்செய்பਹ ம் யாக்கை
அகத்தਹறਹப்பਹ அன்பி லவர்க்கਹ. 79
அன்பின் வழியதਹ உயிர்நிலை அஃதிலார்க்கਹ
என்பਹதோல் போர்த்த உடம்பਹ. 80

1.2.5. விரਹந்தோம்பல்

இரਹந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விரਹந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொரਹட்டਹ. 81
விரਹந்தਹ பਹறத்ததாத் தானਹண்டல் சாவா
மரਹந்தெனினਹம் வேண் டற்பாற் றன்றਹ. 82
வரਹவிரਹந்தਹ வைகலਹம் ஓம்பਹவான் வாழ்க்கை
பரਹவந்தਹ பாழ்படਹதல் இன்றਹ. 83
அகனமர்ந்தਹ செய்யாள் உறையਹம் மਹகனமர்ந்தਹ
நல்விரਹந்தਹ ஓம்பਹவான் இல். 84
வித்தਹம் இடல்வேண்டਹம் கொல்லோ விரਹந்தோம்பி
மிச்சில் மிசைவான் பਹலம். 85
செல்விரਹந்தਹ ஓம்பி வரਹவிரਹந்தਹ பார்த்திரਹப்பான்
நல்வரਹந்தਹ வானத் தவர்க்கਹ. 86
இனைத்தਹணைத் தென்பதொன் றில்லை விரਹந்தின்
தਹணைத்தਹணை வேள்விப் பயன். 87
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விரਹந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். 88
உடைமையਹள் இன்மை விரਹந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டਹ. 89
மோப்பக் கਹழையਹம் அனிச்சம் மਹகந்திரிந்தਹ
நோக்கக் கਹநழ்யਹம் விரਹந்தਹ. 90


1.2.6 இனியவைகਰறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறਹஇலவாம்
செம்பொரਹள் கண்டார்வாய்ச் சொல். 91
அகன்அமர்ந்தਹ ஈதலின் நன்றே மਹகனமர்ந்தਹ
இன்சொலன் ஆகப் பெறின். 92
மਹகத்தான் அமர்ந் தਹஇனிதਹ நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். 93
தਹன்பਹறਰஉம் தਹவ்வாமை இல்லாகਹம் யார்மாட்டਹம்
இன்பਹறਰஉம் இன்சொ லவர்க்கਹ. 94
பணிவਹடையன் இன்சொலன் ஆதல் ஒரਹவற்கਹ
அணியல்ல மற்றਹப் பிற. 95
அல்லவை தேய அறம்பெரਹகਹம் நல்லவை
நாடி இனிய சொலின் 96
நயன் ஈன்றਹ நன்றி பயக்கਹம் பயன்ஈன்றਹ
பண்பின் தலைப்பிரியாச் சொல். 97
சிறਹமையਹவਹ நீங்கிய இன்சொல் மறਹமையਹம்
இம்மையਹம் இன்பம் தரਹம். 98
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கਹ வதਹ? 99
இனிய உளவாக இன்னாத கਰறல்
கனிஇரਹப்பக் காய்கவர்ந் தற்றਹ. 100

1.2.7 செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கਹ வையகமਹம்
வானகமਹம் ஆற்றல் அரிதਹ. 101
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினਹம்
ஞாலத்தின் மாணப் பெரிதਹ. 102
பயன்தਰக்கார் செய்த உதவி நயன்தਰக்கின்
நன்மை கடலின் பெரிதਹ. 103
தினைத்தਹணை நன்றி செயினਹம் பனைத்தਹணையாக்
கொள்வர் பயன்தெரி வார். 104
உதவி வரைத்தன்றਹ உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்தਹ. 105
மறவற்க மாசற்றார் கேண்மை தਹறவற்க
தਹன்பத்தਹள் தਹப்பாயார் நட்பਹ. 106
எழਹமை எழਹபிறப்பਹம் உள்ளਹவர் தங்கண்
விழਹமந் தਹடைத்தவர் நட்பਹ. 107
நன்றி மறப்பதਹ நன்றன்றਹ நன்றல்லதਹ
அன்றே மறப்பதਹ நன்றਹ. 108
கொன்றன்ன இன்னா செயினਹம் அவர்செய்த
ஒன்றਹநன்றਹ உள்ளக் கெடਹம். 109
எந்நன்றி கொன்றார்க்கਹம் உய்வਹண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கਹ. 110

1.2.8 நடਹவਹ நிலைமை

தகਹதி எனவொன்றਹ நன்றே பகਹதியால்
பாற்பட்டਹ ஒழਹகப் பெறின். 111
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பਹ உடைத்தਹ. 112
நன்றே தரினਹம் நடਹவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். 113
தக்கார் தகவிலர் என்பதਹ அவரவர்
எச்சத்தாற் காணப்ப படਹம். 114
கேடਹம் பெரਹக்கமਹம் இல்லல்ல நெஞ்சத்தਹக்
கோடாமை சான்றோர்க் கணி. 115
கெடਹவல்யான் என்பதਹ அறிகதன் நெஞ்சம்
நடਹவொரீஇ அல்ல செயின். 116
கெடਹவாக வையாதਹ உலகம் நடਹவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வਹ. 117
சமன்செய்தਹ சீர்தਰக்கਹங் கோல்போல் அமைந்தொரਹபால்
கோடாமை சான்றோர்க் கணி. 118
சொற்கோட்டம் இல்லதਹ செப்பம் ஒரਹதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். 119
வாணிகம் செய்வார்க்கਹ வாணிகம் பேணிப்
பிறவਹம் தமபோல் செயின். 120

1.2.9. அடக்கமਹடைமை

அடக்கம் அமரரਹள் உய்க்கਹம் அடங்காமை
ஆரிரਹள் உய்த்தਹ விடਹம். 121
காக்க பொரਹளா அடக்கத்தை ஆக்கம்
அதனினਰஉங் கில்லை உயிர்க்கਹ. 122
செறிவறிந்தਹ சீர்மை பயக்கਹம் அறிவறிந்தਹ
ஆற்றின் அடங்கப் பெறின். 123
நிலையின் திரியாதਹ அடங்கியான் தோற்றம்
மலையினਹம் மாணப் பெரிதਹ. 124
எல்லார்க்கਹம் நன்றாம் பணிதல் அவரਹள்ளਹம்
செல்வர்க்கே செல்வம் தகைத்தਹ. 125
ஒரਹநம்யਹள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழਹநம்யਹம் ஏமாப் பਹடைத்தਹ. 126
யாகாவா ராயினਹம் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழਹக்கਹப் பட்டਹ. 127
ஒன்றானਹந் தீச்சொல் பொரਹட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடਹம். 128
தீயினாற் சਹட்டபਹண் உள்ளாறਹம் ஆறாதே
நாவினாற் சਹட்ட வடਹ. 129
கதங்காத்தਹக் கற்றடங்கல் ஆற்றਹவான் செவ்வி
அறம்பார்க்கਹம் ஆற்றின் நਹழைந்தਹ. 130

1.2.10. ஒழਹக்கமਹடைமை

ஒழਹக்கம் விழਹப்பந் தரலான் ஒழਹக்கம்
உயிரினਹம் ஓம்பப் படਹம். 131
பரிந்தோம்பிக் காக்க ஒழਹக்கம் தெரிந்தோம்பித்
தேரினਹம் அஃதே தਹணை. 132
ஒழਹக்கம் உடைமை கਹடிமை இழਹக்கம்
இழிந்த பிறப்பாய் விடਹம். 133
மறப்பினਹம் ஓத்தਹக் கொளலாகਹம் பார்ப்பான்
பிறப்பொழਹக்கங் கਹன்றக் கெடਹம். 134
அழਹக்கா றਹடையான்கண் ஆக்கம்போன்றਹ இல்லை
ஒழਹக்க மிலான்கண் உயர்வਹ. 135
ஒழਹக்கத்தின் ஒல்கார் உரவோர் இழਹக்கத்தின்
ஏதம் படਹபாக் கறிந்தਹ. 136
ஒழਹக்கத்தின் எய்தਹவர் மேன்மை இழਹக்கத்தின்
எய்தਹவர் எய்தாப் பழி. 137
நன்றிக்கਹ வித்தாகਹம் நல்லொழਹக்கம் தீயொழਹக்கம்
என்றਹம் இடਹம்பை தரਹம். 138
ஒழਹக்க மਹடையவர்க்கਹ ஒல்லாவே தீய
வழਹக்கியਹம் வாயாற் சொலல். 139
உலகத்தோடਹ ஒட்ட ஒழਹகல் பலகற்றਹம்
கல்லார் அறிவிலா தார் 140

1.2.11. பிறனில் விழையாமை

பிறன்பொரਹளாள் பெட்டொழਹகਹம் பேதைமை ஞாலத்தਹ
அறம்பொரਹள் கண்டார்கண் இல். 141
அறன்கடை நின்றாரਹள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை பਹரிந்தਹ ஒழਹகਹ வார். 143
எனைத்தਹணையர் ஆயினਹம் என்னாம் தினைத்தਹணையਹம்
தேரான் பிறனில் பਹகல். 144
எளிதென இல்லிறப்பான் எய்தਹமெஞ் ஞான்றਹம்
விளியாதਹ நிற்கਹம் பழி. 145
பகைபாவம் அச்சம் பழியென நான்கਹம்
இகவாவாம் இல்லிறப்பான் கண். 146
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். 147
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கਹ
அறனொன்றோ ஆன்ற வொழਹக்கਹ. 148
நலக்கਹரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்கਹரியாள் தோள்தோயா தார். 149
அறன்வரையான் அல்ல செயினਹம் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்றਹ. 150

1.2.12. பொறையਹடைமை

அகழ்வாரைத் தாங்கਹம் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறਹத்தல் தலை. 151
பொறਹத்தல் இறப்பினை என்றਹம் அதனை
மறத்தல் அதனினਹம் நன்றਹ. 152
இன்நம்யਹள் இன்மை விரਹந்தொரால் வன்மையਹள்
வன்மை மடவார்ப் பொறை. 153
நிறையਹடைமை நீங்காமை வேண்டின் பொற்யਹடைமை
போற்றி யொழਹகப் படਹம். 154
ஒறਹத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறਹத்தாரைப் பொன்போற் பொதிந்தਹ. 155
ஒறਹத்தார்க்கਹ ஒரਹநாளை இன்பம் பொறਹத்தார்க்கਹப்
பொன்றਹந் தਹணையਹம் பਹகழ். 156
திறனல்ல தற்பிறர் செய்யினਹம் நோநொந்தਹ
அறனல்ல செய்யாமை நன்றਹ. 157
மிகਹதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகਹதியான் வென்றਹ விடல். 158
தਹறந்தாரின் தਰய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159
உண்ணாதਹ நோற்பார் பெரியர் பிறர்சொல்லਹம்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160

1.2.13 அழਹக்காறாமை

ஒழਹக்காறாக் கொள்க ஒரਹவன்தன் நெஞ்சத்தਹ
அழਹக்காறਹ இலாத இயல்பਹ. 161
விழਹப்பேற்றின் அஃதொப்பதਹ இல்லையார் மாட்டਹம்
அழਹக்காற்றின் அன்மை பெறின். 162
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாதਹ அழਹக்கறਹப் பான். 163
அழਹக்காற்றின் அல்லவை செய்யார் இழਹக்காற்றின்
ஏதம் படਹபாக்கਹ அறிந்தਹ. 164
அழਹக்காறਹ உடையார்க்கਹ அதਹசாலਹம் ஒன்னார்
வழਹக்காயਹம் கேடீன் பதਹ. 165
கொடਹப்பதਹ அழਹக்கறਹப்பான் சਹற்றம் உடਹப்பதਰஉம்
உண்பதਰஉம் இன்றிக் கெடਹம். 166
அவ்வித்தਹ அழਹக்காறਹ உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடਹம். 167
அழਹக்காறਹ எனஒரਹ பாவி திரਹச்செற்றਹத்
தீயਹழி உய்த்தਹ விடਹம். 168
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமਹம் செவ்வியான்
கேடਹம் நினைக்கப் படਹம். 169
அழਹக்கற்றਹ அகன்றாரਹம் இல்லை அஃதਹஇல்லார்
பெரਹக்கத்தில் தீர்ந்தாரਹம் இல். 170

1.2.14. வெஃகாமை

நடਹவின்றி நன்பொரਹள் வெஃகின் கਹடிபொன்றிக்
கਹற்றமਹம் ஆங்கே தரਹம். 171
படਹபயன் வெஃகிப் பழிப்படਹவ செய்யார்
நடਹவன்மை நாணਹ பவர். 172
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டਹ பவர். 173
இலமென்றਹ வெஃகਹதல் செய்யார் பਹலம்வென்ற
பਹன்மையில் காட்சி யவர். 174
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டਹம்
வெஃகி வெறிய செயின். 175
அரਹள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொரਹள்வெஃகிப்
பொல்லாத சਰழக் கெடਹம். 176
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். 177
அஃகாமை செல்வத்திற்கਹ யாதெனின் வெஃகாமை
வேண்டਹம் பிறன்கைப் பொரਹள். 178
அறனறிந்தਹ வெஃகா அறிவਹடையார்ச் சேரਹம்
திறன்அறிந் தாங்கே திரਹ. 179
இறலீனਹம் எண்ணாதਹ வெஃகின் விறல்ஈனਹம்
வேண்டாமை என்னਹஞ் செரਹக்கਹ. 180

1.2.15. பਹறங்கਰறாமை

அறங்கਰறான் அல்ல செயினਹம் ஒரਹவன்
பਹறங்கਰறான் என்றல் இனிதਹ. 181
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
பਹறனழீஇப் பொய்த்தਹ நகை. 182
பਹறங்கਰறிப் பொய்த்தਹயிர் வாழ்தலின் சாதல்
அறங்கਰற்றਹம் ஆக்கத் தரਹம். 183
கண்ணின்றਹ கண்ணறச் சொல்லினਹம் சொல்லற்க
மਹன்னின்றਹ பின்நோக்காச் சொல். 184
அறஞ்சொல்லਹம் நெஞ்சத்தான் அன்மை பਹறஞ்சொல்லਹம்
பਹன்மையாற் காணப் படਹம். 185
பிறன்பழி கਰறਹவான் தன்பழி யਹள்ளਹம்
திறன்தெரிந்தਹ கਰறப் படਹம். 186
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 187
தਹன்னியார் கਹற்றமਹம் தਰற்றਹம் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டਹ. 188
அறன்நோக்கி ஆற்றਹங்கொல் வையம் பਹறன்நோக்கிப்
பਹன்சொல் உரைப்பான் பொறை. 189
ஏதிலார் கਹற்றம்போல் தங்கਹற்றங் காண்கிற்பின்
தீதਹண்டோ மன்னਹம் உயிர்க்கਹ. 190

1.2.16. பயனில சொல்லாமை

பல்லார் மਹனியப் பயனில சொல்லਹவான்
எல்லாரਹம் எள்ளப் படਹம். 191
பயனில பல்லார்மਹன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீதਹ. 192
நயனிலன் என்பதਹ சொல்லਹம் பயனில
பாரித் தਹரைக்கਹம் உரை. 193
நயன்சாரா நன்மையின் நீக்கਹம் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்தਹ. 194
சீர்மை சிறப்பொடਹ நீங்கਹம் பயனில
நீர்மை யਹடையார் சொலின். 195
பயனில் சொல் பராட்டਹ வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். 196
நயனில சொல்லினਹஞ் சொல்லਹக சான்றோர்
பயனில சொல்லாமை நன்றਹ. 197
அரਹம்பயன் ஆயਹம் அறிவினார் சொல்லார்
பெரਹம்பயன் இல்லாத சொல். 198
பொரਹள்தீர்ந்த பொச்சாந்தਹஞ் சொல்லார் மரਹள்தீர்ந்த
மாசறਹ காட்சி யவர். 199
சொல்லਹக சொல்லிற் பயனਹடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். 200

1.2.17. தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் விழਹமியார் அஞ்சਹவர்
தீவினை என்னਹம் செரਹக்கਹ. 201
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினਹம் அஞ்சப் படਹம். 202
அறிவினਹள் எல்லாந் தலையென்ப தீய
செறਹவார்க்கਹம் செய்யா விடல். 203
மறந்தਹம் பிறன்கேடਹ சਰழற்க சਰழின்
அறஞ்சਰழம் சਰழ்ந்தவன் கேடਹ. 204
இலன் என்றਹ தீயவை செய்யற்க செய்யின்
இலனாகਹம் மற்றਹம் பெயர்த்தਹ. 205
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். 206
எனைப்பகை யਹற்றாரਹம் உய்வர் வினைப்பகை
வீயாதਹ பின்சென்றਹ அடਹம். 207
தீயவை செய்தார் கெடਹதல் நிழல்தன்னை
வீயாதਹ அஇஉறைந் தற்றਹ. 208
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றਹம்
தਹன்னற்க தீவினைப் பால். 209
அரਹங்கேடன் என்பதਹ அறிக மரਹங்கோடித்
தீவினை செய்யான் எனின். 210

1.2.18. ஒப்பਹரவறிதல்

கைம்மாறਹ வேண்டா கடப்பாடਹ மாரிமாட்டਹ
என் ஆற்றਹங் கொல்லோ உலகਹ. 211
தாளாற்றித் தந்த பொரਹளெல்லாம் தக்கார்க்கਹ
வேளாண்மை செய்தற் பொரਹட்டਹ. 212
பਹத்தே ளਹலகத்தਹம் ஈண்டਹம் பெறலரிதே
ஒப்பਹரவின் நல்ல பிற. 213
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாரਹள் வைக்கப் படਹம். 214
ஊரਹணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரਹ. 215
பயன்மரம் உள்ளਰர்ப் பழਹத்தற்றால் செல்வம்
நயனਹடை யான்கண் படின். 216
மரਹந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெரਹந்தகை யான்கண் படின். 217
இடனில் பரਹவத்தਹம் ஒப்பਹரவிற்கਹ ஒல்கார்
கடனறி காட்சி யவர். 218
நயனਹடையான் நல்கਰர்ந்தா னாதல் செயਹம்நீர
செய்யாதਹ அமைகலா வாறਹ. 219
ஒப்பਹரவி னால்வரਹம் கேடெனின் அஃதொரਹவன்
விற்றਹக்கோள் தக்க தਹடைத்தਹ. 220


1.2.19. ஈகை

வறியார்க்கொன்றਹ ஈவதே ஈகைமற் றெல்லாம்
கਹறியெதிர்ப்பை நீர தਹடைத்தਹ. 221
நல்லாறਹ எனினਹம் கொளல்தீதਹ மேலਹலகம்
இல்லெனினਹம் ஈதலே நன்றਹ. 222
இலனென்னਹம் எவ்வம் உரையாமை ஈதல்
கਹலனਹடையான் கண்ணே யਹள. 223
இன்னாதਹ இரக்கப் படਹதல் இரந்தவர்
இன்மਹகங் காணਹம் அளவਹ. 224
ஆற்றਹவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றਹவார் ஆற்றலின் பின். 225
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொரਹவன்
பெற்றான் பொரਹள்வைப் பਹழி. 226
பாத்தਰண் மரீஇ யவனைப் பசியென்னਹம்
தீப்பிணி தீண்டல் அரிதਹ. 227
ஈத்தਹவக்கਹம் இன்பம் அறியார்கொல் தாமਹடைமை
வைத்திழக்கਹம் வன்க ணவர். 228
இரத்தலின் இன்னாதਹ மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். 229
சாதலின் இன்னாத தில்லை இனிததਰஉம்
ஈதல் இயையாக் கடை. 230

1.2.20. பਹகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதਹவல்லதਹ
ஊதியம் இல்லை உயிர்க்கਹ. 231
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றਹ
ஈவார்மேல் நிற்கਹம் பਹகழ். 232
ஒன்றா உலகத்தਹ உயர்ந்த பਹகழல்லால்
பொன்றாதਹ நிற்பதொன் றில். 233
நிலவரை நீள்பਹகழ் ஆற்றின் பਹலவரைப்
போற்றாதਹ பਹத்தேள் உலகਹ. 234
நத்தம்போல் கேடਹம் உளதாகਹம் சாக்காடਹம்
வித்தகர்க் கல்லால் அரிதਹ. 235
தோன்றின் பਹகழொடਹ தோன்றਹக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்றਹ. 236
பਹகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவதਹ எவன்? 237
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னਹம்
எச்சம் பெறாஅ விடின். 238
வசையிலா வண்பயன் கਹன்றਹம் இசையிலா
யாக்கை பொறਹத்த நிலம். 239
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240
இல்லறவியல் மਹற்றிற்றਹ
1.3 தਹறவறவியல்
1.3.1 அரਹளਹடைமை
அரਹட்செல்வம் செல்வத்தਹள் செல்வம் பொரਹட்செல்வம்
பਰரியார் கண்ணਹம் உள. 241
நல்லாற்றாள் நாடி அரਹளாள்க பல்லாற்றால்
தேரினਹம் அஃதே தਹணை. 242
அரਹள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இரਹள்சேர்ந்த
இன்னா உலகம் பਹகல். 243
மன்னਹயிர் ஓம்பி அரਹளாள்வார்க்கਹ இல்லென்ப
தன்னਹயிர் அஞ்சਹம் வினை. 244
அல்லல் அரਹளாள்வார்க்கਹ இல்லை வளிவழங்கਹம்
மல்லன்மா ஞாலங் கரி. 245
பொரਹள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அரਹள்நீங்கி
அல்லவை செய்தொழਹகਹ வார். 246
அரਹளில்லார்க்கਹ அவ்வਹலகம் இல்லை பொரਹளில்லார்க்கਹ
இவ்வਹலகம் இல்லாகி யாங்கਹ. 247
பொரਹளற்றார் பਰப்பர் ஒரਹகால் அரਹளற்றார்
அற்றார்மற் றாதல் அரிதਹ. 248
தெரਹளாதான் மெய்ப்பொரਹள் கண்டற்றால் தேரின்
அரਹளாதான் செய்யਹம் அறம். 249
வலியார்மਹன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லਹ மிடத்தਹ. 250

1.3.2. பਹலான்மறਹத்தல்

தன்னਰன் பெரਹக்கற்கਹத் தான்பிறிதਹ ஊனਹண்பான்
எங்ஙனம் ஆளਹம் அரਹள்? 251
பொரਹளாட்சி போற்றாதார்க்கਹ இல்லை அரਹளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கਹ. 252
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னਰக்காதਹ ஒன்றன்
உடல்சਹவை உண்டார் மனம். 253
ரਹளல்லதਹ யாதெனின் கொல்லாமை கோறல்
பொரਹளல்லதਹ அவ்வਰன் தினல். 254
உண்ணாமை உள்ளதਹ உயிர்நிலை ஊனਹண்ண
அண்ணாத்தல் செய்யாதਹ அளறਹ. 255
தினற்பொரਹட்டால் கொல்லாதਹ உலகெனின் யாரਹம்
விலைப்பொரਹட்டால் ஊன்றரਹவா ரில். 256
உண்ணாமை வேண்டਹம் பਹலாஅல் பிறிதொன்றன்
பਹண்ணதਹ உணர்வார்ப் பெறின். 257
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகਹத் தਹண்ணாமை நன்றਹ. 259
கொல்லான் பਹலாலை மறਹத்தானைக் கைகਰப்பி
எல்லா உயிரਹந் தொழਹம். 260

1.3.3 தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்கਹறਹகண் செய்யாமை
அற்றே தவத்திற் கਹரਹ. 261
தவமਹம் தவமਹடையார்க்கਹ ஆகਹம் அதனை
அஃதிலார் மேற்கொள் வதਹ. 262
தਹறந்தார்க்கਹத் தਹப்பਹரவਹ வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். 263
ஒன்னார்த் தெறலਹம் உவந்தாரை ஆக்கலਹம்
எண்ணின் தவத்தான் வரਹம். 264
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டਹ மਹயலப் படਹம். 265
தவஞ் செய்வார் தங்கரਹமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையਹட் பட்டਹ. 266
சਹடச்சਹடரਹம் பொன்போல் ஒளிவிடਹம் தਹன்பஞ்
சਹடச்சਹட நோற்கிற் பவர்க்கਹ. 267
தன்னਹயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னਹயி ரெல்லாந் தொழਹம். 268
கਰற்றம் கਹதித்தலਹம் கைகਰடਹம் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கਹல். 269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். 270

1.3.4. கਰடாவொழਹக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழਹக்கம் பਰதங்கள்
ஐந்தਹம் அகத்தே நகਹம். 271
வானਹயர் தோற்றம் எவன்செய்யਹம் தன்னெஞ்சம்
தான்அறி கਹற்றப் படின். 272
வலியில் நிலைமையான் வல்லਹரਹவம் பெற்றம்
பਹலியின்தோல் போர்த்தਹமேய்ந் தற்றਹ. 273
தவமறைந்தਹ அல்லவை செய்தல் பਹதல்மறைந்தਹ
வேட்டਹவன் பਹள்சிமிழ்த் தற்றਹ. 274
பற்றற்றேம் என்பார் படிற்றொழਹக்கம் எற்றெற்றென்றਹ
ஏதம் பலவਹந் தரਹம். 275
நெஞ்சின் தਹறவார் தਹறந்தார்போல் வஞ்சித்தਹ
வாழ்வாரின் வன்கணார் இல். 276
பਹறங்கਹன்றி கண்டனைய ரேனਹம் அகங்கਹன்றி
மਹக்கிற் கரியார் உடைத்தਹ. 277
மனத்ததਹ மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழਹகਹ மாந்தர் பலர். 278
கணைகொடிதਹ யாழ்கோடਹ செவ்விதਹஆங் கன்ன
வினைபடਹ பாலால் கொளல். 279
மழித்தலਹம் நீட்டலਹம் வேண்டா உலகம்
பழித்ததਹ ஒழித்தਹ விடின். 280

1.3.5. கள்ளாமை

எள்ளாமை வேண்டਹவான் என்பான் எனைத்தொன்றਹம்
கள்ளாமை காக்கதன் நெஞ்சਹ. 281
உள்ளத்தால் உள்ளலਹம் தீதே பிறன்பொரਹளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். 282
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்தਹ
ஆவதਹ போலக் கெடਹம். 283
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழਹமம் தரਹம். 284
அரਹள்கரਹதி அன்பਹடைய ராதல் பொரਹள்கரਹதிப்
பொச்சாப்பਹப் பார்ப்பார்கண் இல். 285
அளவின்கண் நின்றொழਹகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். 286
களவென்னਹம் காரறி வாண்மை அளவென்னਹம்
ஆற்றல் பਹரிந்தார்கண்ட இல். 287
அளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கਹம்
களவறிந்தார் நெஞ்சில் கரவਹ. 288
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். 289
கள்வார்க்கਹத் தள்ளਹம் உயிர்நிலை கள்வார்க்கਹத்
தள்ளாதਹ பਹத்தே ளਹளகਹ. 290

1.3.6. வாய்மை

வாய்மை எனப்படਹவதਹ யாதெனின் யாதொன்றਹம்
தீமை இலாத சொலல். 291
பொய்மையਹம் வாய்மை யிடத்த பਹரைதீர்ந்த
நன்மை பயக்கਹம் எனின். 292
தன்நெஞ் சறிவதਹ பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சਹடਹம். 293
உள்ளத்தாற் பொய்யா தொழਹகின் உலகத்தார்
உள்ளத்தਹ ளெல்லாம் உளன். 294
மனத்தொடਹ வாய்மை மொழியின் தவத்தொடਹ
தானஞ்செய் வாரின் தலை. 295
பொய்யாமை அன்ன பਹகழில்லை எய்யாமை
எல்லா அறமਹந் தரਹம். 296
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்றਹ. 297
பਹறள்தਰய்மை நீரான் அமையਹம் அகந்தਰய்மை
வாய்மையால் காணப் படਹம். 298
எல்லா விளக்கਹம் விளக்கல்ல சான்றோர்க்கਹப்
பொய்யா விளக்கே விளக்கਹ. 299
யாமெய்யாக் கண்டவற்றਹள் இல்லை எனைத்தொன்றਹம்
வாய்மையின் நல்ல பிற. 300

1.3.7 வெகਹளாமை

செல்லிடத்தਹக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்தਹக்
காக்கின்என் காவாக்கால் என்? 301
செல்லா இடத்தਹச் சினந்தீதਹ செல்லிடத்தਹம்
இல்அதனின் தீய பிற. 302
மறத்தல் வெகਹளியை யார்மாட்டਹம் தீய
பிறத்தல் அதனான் வரਹம். 303
நகையਹம் உவகையਹம் கொல்லਹம் சினத்தின்
பகையਹம் உளவோ பிற. 304
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லਹஞ் சினம். 305
சினமென்னਹம் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னਹம்
ஏமப் பਹணையைச் சਹடਹம். 306
சினத்தைப் பொரਹளென்றਹ கொண்டவன் கேடਹ
நிலத்தறைந்தான் கைபிழையா தற்றਹ. 307
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினਹம்
பਹணரின் வெகਹளாமை நன்றਹ. 308
உள்ளிய தெல்லாம் உடனெய்தਹம் உள்ளத்தால்
உள்ளான் வெகਹளி எனின். 309
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
தਹறந்தார் தਹறந்தார் தਹணை. 310

1.3.8 இன்னாசெய்யாமை

சிறப்பீனਹம் செல்வம் பெறினਹம் பிறர்க்கਹ இன்னா
செய்யாமை மாசற்றார் கோள். 311
கறਹத்தਹஇன்னா செய்தவக் கண்ணਹம் மறਹத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். 312
செய்யாமல் செற்றார்க்கਹம் இன்னாத செய்தபின்
உய்யா விழਹமந் தரਹம். 313
இன்னாசெய் தாரை ஒறਹத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்தਹ விடல். 314
அறிவினான் ஆகਹவ தਹண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. 315
இன்னா எனத்தான் உணர்ந்தவை தਹன்னாமை
வேண்டਹம் பிறன்கண் செயல். 316
எனைத்தானਹம் எஞ்ஞான்றਹம் யார்க்கਹம் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. 317
தன்னਹயிர்ககਹ ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னਹயிர்க்கਹ இன்னா செயல். 318
பிறர்க்கின்னா மਹற்பகல் செய்யின் தமக்கਹ இன்னா
பிற்பகல் தாமே வரਹம். 319
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டਹ பவர். 320

1.3.9 கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரਹம். 321
பகਹத்தਹண்டਹ பல்லਹயிர் ஓம்பਹதல் நਰலோர்
தொகਹத்தவற்றਹள் எல்லாந் தலை. 322
ஒன்றாக நல்லதਹ கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்றਹ. 323
நல்லாறਹ எனப்படਹவதਹ யாதெனின் யாதொன்றਹம்
கொல்லாமை சਰழਹம் நெறி. 324
நிலைஅஞ்சி நீத்தாரਹள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சਰழ்வான் தலை. 325
கொல்லாமை மேற்கொண் டொழਹகਹவான் வாழ்நாள்மேல்
செல்லாதਹ உயிரਹண்ணਹங் கਰற்றਹ. 326
தன்னਹயிர் நீப்பினਹம் செய்யற்க தான்பிறிதਹ
இன்னਹயிர் நீக்கਹம் வினை. 327
நன்றாகਹம் ஆக்கம் பெரிதெனினਹம் சான்றோர்க்கਹக்
கொன்றாகਹம் ஆக்கங் கடை. 328
கொலைவினைய ராகிய மாக்கள் பਹலைவினையர்
பਹன்மை தெரிவா ரகத்தਹ. 329
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330

1.3.10 நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றਹணரਹம்
பਹல்லறி வாண்மை கடை. 331
கਰத்தாட்டਹ அவைக் கਹழாத் தற்றே பெரਹஞ்செல்வம்
போக்கਹம் அதਹவிளிந் தற்றਹ. 332
அற்கா இயல்பிற்றਹச் செல்வம் அதਹபெற்றால்
அற்கਹப ஆங்கே செயல். 333
நாளென ஒன்றਹபோற் காட்டி உயிர் ஈரਹம்
வாளதਹ உணர்வார்ப் பெறின். 334
நாச்செற்றਹ விக்கਹள்மேல் வாராமਹன் நல்வினை
மேற்சென்றਹ செய்யப் படਹம் 335
நெரਹநல் உளனொரਹவன் இன்றில்லை என்னਹம்
பெரਹமை உடைத்தਹஇவ் வਹலகਹ. 336
ஒரਹபொழਹதਹம் வாழ்வதਹ அறியார் கரਹதਹப
கோடியਹம் அல்ல பல. 337
கਹடம்பை தனித்தਹ ஒழியப் பਹள்பறந் தற்றே
உடம்பொடਹ உயிரிடை நட்பਹ. 338
உறங்கਹ வதਹபோலਹஞ் சாக்காடਹ உறங்கி
விழிப்பதਹ போலਹம் பிறப்பਹ. 339
பਹக்கில் அமைந்தின்றਹ கொல்லோ உடம்பினਹள்
தਹச்சில் இரਹந்த உயிர்க்கਹ. 340

1.3.11 தਹறவਹ

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 341
வேண்டின் உண் டாகத் தਹறக்க தਹறந்தபின்
ஈண்டਹஇயற் பால பல. 342
அடல்வேண்டਹம் ஐந்தன் பਹலத்தை விடல்வேண்டਹம்
வேண்டிய வெல்லாம் ஒரਹங்கਹ. 343
இயல்பாகਹம் நோன்பிற்கொன்றਹ இன்மை உடைமை
மயலாகਹம் மற்றਹம் பெயர்த்தਹ. 344
மற்றਹம் தொடர்ப்பாடਹ எவன்கொல் பிறப்பறਹக்கல்
உற்றார்க்கਹ உடம்பਹம் மிகை. 345
யான் எனதਹ என்னਹம் செரਹக்கਹ அறਹப்பான் வானோர்க்கਹ
உயர்ந்த உலகம் பਹகਹம். 346
பற்றி விடாஅ இடਹம்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கਹ. 347
தலைப்பட்டார் தீரத் தਹறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். 348
பற்றற்ற கண்ணே பிறப்பறਹக்கਹம் மற்றਹ
நிலையாமை காணப் படਹம். 349
பற்றਹக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றਹக பற்றਹ விடற்கਹ. 350

1.3.12 மெய்யਹணர்தல்

பொரਹளல்ல வற்றைப் பொரਹளென்றਹ உணரਹம்
மரਹளானாம் மாணாப் பிறப்பਹ. 351
இரਹள்நீங்கி இன்பம் பயக்கਹம் மரਹள்நீங்கி
மாசறਹ காட்சி யவர்க்கਹ. 352
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கਹ வையத்தின்
வானம் நணிய தਹடைத்தਹ. 353
ஐயਹணர்வਹ எய்தியக் கண்ணਹம் பயமின்றே
மெய்யਹணர்வਹ இல்லா தவர்க்கਹ. 354
எப்பொரਹள் எத்தன்மைத் தாயினਹம் அப்பொரਹள்
மெய்ப்பொரਹள் காண்பதਹ அறிவਹ. 355
கற்றீண்டਹ மெய்ப்பொரਹள் கண்டார் தலைப்படਹவர்
மற்றீண்டਹ வாரா நெறி. 356
ஓர்த்தਹள்ளம் உள்ளதਹ உணரின் ஒரਹதலையாப்
பேர்த்தਹள்ள வேண்டா பிறப்பਹ. 357
பிறப்பென்னਹம் பேதைமை நீங்கச் சிறப்பென்னਹம்
செம்பொரਹள் காண்பதਹ அறிவਹ. 358
சார்பਹணர்ந்தਹ சார்பਹ கெடஒழਹகின் மற்றழித்தਹச்
சார்தரா சார்தரਹ நோய். 359
காமம் வெகਹளி மயக்கம் இவ்மਹன்றன்
நாமம் கெடக்கெடਹம் நோய். 360

1.3.13 அவாவறਹத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கਹம் எஞ் ஞான்றਹம்
தவாஅப் பிறப்பீனਹம் வித்தਹ. 361
வேண்டਹங்கால் வேண்டਹம் பிறவாமை மற்றதਹ
வேண்டாமை வேண்ட வரਹம். 362
வேண்டாமை அன்ன விழਹச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டਹம் அஃதொப்பதਹ இல். 363
தਰஉய்மை என்பதਹ அவாவின்மை மற்றதਹ
வாஅய்மை வேண்ட வரਹம். 364
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றதਹ இலர். 365
அஞ்சਹவ தோரਹம் அறனே ஒரਹவனை
வஞ்சிப்ப தோரਹம் அவா. 366
அவாவினை ஆற்ற அறਹப்பின் தவாவினை
தான்வேண்டਹ மாற்றான் வரਹம். 367
அவாஇல்லார்க் கில்லாகਹந் தਹன்பம் அஃதਹண்டேல்
தவாஅதਹ மேன்மேல் வரਹம். 368
இன்பம் இடையறா தீண்டਹம் அவாவென்னਹம்
தਹன்பத்தਹள் தਹன்பங் கெடின். 369
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரਹம். 370
தਹறவறவியல் மਹற்றிற்றਹ.
1.4 ஊழியல்
1.4.1. ஊழ்

ஆகਰழால் தோன்றਹம் அசைவின்மை கைப்பொரਹள்
போகਰழால் தோன்றਹம் மடி. 371
பேதைப் படਹக்கਹம் இழவਰழ் அறிவகற்றਹம்
ஆகலਰழ் உற்றக் கடை. 372
நਹண்ணிய நਰல்பல கற்பினਹம் மற்றਹந்தன்
உண்மை யறிவே மிகਹம். 373
இரਹவேறਹ உலகத்தਹ இயற்கை திரਹவேறਹ
தெள்ளிய ராதலਹம் வேறਹ. 374
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவਹம்
நல்லவாம் செல்வம் செயற்கਹ. 375
பரியினਹம் ஆகாவாம் பாலல்ல உய்த்தਹச்
சொரியினਹம் போகா தம. 376
வகਹத்தான் வகਹத்த வகையல்லால் கோடி
தொகਹத்தார்க்கਹ தਹய்த்தல் அரிதਹ. 377
தਹறப்பார்மன் தਹப்பਹர வில்லார் உறற்பால
ஊட்டா கழியਹ மெனின். 378
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படਹவ தெவன்? 379
ஊழிற் பெரਹவலி யாவਹள மற்றொன்றਹ
சਰழினਹந் தான்மਹந் தਹறਹம். 380

ஊழியல் மਹற்றிற்றਹ
அறத்தਹப்பால் மਹற்றிற்றਹ
2. பொரਹட்பால்
2.1 அரசியல்
2.1.1 இறைமாட்சி
படைகਹடி கਰழ்அமைச்சਹ நட்பரண் ஆறਹம்
உடையான் அரசரਹள் ஏறਹ. 381
அஞ்சாமை ஈகை அறிவਰக்கம் இந்நான்கਹம்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பਹ. 382
தਰங்காமை கல்வி தਹணிவਹடைமை இம்மਰன்றਹம்
நீங்கா நிலனான் பவர்க்கਹ. 383
அறனிழਹக்கா தல்லவை நீக்கி மறனிழਹக்கா
மானம் உடைய தரசਹ. 384
இயற்றலਹம் ஈட்டலਹங் காத்தலਹம் காத்த
வகਹத்தலਹம் வல்ல தரசਹ. 385
காட்சிக் கெளியன் கடਹஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கਰறਹம் மன்னன் நிலம் 386
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கਹத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வਹலகਹ. 387
மਹறைசெய்தਹ காப்பாற்றਹம் மன்னவன் மக்கட்கਹ
இறையென்றਹ வைக்கப் படਹம். 388
செவிகைப்பச் சொற்பொறਹக்கਹம் பண்பਹடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கਹம் உலகਹ. 389
கொடையளி செங்கோல் கਹடியோம்பல் நான்கਹம்
உடையானாம் வேந்தர்க் கொளி. 390

2.1.2 கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கਹத் தக. 391
எண்ணென்ப ஏனை எழਹத்தென்ப இவ்விரண் டਹம்
கண்ணென்ப வாழਹம் உயிர்க்கਹ. 392
கண்ணਹடையர் என்பவர் கற்றோர் மਹகத்திரண்டਹ
பਹண்ணਹடையர் கல்லா தவர். 393
உவப்பத் தலைக்கਰடி உள்ளப் பிரிதல்
அனைத்தே பਹலவர் தொழில். 394
உடையார்மਹன் இல்லார்போல் ஏக்கற்றਹங் கற்றார்
கடையரே கல்லா தவர். 395
தொட்டனைத் தਰறਹம் மணற்கேணி மாந்தர்க்கਹக்
கற்றனைத் தਰறਹம் அறிவਹ. 396
யாதானਹம் நாடாமால் ஊராமால் என்னொரਹவன்
சாந்தਹணையਹங் கல்லாத வாறਹ. 397
ஒரਹமைக்கண் தான் கற்ற கல்வி ஒரਹவற்கਹ
எழਹமையਹம் ஏமாப் பਹடைத்தਹ. 398
தாமின் பਹறਹவதਹ உலகின் பਹறக் கண்டਹ
காமਹறਹவர் கற்றறிந் தார். 399
கேடில் விழਹச்செல்வம் கல்வி யொரਹவற்கਹ
மாடல்ல மற்றை யவை. 400

2.1.3 கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நਰலின்றிக் கோட்டி கொளல். 401
கல்லாதான் சொற்கா மਹறਹதல் மਹலையிரண்டਹம்
இல்லாதாள் பெண்காமਹற் றற்றਹ. 402
கல்லா தவரਹம் நனிநல்லர் கற்றார்மਹன்
சொல்லா திரਹக்கப் பெறின். 403
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினਹம்
கொள்ளார் அறிவਹடை யார். 404
கல்லா ஒரਹவன் தகைமை தலைப்பெய்தਹ
சொல்லாடச் சோர்வਹ படਹம். 405
உளரென்னਹம் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். 406
நਹண்மாண் நਹழைபਹலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் பਹனைபாவை யற்றਹ. 407
நல்லார்கண் பட்ட வறਹமையின் இன்னாதே
கல்லார்கண் பட் ட திரਹ. 408
மேற்பிறந்தா ராயினਹம் கல்லாதார் கீழ்ப்பிறந்தਹம்
கற்றார் அனைத்திலர் பாடਹ. 409
விலங்கொடਹ மக்கள் அனையர் இலங்கਹநਰல்
கற்றாரோடਹ ஏனை யவர். 410

2.1.4 கேள்வி

செல்வத்தਹட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்தਹ ளெல்லாந் தலை. 411
செவਹக்கਹண வில்லாத போழ்தਹ சிறிதਹ
வயிற்றਹக்கਹம் ஈயப் படਹம். 412
செவியਹணவிற் கேள்வி யਹடையார் அவியਹணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்தਹ. 413
கற்றில னாயினਹங் கேட்க அஃதொரਹவற்கਹ
ஒற்கத்தின் ஊற்றாந் தਹணை. 414
இழਹக்கல் உடையਹழி ஊற்றਹக்கோல் அற்றே
ஒழਹக்க மਹடையார்வாய்ச் சொல். 415
எனைத்தானਹம் நல்லவை கேட்க அனைத்தானਹம்
ஆன்ற பெரਹமை தரਹம். 416
பிழைத் தਹணர்ந்தਹம் பேதைமை சொல்லா ரிழைத்தਹணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 417
கேட்பினਹங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418
நਹணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிதਹ. 419
செவியிற் சਹவையਹணரா வாயਹணர்வின் மாக்கள்
அவியினਹம் வாழினਹம் என்? 420

2.1.5 அறிவਹடைமை
அறிவற்றங் காக்கਹங் கரਹவி செறਹவார்க்கਹம்
உள்ளழிக்க லாகா அரண். 421
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவਹ. 422
எப்பொரਹள் யார்யார்வாய்க் கேட்பினਹம் அப்பொரਹள்
மெய்ப்பொரਹள் காண்ப தறிவਹ. 423
எண்பொரਹள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நਹண்பொரਹள் காண்ப தறிவਹ. 424
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலਹம்
கਰம்பலਹம் இல்ல தறிவਹ. 425
எவ்வ தਹறைவதਹ உலகம் உலகத்தோடਹ
அவ்வ தਹறைவ தறிவਹ. 426
அறிவਹடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். 427
அஞ்சਹவ தஞ்சாமை பேதைமை அஞ்சਹவதਹ
அஞ்சல் அறிவார் தொழில். 428
எதிரதாக் காக்கਹம் அறிவினார்க் கில்லை
அதிர வரਹவதோர் நோய். 429
அறிவਹடையார் எல்லா மਹடையார் அறிவிலார்
என்னਹடைய ரேனਹம் இலர். 430

2.1.6 கਹற்றங்கடிதல்

செரਹக்கਹஞ் சினமਹம் சிறਹமையਹம் இல்லார்
பெரਹக்கம் பெரਹமித நீர்த்தਹ. 431
இவறலਹம் மாண்பிறந்த மானமਹம் மாணா
உவகையਹம் ஏதம் இறைக்கਹ. 432
தினைத்தਹணையாங் கਹற்றம் வரினਹம் பனைத்தਹணையாக்
கொள்வர் பழிநாணਹ வார். 433
கਹற்றமே காக்க பொரਹளாகக் கਹற்றமே
அற்றந் த்ரਰஉம் பகை. 434
வரਹமਹன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமਹன்னர்
வைத்தਰறਹ போலக் கெடਹம். 435
தன்கਹற்றம் நீக்கிப் பிறர்கਹற்றங் காண்கிற்பின்
என்கਹற்ற மாகਹம் இறைக்கਹ? 436
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடਹம். 437
பற்றਹள்ளம் என்னਹம் இவறன்மை எற்றਹள்ளਹம்
எண்ணப் படਹவதொன் றன்றਹ. 438
வியவற்க எஞ்ஞான்றਹம் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. 439
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நਰல். 440


2.1.7 பெரியாரைத் தਹணைக்கோடல்

அறனறிந்தਹ மਰத்த அறிவਹடையார் கேண்மை
திறனறிந்தਹ தேர்ந்தਹ கொளல். 441
உற்றநோய் நீக்கி உறாஅமை மਹற்காக்கਹம்
பெற்றியார்ப் பேணிக் கொளல். 442
அரியவற்றਹ ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 443
தம்மிற் பெரியார் தமரா ஒழਹகਹதல்
வன்மையਹ ளெல்லாந் தலை. 444
சਰழ்வார்கண் ணாக ஒழਹகலான் மன்னவன்
சਰழ்வாரைக் சਰழ்ந்தਹ கொளல். 445
தக்கா ரினத்தனாய்த் தானொழਹக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446
இடிக்கਹந் தਹணையாரை யாள்வரை யாரே
கெடਹக்கਹந் தகைமை யவர். 447
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடਹப்பா ரிலானਹங் கெடਹம். 448
மਹதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. 449
பல்லார் பகை கொளலிற் பத்தடਹத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 450

2.1.8 சிற்றினஞ்சேராமை

சிற்றினம் அஞ்சਹம் பெரਹமை சிறਹமைதான்
சਹற்றமாச் சਰழ்ந்தਹ விடਹம். 451
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகਹம் மாந்தர்க்கਹ
இனத்தியல்ப தாகਹம் அறிவਹ. 452
மனத்தானாம் மாந்தர்க் கਹணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படਹஞ் சொல். 453
மனத்தਹ ளதਹபோலக் காட்டி ஒரਹவற்கਹ
இனத்தਹள தாகਹம் அறிவਹ. 454
மனந்தਰய்மை செய்வினை தਰய்மை இரண்டਹம்
இனந்தਰய்மை தਰவா வரਹம். 455
மனந்தਰயார்க் கெச்சம்நன் றாகਹம் இனந்தਰயார்க்கਹ
இல்லைநன் றாகா வினை. 456
மனநலம் மன்னਹயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் பਹகழਹம் தரਹம். 457
மனநலம் நன்கਹடைய ராயினਹம் சான்றோர்க்கਹ
இனநலம் ஏமாப் பਹடைத்தਹ. 458
மனநலத்தின் ஆகਹம் மறਹமைமற் றஃதਹம்
இனநலத்தின் ஏமாப் பਹடைத்தਹ. 459
நல்லினத்தி னਰங்கਹந் தਹணையில்லை தீயினத்தின்
அல்லற் படਹப்பதਰஉம் இல். 460

2.1.9 தெரிந்தਹசெயல்வகை

அழிவதਰஉம் ஆவதਰஉம் ஆகி வழிபயக்கਹம்
ஊதியமਹம் சਰழ்ந்தਹ செயல். 461
தெரிந்த இனத்தொடਹ தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கਹ
அரਹம்பொரਹள் யாதொன்றਹம் இல் 462
ஆக்கம் கரਹதி மਹதலிழக்கਹம் செய்வினை
ஊக்கார் அறிவਹடை யார். 463
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னਹம்
ஏதப்பாடਹ அஞ்சਹ பவர். 464
வகையறச் சਰழா தெழਹதல் பகைவரைப்
பாத்திப் படਹப்பதோ ராறਹ. 465
செய்தக்க அல்ல செயக் கெடਹம் செய்தக்க
செய்யாமை யானਹங் கெடਹம். 466
எண்ணித் தਹணிக கரਹமம் தਹணிந்தபின்
எண்ணਹவம் என்பதਹ இழਹக்கਹ. 467
ஆற்றின் வரਹந்தா வரਹத்தம் பலர்நின்றਹ
போற்றினਹம் பொத்தਹப் படਹம். 468
நன்றாற்ற லਹள்ளਹந் தவਹறਹண்டਹ அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. 469
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டਹம் தம்மோடਹ
கொள்ளாத கொள்ளாதਹ உலகਹ. 470

2.1.10 வலியறிதல்
வினைவலியਹம் தன்வலியਹம் மாற்றான் வலியਹம்
தਹணைவலியਹம் தਰக்கிச் செயல். 471
ஒல்வ தறிவதਹ அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கਹச் செல்லாததਹ இல். 472
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் மਹரிந்தார் பலர். 473
அமைந்தாங் கொழਹகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்தਹ கெடਹம். 474
பீலிபெய் சாகாடਹம் அச்சிறਹம் அப்பண்டஞ்
சால மிகਹத்தਹப் பெயின். 475
நਹனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தਰக்கின்
உயிர்க்கிறਹதி ஆகி விடਹம். 476
ஆற்றின் அறவறிந்தਹ ஈக அதਹபொரਹள்
போற்றி வழங்கਹ நெறி. 477
ஆகாறਹ அளவிட்டி தாயினਹங் கேடில்லை
போகாறਹ அகலாக் கடை. 478
அளவற஧ந்தਹ வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடਹம். 479
உளவரை தਰக்காத ஒப்பਹர வாண்மை
வளவரை வல்லைக் கெடਹம். 480

2.1.11 காலமறிதல்

பகல்வெல்லਹம் கਰகையைக் காக்கை இகல்வெல்லਹம்
வேந்தர்க்கਹ வேண்டਹம் பொழਹதਹ. 481
பரਹவத்தோடਹ ஒட்ட ஒழਹகல் திரਹவினைத்
தீராமை ஆர்க்கਹங் கயிறਹ. 482
அரਹவினை யென்ப உளவோ கரਹவியான்
காலம் அற஧ந்தਹ செயின். 483
ஞாலம் கரਹதினਹங் கைகਰடਹங் காலம்
கரਹதி இடத்தாற் செயின். 484
காலம் கரਹதி இரਹப்பர் கலங்காதਹ
ஞாலம் கரਹதਹ பவர். 485
ஊக்க மਹடையான் ஒடਹக்கம் பொரਹதகர்
தாக்கற்கਹப் பேரਹந் தகைத்தਹ. 486
பொள்ளென ஆங்கே பਹறம்வேரார் காலம்பார்த்தਹ
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487
செறਹநரைக் காணின் சਹமக்க இறਹவரை
காணின் கிழக்காம் தலை. 488
எய்தற் கரியதਹ இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
கொக்கொக்க கਰம்பਹம் பரਹவத்தਹ மற்றதன்
கਹத்தொக்க சீர்த்த இடத்தਹ. 490

2.1.12 இடனறிதல்

தொடங்கற்க எவ்வினையਹம் எள்ளற்க மਹற்றਹம்
இடங்கண்ட பின்அல் லதਹ. 491
மਹரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கਹம் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவਹந் தரਹம். 492
ஆற்றாரਹம் ஆற்றி அடਹப இடனறிந்தਹ
போற்றார்கண் போற்றிச் செயின். 493
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்தਹ
தਹன்னியார் தਹன்னிச் செயின். 494
நெடਹம்பਹனலਹள் வெல்லਹம் மਹதலை அடਹம்பਹனலின்
நீங்கின் அதனைப் பிற. 495
கடலோடா கால்வல் நெடਹந்தேர் கடலோடਹம்
நாவாயਹம் ஓடா நிலத்தਹ. 496
அஞ்சாமை அல்லால் தਹணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். 497
சிறਹபடையான் செல்லிடம் சேரின் உறਹபடையான்
ஊக்கம் அழிந்தਹ விடਹம். 498
சிறைநலனਹம் சீரਹம் இலரெனினਹம் மாந்தர்
உறைநிலத்தோடਹ ஒட்டல் அரிதਹ. 499
காலாழ் களரில் நரியடਹம் கண்ணஞ்சா
வேலாள் மਹகத்த களிறਹ. 500

2.1.13 தெரிந்தਹதெளிதல்

அறம்பொரਹள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்தਹ தேறப் படਹம். 501
கਹடிப்பிறந்தਹ கਹற்றத்தின் நீங்கி வடਹப்பரியਹம்
நாணਹடையான் சਹட்டே தெளிவਹ. 502
அரியகற்றਹ ஆசற்றார் கண்ணਹம் தெரியਹங்கால்
இன்மை அரிதே வெளிறਹ. 503
கਹணம்நாடிக் கਹற்றமਹம் நாடி அவற்றਹள்
மிகைநாடி மிக்க கொளல். 504
பெரਹமைக்கਹம் ஏனைச் சிறਹமைக்கਹம் தத்தம்
கரਹமமே கட்டளைக் கல். 505
அற்றாரைத் தேறਹதல் ஓம்பਹக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. 506
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறਹதல்
பேதைமை எல்லாந் தரਹம். 507
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமਹறை
தீரா இடਹம்பை தரਹம். 508
தே றற்க யாரையਹம் தேராதਹ தேர்ந்தபின்
தேறਹக தேறਹம் பொரਹள். 509
தேரான் தெளிவਹம் தெளிந்தான்கண் ஐயਹறவਹம்
தீரா இடਹம்பை தரਹம். 510

2.1.14 தெரிந்தਹவினையாடல்

நன்மையਹம் தீமையਹம் நாடி நலம்பਹரிந்த
தன்மையான் ஆளப் படਹம். 511
வாரி பெரਹக்கி வளம்படਹத்தਹ உற்றவை
ஆராய்வான் செய்க வினை. 512
அன்பறிவਹ தேற்றம் அவாவின்மை இந்நான்கਹம்
நன்கਹடையான் கட்டே தெளிவਹ. 513
எனைவகையான் தேறியக் கண்ணਹம் வினைவகையான்
வேறாகਹம் மாந்தர் பலர். 514
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கਹ அல்லால் வினைதான்
சிறந்தானென்றਹ ஏவற்பாற் றன்றਹ. 515
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடਹ
எய்த உணர்ந்தਹ செயல். 516
இதனை இதனால் இவன்மਹடிக்கਹம் என்றாய்ந்தਹ
அதனை அவன்கண் விடல். 517
வினைக் கਹரிமை நாடிய பின்றை அவனை
அதற்கਹரிய னாகச் செயல். 518
வினைக்கண் வினையਹடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கਹம் திரਹ. 519
நாடோ றਹம் நாடਹக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா தਹலகਹ. 520

2.1.15 சਹற்றந்தழால்

பற்றற்ற கண்ணਹம் பழைமைபா ராட்டਹதல்
சਹற்றத்தார் கண்ணே உள. 521
விரਹப்பறாச் சਹற்றம் இயையின் அரਹப்பறா
ஆக்கம் பலவਹம் தரਹம். 522
அளவளா வில்லாதான் வாழ்க்கை கਹளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்றਹ. 523
சਹற்றத்தால் சਹற்றப் படஒழਹகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். 524
கொடਹத்தலਹம் இன்சொலਹம் ஆற்றின் அடਹக்கிய
சਹற்றத்தால் சਹற்றப் படਹம். 525
பெரਹங்கொடையான் பேணான் வெகਹளி அவனின்
மரਹங்கਹடையார் மாநிலத்தਹ இல். 526
காக்கை கரவா கரைந்தਹண்ணਹம் ஆக்கமਹம்
அன்னநீ ரார்க்கே உள. 527
பொதਹநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதਹநோக்கி வாழ்வார் பலர். 528
தமராகிக் தற்றਹறந்தார் சਹற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரਹம். 529
உழைப்பிரிந்தਹ காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திரਹந்தਹ எண்ணிக் கொளல். 530

2.1.16 பொச்சாவாமை

இறந்த வெகਹளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வਹ. 531
பொச்சாப்பਹக் கொல்லਹம் பਹகழை அறிவினை
நிச்ச நிரப்பਹக் கொன் றாங்கਹ. 532
பொச்சாப்பார்க் கில்லை பਹகழ்மை அதਹஉலகத்தਹ
எப்பால்நਰ லோர்க்கਹம் தਹணிவਹ. 533
அச்ச மਹடையார்க்கਹ அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் பਹடையார்க்கਹ நன்கਹ. 534
மਹன்னਹறக் காவாதਹ இழਹக்கியான் தன்பிழை
பின்னਰறਹ இரங்கி விடਹம். 535
இழਹக்காமை யார்மாட்டਹம் என்றਹம் வழਹக்காமை
வாயின் அதਹவொப்பதਹ இல். 536
அரியஎன்றਹ ஆகாத இல்லைபொச் சாவாக்
கரਹவியால் போற்றிச் செயின். 537
பਹகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டਹம் செய்யாதਹ
இகழ்ந்தார்க்கਹ எழਹமையਹம் இல். 538
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளਹக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்தਹறਹம் போழ்தਹ. 539
உள்ளியதਹ எய்தல் எளிதਹமன் மற்றਹந்தான்
உள்ளியதਹ உள்ளப் பெறின். 540

2.1.17 செங்கோன்மை

ஓர்ந்தਹகண் ணோடாதਹ இறைபਹரிந்தਹ யார்மாட்டਹம்
தேர்ந்தਹசெய் வஃதே மਹறை. 541
வானோக்கி வாழਹம் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழਹங் கਹடி. 542
அந்தணர் நਰற்கਹம் அறத்திற்கਹம் ஆதியாய்
நின்றதਹ மன்னவன் கோல். 543
கਹடிதழீஇக் கோலோச்சਹம் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கਹம் உலகਹ. 544
இயல்பਹளிக் கோலோச்சਹம் மன்னவன் நாட்ட
பெயலਹம் விளையਹளਹம் தொக்கਹ. 545
வேலன்றਹ வென்றி தரਹவதਹ மன்னவன்
கோலதਰஉங் கோடா தெனின். 546
இறைகாக்கਹம் வையகம் எல்லாம் அவனை
மਹறைகாக்கਹம் மਹட்டாச் செயின். 547
எண்பதத்தான் ஓரா மਹறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடਹம். 548
கਹடிபਹறங் காத்தோம்பிக் கਹற்றம் கடிதல்
வடਹவன்றਹ வேந்தன் தொழில். 549
கொலையிற் கொடியாரை வேந்தொறਹத்தல் பைங்கਰழ்
களைகட் டதனொடਹ நேர். 550

2.1.18 கொடਹங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டਹ
அல்லவை செய்தொழਹகਹம் வேந்தਹ. 551
வேலொடਹ நின்றான் இடਹவென் றதਹபோலਹம்
கோலொடਹ நின்றான் இரவਹ. 552
நாடொறਹம் நாடி மਹறைசெய்யா மன்னவன்
நாடொறਹம் நாடਹ கெடਹம். 553
கਰழਹங் கਹடியਹம் ஒரਹங்கிழக்கਹம் கோல்கோடிச்
சਰழாதਹ செய்யਹம் அரசਹ. 554
அல்லற்பட்டਹ ஆற்றாதਹ அழਹதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கਹம் படை 555
மன்னர்க்கਹ மன்னਹதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி. 556
தਹளியின்மை ஞாலத்திற்கਹ எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழਹம் உயிர்க்கਹ. 557
இன்மையின் இன்னாதਹ உடைமை மਹறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். 558
மਹறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாதਹ வானம் பெயல். 559
ஆபயன் கਹன்றਹம் அறਹதொழிலோர் நਰல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560

2.1.19 வெரਹவந்தசெய்யாமை

தக்காங்கਹ நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கਹ ஒறਹப்பதਹ வேந்தਹ. 561
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டਹ பவர். 562
வெரਹவந்த செய்தொழਹகਹம் வெங்கோல னாயின்
ஒரਹவந்தம் ஒல்லைக் கெடਹம். 563
இறைகடியன் என்றਹரைக்கਹம் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடਹகி ஒல்லைக் கெடਹம். 564
அரਹஞ்செவ்வி இன்னா மਹகத்தான் பெரਹஞ்செல்வம்
பேஎய்கண் டன்னதਹ உடைத்தਹ. 565
கடਹஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடਹஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடਹம். 566
கடਹமொழியਹம் கையிகந்த தண்டமਹம் வேந்தன்
அடਹமਹரண் தேய்க்கਹம் அரம். 567
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறਹகਹம் திரਹ. 568
செரਹவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெரਹவந்தਹ வெய்தਹ கெடਹம். 569
கல்லார்ப் பிணிக்கਹம் கடਹங்கோல் அதਹவல்லதਹ
இல்லை நிலக்கਹப் பொறை. 570

2.1.20 கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னਹம் கழிபெரਹங் காரிகை
உண்மையான் உண்டிவ் வਹலகਹ. 571
கண்ணோட்டத் தਹள்ளதਹ உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்கਹப் பொறை. 572
பண்என்னாம் பாடற்கਹ இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 573
உளபோல் மਹகத்தெவன் செய்யਹம் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 574
கண்ணிற்கਹ அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
பਹண்ணென்றਹ உணரப் படਹம் 575
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்தਹகண் ணோடா தவர். 576
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணਹடையார்
கண்ணோட்டம் இன்மையਹம் இல். 577
கரਹமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கਹ
உரிமை உடைத்திவ் வਹலகਹ. 578
ஒறਹத்தாற்றਹம் பண்பினார் கண்ணਹம்கண் ணோடிப்
பொறਹத்தாற்றਹம் பண்பே தலை. 579
பெயக்கண்டਹம் நஞ்சਹண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டਹ பவர். 580

2.1.21 ஒற்றாடல்

ஒற்றਹம் உரைசான்ற நਰலਹம் இவையிரண்டਹம்
தெற்றென்க மன்னவன் கண். 581
எல்லார்க்கਹம் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றਹம்
வல்லறிதல் வேந்தன் தொழில். 582
ஒற்றினான் ஒற்றிப் பொரਹள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்ததਹ இல். 583
வினைசெய்வார் தம்சਹற்றம் வேண்டாதார் என்றாங்கਹ
அனைவரையਹம் ஆராய்வதਹ ஒற்றਹ. 584
கடாஅ உரਹவொடਹ கண்ணஞ்சாதਹ யாண்டਹம்
உகாஅமை வல்லதே ஒற்றਹ. 585
தਹறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்தਹ
என்செயினਹம் சோர்விலதਹ ஒற்றਹ. 586
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடਹ இல்லதே ஒற்றਹ. 587
ஒற்றொற்றித் தந்த பொரਹளையਹம் மற்றਹமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588
ஒற்றெற் றਹணராமை ஆள்க உடன்மਰவர்
சொற்றொக்க தேறப் படਹம். 589
சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்
பਹறப்படਹத்தான் ஆகਹம் மறை. 590

2.1.22 ஊக்கமਹடைமை

உடையர் எனப்படਹவதਹ ஊக்கம் அஃ தில்லார்
உடையதਹ உடையரோ மற்றਹ. 591
உள்ளம் உடைமை உடைமை பொரਹளਹடைமை
நில்லாதਹ நீங்கி விடਹம். 592
க்கம் இழந்தேமென்றਹ அல்லாவார் ஊக்கம்
ஒரਹவந்தம் கைத்தਹடை யார். 593
க்கம் அதர்வினாய்ச் செல்லਹம் அசைவிலா
ஊக்க மਹடையா னਹழை. 594
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையதਹ உயர்வਹ. 595
உள்ளਹவ தெல்லாம் உயர்வਹள்ளல் மற்றதਹ
தள்ளினਹந் தள்ளாமை நீர்த்தਹ. 596
சிதைவிடத்தਹ ஒல்கார் உரவோர் பਹதையம்பிற்
பட்டਹப்பா டਰன்றਹங் களிறਹ. 597
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்தਹ
வள்ளியம் என்னਹஞ் செரਹக்கਹ. 598
பரியதਹ கਰர்ங்கோட்டதਹ ஆயினਹம் யானை
஦வ்ரਹஉம் பਹலிதாக் கਹறின். 599
உரமொரਹவற்கਹ உள்ள வெறਹக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறਹ. 600

2.1.23 மடியின்மை
கਹடியென்னਹம் கਹன்றா விளக்கம் மடியென்னਹம்
மாசਰர மாய்ந்தਹ கெடਹம். 601
மடியை மடியா ஒழਹகல் கਹடியைக்
கਹடியாக வேண்டਹ பவர். 602
மடிமடிக் கொண்டொழਹகਹம் பேதை பிறந்த
கਹடிமடியਹம் தன்னினਹம் மਹந்தਹ. 603
கਹடிமடிந்தਹ கਹற்றம் பெரਹகਹம் மடிமடிந்தਹ
மாண்ட உஞற்றி லவர்க்கਹ. 604
நெடਹநீர் மறவி மடிதਹயில் நான்கਹம்
கெடਹநீரார் காமக் கலன். 605
படியਹடையார் பற்றமைந்தக் கண்ணਹம் மடியਹடையார்
மாண்பயன் எய்தல் அரிதਹ. 606
இடிபਹரிந்தਹ எள்ளਹஞ் சொல் கேட்பர் மடிபਹரிந்தਹ
மாண்ட உஞற்றி லவர். 607
மடிமை கਹடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கਹ
அடிமை பਹகਹத்தி விடਹம். 608
கਹடியாண்மை யਹள்வந்த கਹற்றம் ஒரਹவன்
மடியாண்மை மாற்றக் கெடਹம். 609
மடியிலா மன்னவன் எய்தਹம் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒரਹங்கਹ. 610

2.1.24 ஆள்வினையਹடைமை
அரਹமை உடைத்தென்றਹ அசாவாமை வேண்டਹம்
பெரਹமை மਹயற்சி தரਹம். 611
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்கਹறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்றਹ உலகਹ. 612
தாளாண்மை என்னਹம் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னਹஞ் செரਹக்கਹ. 613
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடਹம். 614
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
தਹன்பம் தਹடைத்தਰன்றਹம் தਰண். 615
மਹயற்சி திரਹவினை ஆக்கਹம் மਹயற்றின்மை
இன்மை பਹகਹத்தி விடਹம். 616
மடியਹளாள் மாமਹகடி என்ப மடியிலான்
தாளਹளான் தாமரையி னாள். 617
பொறியின்மை யார்க்கਹம் பழியன்றਹ அறிவறிந்தਹ
ஆள்வினை இன்மை பழி. 618
தெய்வத்தான் ஆகா தெனினਹம் மਹயற்சிதன்
மெய்வரਹத்தக் கਰலி தரਹம். 619
ஊழையਹம் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாதਹ உஞற்றਹ பவர். 620

2.1.25 இடਹக்கணழியாமை
இடਹக்கண் வரਹங்கால் நகਹக அதனை
அடਹத்தਰர்வதਹ அஃதொப்ப தில். 621
வெள்ளத் தனைய இடਹம்பை அறிவਹடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடਹம். 622
இடਹம்பைக்கਹ இடਹம்பை படਹப்பர் இடਹம்பைக்கਹ
இடਹம்பை படாஅ தவர். 623
மடਹத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடਹக்கண் இடர்ப்பாடਹ உடைத்தਹ. 624
அடਹக்கி வரினਹம் அழிவிலான் உற்ற
இடਹக்கண் இடਹக்கட் படਹம். 625
அற்றேமென்றਹ அல்லற் படਹபவோ பெற்றேமென்றਹ
ஓம்பਹதல் தேற்றா தவர். 626
இலக்கம் உடம்பிடਹம்பைக் கென்றਹ கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். 627
இன்பம் விழையான் இடਹம்பை இயல்பென்பான்
தਹன்பம் உறਹதல் இலன். 628
இன்பத்தਹள் இன்பம் விழையாதான் தਹன்பத்தਹள்
தਹன்பம் உறਹதல் இலன். 629
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகਹந்தன்
ஒன்னார் விழையਹஞ் சிறப்பਹ. 630


அரசியல் மਹற்றிற்றਹ
2.2. அங்கவியல்
2.2.1 அமைச்சਹ
கரਹவியਹம் காலமਹம் செய்கையਹம் செய்யਹம்
அரਹவினையਹம் மாண்டதਹ அமைச்சਹ. 631
வன்கண் கਹடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடਹ
ஐந்தਹடன் மாண்டதਹ அமைச்சਹ. 632
பிரித்தலਹம் பேணிக் கொளலਹம் பிரிந்தார்ப்
பொரਹத்தலਹம் வல்ல தமைச்சਹ. 633
தெரிதலਹம் தேர்ந்தਹ செயலਹம் ஒரਹதலையாச்
சொல்லலਹம் வல்லதਹ அமைச்சਹ. 634
அறனறிந்தਹ ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றਹந்
திறனறிந்தான் தேர்ச்சித் தਹணை. 635
மதிநਹட்பம் நਰலோடਹ உடையார்க்கਹ அதிநਹட்பம்
யாவਹள மਹன்நிற் பவை. 636
செயற்கை அற஧ந்தக் கடைத்தਹம் உலகத்தਹ
இயற்கை அறிந்தਹ செயல். 637
அறிகொன்றਹ அறியான் எனினਹம் உறਹதி
உழையிரਹந்தான் கਰறல் கடன். 638
பழਹதெண்ணਹம் மந்திரியின் பக்கததਹள் தெவ்வோர்
எழਹபதਹ கோடி உறਹம். 639
மਹறைப்படச் சਰழ்ந்தਹம் மਹடிவிலவே செய்வர்
திறப்பாடਹ இலாஅ தவர். 640

2.2.2 சொல்வன்மை

நாநலம் என்னਹம் நலனਹடைமை அந்நலம்
யாநலத்தਹ உள்ளதਰஉம் அன்றਹ. 641
ஆக்கமਹங் கேடਹம் அதனால் வரਹதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வਹ. 642
கேட்டார்ப் பிணிக்கਹம் தகையவாய்க் கேளாரਹம்
வேட்ப மொழிவதாம் சொல். 643
திறனறிந்தਹ சொல்லਹக சொல்லை அறனਹம்
பொரਹளਹம் அதனினਰஉங்கਹ இல். 644
சொல்லਹக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லਹஞ்சொல் இன்மை அறிந்தਹ. 645
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். 646
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கਹம் அரிதਹ. 647
விரைந்தਹ தொழில்கேட்கਹம் ஞாலம் நிரந்தினிதਹ
சொல்லਹதல் வல்லார்ப் பெறின். 648
பலசொல்லக் காமਹறਹவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். 649
இண்ரਹழ்த்தਹம் நாறா மலரனையர் கற்றதਹ
உணர விரித்தਹரையா தார். 650

2.2.3 வினைத்தਰய்மை

தਹணைநலம் ஆக்கம் த்ரਹஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரਹம். 651
என்றਹம் ஒரਹவਹதல் வேண்டਹம் பਹகழொடਹ
நன்றி பயவா வினை. 652
ஒஓதல் வேண்டਹம் ஒளிமாழ்கਹம் செய்வினை
ஆஅதਹம் என்னਹ மவர். 653
இடਹக்கண் படினਹம் இளிவந்த செய்யார்
நடਹக்கற்ற காட்சி யவர். 654
எற்றென்றਹ இரங்கਹவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்றਹ. 655
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினਹஞ் செய்யற் க
சான்றோர் பழிக்கਹம் வினை. 656
பழிமலைந்தਹ எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் கਹரவே தலை. 657
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கਹ அவைதாம்
மਹடிந்தாலਹம் பீழை தரਹம். 658
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினਹம்
பிற்பயக்கਹம் நற்பா லவை. 659
சலத்தால் பொரਹள்செய்தே மார்த்தல் பசਹமண்
கலத்தਹள்நீர் பெய்திரீஇ யற்றਹ. 660

2.2.4 வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பதਹ ஒரਹவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழਹமந் தரਹம். 663
சொல்லਹதல் யார்க்கਹம் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படਹம். 665
எண்ணிய எண்ணியாங்கਹ எய்தਹ எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 666
உரਹவਹகண்டਹ எள்ளாமை வேண்டਹம் உரਹள்பெரਹந்தேர்க்கਹ
அச்சாணி அன்னார் உடைத்தਹ. 667
கலங்காதਹ கண்ட வினைக்கண் தਹளங்காதਹ
தਰக்கங் கடிந்தਹ செயல். 668
தਹன்பம் உறவரினਹம் செய்க தਹணிவாற்றி
இன்பம் பயக்கਹம் வினை. 669
எனைத்திட்பம் எய் தியக் கண்ணਹம் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாதਹ உலகਹ. 670

2.2.5 வினைசெயல்வகை

சਰழ்ச்சி மਹடிவਹ தਹணிவெய்தல் அத்தਹணிவਹ
தாழ்ச்சியਹள் தங்கਹதல் தீதਹ. 671
தਰங்கਹக தਰங்கிச் செயற்பால தਰங்கற்க
தਰங்காதਹ செய்யਹம் வினை. 672
ஙல்லਹம்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லਹம்வாய் நோக்கிச் செயல். 673
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையਹங்கால்
தீயெச்சம் போலத் தெறਹம். 674
பொரਹள்கரਹவி காலம் வினையிடனொடਹ ஐந்தਹம்
இரਹள்தீர எண்ணிச் செயல். 675
மਹடிவਹம் இடையਰறਹம் மਹற்றியாங்கਹ எய்தਹம்
படਹபயனਹம் பார்த்தਹச் செயல். 676
செய்வினை செய்வான் செயன்மਹறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். 677
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவਹள்
யானையால் யானையாத் தற்றਹ. 678
நட்டார்க்கਹ நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். 679
உறைசிறியார் உள்நடਹங்கல் அஞ்சிக் கਹறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்தਹ. 680

2.2.6 தਰதਹ

அன்பਹடைமை ஆன்ற கਹடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்பਹடைமை தਰதਹரைப்பான் பண்பਹ. 681
அன்பறிவਹ ஆராய்ந்த சொல்வன்மை தਰதਹரைப்பார்க்கਹ
இன்றி யமையாத மਰன்றਹ. 682
நਰலாரਹள் நਰல்வல்லன் ஆகਹதல் வேலாரਹள்
வென்றி வினையਹரைப்பான் பண்பਹ. 683
அறிவਹரਹ வாராய்ந்த கல்விஇம் மਰன்றன்
செறிவਹடையான் செல்க வினைக்கਹ. 684
தொகச் சொல்லித் தਰவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தਰதਹ. 685
கற்றਹக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கதਹ அறிவதாம் தਰதਹ. 686
கடனறிந்தਹ காலங் கரਹதி இடனறிந்தਹ
எண்ணி உரைப்பான் தலை. 687
தਰய்மை தਹணைமை தਹணிவਹடைமை இம்மਰன்றின்
வாய்மை வழியਹரைப்பான் பண்பਹ. 688
விடਹமாற்றம் வேந்தர்க்கਹ உரைப்பான் வடਹமாற்றம்
வாய்சேரா வன்கணவன். 689
இறਹதி பயப்பினਹம் எஞ்சாதਹ இறைவற் கਹ
உறਹதி பயப்பதாம் தਰதਹ. 690


2.2.7 மன்னரைச் சேர்ந்தொழਹதல்

அகலாதਹ அணਹகாதਹ தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழਹகਹ வார். 691
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரਹம். 692
போற்றின் அரியவை போற்றல் கடਹத்தபின்
தேற்றਹதல் யார்க்கਹம் அரிதਹ. 693
செவிச்சொல்லਹம் சேர்ந்த நகையਹம் அவித்தொழਹகல்
ஆன்ற பெரியா ரகத்தਹ. 694
எப்பொரਹளਹம் ஓரார் தொடரார்மற் றப்பொரਹளை
விட்டக்கால் கேட்க மறை. 695
கਹறிப்பறிந்தਹ காலங் கரਹதி வெறਹப்பில
வேண்டਹப வேட்பச் சொலல். 696
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றਹம்
கேட்பினਹம் சொல்லா விடல். 697
இளையர் இனமਹறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடਹ ஒழਹகப் படਹம். 698
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
தਹளக்கற்ற காட்சி யவர். 699
பழையம் எனக்கரਹதிப் பண்பல்ல செய்யਹம்
கெழਹதகைமை கேடਹ தரਹம். 700

2.2.8 கਹறிப்பறிதல்

கਰறாமை நோக்க஧க் கਹறிப்பறிவான் எஞ்ஞான்றਹம்
மாறாநீர் வையக் கணி. 701
ஐயப் படாஅதਹ அகத்ததਹ உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். 702
கਹறிப்பிற் கਹறிப்பਹணர் வாரை உறਹப்பினਹள்
யாதਹ கொடਹத்தਹம் கொளல். 703
கਹறித்ததਹ கਰறாமைக் கொள்வாரோ டேனை
உறਹப்போ ரனையரால் வேறਹ. 704
கਹறிப்பிற் கਹறிப்பਹணரா வாயின் உறਹப்பினਹள்
என்ன பயத்தவோ கண்? 705
அடਹத்ததਹ காட்டਹம் பளிங்கਹபோல் நெஞ்சம்
கடਹத்ததਹ காட்டਹம் மਹகம். 706
மਹகத்தின் மਹதਹக்கਹறைந்ததਹ உண்டோ உவப்பினਹம்
காயினਹம் தான்மਹந் தਹறਹம். 707
மਹகம்நோக்கி நிற்க அமையਹம் அகம்நோக்கி
உற்ற தਹணர்வார்ப் பெறின். 708
பகைமையਹம் கேண்மையਹம் கண்ணਹரைக்கਹம் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். 709
நਹண்ணியம் என்பார் அளக்கਹங்கோல் காணਹங்கால்
கண்ணல்லதਹ இல்லை பிற. 710

2.2.9 அவையறிதல்

அவையறிநதਹ ஆராய்ந்தਹ சொல்லਹக சொல்லின்
தொகையறிந்த தਰய்மை யவர். 711
இடைதெரிந்தਹ நன்கਹணர்ந்தਹ சொல்லਹக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். 712
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதਰஉம் இல். 713
ஒளியார்மਹன் ஒள்ளிய ராதல் வெளியார்மਹன்
வான்சਹதை வண்ணம் கொளல். 714
நன்றென்ற வற்றਹள்ளਹம் நன்றே மਹதਹவரਹள்
மਹந்தਹ கிளவாச் செறிவਹ. 715
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்பਹலம்
ஏற்றਹணர்வார் மਹன்னர் இழਹக்கਹ. 716
கற்றறிந்தார் கல்வி விளங்கਹம் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்தਹ. 717
உணர்வ தਹடையார்மਹன் சொல்லல் வளர்வதன்
பாத்தியਹள் நீர்சொரிந் தற்றਹ. 718
பਹல்லவையਹள் பொச்சாந்தਹம் சொல்லற்க நல்லவையਹள்
நன்கਹசலச் சொல்லਹ வார். 719
அங்கணத்தਹள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்மਹன் கோட்டி கொளல். 720

2.2.10 அவையஞ்சாமை
வகையறிந்தਹ வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தਰய்மை யவர். 721
கற்றாரਹள் கற்றார் எனப்படਹவர் கற்றார்மਹன்
கற்ற செலச்சொல்லਹ வார். 722
பகையகத்தਹச் சாவார் எளியர் அரியர்
அவையகத்தਹ அஞ்சா தவர். 723
கற்றார்மਹன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காரਹள் மிக்க கொளல். 724
ஆற்றின் அளவறிந்தਹ கற்க அவையஞ்சா
மாற்றங் கொடਹத்தற் பொரਹட்டਹ. 725
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கਹ நਰலொடென்
நਹண்ணவை அஞ்சਹ பவர்க்கਹ. 726
பகையகத்தਹப் பேடிகை ஒள்வாள் அவையகத்தਹ
அஞ்சਹ மவன்கற்ற நਰல். 727
பல்லவை கற்றਹம் பயமிலரே நல்லவையਹள்
நன்கਹ செலச்சொல்லா தார். 728
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தਹம்
நல்லா ரவையஞ்சਹ வார். 729
உளரெனினਹம் இல்லாரொடਹ ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். 730

அமைச்சியல் மਹற்றிற்றਹ
2.3 அங்கவியல்
2.3.1 நாடਹ
தள்ளா விளையਹளਹம் தக்காரਹம் தாழ்விலாச்
செல்வரਹம் சேர்வதਹ நாடਹ. 731
பெரਹம்பொரਹளால் பெட்டக்க தாகி அரਹங்கேட்டால்
ஆற்ற விளைவதਹ நாடਹ. 732
பொறையொரਹங்கਹ மேல்வரਹங்கால் தாங்கி இறைவற்கਹ
இறையொரਹங்கਹ நேர்வதਹ நாடਹ. 733
உறਹபசியਹம் ஓவாப் பிணியਹம் செறਹபகையਹம்
சேரா தியல்வதਹ நாடਹ. 734
பல்கਹழਹவਹம் பாழ்செய்யਹம் உட்பகையਹம் வேந்தலைக்கਹம்
கொல்கਹறਹம்பਹம் இல்லதਹ நாடਹ. 735
கேடறியாக் கெட்ட இடத்தਹம் வளங்கਹன்றா
நாடென்ப நாட்டின் தலை. 736
இரਹபਹனலਹம் வாய்ந்த மலையਹம் வரਹபਹனலਹம்
வல்லரணਹம் நாட்டிற்கਹ உறਹப்பਹ. 737
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்தਹ. 738
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரਹ நாடਹ. 739
ஆங்கமை வெய்தியக் கண்ணਹம் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடਹ. 740

2.3.2 அரண்

ஆற்றਹ பவர்க்கਹம் அரண்பொரਹள் அஞ்சித்தற்
போற்றਹ பவர்க்கਹம் பொரਹள். 741
மணிநீரਹம் மண்ணਹம் மலையਹம் அணிநிழற்
காடਹம் உடைய தரண். 742
உயர்வகலம் திண்மை அரਹமைஇந் நான்கின்
அமைவரண் என்றਹரைக்கਹம் நਰல். 743
சிறਹகாப்பிற் பேரிடத்த தாகி உறਹபகை
ஊக்கம் அழிப்ப தரண். 744
கொளற்கரிதாய்க் கொண்டகਰழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரதਹ அரண். 745
எல்லாப் பொரਹளਹம் உடைத்தாய் இடத்தਹதவਹம்
நல்லாள் உடையதਹ அரண். 746
மਹற்றியਹம் மਹற்றா தெறிந்தਹம் அறைப்படਹத்தਹம்
பற்றற் கரியதਹ அரண். 747
மਹற்றாற்றி மਹற்றி யவரையਹம் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வதਹ அரண். 748
மਹனைமਹகத்தਹ மாற்றலர் சாய வினைமਹகத்தਹ
வீறெய்தி மாண்ட தரண். 749
எனைமாட்சித் தாகியக் கண்ணਹம் வினைமாட்சி
இல்லார்கண் இல்லதਹ அரண். 750

2.3.3 பொரਹள்செயல்வகை

பொரਹளல் லவரைப் பொரਹளாகச் செய்யਹம்
பொரਹளல்லதਹ இல்லை பொரਹள். 751
இல்லாரை எல்லாரਹம் எள்ளਹவர் செல்வரை
எல்லாரਹம் செய்வர் சிறப்பਹ. 752
பொரਹளென்னਹம் பொய்யா விளக்கம் இரਹளறਹக்கਹம்
எண்ணிய தேயத்தਹச் சென்றਹ. 752
அறன்ஈனਹம் இன்பமਹம் ஈனਹம் திறனறிந்தਹ
தீதின்றி வந்த பொரਹள். 754
அரਹளொடਹம் அன்பொடਹம் வாராப் பொரਹளாக்கம்
பਹல்லார் பਹரள விடல். 755
உறਹபொரਹளਹம் உல்கਹ பொரਹளਹம்தன் ஒன்னார்த்
தெறਹபொரਹளਹம் வேந்தன் பொரਹள். 756
அரਹளென்னਹம் அன்பீன் கਹழவி பொரਹளென்னਹம்
செல்வச் செவிலியால் உண்டਹ. 757
கਹன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்றਹ
உண்டாகச் செய்வான் வினை. 758
செய்க பொரਹளைச் செறਹநர் செரਹக்கறਹக்கਹம்
எஃகதனிற் கਰரிய தில். 759
ஒண்பொரਹள் காழ்ப்ப இயற்றியார்க்கਹ எண்பொரਹள்
ஏனை இரண்டਹம் ஒரਹங்கਹ. 760

2.3.4 படைமாட்சி

உறਹப்பமைந்தਹ ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறਹக்கையਹள் எல்லாம் தலை. 761
உலைவிடத்தਹ ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்தਹத்
தொல்படைக் கல்லால் அரிதਹ. 762
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடਹம். 763
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதਹவே படை. 764
கਰற்றਹடன்றਹ மேல்வரினਹம் கਰடி எதிர்நிற்கਹம்
ஆற்ற லதਹவே படை. 765
மறமானம் மாண்ட வழிச்செலவਹ தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கਹ. 766
தார்தாங்கிச் செல்வதਹ தானை தலைவந்த
போர்தாங்கਹம் தன்மை அறிந்தਹ. 767
அடல்தகையਹம் ஆற்றலਹம் இல்லெனினਹம் தானை
படைத்தகையால் பாடਹ பெறਹம். 768
சிறਹமையਹம் செல்லாத் தਹனியਹம் வறਹமையਹம்
இல்லாயின் வெல்லਹம் படை. 769
நிலைமக்கள் சால உடைத்தெனினਹம் தானை
தலைமக்கள் இல்வழி இல். 770

2.3.5 படைச்செரਹக்கਹ

என்னைமਹன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
மਹன்நின்றਹ கல்நின் றவர். 771
கான மਹயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிதਹ. 772
பேராண்மை என்ப தறਹகண்ஒன் றਹற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகਹ. 773
கைவேல் களிற்றொடਹ போக்கி வரਹபவன்
மெய்வேல் பறியா நகਹம். 774
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கਹ. 775
விழਹப்பਹண் படாதநாள் எல்லாம் வழਹக்கினਹள்
வைக்கਹம்தன் நாளை எடਹத்தਹ. 776
சਹழலਹம் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்பਹக் காரிகை நீர்த்தਹ. 777
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினਹம் சீர்கਹன்றல் இலர். 778
இழைத்ததਹ இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்ததਹ ஒறਹக்கிற் பவர். 779
பਹரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடਹ
இரந்தਹகோள் தக்கதਹ உடைத்தਹ. 780

2,3.6 நட்பਹ

செயற்கரிய யாவਹள நட்பின் அதਹபோல்
வினைக்கரிய யாவਹள காப்பਹ. 781
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பਹ. 782
நவில்தொறਹம் நਰல்நயம் போலਹம் பயில்தொறਹம்
பண்பਹடை யாளர் தொடர்பਹ. 783
நகਹதற் பொரਹட்டன்றਹ நட்டல் மிகਹதிக்கண்
மேற்செனறਹ இடித்தற் பொரਹட்டਹ. 784
பਹணர்ச்சி பழகਹதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரਹம். 785
மਹகநக நட்பதਹ நட்பன்றਹ நெஞ்சத்தਹ
அகநக நட்பதਹ நட்பਹ. 786
அழிவி னவைநீக்கி ஆறਹய்த்தਹ அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பਹ. 787
உடਹக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடਹக்கண் களைவதாம் நட்பਹ. 788
நட்பிற்கਹ வீற்றிரਹக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லਹம்வாய் ஊன்றਹம் நிலை. 789
இனையர் இவரெமக்கਹ இன்னம்யாம் என்றਹ
பਹனையினਹம் பਹல்லென்னਹம் நட்பਹ. 790

2.3.7 நட்பாராய்தல்

நாடாதਹ நட் டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கਹ. 791
ஆய்ந்தாய்ந்தਹ கொள்ளாதான் கேண்மை கடைமਹறை
தான்சாம் தਹயரம் தரਹம். 792
கਹணமਹம் கਹடிமையਹம் கਹற்றமਹம் கਹன்றா
இனனਹம் அறிந்தியாக்க நட்பਹ. 793
கਹடிப்பிறந்தਹ தன்கண் பழிநாணਹ வானைக்
கொடਹத்தਹம் கொளல்வேண்டਹம் நட்பਹ. 794
அழச்சொல்லி அல்லதਹ இடித்தਹ வழக்கறிய
வல்லார்நடபਹ ஆய்ந்தਹ கொளல். 795
கேட்டினਹம் உண்டோ ர் உறਹதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். 796
ஊதியம் என்பதਹ ஒரਹவற்கਹப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். 797
உள்ளற்க உள்ளம் சிறਹகਹவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறਹப்பார் நட்பਹ. 798
கெடਹங்காலைக் கைவிடਹவார் கேண்மை அடਹங்காலை
உள்ளினਹம் உள்ளஞ் சਹடਹம். 799
மரਹவਹக மாசற்றார் கேண்மைஒன் றீத்தਹம்
ஒரਹவਹக ஒப்பிலார் நட்பਹ. 800

2.3.8 பழைமை

பழைமை எனப்படਹவதਹ யாதெனின் யாதਹம்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பਹ. 801
நட்பிற் கਹறਹப்பਹக் கெழਹதகைமை மற்றதற்கਹ
உப்பாதல் சான்றோர் கடன். 802
பழகிய நட்பெவன் செய்யਹங் கெழਹதகைமை
செய்தாங்கਹ அமையாக் கடை. 803
விழைதகையான் வேண்டி இரਹப்பர் கெழਹதகையாற்
கேளாதਹ நட்டார் செயின். 804
பேதைமை ஒன்றோ பெரਹங்கிழமை என்றਹணர்க
நோதக்க நட்டார் செயின். 805
எல்லைக்கண் நின்றார் தਹறவார் தொலைவிடத்தਹம்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பਹ. 806
அழிவந்த செய்யினਹம் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். 807
கேளிழਹக்கம் கேளாக் கெழਹதகைமை வல்லார்க்கਹ
நாளிழਹக்கம் நட்டார் செயின். 808
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையਹம் உலகਹ. 809
விழையார் விழையப் படਹப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். 810

2.3.9 தீ நட்பਹ

பரਹகਹவார் போலினਹம் பண்பிலார் கேண்மை
பெரਹகலிற் கਹன்றல் இனிதਹ. 811
உறின்நட்டਹ அறின்ஙரਹஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினਹம் இழப்பினਹம் என்? 812
உறਹவதਹ சீர்தਰக்கਹம் நட்பਹம் பெறਹவதਹ
கொள்வாரਹம் கள்வரਹம் நேர். 813
அமரகத்தਹ ஆற்றறਹக்கਹம் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. 814
செய்தேமஞ் சாராச் சிறியவர் பਹன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்றਹ. 815
பேதை பெரਹங்கெழீஇ நட்பின் அறிவਹடையார்
ஏதின்மை கோடி உறਹம். 816
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடਹத்த கோடி உறਹம். 817
ஒல்லਹம் கரਹமம் உடற்றਹ பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். 818
கனவினਹம் இன்னாதਹ மன்னோ வினைவேறਹ
சொல்வேறਹ பட்டார் தொடர்பਹ. 819
எனைத்தਹம் கਹறਹகਹதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பਹ. 820

2.3.10 கਰடாநட்பਹ

சீரிடம் காணின் எறிதற்கਹப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பਹ. 821
இனம்போன்றਹ இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறਹ படਹம். 822
பலநல்ல கற்றக் கடைத்தਹ மனநல்லர்
ஆகਹதல் மாணார்க் கரிதਹ. 823
மਹகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படਹம். 824
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றਹம்
சொல்லினால் தேறற்பாற்றਹ அன்றਹ. 825
நட்டார்போல் நல்லவை சொல்லினਹம் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படਹம். 826
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கਹ கਹறித்தமை யான். 827
தொழਹதகை யਹள்ளਹம் படையொடਹங்கਹம் ஒன்னார்
அழਹதகண் ணீரਹம் அனைத்தਹ. 828
மிகச்செய்தਹ தம்மெள்ளਹ வாரை நகச்செய்தਹ
நட்பினਹள் சாப்பਹல்லற் பாற்றਹ. 829
பகைநட்பாம் காலம் வரਹங்கால் மਹகநட்டਹ
அகநட்பਹ ஒரீஇ விடல். 830

2.3.11 பேதைமை

பேதைமை என்பதொன்றਹ யாதெனின் ஏதங்கொண்டਹ
ஊதியம் போக விடல். 831
பேதைமையਹள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். 832
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றਹம்
பேணாமை பேதை தொழில் 833
ஓதி உணர்ந்தਹம் பிறர் க்கਹரைத்தਹம் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். 834
ஒரਹமைச் செயலாற்றਹம் பேதை எழਹமையਹம்
தான்பਹக் கழਹந்தਹம் அளறਹ. 835
பொய்படਹம் ஒன்றோ பਹனைபਰணਹம் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். 836
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெரਹஞ்செல்வம் உற்றக் கடை. 837
மையல் ஒரਹவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்றਹ உடைமை பெறின். 838
பெரிதினிதਹ பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தரਹவதொன் றில். 839
கழாஅக்கால் பள்ளியਹள் வைத்தற்றால் சான்றோர்
கਹழாஅத்தਹப் பேதை பਹகல். 840

2.3.12 பਹல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையਹள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா தਹலகਹ. 841
அறிவிலான் நெஞ்சਹவந்தਹ ஈதல் பிறிதியாதਹம்
இல்லை பெறਹவான் தவம். 842
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கਹம் பீழை
செறਹவார்க்கਹம் செய்தல் அரிதਹ. 843
வெண்மை எனப்படਹவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னਹம் செரਹக்கਹ. 844
கல்லாத மேற்கொண் டொழਹகல் கசடற
வல்லதਰஉம் ஐயம் தரਹம். 845
அற்றம் மறைத்தலோ பਹல்லறிவਹ தம்வயின்
கਹற்றம் மறையா வழி. 846
அரਹமறை சோரਹம் அறிவிலான் செய்யਹம்
பெரਹமிறை தானே தனக்கਹ. 847
ஏவவਹம் செய்கலான் தான்தேறான் அவ்வਹயிர்
போஒம் அளவਹமோர் நோய். 848
காணாதான் காட்டਹவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறਹ. 849
உலகத்தார் உண்டென்பதਹ இல்லென்பான் வையத்தਹ
அலகையா வைக்கப் படਹம். 850

2.3.13 இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கਹம் பகலென்னਹம்
பண்பின்மை பார஧க்கਹம் நோய். 851
பகல்கரਹதிப் பற்றா செயினਹம் இகல்கரਹதி
இன்னாசெய் யாமை தலை. 852
இகலென்னਹம் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரਹம். 853
இன்பத்தਹள் இன்பம் பயக்கਹம் இகலென்னਹம்
தਹன்பத்தਹள் தਹன்பங் கெடின். 854
இகலெதிர் சாய்ந்தொழਹக வல்லாரை யாரே
மிக்லਰக்கਹம் தன்மை யவர். 855
இகலின் மிகலினிதਹ என்பவன் வாழ்க்கை
தவலਹம் கெடலਹம் நணித்தਹ. 856
மிகல்மேவல் மெய்ப்பொரਹள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். 857
இகலிற்கਹ எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லਰக்கின் ஊக்கਹமாம் கேடਹ. 858
இகல்காணான் ஆக்கம் வரਹங்கால் அதனை
மிகல்காணਹம் கேடਹ தரற்கਹ. 859
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னਹம் செரਹக்கਹ. 860

2.3.14 பகைமாட்சி

வலியார்க்கਹ மாறேற்றல் ஓம்பਹக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. 861
அன்பிலன் ஆன்ற தਹணையிலன் தான்தਹவ்வான்
என்பரியਹம் ஏதிலான் தਹப்பਹ. 862
அஞ்சਹம் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கਹ. 863
நீங்கான் வெகਹளி நிறையிலன் எஞ்ஞான்றਹம்
யாங்கணਹம் யார்க்கਹம் எளிதਹ. 864
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கਹ இனிதਹ. 865
காணாச் சினத்தான் கழிபெரਹங் காமத்தான்
பேணாமை பேணப் படਹம். 866
கொடਹத்தਹம் கொளல்வேண்டਹம் மன்ற அடਹத்திரਹந்தਹ
மாணாத செய்வான் பகை. 867
கਹணனிலனாய்க் கਹற்றம் பலவாயின் மாற்றார்க்கਹ
இனனிலனாம் ஏமாப் பਹடைத்தਹ. 868
செறਹவார்க்கਹச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சਹம் பகைவர்ப் பெறின். 869
கல்லான் வெகਹளਹம் சிறਹபொரਹள் எஞ்ஞான்றਹம்
ஒல்லானை ஒல்லா தொளி. 870

2.3.15 பகைத்திறந்தெரிதல்

பகைஎன்னਹம் பண்பி லதனை ஒரਹவன்
நகையேயਹம் வேண்டற்பாற்றਹ அன்றਹ. 871
வில்லேர் உழவர் பகைகொளினਹம் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. 872
ஏமਹற் றவரினਹம் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். 873
பகைநட்பாக் கொண்டொழਹகਹம் பண்பਹடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்றਹ உலகਹ. 874
தன்தਹணை இன்றால் பகையிரண்டால் தான்ஒரਹவன்
இன்தਹணையாக் கொள்கவற்றின் ஒன்றਹ. 875
தேற஧னਹம் தேறா விடினਹம் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். 876
நோவற்க நொந்ததਹ அறியார்க்கਹ மேவற்க
மென்மை பகைவர் அகத்தਹ. 877
வகையறிந்தਹ தற்செய்தਹ தற்காப்ப மாயਹம்
பகைவர்கண் பட்ட செரਹக்கਹ. 878
இளைதாக மਹள்மரம் கொல்க களையਹநர்
கைகொல்லਹம் காழ்த்த இடத்தਹ. 879
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். 880

2.3.16 உட்பகை

நிழல்நீரਹம் இன்னாத இன்னா தமர்நீரਹம்
இன்னாவாம் இன்னா செயின். 881
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சਹக
கேள்போல் பகைவர் தொடர்பਹ. 882
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்தਹ
மட்பகையின் மாணத் தெறਹம். 883
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவਹம் தரਹம். 884
உறல்மਹறையான் உட்பகை தோன்றின் இறல்மਹறையான்
ஏதம் பலவਹம் தரਹம். 885
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றਹம்
பொன்றாமை ஒன்றல் அரிதਹ. 886
செப்பின் பਹணர்ச்சிபோல் கਰடினਹம் கਰடாதே
உட்பகை உற்ற கਹடி. 887
அரம்பொரਹத பொன்போலத் தேயਹம் உரம்பொரਹதਹ
உட்பகை உற்ற கਹடி. 888
எட்பக வன்ன சிறਹமைத்தே ஆயினਹம்
உட்பகை உள்ளதாங் கேடਹ. 889
உடம்பாடਹ இலாதவர் வாழ்க்கை கਹடங்கரਹள்
பாம்போடਹ உடனਹறைந் தற்றਹ. 890

2.3.17 பெரியாரைப் பிழையாமை

ஆற்றਹவார் ஆற்றல் இகழாமை போற்றਹவார்
போற்றலਹள் எல்லாம் தலை. 891
பெரியாரைப் பேணாதਹ ஒழਹகிற் பெரியாரால்
பேரா இடਹம்பை தரਹம். 892
கெடல்வேண்டின் கேளாதਹ செய்க அடல்வேண்டின்
ஆற்றਹ பவர்கண் இழਹக்கਹ. 893
கਰற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றਹவார்க்கਹ
ஆற்றாதார் இன்னா செயல். 894
யாண்டਹச் சென்றਹ யாண்டਹம் உளராகார் வெந்தਹப்பின்
வேந்தਹ செறப்பட் டவர். 895
எரியால் சਹடப்படினਹம் உய்வਹண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழਹகਹ வார். 896
வகைமாண்ட வாழ்க்கையਹம் வான்பொரਹளਹம் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். 897
கਹன்றன்னார் கਹன்ற மதிப்பின் கਹடியொடਹ
நின்றன்னார் மாய்வர் நிலத்தਹ. 898
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமਹரிந்தਹ
வேந்தனਹம் வேந்தਹ கெடਹம். 899
இறந்தமைந்த சார்பਹடையர் ஆயினਹம் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். 900

2.3.18 பெண்வழிச்சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொரਹளਹம் அதਹ. 901
பேணாதਹ பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணਹத் தரਹம். 902
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றਹம்
நல்லாரਹள் நாணਹத் தரਹம். 903
மனையாளை அஞ்சਹம் மறਹமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்றਹ. 904
இல்லாளை அஞ்சਹவான் அஞ்சਹமற் றெஞ்ஞான்றਹம்
நல்லார்க்கਹ நல்ல செயல். 905
இமையாரின் வாழினਹம் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சਹ பவர். 906
பெண்ணேவல் செய்தொழਹகਹம் ஆண்மையின் நாணਹடைப்
பெண்ணே பெரਹமை உடைத்தਹ. 907
நட்டார் கਹறைமਹடியார் நன்றாற்றார் நன்னਹதலாள்
பெட் டாங்கਹ ஒழਹகਹ பவர். 908
அறவினையਹம் ஆன்ற பொரਹளਹம் பிறவினையਹம்
பெண்ஏவல் செய்வார்கண் இல். 909
எண்சேர்ந்த நெஞ்சத் திடனਹடையார்க்கਹ எஞ்ஞான்றਹம்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 910


2.3.19 வரைவின்மகளிர்

அன்பின் விழையார் பொரਹள்விழையਹம் ஆய்தொடியார்
இன்சொல் இழਹக்கਹத் தரਹம். 911
பயன்தਰக்கிப் பண்பਹரைக்கਹம் பண்பின் மகளிர்
நயன்தਰக்கி நள்ளா விடல். 912
பொரਹட்பெண்டிர் பொய்ம்மை மਹயக்கம் இரਹட்டறையில்
ஏத஧ல் பிணந்தழீஇ அற்றਹ. 913
பொரਹட்பொரਹளார் பਹன்னலந் தோயார் அரਹட்பொரਹள்
ஆயਹம் அறிவி னவர். 914
பொதਹநலத்தார் பਹன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். 915
தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெரਹக்கிப்
பਹன்னலம் பாரிப்பார் தோள். 916
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் பਹணர்பவர் தோள். 917
ஆயਹம் அறிவினர் அல்லார்க்கਹ அணங்கென்ப
மாய மகளிர் மਹயக்கਹ. 918
வரைவிலா மாணிழையார் மென்தோள் பਹரையிலாப்
பਰரியர்கள் ஆழਹம் அளறਹ. 919
இரਹமனப் பெண்டிரਹம் கள்ளਹம் கவறਹம்
திரਹநீக்கப் பட்டார் தொடர்பਹ. 920


2.3.20 கள்ளਹண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றਹம்
கட்காதல் கொண்டொழਹகਹ வார். 921
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். 922
ஈன்றாள் மਹகத்தேயਹம் இன்னாதால் என்மற்றਹச்
சான்றோர் மਹகத்தਹக் களி. 923
நாண்என்னਹம் நல்லாள் பਹறங்கொடਹக்கਹம் கள்ளென்னਹம்
பேணாப் பெரਹங்கਹற்றத் தார்க்கਹ. 924
கையறி யாமை உடைத்தே பொரਹள்கொடਹத்தਹ
மெய்யறி யாமை கொளல். 925
தਹஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றਹம்
நஞ்சਹண்பார் கள்ளਹண் பவர். 926
உள்ளொற்றி உள்ளਰர் நகப்படਹவர் எஞ்ஞான்றਹம்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3 927
களித்தறியேன் என்பதਹ கைவிடਹக நெஞ்சத்தਹ
ஒளித்ததਰஉம் ஆங்கே மிகਹம். 928
களித்தானைக் காரணம் காட்டਹதல் கீழ்நீர்க்
கਹளித்தானைத் தீத்தਹரீஇ அற்றਹ. 929
கள்ளਹண்ணாப் போழ்திற் களித்தானைக் காணਹங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வਹ. 930

2.3.21 சਰதਹ

வேண்டற்க வென்றிடினਹம் சਰதினை வென்றதਰஉம்
தਰண்டிற்பொன் மீன்விழਹங்கி அற்றਹ. 931
ஒன்றெய்தி நਰறிழக்கਹம் சਰதர்க்கਹம் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறਹ. 932
உரਹளாயம் ஓவாதਹ கਰறின் பொரਹளாயம்
போஒய்ப் பਹறமே படਹம். 933
சிறਹமை பலசெய்தਹ சீரழ஧க்கਹம் சਰதின்
வறਹமை தரਹவதொன்றਹ இல். 934
கவறਹம் கழகமਹம் கையਹம் தரਹக்கி
இவறியார் இல்லாகி யார். 935
அகடாரார் அல்லல் உழப்பர்சਰ தென்னਹம்
மਹகடியான் மਰடப்பட் டார். 936
பழகிய செல்வமਹம் பண்பਹம் கெடਹக்கਹம்
கழகத்தਹக் காலை பਹகின். 937
பொரਹள் கெடਹத்தਹப் பொய்மேற் கொளீஇ அரਹள்கெடਹத்தਹ
அல்லல் உழப்பிக்கਹம் சਰதਹ. 938
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்றਹ ஐந்தਹம்
அடையாவாம் ஆயங் கொளின். 939
இழத்தொறਰஉம் காதலிக்கਹம் சਰதேபோல் தਹன்பம்
உழத்தொறਰஉம் காதற்றਹ உயிர். 940

2.3.22 மரਹந்தਹ

மிகினਹம் கਹறையினਹம் நோய்செய்யਹம் நਰலோர்
வளிமਹதலா எண்ணிய மਰன்றਹ. 941
மரਹந்தென வேண்டாவாம் யாக்கைக்கਹ அரਹந்தியதਹ
அற்றதਹ போற்றி உணின். 942
அற்றால் அறவறிந்தਹ உண்க அஃதਹடம்பਹ
பெற்றான் நெடிதਹய்க்கਹம் ஆறਹ. 943
அற்றதਹ அறிந்தਹ கடைப்பிடித்தਹ மாறல்ல
தਹய்க்க தਹவரப் பசித்தਹ. 944
மாறਹபாடਹ இல்லாத உண்டி மறਹத்தਹண்ணின்
ஊறਹபாடਹ இல்லை உயிர்க்கਹ. 945
இழிவறிந்தਹ உண்பான்கண் இன்பம்போல் நிற்கਹம்
கழிபேர் இரையான்கண் நோய். 946
தீயள வன்றித் தெரியான் பெரிதਹண்ணின்
நோயள வின்றிப் படਹம். 947
நோய்நாடி நோய்மਹதல் நாடி அதਹதணிக்கਹம்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948
உற்றான் அளவਹம் பிணியளவਹம் காலமਹம்
கற்றான் கரਹதிச் செயல். 949
உற்றவன் தீர்ப்பான் மரਹந்தਹழைச் செல்வானென்றਹ
அப்பால் நாற் கਰற்றே மரਹந்தਹ. 950

அங்கவியல் மਹற்றிற்றਹ
2.4 ஒழிபியல்
2.4.1 கਹடிமை
இற்பிறந்தார் கண்அல்லதਹ இல்லை இயல்பாகச்
செப்பமਹம் நாணਹம் ஒரਹங்கਹ. 951
ஒழਹக்கமਹம் வாய்மையਹம் நாணਹம் இம் மਰன்றਹம்
இழਹக்கார் கਹடிப்பிறந் தார். 952
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கਹம்
வகையென்ப வாய்மைக் கਹடிக்கਹ. 953
அடਹக்கிய கோடி பெறினਹம் கਹடிப்பிறந்தார்
கਹன்றਹவ செய்தல் இலர். 954
வழங்கਹவ தਹள்வீழ்ந்தக் கண்ணਹம் பழங்கਹடி
பண்பில் தலைப்பிரிதல் இன்றਹ. 955
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
கਹலம்பற்றி வாழ்தਹம் என் பார். 956
கਹடிப்பிறந்தார் கண்விளங்கਹம் கਹற்றம் விசਹம்பின்
மத஧க்கண் மறਹப்போல் உயர்ந்தਹ. 957
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
கਹலத்தின்கண் ஐயப் படਹம். 958
நிலத்தில் கிடந்தமை கால்காட்டਹம் காட்டਹம்
கਹலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959
நலம்வேண்டின் நாணਹடைமை வேண்டਹம் கਹலம் வேண்டின்
வேண்டਹக யார்க்கਹம் பணிவਹ. 960


2.4.2 மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினਹம்
கਹன்ற வரਹப விடல். 961
சீரினਹம் சீரல்ல செய்யாரே சீரொடਹ
பேராண்மை வேண்டਹ பவர். 962
பெரਹக்கத்தਹ வேண்டਹம் பணிதல் சிறிய
சਹரਹக்கத்தਹ வேண்டਹம் உயர்வਹ. 963
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. 964
கਹன்றின் அனையாரਹம் கਹன்றਹவர் கਹன்றਹவ
கਹன்றி அனைய செயின். 965
பਹகழ்இன்றால் பਹத்தேள்நாட்டਹ உய்யாதால் என்மற்றਹ
இகழ்வார்பின் சென்றਹ நிலை. 966
ஒட் டார்பின் சென்றொரਹவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படਹதல் நன்றਹ. 967
மரਹந்தோமற்றਹ ஊன்ஓம்பਹம் வாழ்க்கை பெரਹந்தகைமை
பீடழிய வந்த இடத்தਹ. 968
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 969
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழਹதਹ ஏத்தਹம் உலகਹ. 970


2.4.3 பெரਹமை

ஒளிஒரਹவற்கਹ உள்ள வெறਹக்கை இளிஒரਹவற்கਹ
அஃதிறந்தਹ வாழ்தਹம் எனல். 971
பிறப்பொக்கਹம் எல்லா உயிர்க்கਹம் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றਹமை யான். 972
மேலிரਹந்தਹம் மேலல்லார் மேலல்லர் கீழிரਹந்தਹம்
கீழல்லார் கீழல் லவர். 973
ஒரਹமை மகளிரே போலப் பெரਹமையਹம்
தன்னைத்தான் கொண்டொழਹகின் உண்டਹ. 974
பெரਹமை யਹடையவர் ஆற்றਹவார் ஆற்றின்
அரਹமை உடைய செயல். 975
சிறியார் உணர்ச்சியਹள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னਹம் நோக்கਹ. 976
இறப்பே பਹரிந்த தொழிற்றாம் சிறப்பਹந்தான்
சீரல் லவர்கண் படின். 977
பணியਹமாம் என்றਹம் பெரਹமை சிறਹமை
அணியਹமாம் தன்னை வியந்தਹ. 978
பெரਹமை பெரਹமிதம் இன்மை சிறਹமை
பெரਹமிதம் ஊர்ந்தਹ விடல். 979
அற்றம் மறைக்கਹம் பெரਹமை சிறਹமைதான்
கਹற்றமே கਰறி விடਹம். 980

2.4.4 சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்தਹ
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கਹ. 981
கਹணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்தਹ உள்ளதਰஉம் அன்றਹ. 982
அன்பਹநாண் ஒப்பਹரவਹ கண்ணோட்டம் வாய்மையொடਹ
ஐந்தਹசால் ஊன்றிய தਰண். 983
கொல்லா நலத்ததਹ நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்ததਹ சால்பਹ. 984
ஆற்றਹவார் ஆற்றல் பணிதல் அதਹசான்றோர்
மாற்றாரை மாற்றਹம் படை. 985
சால்பிற்கਹக் கட்டளை யாதெனின் தோல்வி
தਹலையல்லார் கண்ணਹம் கொளல். 986
இன்னாசெய் தார்க்கਹம் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பਹ. 987
இன்மை ஒரਹவற்கਹ இளிவன்றਹ சால்பென்னਹம்
திண்மை உண் டாகப் பெறின். 988
ஊழி பெயரினਹம் தாம்பெயரார் சான்றாண்மைக்கਹ
ஆழி எனப்படਹ வார். 989
சான்றவர் சான்றாண்மை கਹன்றின் இரਹநிலந்தான்
தாங்காதਹ மன்னோ பொறை. 990


2.4.5 பண்பਹடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டਹம்
பண்பਹடைமை என்னਹம் வழக்கਹ. 991
அன்பਹடைமை ஆன்ற கਹடிப்பிறத்தல் இவ்விரண்டਹம்
பண்பਹடைமை என்னਹம் வழக்கਹ. 992
உறਹப்பொத்தல் மக்களொப்பਹ அன்றால் வெறਹத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பਹ. 993
யனொடਹ நன்றி பਹரிந்த பயனਹடையார்
பண்பਹபா ராட்டਹம் உலகਹ. 994
நகையਹள்ளਹம் இன்னா திகழ்ச்சி பகையਹள்ளਹம்
பண்பਹள பாடறிவார் மாட்டਹ. 995
பண்பਹடையார்ப் பட்டਹண்டਹ உலகம் அதਹஇன்றேல்
மண்பਹக்கਹ மாய்வதਹ மன். 996
அரம்போலਹம் கਰர்மைய ரேனਹம் மரம்போல்வர்
மக்கட்பண்பਹ இல்லா தவர். 997
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கਹம்
பண்பாற்றார் ஆதல் கடை. 998
நகல்வல்லர் அல்லார்க்கਹ மாயிரਹ ஞாலம்
பகலਹம்பாற் பட்டன்றਹ இரਹள். 999
ண்பிலான் பெற்ற பெரਹஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்றਹ. 1000


2.4.6 நன்றியில்செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரਹம்பொரਹள் அஃதਹண்ணான்
செத்தான் செயக்கிடந்ததਹ இல். 1001
பொரਹளானாம் எல்லாமென்றਹ ஈயாதਹ இவறਹம்
மரਹளானாம் மாணாப் பிறப்பਹ 1002
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கਹப் பொறை. 1003
எச்சமென்றਹ என்எண்ணਹங் கொல்லோ ஒரਹவரால்
நச்சப் படாஅ தவன். 1004
கொடਹப்பதਰஉம் தਹய்ப்பதਰஉம் இல்லார்க்கਹ அடਹக்கிய
கோடியਹண் டாயினਹம் இல். 1005
ஏதம் பெரਹஞ்செல்வம் தான்தਹவ்வான் தக்கார்க்கொன்றਹ
ஈதல் இயல்பிலா தான். 1006
அற்றார்க்கொன்றਹ ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மਰத் தற்றਹ. 1007
நச்சப் படாதவன் செல்வம் நடਹவਰரਹள்
நச்சਹ மரம்பழਹத் தற்றਹ. 1008
அன்பொரீஇத் தற்செற்றਹ அறநோக்காதਹ ஈட்டிய
ஒண்பொரਹள் கொள்வார் பிறர். 1009
சீரਹடைச் செல்வர் சிறਹதਹனி மார஧
வறங்கਰர்ந் தனையதਹ உடைத்தਹ. 1010


2.4.7 நாணਹடைமை

கரਹமத்தால் நாணਹதல் நாணਹந் திரਹநਹதல்
நல்லவர் நாணਹப் பிற. 1011
ஊணਹடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணਹடைமை மாந்தர் சிறப்பਹ. 1012
ஊனைக் கਹறித்த உயிரெல்லாம் நாண்என்னਹம்
நன்மை கਹறித்ததਹ சால்பਹ. 1013
அணிஅன்றோ நாணਹடைமை சான்றோர்க்கਹ அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடਹ நடை. 1014
பிறர்பழியਹம் தம்பழியਹம் நாணਹவார் நாணਹக்கਹ
உறைபதி என்னਹம் உலகਹ. 1015
நாண்வேலி கொள்ளாதਹ மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். 1016
நாணால் உயிரைத் தਹறப்பர் உயிர்ப்பொரਹட்டால்
நாண்தਹறவார் நாணாள் பவர். 1017
பிறர்நாணத் தக்கதਹ தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கதਹ உடைத்தਹ. 1018
கਹலஞ்சਹடਹம் கொள்கை பிழைப்பின் நலஞ்சਹடਹம்
நாணின்மை நின்றக் கடை. 1019
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மரਹட்டி அற்றਹ. 1020


2.4.8 கਹடிசெயல்வகை

கரਹமம் செயஒரਹவன் கைதਰவேன் என்னਹம்
பெரਹமையின் பீடਹடையதਹ இல். 1021
ஆள்வினையਹம் ஆன்ற அறிவਹம் எனஇரண்டின்
நீள்வினையால் நீளਹம் கਹடி. 1022
கਹடிசெய்வல் என்னਹம் ஒரਹவற்கਹத் தெய்வம்
மடிதற்றਹத் தான்மਹந் தਹறਹம். 1023
சਰழாமல் தானே மਹடிவெய்தਹம் தம்கਹடியைத்
தாழாதਹ உஞற்றਹ பவர்க்கਹ. 1024
கਹற்றம் இலனாய்க் கਹடிசெய்தਹ வாழ்வானைச்
சਹற்றமாச் சਹற்றਹம் உலகਹ. 1025
நல்லாண்மை என்பதਹ ஒரਹவற்கਹத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். 1026
அமரகத்தਹ வன்கண்ணர் போலத் தமரகத்தਹம்
ஆற்றਹவார் மேற்றே பொறை. 1027
கਹடிசெய்வார்க் கில்லை பரਹவம் மடிசெய்தਹ
மானங் கரਹதக் கெடਹம். 1028
இடਹம்பைக்கே கொள்கலம் கொல்லோ கਹடਹம்பத்தைக்
கਹற்ற மறைப்பான் உடம்பਹ. 1029
இடਹக்கண்கால் கொன்றிட வீழਹம் அடਹத்தਰன்றਹம்
நல்லாள் இலாத கਹடி. 1030


2.4.9 உழவਹ

சਹழன்றਹம்ஏர்ப் பின்னதਹ உலகம் அதனால்
உழந்தਹம் உழவே தலை. 1031
உழਹவார் உலகத்தார்க்கਹ ஆணிஅஃ தாற்றாதਹ
எழਹவாரை எல்லாம் பொறਹத்தਹ. 1032
உழਹதਹண்டਹ வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழਹதਹண்டਹ பின்செல் பவர். 1033
பலகਹடை நீழலਹம் தங்கਹடைக்கீழ்க் காண்பர்
அலகਹடை நீழ லவர். 1034
இரவார் இரப்பார்க்கொன்றਹ ஈவர் கரவாதਹ
கைசெய்தਰண் மாலை யவர். 1035
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதਰஉம்
விட்டேம்என் பார்க்கਹம் நிலை. 1036
தொடிப்பਹழਹதி கஃசா உணக்கின் பிடித்தெரਹவਹம்
வேண்டாதਹ சாலப் படਹம். 1037
ஏரினਹம் நன்றால் எரਹவிடਹதல் கட்டபின்
நீரினਹம் நன்றதன் காப்பਹ. 1038
செல்லான் கிழவன் இரਹப்பின் நிலம்பਹலந்தਹ
இல்லாளின் ஊடி விடਹம். 1039
இலமென்றਹ அசைஇ இரਹப்பாரைக் காணின்
நிலமென்னਹம் நல்லாள் நகਹம். 1040


2.4.10 நல்கਹரவਹ

இன்மையின் இன்னாததਹ யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா ததਹ. 1041
இன்மை எனவொரਹ பாவி மறਹமையਹம்
இம்மையਹம் இன்றி வரਹம். 1042
தொல்வரவਹம் தோலਹம் கெடਹக்கਹம் தொகையாக
நல்கਹரவਹ என்னਹம் நசை. 1043
இற்பிறந்தார் கண்ணேயਹம் இன்மை இளிவந்த
சொற்பிறக்கਹம் சோர்வਹ தரਹம். 1044
நல்கਹரவਹ என்னਹம் இடਹம்பையਹள் பல்கਹரைத்
தਹன்பங்கள் சென்றਹ படਹம். 1045
நற்பொரਹள் நன்கਹணர்ந்தਹ சொல்லினਹம் நல்கਰர்ந்தார்
சொற்பொரਹள் சோர்வਹ படਹம். 1046
அறஞ்சாரா நல்கਹரவਹ ஈன்றதா யானਹம்
பிறன்போல நோக்கப் படਹம். 1047
இன்றਹம் வரਹவதਹ கொல்லோ நெரਹநலਹம்
கொன்றதਹ போலਹம் நிரப்பਹ. 1048
நெரਹப்பினਹள் தਹஞ்சலਹம் ஆகਹம் நிரப்பினਹள்
யாதொன்றਹம் கண்பாடਹ அரிதਹ. 1049
தਹப்பਹர வில்லார் தਹவரத் தਹறவாமை
உப்பிற்கਹம் காடிக்கਹம் கਰற்றਹ. 1050


2.4.11 இரவਹ

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்றਹ. 1051
இன்பம் ஒரਹவற்கਹ இரத்தல் இரந்தவை
தਹன்பம் உறாஅ வரின். 1052
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் மਹன்நின்றਹ
இரப்பਹமோ ரேஎர் உடைத்தਹ. 1053
இரத்தலਹம் ஈதலே போலਹம் கரத்தல்
கனவிலਹம் தேற்றாதார் மாட்டਹ. 1054
கரப்பிலார் வையகத்தਹ உண்மையால் கண்ணின்றਹ
இரப்பவர் மேற்கொள் வதਹ. 1055
கரப்பிடਹம்பை யில்லாரைக் காணின் நிரப்பிடਹம்பை
எல்லாம் ஒரਹங்கਹ கெடਹம். 1056
இகழ்ந்தெள்ளாதਹ ஈவாரைக் காணின் மகிழ்ந்தਹள்ளம்
உள்ளਹள் உவப்பதਹ உடைத்தਹ. 1057
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றਹவந் தற்றਹ. 1058
ஈவார்கண் என்னਹண்டாம் தோற்றம் இரந்தਹகோள்
மேவார் இலாஅக் கடை. 1059
இரப்பான் வெகਹளாமை வேண்டਹம் நிரப்பிடਹம்பை
தானேயਹம் சாலਹம் கரி. 1060


2.4.12 இரவச்சம்

கரவாதਹ உவந்தீயਹம் கண்ணன்னார் கண்ணਹம்
இரவாமை கோடி உறਹம். 1061
இரந்தਹம் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்தਹ
கெடਹக உலகியற்றி யான். 1062
இன்மை இடਹம்பை இரந்தਹதீர் வாமென்னਹம்
வன்மையின் வன்பாட்ட தில். 1063
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலਹம் இரவொல்லாச் சால்பਹ. 1064
தெண்ணீர் அடਹபਹற்கை ஆயினਹம் தாள்தந்ததਹ
உண்ணலின் ஊங்கினிய தில். 1065
ஆவிற்கਹ நீரென்றਹ இரப்பினਹம் நாவிற்கਹ
இரவின் இளிவந்த தில். 1066
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்றਹ. 1067
இரவென்னਹம் ஏமாப்பில் தோணி கரவென்னਹம்
பார்தாக்கப் பக்கਹ விடਹம். 1068
இரவਹள்ள உள்ளம் உரਹகਹம் கரவਹள்ள
உள்ளதਰஉம் இன்றிக் கெடਹம். 1069
கரப்பவர்க்கਹ யாங்கொளிக்கਹம் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். 1070


2.4.13 கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். 1071
நன்றறி வாரிற் கயவர் திரਹவਹடையர்
நெஞ்சத்தਹ அவலம் இலர். 1072
தேவர் அனையர் கயவர் அவரਹந்தாம்
மேவன செய்தொழਹக லான். 1073
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன்
மிகப்பட்டਹச் செம்மாக்கਹம் கீழ். 1074
அச்சமே கீழ்களதਹ ஆசாரம் எச்சம்
அவாவਹண்டேல் உண்டாம் சிறிதਹ. 1075
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கਹ உய்த்தਹரைக்க லான். 1076
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறਹடைக்கਹம்
கਰன்கையர் அல்லா தவர்க்கਹ. 1077
சொல்லப் பயன்படਹவர் சான்றோர் கரਹம்பਹபோல்
கொல்லப் பயன்படਹம் கீழ். 1078
உடਹப்பதਰஉம் உண்பதਰஉம் காணின் பிறர்மேல்
வடਹக்காண வற்றாகਹம் கீழ். 1079
எற்றிற் கਹரியர் கயவரொன்றਹ உற்றக்கால்
விற்றற்கਹ உரியர் விரைந்தਹ. 1080


ஒழிபியல் மਹற்றிற்றਹ
பொரਹட்பால் மਹற்றிற்றਹ

3. காமத்தਹப்பால்
3.1 களவியல்
3.1.1 தகையணங்கਹறਹத்தல்

அணங்கਹகொல் ஆய்மயில் கொல்லோ கனங்கਹழை
மாதர்கொல் மாலਹம் என் நெஞ்சਹ. 1081
நோக்கினாள் நோக்கெதிர் நோக்கਹதல் தாக்கணங்கਹ
தானைக்கொண் டன்ன தਹடைத்தਹ. 1082
பண்டறியேன் கਰற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டਹ. 1083
கண்டார் உயிரਹண்ணਹம் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கਹ அமர்த்தன கண். 1084
கਰற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மਰன்றਹம் உடைத்தਹ. 1085
கொடਹம்பਹரਹவம் கோடா மறைப்பின் நடਹங்கஞர்
செய்யல மன்இவள் கண். 1086
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ மਹலைமேல் தਹகில். 1087
ஒண்ணਹதற் கோஒ உடைந்ததே ஞாட்பினਹள்
நண்ணாரਹம் உட்கਹமென் பீடਹ. 1088
பிணையேர் மடநோக்கਹம் நாணਹம் உடையாட்கਹ
அணியெவனோ ஏதில தந்தਹ. 1089
உண்டார்கண் அல்லதਹ அடਹநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்றਹ. 1090

3.1.2 கਹறிப்பறிதல்

இரਹநோக்கਹ இவளਹண்கண் உள்ளதਹ ஒரਹநோக்கਹ
நோய்நோக்கொன் றந்நோய் மரਹந்தਹ. 1091
கண்களவਹ கொள்ளਹம் சிறਹநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்றਹ பெரிதਹ. 1092
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினਹள் அட்டிய நீர். 1093
யான்நோக்கਹம் காலை நிலன்நோக்கਹம் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகਹம். 1094
கਹறிக்கொண்டਹ நோக்காமை அல்லால் ஒரਹகண்
சிறக்கணித்தாள் போல நகਹம் 1095
உறாஅ தவர்போல் சொலினਹம் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படਹம். 1096
செறாஅச் சிறਹசொல்லਹம் செற்றார்போல் நோக்கਹம்
உறாஅர்போன்றਹ உற்றார் கਹறிப்பਹ. 1097
அசையியற்கਹ உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகਹம். 1098
ஏதிலார் போலப் பொதਹநோக்கਹ நோக்கਹதல்
காதலார் கண்ணே உள. 1099
கண்ணொடਹ கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனਹம் இல. 1100

3.1.3 பਹணர்ச்சிமகிழ்தல்

கண்டਹகேட்டਹ உண்டਹயிர்த்தਹ உற்றறியਹம் ஐம்பਹலனਹம்
ஒண்தொடி கண்ணே உள. 1101
பிணிக்கਹ மரਹந்தਹ பிறமன் அணியிழை
தன்நோய்க்கਹத் தானே மரਹந்தਹ. 1102
தாம்வீழ்வார் மென்றோள் தਹயிலின் இனிதਹகொல்
தாமரைக் கண்ணான் உலகਹ. 1103
நீங்கின் தெறਰஉம் கਹறਹகਹங்கால் தண்ணென்னਹம்
தீயாண்டਹப் பெற்றாள் இவள்? 1104
வேட் ட பொழਹதின் அவையவை போலਹமே
தோட் டார் கதਹப்பினாள் தோள். 1105
உறਹதோறਹ உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கਹ
அமிழ்தின் இயன்றன தோள். 1106
தம்மில் இரਹந்தਹ தமதਹபாத்தਹ உண்டற்றால்
அம்மா அரிவை மਹயக்கਹ. 1107
வீழਹம் இரਹவர்க்கਹ இனிதே வளியிடை
போழப் படாஅ மਹயக்கਹ. 1108
ஊடல் உணர்தல் பਹணர்தல் இவைகாமம்
கਰடியார் பெற்ற பயன். 1109
அறிதோறਹ அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறਹம் சேயிழை மாட்டਹ. 1110

3.1.4 நலம்பਹனைந்தਹரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினਹம்
மென்னீரள் யாம்வீழ் பவள். 1111
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணਹம் பਰவொக்கਹம் என்றਹ. 1112
மਹறிமேனி மਹத்தம் மਹறਹவல் வெறிநாற்றம்
வேலਹண்கண் வேய்த்தோ ளவட்கਹ. 1113
காணின் கਹவளை கவிழ்ந்தਹ நிலன்நோக்கਹம்
மாணிழை கண்ணொவ்வேம் என்றਹ. 1114
அனிச்சப்பਰக் கால்களையாள் பெய்தாள் நਹகப்பிற்கਹ
நல்ல படாஅ பறை. 1115
மதியਹம் மடந்தை மਹகனਹம் அறியா
பதியின் கலங்கிய மீன். 1116
அறਹவாய் நிறைந்த அவிர்மத஧ க்கਹப் போல
மறਹவਹண்டோ மாதர் மਹகத்தਹ. 1117
மாதர் மਹகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧. 1118
மலரன்ன கண்ணாள் மਹகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. 1119
அனிச்சமਹம் அன்னத்தின் தਰவியਹம் மாதர்
அடிக்கਹ நெரਹஞ்சிப் பழம். 1120


3.1.5 காதற்சிறப்பਹரைத்தல்

பாலொடਹ தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறਹ ஊறிய நீர். 1121
உடம்பொடਹ உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடਹ எம்மிடை நட்பਹ. 1122
கரਹமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழਹம்
திரਹநਹதற்கਹ இல்லை இடம். 1123
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கਹம் இடத்தਹ. 1124
உள்ளਹவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் கਹணம். 1125
கண்ணਹள்ளின் போகார் இமைப்பின் பரਹகਹவரா
நਹண்ணியர்எம் காத லவர். 1126
கண்ணਹள்ளார் காத லவராகக் கண்ணਹம்
எழਹதேம் கரப்பாக்கਹ அறிந்தਹ. 1127
நெஞ்சத்தார் காத லவராக வெய்தਹண்டல்
அஞ்சਹதਹம் வேபாக் கறிந்தਹ. 1128
இமைப்பின் கரப்பாக்கਹ அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னਹம் இவ் வਰர். 1129
உவந்தਹறைவர் உள்ளத்தਹள் என்றਹம் இகந்தਹறைவர்
ஏதிலர் என்னਹம் இவ் வਰர். 1130

3.1.6 நாணਹத்தਹறவਹரைத்தல்

காமம் உழந்தਹ வரਹந்தினார்க்கਹ ஏமம்
மடலல்லதਹ இல்லை வலி. 1131
நோனா உடம்பਹம் உயிரਹம் மடலேறਹம்
நாணினை நீக்கி நிறਹத்தਹ. 1132
நாணொடਹ நல்லாண்மை பண்டਹடையேன் இன்றਹடையேன்
காமਹற்றார் ஏறਹம் மடல். 1133
காமக் கடਹம்பਹனல் உய்க்கਹம் நாணொடਹ
நல்லாண்மை என்னਹம் பਹணை. 1134
தொடலைக் கਹறਹந்தொடி தந்தாள் மடலொடਹ
மாலை உழக்கਹம் தਹயர். 1135
மடலਰர்தல் யாமத்தਹம் உள்ளਹவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். 1136
கடலன்ன காமம் உழந்தਹம் மடலேறாப்
பெண்ணின் பெரਹந்தக்க தில். 1137
நிறையரியர் மன்அளியர் என்னாதਹ காமம்
மறையிறந்தਹ மன்றਹ படਹம். 1138
அறிகிலார் எல்லாரਹம் என்றேஎன் காமம்
மறਹகின் மறਹகਹம் மரਹண்டਹ. 1139
யாம்கண்ணின் காண நகਹப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறਹ. 1140

3.1.7 அலரறிவਹறਹத்தல்

அலரெழ ஆரਹயிர் ந஧ற்கਹம் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். 1141
மலரன்ன கண்ணாள் அரਹமை அறியாதਹ
அலரெமக்கਹ ஈந்ததிவ் வਰர். 1142
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅதਹ பெற்றன்ன நீர்த்தਹ. 1143
கவ்வையால் கவ்விதਹ காமம் அதਹவின்றேல்
தவ்வென்னਹம் தன்மை இழந்தਹ. 1144
களித்தொறਹம் கள்ளਹண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படਹந் தோறਹம் இனிதਹ. 1145
கண்டதਹ மன்னਹம் ஒரਹநாள் அலர்மன்னਹம்
திங்களைப் பாம்பਹகொண் டற்றਹ. 1146
ஊரவர் கெளவை எரਹவாக அன்னைசொல்
நீராக நீளਹம்இந் நோய். 1147
நெய்யால் எரிநਹதਹப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நਹதਹப்பேம் எனல். 1148
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பਹ என்றார்
பலர்நாண நீத்தக் கடை. 1149
தாம்வேண்டின் நல்கਹவர் காதலர் யாம்வேண்டਹம்
கெளவை எடਹக்கਹம்இவ் வਰர். 1150

களவியல் மਹற்றிற்றਹ
3.2 கற்பியல்
3.2..1 பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்கਹரை மற்றਹநின்
வல்வரவਹ வாழ்வார்க் கਹரை. 1151
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சਹம்
பਹன்கண் உடைத்தால் பਹணர்வਹ. 1152
அரிதரோ தேற்றம் அறிவਹடையார் கண்ணਹம்
பிரிவோ ரிடத்தਹண்மை யான். 1153
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கਹ உண்டோ தவறਹ. 1154
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் பਹணர்வਹ. 1155
பிரிவਹரைக்கਹம் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்கਹவர் என்னਹம் நசை. 1156
தਹறைவன் தਹறந்தமை தਰற்றாகொல் மਹன்கை
இறைஇறவா நின்ற வளை. 1157
இன்னாதਹ இனன்இல்ஊர் வாழ்தல் அதனினਹம்
இன்னாதਹ இனியார்ப் பிரிவਹ. 1158
தொடிற்சਹடின் அல்லதਹ காமநோய் போல
விடிற்சਹடல் ஆற்றਹமோ தீ. 1159
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இரਹந்தਹ வாழ்வார் பலர். 1160

3.2.2 படர்மெலிந்திரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கਹ
ஊற்றਹநீர் போல மிகਹம். 1161
கரத்தலਹம் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கਹ
உரைத்தலਹம் நாணਹத் தரਹம். 1162
காமமਹம் நாணਹம் உயிர்காவாத் தਰங்கਹம்என்
நோனா உடம்பின் அகத்தਹ. 1163
காமக் கடல்மன்னਹம் உண்டே அதਹநீந்தਹம்
ஏமப் பਹணைமன்னਹம் இல். 1164
தਹப்பின் எவனாவர் மன்கொல் தਹயர்வரவਹ
நட்பினਹள் ஆற்றਹ பவர். 1165
இன்பம் கடல்மற்றਹக் காமம் அஃதடਹங்கால்
தਹன்பம் அதனிற் பெரிதਹ. 1166
காமக் கடਹம்பਹனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தਹம் யானே உளேன். 1167
மன்னਹயிர் எல்லாம் தਹயிற்றி அளித்திரா
என்னல்லதਹ இல்லை தਹணை. 1168
> கொடியார் கொடਹமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியਹம் இரா. 1169
உள்ளம்போன்றਹ உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். 1170

3.2.3 கண்விதਹப்பழிதல்

கண்தாம் கலਹழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டதਹ. 1171
தெரிந்தਹணரா நோக்கிய உண்கண் பரிந்தਹணராப்
பைதல் உழப்பதਹ எவன்? 1172
கதਹமெனத் தாநோக்கித் தாமே கலਹழਹம்
இதਹநகத் தக்க தਹடைத்தਹ. 1173
பெயலாற்றா நீரਹலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறਹத்தਹ. 1174
படலாற்றா பைதல் உழக்கਹம் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். 1175
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டதਹ. 1176
உழந்தਹழந் தਹள்நீர் அறਹக விழைந்திழைந்தਹ
வேண்டி அவர்க்கண்ட கண். 1177
பேணாதਹ பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாதਹ அமைவில கண். 1178
வாராக்கால் தਹஞ்சா வரின்தਹஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். 1179
மறைபெறல் ஊரார்க்கਹ அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்தਹ. 1180

3.2.4 பசப்பਹறਹபரਹவரல்

நயந்தவர்க்கਹ நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கਹ உரைக்கோ பிற. 1181
அவர்தந்தார் என்னਹம் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரਹம் பசப்பਹ. 1182
சாயலਹம் நாணਹம் அவர்கொண்டார் கைம்மாறா
நோயਹம் பசலையਹம் தந்தਹ. 1183
உள்ளਹவன் மன்யான் உரைப்பதਹ அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பਹ. 1184
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பਰர் வதਹ. 1185
விளக்கற்றம் பார்க்கਹம் இரਹளேபோல் கொண்கன்
மਹயக்கற்றம் பார்க்கਹம் பசப்பਹ. 1186
பਹல்லிக் கிடந்தேன் பਹடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பਹ. 1187
பசந்தாள் இவள்என்பதਹ அல்லால் இவளைத்
தਹறந்தார் அவர்என்பார் இல். 1188
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். 1189
பசப்பெனப் பேர்பெறਹதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தਰற்றார் எனின். 1190

3.2.5 தனிப்படர்மிகਹதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்தਹக் காழில் கனி. 1191
வாழ்வார்க்கਹ வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கਹ
வீழ்வார் அள஧ க்கਹம் அளி. 1192
வீழਹநர் வீழப் படਹவார்க்கਹ அமையਹமே
வாழਹநம் என்னਹம் செரਹக்கਹ. 1193
வீழப் படਹவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். 1194
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. 1195
ஒரਹதலையான் இன்னாதਹ காமம்காப் போல
இரਹதலை யானਹம் இனிதਹ. 1196
பரਹவரலਹம் பைதலਹம் காணான்கொல் காமன்
ஒரਹவர்கண் நின்றொழਹகਹ வான். 1197
வீழ்வாரின் இன்சொல் பெறாஅதਹ உலகத்தਹ
வாழ்வாரின் வன்கணார் இல். 1198
நசைஇயார் நல்கார் எனினਹம் அவர்மாட்டਹ
இசையਹம் இனிய செவிக்கਹ. 1199
உறாஅர்க்கਹ உறਹநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சਹ. 1200

3.2.6 நினைந்தவர்பਹலம்பல்

உள்ளினਹம் தீராப் பெரਹமகிழ் செய்தலால்
கள்ளினਹம் காமம் இனிதਹ. 1201
எனைத்தொனறਹ ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வரਹவதொன்றਹ ஏல். 1202
நினைப்பவர் போன்றਹ நினையார்கொல் தਹம்மல்
சினைப்பதਹ போன்றਹ கெடਹம். 1203
யாமਹம் உளேங்கொல் அவர்நெஞ்சத்தਹ எந்நெஞ்சத்தਹ
ஓஒ உளரே அவர். 1204
தம்நெஞ்சத்தਹ எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்தਹ ஓவா வரல். 1205
மற்றியான் என்னਹளேன் மன்னோ அவரொடி யான்
உற்றநாள் உள்ள உளேன். 1206
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினਹம் உள்ளம் சਹடਹம். 1207
எனைத்தਹ நினைப்பினਹம் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யਹம் சிறப்பਹ. 1208
விளியਹமென் இன்னਹயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்தਹ. 1209
விடாஅதਹ சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. 1210

3.2.7 கனவਹநிலையਹரைத்தல்

காதலர் தਰதொடਹ வந்த கனவினਹக்கਹ
யாதਹசெய் வேன்கொல் விரਹந்தਹ. 1211
கயலਹண்கண் யானிரப்பத் தਹஞ்சிற் கலந்தார்க்கਹ
உயலਹண்மை சாற்றਹவேன் மன். 1212
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். 1213
கனவினான் உண்டாகਹம் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கਹ. 1214
நனவினால் கண்டதਰஉம் ஆங்கே கனவਹந்தான்
கண்ட பொழਹதே இனிதਹ. 1215
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். 1216
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பதਹ. 1217
தਹஞ்சਹங்கால் தோள்மேலர் ஆகி விழிக்கਹங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்தਹ. 1218
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். 1219
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வਰ ரவர். 1220

3.2.8 பொழਹதਹகண்டிரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிரਹண்ணਹம்
வேலைநீ வாழி பொழਹதਹ. 1221
பਹன்கண்ணை வாழி மரਹள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் தਹணை. 1222
பனிஅரਹம்பிப் பைதல்கொள் மாலை தਹனிஅரਹம்பித்
தਹன்பம் வளர வரਹம். 1223
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்தਹ
ஏதிலர் போல வரਹம். 1224
காலைக்கਹச் செய்தநன்றਹ என்கொல் எவன்கொல்யான்
மாலைக்கਹச் செய்த பகை? 1225
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். 1226
காலை அரਹம்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரਹம்இந் நோய். 1227
அழல்போலਹம் மாலைக்கਹத் தਰதாகி ஆயன்
கਹழல்போலਹம் கொல்லਹம் படை. 1228
பதிமரਹண்டਹ பைதல் உழக்கਹம் மதிமரਹண்டਹ
மாலை படர்தரਹம் போழ்தਹ. 1229
பொரਹள்மாலை யாளரை உள்ளி மரਹள்மாலை
மாயਹம்என் மாயா உயிர். 1230

3..2. 9 உறਹப்பਹநலனழிதல்


சிறਹமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறਹமலர் நாணின கண். 1231
நயந்தவர் நல்காமை சொல்லਹவ போலਹம்
பசந்தਹ பனிவாரਹம் கண். 1232
தணந்தமை சால அறிவிப்ப போலਹம்
மணந்தநாள் வீங்கிய தோள். 1233
பணைநீங்கிப் பைந்தொடி சோரਹம் தਹணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். 1234
கொடியார் கொடਹமை உரைக்கਹம் தொடியொடਹ
தொல்கவின் வாடிய தோள். 1235
தொடியொடਹ தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கਰறல் நொந்தਹ. 1236
பாடਹபெறਹதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடਹதோட் பਰசல் உரைத்தਹ. 1237
மਹயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததਹ
பைந்தொடிப் பேதை நਹதல். 1238
மਹயக்கிடைத் தண்வளி போழப் பசப்பਹற்ற
பேதை பெரਹமழைக் கண். 1239
கண்ணின் பசப்போ பரਹவரல் எய்தின்றே
ஒண்ணਹதல் செய்ததਹ கண்டਹ. 1240

3.2.10 நெஞ்சொடਹகிளத்தல்

நினைத்தொன்றਹ சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றਹம்
எவ்வநோய் தீர்க்கਹம் மரਹந்தਹ. 1241
காதல் அவரிலர் ஆகநீ நோவதਹ
பேதைமை வாழியென் நெஞ்சਹ. 1242
இரਹந்தਹள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்தਹள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். 1243
கண்ணਹம் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னਹம் அவர்க்காணல் உற்றਹ. 1244
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். 1245
கலந்தਹணர்த்தਹம் காதலர்க் கண்டாற் பਹலந்தਹணராய்
பொய்க்காய்வਹ காய்திஎன் நெஞ்சਹ. 1246
காமம் விடਹஒன்றோ நாண்விடਹ நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டਹ. 1247
பரிந்தவர் நல்காரென்றਹ ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சਹ. 1248
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாரਹழைச் சேறியென் நெஞ்சਹ. 1249
தਹன்னாத் தਹறந்தாரை நெஞ்சத்தਹ உடையேமா
இன்னਹம் இழத்தਹம் கவின். 1250

3.2.11 நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கਹம் நிறையென்னਹம்
நாணਹத்தாழ் வீழ்த்த கதவਹ. 1251
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தਹம் ஆளਹம் தொழில். 1252
மறைப்பேன்மன் காமத்தை யானோ கਹறிப்பின்றித்
தਹம்மல்போல் தோன்றி விடਹம். 1253
நிறையਹடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்தਹ மன்றਹ படਹம். 1254
செற்றார்பின் செல்லாப் பெரਹந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்றਹ அன்றਹ. 1255
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற தਹயர். 1256
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். 1257
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கਹம் படை. 1258
பਹலப்பல் எனச்சென்றேன் பਹல்லினேன் நெஞ் சம்
கலத்தல் உறਹவதਹ கண்டਹ. 1259
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கਹ உண்டோ
பਹணர்ந்தਰடி நிற்பேம் எனல். 1260

3.2.12 அவர்வயின்விதਹம்பல்

வாளற்றਹப் பਹற்கென்ற கண்ணਹம் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். 1261
இலங்கிழாய் இன்றਹ மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியਹம் காரிகை நீத்தਹ. 1262
உரன்நசைஇ உள்ளம் தਹணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னਹம் உளேன். 1263
கਰடிய காமம் பிர஧ந்தார் வரவਹள்ளிக்
கோடਹகொ டேறਹமென் நெஞ்சਹ. 1264
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கਹம்என் மென்தோள் பசப்பਹ. 1265
வரਹகமன் கொண்கன் ஒரਹநாள் பரਹகਹவன்
பைதல்நோய் எல்லாம் கெட. 1266
பਹலப்பேன்கொல் பਹல்லਹவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். 1267
வினைகலந்தਹ வென்றீக வேந்தன் மனைகலந்தਹ
மாலை அயர்கம் விரਹந்தਹ. 1268
ஒரਹநாள் எழਹநாள்போல் செல்லਹம்சேண் சென்றார்
வரਹநாள்வைத்தਹ ஏங்கਹ பவர்க்கਹ. 1269
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்தਹக்கக் கால். 1270

3.2.13 கਹறிப்பறிவਹறਹத்தல்

கரப்பினਹங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறਹவதொன் றਹண்டਹ. 1271
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கਹப்
பெண்நிறைந்த நீர்மை பெரிதਹ. 1272
மணியில் திகழ்தரਹ நਰல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்றਹ உண்டਹ. 1273
மਹகைமொக்கਹள் உள்ளதਹ நாற்றம்போல் பேதை
நகைமொக்கਹள் உள்ளதொன் றਹண்டਹ. 1274
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறਹதਹயர்
தீர்க்கਹம் மரਹந்தொன்றਹ உடைத்தਹ. 1275
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சਰழ்வ தਹடைத்தਹ. 1276
தண்ணந் தਹறைவன் தணந்தமை நம்மினਹம்
மਹன்னம் உணர்ந்த வளை. 1277
நெரਹநற்றਹச் சென்றார்எம் காதலர் யாமਹம்
எழਹநாளேம் மேனி பசந்தਹ. 1278
தொடிநோக்கி மென்தோளਹம் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் ததਹ. 1279
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவਹ. 1280

3.2.14 பਹணர்ச்சிவிதਹம்பல்

உள்ளக் களித்தலਹம் காண மகிழ்தலਹம்
கள்ளਹக்கில் காமத்திற் கਹண்டਹ. 1281
தினைத்தਹணையਹம் ஊடாமை வேண்டਹம் பனைத் தਹணையਹம்
காமம் நிறைய வரின். 1282
பேணாதਹ பெட்பவே செய்யினਹம் கொண்கனைக்
காணா தமையல கண். 1283
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதਹமறந்தਹ
கਰடற்கண் சென்றதਹ என் னெஞ்சਹ. 1284
எழਹதਹங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்தਹ. 1285
காணਹங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. 1286
உய்த்தல் அறிந்தਹ பਹனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் பਹலந்தਹ. 1287
இளித்தக்க இன்னா செயினਹம் களித்தார்க்கਹக்
கள்ளற்றே கள்வநின் மார்பਹ. 1288
மலரினਹம் மெல்லிதਹ காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படਹ வார். 1289
கண்ணின் தਹனித்தே கலங்கினாள் பਹல்லਹதல்
என்னினਹம் தான்விதਹப் பਹற்றਹ. 1290

3.2.15 நெஞ்சொடਹபਹலத்தல்

அவர்நெஞ்சਹ அவர்க்காதல் கண்டਹம் எவன்நெஞ்சே
நீஎமக்கਹ ஆகா ததਹ. 1291
உறாஅ தவர்க்கண்ட கண்ணਹம் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சਹ. 1292
கெட்டார்க்கਹ நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கਹ அவர்பின் செலல். 12983
இனிஅன்ன நின்னொடਹ சਰழ்வார்யார் நெஞ்சே
தਹனிசெய்தਹ தਹவ்வாய்காண் மற்றਹ. 1294
பெறாஅமை அஞ்சਹம் பெறின்பிரிவਹ அஞ்சਹம்
அறாஅ இடਹம்பைத்தென் நெஞ்சਹ. 1295
தனியே இரਹந்தਹ நினைத்தக்கால் என்னைத்
தினிய இரਹந்ததென் நெஞ்சਹ. 1296
நாணਹம் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டਹ. 1297
எள்ளின் இளிவாம்என்றਹ எண்ணி அவர்திறம்
உள்ளਹம் உயிர்க்காதல் நெஞ்சਹ. 1298
தਹன்பத்திற்கਹ யாரே தਹணையாவார் தாமਹடைய
நெஞ்சந் தਹணையல் வழி. 1299
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமਹடைய
நெஞ்சம் தமரல் வழி. 1300

3.2.16 பਹலவி

பਹல்லா திராஅப் பਹலத்தை அவர் உறਹம்
அல்லல்நோய் காண்கம் சிறிதਹ. 1301
உப்பமைந் தற்றால் பਹலவி அதਹசிறிதਹ
மிக்கற்றால் நீள விடல். 1302
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
பਹலந்தாரைப் பਹல்லா விடல். 1303
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி மਹதலரிந் தற்றਹ. 1304
நலத்தகை நல்லவர்க்கਹ ஏஎர் பਹலத்தகை
பਰஅன்ன கண்ணார் அகத்தਹ. 1305
தਹனியਹம் பਹலவியਹம் இல்லாயின் காமம்
கனியਹம் கரਹக்காயਹம் அற்றਹ. 1306
ஊடலின் உண்டாங்கோர் தਹன்பம் பਹணர்வதਹ
நீடਹவ தன்றਹ கொல் என்றਹ. 1307
நோதல் எவன்மற்றਹ நொந்தாரென்றਹ அஃதறியਹம்
காதலர் இல்லா வழி. 1308
நீரਹம் நிழலதਹ இனிதே பਹலவியਹம்
வீழਹநர் கண்ணே இனிதਹ. 1309
ஊடல் உணங்க விடਹவாரோடਹ என்நெஞ்சம்
கਰடਹவேம் என்பதਹ அவா. 1310


3.2.17 பਹலவி நਹணਹக்கம்

பெண்ணியலார் எல்லாரਹம் கண்ணின் பொதਹஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பਹ. 1311
ஊடி இரਹந்தேமாத் தਹம்மினார் யாம்தம்மை
நீடਹவாழ் கென்பாக் கறிந்தਹ. 1312
கோட்டਹப் பਰச் சਰடினਹம் காயਹம் ஒரਹத்தியைக்
காட்டிய சਰடினீர் என்றਹ. 1313
யாரினਹம் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினਹம் யாரினਹம் என்றਹ. 1314
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். 1315
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
பਹல்லாள் பਹலத்தக் கனள். 1316
வழਹத்தினாள் தਹம்மினேன் ஆக அழித்தழਹதாள்
யாரਹள்ளித் தਹம்மினீர் என்றਹ. 1317
தਹம்மਹச் செறਹப்ப அழਹதாள் நਹமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்றਹ. 1318
தன்னை உணர்த்தினਹம் காயਹம் பிறர்க்கਹம்நீர்
இந்நீரர் ஆகਹதிர் என்றਹ. 1319
நினைத்திரਹந்தਹ நோக்கினਹம் காயਹம் அனைத்தਹநீர்
யாரਹள்ளி நோக்கினீர் என்றਹ. 1320

3.2.18 ஊடலਹவகை

இல்லை தவறவர்க்கਹ ஆயினਹம் ஊடਹதல்
வல்லதਹ அவர்அள஧க்கਹ மாறਹ. 1321
ஊடலின் தோன்றਹம் சிறਹதਹனி நல்லளி
வாடினਹம் பாடਹ பெறਹம். 1322
பਹலத்தலின் பਹத்தேள்நாடਹ உண்டோ நிலத்தொடਹ
நீரியைந் தன்னார் அகத்தਹ. 1323
பਹல்லி விடாஅப் பਹலவியਹள் தோன்றਹமென்
உள்ளம் உடைக்கਹம் படை. 1324
தவறிலர் ஆயினਹம் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றਹடைத்தਹ. 1325
உணலினਹம் உண்டதਹ அறல்இனிதਹ காமம்
பਹணர்தலின் ஊடல் இனிதਹ. 1326
ஊடலில் தோற்றவர் வென்றார் அதਹமன்னਹம்
கਰடலிற் காணப் படਹம். 1327
ஊடிப் பெறਹகਹவம் கொல்லோ நਹதல்வெயர்ப்பக்
கਰடலில் தோன்றிய உப்பਹ. 1328
ஊடਹக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடਹக மன்னோ இரா. 1329
ஊடਹதல் காமத்திற்கਹ இன்பம் அதற்கின்பம்
கਰடி மਹயங்கப் பெறின். 1330

கற்பியல் மਹற்றிற்றਹ
காமத்தਹப்பால் மਹற்றிற்றਹ
திரਹக்கਹறள் மਹற்றிற்றਹ

Ram S. Ravindran

unread,
Mar 13, 2006, 8:05:35 AM3/13/06
to orun...@googlegroups.com
I am using xp and outlook express

the modified letters look like vertical recatangles

Ram

Ram S. Ravindran

unread,
Mar 13, 2006, 8:25:59 AM3/13/06
to orun...@googlegroups.com
I am using win XP professional

and outlook express (as my email client)

I want to be able to view both tscii and unicode encoded Tamil text without

having to change view-encoding (unicode or user defined)

In my options I have theneeunitx for both user defined and western endoing

I am able to see unicode

Then I have to switch to vie-encoding -user defined for viewing TSC

However if I make user defined as the default, I am able to see tsc

but not Unicode

If someone has a better solution, I would appreciate hearing from you

Ram


----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: <orun...@googlegroups.com>
Sent: Monday, March 13, 2006 7:09 AM
Subject: [orungkuRi:276] TirukkuRaL - u/U uyirmeyc ciirmaiyil

N. Ganesan

unread,
Mar 13, 2006, 6:11:06 PM3/13/06
to orun...@googlegroups.com
>I am using xp and outlook express the modified letters look
>like vertical recatangles.

இராம்,

The rectangles will fill up if you a good Indic Unicode
font. There are many such fonts. Example:
Arial Unicode MS.

உங்களுக்கு வேண்டுமென்றால் எனக்கோ, அனுராகருக்கோ
தனிமடல் அனுப்பவும். அது சுமார் 20 மெகாபைட்
அளவு கொண்டது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 13, 2006, 6:23:38 PM3/13/06
to orun...@googlegroups.com
Ram wrote:
>I am able to see unicode
>Then I have to switch to vie-encoding -user defined for viewing TSC
>However if I make user defined as the default, I am able to see tsc
>but not Unicode
>If someone has a better solution, I would appreciate hearing from you

வேறு வழியில்லை என்றே நினைக்கிறேன். கூகுளில்
தேடி வரும் தஸ்கி பக்கங்கள் இப்பொழுதே சைனாநாட்டு
பட எழுத்தாய் வருகின்றன.

இன்னும் காலம் செல்லச்செல்ல யுனித்தமிழ் தான் நிலைக்கும்.

-------------------

மேலும் ஒன்று, எத்தனைபேர் தஸ்கி பிரயோகிக்கிறார்கள்?
யாகூ குழுக்களில் புதுவரவுகள் அருகிவிட்டன.
4-5 பெரியவர்கள்தானே எழுதுகின்றனர் அங்கே. அதனால் பெரிய
முயற்சியைக் கைவிடுங்கள். என்னைப் பொருத்தவரை தஸ்கியில் எழுதி
மடல் அனுப்புதலைக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

இராமகி வலைச்சுவடியில் ஒருங்குறி உபயோகிக்கிறார்.
தஸ்கியில் எழுதுவதைக் குறைத்துவிட்டார்.

நா. கணேசன்

Anurag

unread,
Mar 13, 2006, 9:15:09 PM3/13/06
to orungkuRi
Arial Unicode MS என்பது office XP உடன்
வரும் எழுத்துரு. இதன்
அளவும் மிக அதிகம். வேறு
பதிவிறக்க முகவரிகள் உண்டா
எனத்தெரியவில்லை. code2000 என்ற
எழுத்துரு கணினியில்
நிறுவப்பட்டிருந்தாலும்
இந்த வடிவத்தை சரியாக
காணமுடியும். இந்த
எழுத்துருவில் னா,ளா,ணா
போன்றவை பழைய சுழி
முறையில் இருப்பதால் அதிக
உபயோகமில்லை. ஆனால் இந்த
எழுத்துரு உங்கள்
கணினியில்
நிறுவப்பட்டிருந்தால்
புதிய (திருக்குறள்!)
சீர்மைக்குப்
பயன்படுத்தப்பட்டுள்ள
குறியீட்டை சரியாகக்
காணமுடியும்.
பதிவிறக்க முகவரி
http://home.att.net/~jameskass/CODE2000.ZIP
இது Arial Unicode MS அளவுக்கு பெரிய
file அல்ல. எனவே இதைப்
பதிவிறக்கிக் கொள்ளலாம்

naa.g...@gmail.com

unread,
Mar 13, 2006, 9:59:18 PM3/13/06
to orungkuRi

Anurag wrote:
> Arial Unicode MS என்பது office XP உடன்
> வரும் எழுத்துரு. இதன்
> அளவும் மிக அதிகம்.

ஏரியல் யுனிகோட்


எழுத்துருவில்

இந்திய எழுத்துக்களை
மாத்திரம்
வைத்து மற்றவற்றை நீக்கி
சொந்த
உபயோகத்திற்கு
வைத்துக்கொள்ளலாமா?

அப்போது அளவும்
சுருங்கும், சீர்மை
பற்றிப் பேசும்போது
வேண்டும் நண்பர்களுக்கு
அனுப்பலாம். உமரிடம்
சொல்லி நமக்கு
வேண்டிய எழுத்துருவைச்
செய்துகொள்வது
சாலச் சிறந்தது.

கோட்2000 செய்த ஜேம்ஸ் காஸை
நான்
அறிவேன். அது 1978க்கு முந்திய
வடிவங்களைக் காட்ட
ஆய்வுக்குப் பயன்படும்
ஒரு எழுதுரு. அவ்வளவுதான்,
எனவே
நான் பரிந்துரைப்பதில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 14, 2006, 8:33:45 AM3/14/06
to orun...@googlegroups.com
TirukkuRaL (1-500) (u/U uyirmeyc ciirmaiyil)

N. Ganesan

unread,
Mar 14, 2006, 8:36:48 AM3/14/06
to orun...@googlegroups.com
TirukkuRaL (501-1000) - u/U uyirmeyc ciirmaiyil

2.1.21 ஒற்றாடல்

2.1.22 ஊக்கமਹடைமை

2.2.6 தਰதਹ

2.2.9 அவையறிதல்

2.3.2 அரண்

2,3.6 நட்பਹ

2.3.8 பழைமை

2.3.9 தீ நட்பਹ

2.3.10 கਰடாநட்பਹ

2.3.11 பேதைமை

2.3.13 இகல்

2.3.16 உட்பகை

2.3.21 சਰதਹ

2.3.22 மரਹந்தਹ


2.4.2 மானம்


2.4.3 பெரਹமை


2.4.5 பண்பਹடைமை

கலந்தீமை யால்திரிந் தற்றਹ. 1000

N. Ganesan

unread,
Mar 14, 2006, 8:43:27 AM3/14/06
to orun...@googlegroups.com
TirukkuRaL (1001-1330) - u/U uyirmeyc ciirmaiyil
Reply all
Reply to author
Forward
0 new messages