---------- Forwarded message ---------- From: Thenkoodu Support <thenko...@gmail.com> Date: Aug 29, 2006 12:23 PM Subject: Vanakkam To: mmau...@gmail.com
Dear Mr.Mauran,
Vanakkam.
As you might be aware, we at Thenkoodu, are on the service for tamil blogs since december 2005. Currently, we are planning to design a page for emagazines purpose. And in this page, we also propose to include the noolaham pages. Please have a look at the proposed website design: http://www.thenkoodu.com/library/
What we are doing there? : Instead of asking or storing the html locally, once in a day (or once in two days) we request a html request by an automatted server process. After this, it's cached on our server to deliver with faster speed.
What's required from noolaham team: Just a confirmation to go ahead :-) We believe you are part of noolaham team. Could you please update them regarding this.
And further we are not aware of much eelam ebook/literary resources on the net. If you feel like any Unicode eelam ebooks sections/store need to be included please pass the link to us.
Since this section of our site is still only a idea and alpha, please do not release this page to public in forum or group.
I am just a member of noolaham thanks to my current life style and momentum;-) In case, if you are going to give go ahead to thenkoodu with what it wants, please be kind enough to remove my name from any documents that I proofread (of course not for noolaham, but long before noolaham was formed).
Yes, my blog is connected to thenkoodu (but I did not give it my information), and my blog gives connection to thenkoodu as it is an aggregator. However, I do not want to be a part of thenkoodu even through this link that 1. specifically bans eelam related posts and 2. has connection with thamizOviyam that for a long time (I have noticed) publish anti-eelam tamil articles
It is interesting to see when some of you congraluate Venkatesh when he wrote about noolaham and puthiyathOr ulakam. I wish if you understand a little about how these people plan and work. Where were they in the last quater century, when vidiyal and other little magazines and publishers were helping and voicing for eelam tamils? Sit and see how THEY will write the history of eelam literature!
Anyway, it is not my problem at all as I haven't visit noolaham for moths, leave what I have done to it alone. However I will appreciate, if you could leave my damn name out if you are going to permit thenkoodu to "cache" noolaham.
When people in Trincomalee are dying like dogs in the bomb blasts, here comes Venkatesh praising puthiyathOr ulagam that Nobert wrote seventeen years back without dropping a sympathetic word on what is going on that island. Now go and figure how they work or wait for another five years when Rajani Ramki or Chookan or another master of all trade writes a book about how Venkatesh (& his buddies) and ThenkOdu salvaged eelam literature for kizhakku pathipagam.
> ---------- Forwarded message ---------- > From: Thenkoodu Support <thenko...@gmail.com> > Date: Aug 29, 2006 12:23 PM > Subject: Vanakkam > To: mmau...@gmail.com
> Dear Mr.Mauran,
> Vanakkam.
> As you might be aware, we at Thenkoodu, are on the service for tamil blogs > since december 2005. > Currently, we are planning to design a page for emagazines purpose. And in > this page, we also propose to include the noolaham pages. Please have a look > at the proposed website design: http://www.thenkoodu.com/library/
> What we are doing there? : Instead of asking or storing the html locally, > once in a day (or once in two days) we request a html request by an > automatted server process. After this, it's cached on our server to deliver > with faster speed.
> What's required from noolaham team: Just a confirmation to go ahead :-) > We believe you are part of noolaham team. Could you please update them > regarding this.
> And further we are not aware of much eelam ebook/literary resources on the > net. If you feel like any Unicode eelam ebooks sections/store need to be > included please pass the link to us.
> Since this section of our site is still only a idea and alpha, please do > not release this page to public in forum or group.
btw, I don't mind ANY (eelam/indian) member in this group can pass this mail to thenkOdu as it should know that all in noolaham does NOT want the link. thanks.
> btw, > I don't mind ANY (eelam/indian) member in this group can pass this mail > to thenkOdu as it should know that all in noolaham does NOT want the > link. > thanks.
தேன்கூட்டுக்கு பின்னாலுள்ளாரசியல் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் அற்று இருந்துவிட்டேன்.
தேன்கூட்டுக்கு தனிப்பட நான் அனுப்பிய பதிலில், என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாதென்பதையும் நூலகம் மடலாடற்குழுவே இறுதி முடிவை எடுக்கும் என்பதையும் மிக உறுதியாக தெரிவித்திருக்கிறேன்.
ஆனால் எனக்கு ஆட்சேபணை இல்லை என அப்போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவசரப்பட்டுவிட்டது இப்போதுதான் புரிகிறது.
ஆக, தேன்கூட்டின் இந்த யோசனைக்கு "இல்லை சொல்லத்தான்" எல்லாருக்கும் விருப்பமா/
ஏதாவது மாற்று கருத்துக்கள் இருப்பின் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
நூலகம் குழுவே இறுதி முடிவை எடுக்கமுடியும்.
தோழமையுடன்
மு.மயூரன்
On 8/31/06, Puvan Eelanathan <eelanat...@gmail.com> wrote:
> Hi all > Sorry for the late,i should tell it before ramani's long reply but i was > out from internet last day
> My answer is simple > a big > NO
> anpudan > Eelanathan
> On 8/30/06, siddhar...@gmail.com <siddhar...@gmail.com> wrote:
> > btw, > > I don't mind ANY (eelam/indian) member in this group can pass this mail > > to thenkOdu as it should know that all in noolaham does NOT want the > > link. > > thanks.
> தேன்கூட்டுக்கு பின்னாலுள்ளாரசியல் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் அற்று > இருந்துவிட்டேன்.
> தேன்கூட்டுக்கு தனிப்பட நான் அனுப்பிய பதிலில், என்னால் எந்த முடிவும் எடுக்க > முடியாதென்பதையும் நூலகம் மடலாடற்குழுவே இறுதி முடிவை எடுக்கும் என்பதையும் மிக > உறுதியாக தெரிவித்திருக்கிறேன்.
> ஆனால் எனக்கு ஆட்சேபணை இல்லை என அப்போது தெரிவித்திருந்தேன். ஆனால் > அவசரப்பட்டுவிட்டது இப்போதுதான் புரிகிறது.
> ஆக, தேன்கூட்டின் இந்த யோசனைக்கு "இல்லை சொல்லத்தான்" எல்லாருக்கும் > விருப்பமா/
> ஏதாவது மாற்று கருத்துக்கள் இருப்பின் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
> நூலகம் குழுவே இறுதி முடிவை எடுக்கமுடியும்.
> தோழமையுடன்
> மு.மயூரன்
> On 8/31/06, Puvan Eelanathan < eelanat...@gmail.com> wrote:
> > Hi all > > Sorry for the late,i should tell it before ramani's long reply but i > > was out from internet last day
> > My answer is simple > > a big > > NO
> > anpudan > > Eelanathan
> > On 8/30/06, siddhar...@gmail.com < siddhar...@gmail.com> wrote:
> > > btw, > > > I don't mind ANY (eelam/indian) member in this group can pass this > > > mail > > > to thenkOdu as it should know that all in noolaham does NOT want the > > > link. > > > thanks.
In fact, when I saw the mail from Mayuran, I wanted to refer it to Mathy and Ramani for their comments though I failed to do so. Both have a long and good experience with websites and blogs.
However, Mathy and Ramani had come out of their own. Eelanathan too has strong objection.
> On 8/30/06, siddhar...@gmail.com <siddhar...@gmail.com> wrote:
> > btw, > > I don't mind ANY (eelam/indian) member in this group can pass this mail > > to thenkOdu as it should know that all in noolaham does NOT want the > > link. > > thanks.
I am a newcomer to this group and have been monitoring this discussion. I too agree that we should take part in their attempt to pull us into this. There are lots of anti-eelam sentiments going through their blogs. Thanks,
Nelli.
On 8/31/06, Pathmanabhan Iyer <pathmanab...@gmail.com> wrote:
> I strongly support Mathy, Ramani and Eelanathan.
> In fact, when I saw the mail from Mayuran, I wanted to refer it to Mathy and > Ramani > for their comments though I failed to do so. Both have a long and good > experience > with websites and blogs.
> However, Mathy and Ramani had come out of their own. Eelanathan too has > strong > objection.
> So, I object to the idea of joining Thenkoodu.
> Anbudan
> R.Pathmanabhan
> > anpudan
> > Eelanathan
> > On 8/30/06, siddhar...@gmail.com < siddhar...@gmail.com> wrote: > > > btw, > > > I don't mind ANY (eelam/indian) member in this group can pass this mail > > > to thenkOdu as it should know that all in noolaham does NOT want the > > > link. > > > thanks.
We received the link to the mail distribution and the discussions over here. We were really impressed and appreciate such direct responses!! This makes us feel like we are in the field :-) Thanks to everyone.
Although we requested a closed answer from the noolaham team, we understand that it has been circulated to noolaham egroup which can be seen on public openly and prone to be a open discussion for throwing and discussing issues with Thenkoodu.com <http://thenkoodu.com/> - Tamil Blogs Portal. Hence, we request you to please allow us to leave little few words before we conclude this discussion.
Dear Team,
Please be noted Thenkoodu Team neither involves any politics nor wish to be involved in future and we strongly disagree that we block eelam related posts. Our aim is to be a friendly non profit organization to promote tamilblogs as long as we could. Our understanding of Noolaham Team was a non profit non self centered self developed team with a keen interest in promoting Eelam Literature on the public. We are not aware, noolaham team does care for politics on the net.:-(
Really sad to note, there are few bloggers who has a wrong impression about Thenkoodu.com <http://thenkoodu.com/> - Tamil Blogs Portal, and want to impress there personal views on the proposal which has nothing to do other than just to promote and support the noolaham's cause. Dear Team, please note we are neither big guys nor talented enough to plan or understand the in-depth politics going on tamil blogs too! For us, noolaham is a good project and we wanted to support, if possible.That's it.
We have seen noolaham pages have been linked through other sites like tamilnation <http://tamilnation.org/>. Hence we thought of including it in Thenkoodu.com <http://thenkoodu.com/> - Tamil blogs portal, for the benefit of our readers. The reason we choose the cache the page (one page only) in Thenkoodu is because we wanted to avoid the need for updating the page as and when there are updates. We did make such proposal to other nonprofit organizations and well received. It's really unfortunate that there are bloggers/members of noolaham team is against to such promotion of noolahamproject.
Please note Thenkoodu.com <http://thenkoodu.com/> - Tamil blogs portal, once again strongly disagrees that it promotes only anti-eelam sites, and blocks eelam related posts!! It's impossible for our team to go through each post and find out whether it belongs to eelam or anti eelam, that too when we ourselves not aware what is eelam related and anti eelam related posts! We could only act upon the complaints we receive. We appreciate if such discussions were carried over with authentic information or examples instead of generalized statements. This will help us to evaluate ourselves too! ---
Further comments on thenkoodu's policy on websites:
First of all, until today we were not aware, how does the concept of Thenkoodu blocking Eelam blogs comes in to picture?
Although this is not a right forum to explain, we are forced to put our case, because some of our respected bloggers are here and we got the link to our blogger Mr.Capital's compliant about his blog in another forum only from here. (Thanks for that link! we have not been notified about this until today.)
1) The blogger Mr.Capital was never blocked from accessing Thenkoodu.com<http://thenkoodu.com/>. This could be purely due to his own network issue or some other issue. We DO NOT have any mechanism to block the user by IP address! That was a wrong statement.
2) The blogger Mr.Capital has been notified promptly for the reason for his blog to be put on hold for monitoring. We did mention to him, if he felt there is any mistake in our part, please do contact us. However we have not received any reply from him until today. (These communications have not been posted on another forums mail by the blogger.) We are waiting for the review about his blog and his blog might be included for aggregation as soon as possible after the review.
3) For the blogs that are not blogs - purely a copy paste blog of some other magazines - will be accompanied in the news page,if found to be fit.
As you all might be aware, Thenkoodu team does care for our bloggers views. We request any bloggers who has such concern please do contact us directly and also in case if you have any doubts on our process too. Thanks for understanding.
---
Our sincere thanks to Mr.Mauran for communicating our request for the including noolaham links in the blogs portal for the benefit of our readers.
Our sincere thanks to all the noolaham team members for taking time to read our mail and discuss on our efforts.
All the very best for the success of noolaham project. We wish good luck to the Team. Thanks for your co-operation. We look forward in working with you in future.
தற்போது தேன்கூடு குழு நூலகம் தொடர்பாக உங்களுக்கு அனுப்பியிருக்கும் அஞ்சல் உங்களுக்கான தனிப்பட்ட அஞ்சலா அல்லது இங்கிருக்கும் நூலகம் உறுப்பினர் எவரெனிலும் பதில் சொல்லக்கூடிய அஞ்சலா என்ற குழப்பம் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. முன்னைய வகை என்றால், நான் பதில் சொல்வது நியாயமாகத் தோன்றவில்லை. அல்லாவிடின், கூற விரும்புகிறேன். முன்னைய வேண்டுகோள் அஞ்சலும் உங்களுக்கு மட்டுமான மூடிய அஞ்சல்தான் என்று உணர்ந்திருந்தால், அப்போது பதில் தந்திருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. (ஆனால், தேன்கூட்டிலே இணைத்தபின்னால், அதே பதில் இறந்தகாலத்திலே எதிர்மறைவினைகளோடு நிச்சயம் வந்திருக்கும்).
தேன்கூடு என்னுடன் தனிப்பட உரையாடுவது தற்செயலானது. சிலவேளை அவர்கள் எனது வலைப்பதிவில் நான் செய்திருந்த அறிமுகத்தினூடாக என் மின்னஞ்சலை பெற்று என்னுடன் தொடர்புகொண்டிருக்கலாம். நூலகம் தொடர்பான ஒருவரை தொடர்புகொள்ளலே அவர்களின் நொக்கம். என்னை தொடர்புகொள்வதல்ல. குழு பற்றி தெரிந்திராததால், ஆல்லது விளக்கமின்மையால் அவர்கள் என்னுடன் தொடர்புகொள்ள நேர்ந்தது.
2.
அவர்கள் அனுப்பிய முதல் மடலினையே நூலகம் குழுவுக்கு முன்செலுத்தியிருந்தேன். அதன் பின்னர் அவர்கள் ஏற்கனவே தமது தளத்தில் சேர்த்திருந்த நூலகம் பக்கத்தை பார்வையிட்ட பின், தனிப்பட எனக்கு அனுப்பப்பட்ட மடலுக்கு பதில் அனுப்பினேன். அப்போது நீங்கள் சுட்டிக்காட்டிய விடயங்கள் பற்றிய பிரக்ஞை எனக்கு இருக்கவில்லை. அந்த பதில் மயூரன் தேன்கூட்டுக்கு எழுதியதேயன்றி நூலகம் சார்பில் அனுப்பப்பட்டதல்ல. அந்த கடிதத்திலே தெளிவாக, இறுதி முடிவினை நூலகம் குழுவே எடுக்க முடியும் என்பதை உணர்த்தியிருந்தேன்.
3.
இப்போது நான் முன்செலுத்தியிருக்கும் மடலில் அவர்களே இது நூலகத்துக்கானது என்று குறிப்பிடீருக்கிறார்கள்.
4.
நூலகம் வ்விஷயத்தில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் நூலகம்குழுவினரின் ஒப்புதலோடும் ஆலோசனைகளோடுமே எடுக்கப்படும். எனவே ரமணி, நீங்கள் கட்டாயம் இந்த விடயத்தில் நூலகத்தை வழி நடத்த வேண்டும். இது ஒருவித பொறுப்பு :-)
நூலகம் விஷயத்தில் மூடிய அஞ்சல்களோ, உரையாடல்களோ என்னுடன் நிகழ்வதற்கு அனுமதிக்க மாட்டேன்.
இந்த விஷயத்தில் இப்போதைக்கு நான் தெளிவாக இல்லை.
-மு.மயூரன்
On 9/1/06, siddhar...@gmail.com <siddhar...@gmail.com> wrote:
> தற்போது தேன்கூடு குழு > நூலகம் தொடர்பாக > உங்களுக்கு > அனுப்பியிருக்கும் அஞ்சல் > உங்களுக்கான தனிப்பட்ட > அஞ்சலா அல்லது > இங்கிருக்கும் நூலகம் > உறுப்பினர் எவரெனிலும் > பதில் சொல்லக்கூடிய அஞ்சலா > என்ற குழப்பம் இப்போது > எனக்கு > ஏற்பட்டிருக்கின்றது. > முன்னைய வகை என்றால், நான் > பதில் சொல்வது நியாயமாகத் > தோன்றவில்லை. அல்லாவிடின், > கூற விரும்புகிறேன். > முன்னைய வேண்டுகோள் > அஞ்சலும் உங்களுக்கு > மட்டுமான மூடிய அஞ்சல்தான் > என்று உணர்ந்திருந்தால், > அப்போது பதில் தந்திருக்க > வேண்டிய > அவசியமிருந்திருக்காது. > (ஆனால், தேன்கூட்டிலே > இணைத்தபின்னால், அதே பதில் > இறந்தகாலத்திலே > எதிர்மறைவினைகளோடு > நிச்சயம் வந்திருக்கும்).
அன்பின் நூலகம் குழுவினருக்கும் தேன்கூட்டினருக்கும்,
கீழுள்ள மடல் என்னால் நேற்று நூலகத்தின் சில உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டதாகும். அதனைப் பெற்றுக் கொண்ட தோழர் ஒருவர் நூலகம் தொடர்பான விடயங்களை நூலகம் குழுவுக்கே அனுப்புமாறு கேட்டிருந்தார். நான் சரியாக விளங்கிக் கொள்ளாத ஒரு விடயம் தொடர்பில் பகிரங்கமான மடலை விரும்பாததாலேயே சிலருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் எனது மடலிற் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் தேன்கூடு குழுவினரும் சுட்டிக் காட்டியிருப்பதாலும், நான் மடலெழுதிய நண்பர்களிடமிருந்து என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலேதும் வராததாலும் அம்மடலைப் அனைவரதும் பார்வைக்குத் தருகிறேன்.
--------------------------
அன்புடன் நண்பர்களுக்கு,
1
தேன்கூடு தளத்தினர் உண்மையில் எதிர்பார்த்தது என்ன என்பது தொடர்பில் எனக்கு விளங்கவில்லை. அவர்கள் books.htm பக்கத்தையா அல்லது அப்பக்கத்திலிருக்கும் அனைத்து நூல்களையுமா cache செய்யக் கேட்டார்கள்? அனைத்து நூல்களையும் cache செய்ய வேண்டியதில்லை. நூலகம் தளத்தின் வேகம் போதியதாகவே உள்ளது.
மேலும் அவர்கள் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர்களானால் அவர்களுக்கு மறுப்புத் தெரிவிப்பதில் எனக்கு பூரண உடன்பாடே. ஏனெனில் அவர்கள் தமது ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டினை மூடி மறைப்பதற்காகவே கூட நூலகம் பக்கத்தைப் பயன்படுத்த எண்ணியிருக்கலாம். மேலும் நூலகம் emagazine உம் அல்ல. ஓரிரு மாதங்களுக்கு ஒரு தடவையே இற்றைப்படுத்தப்படும் தளத்தை emagazine போல் cache செய்ய வேண்டியதில்லை.
ஆனால் books.htm ஐத்தான் கேட்டார்கள் என்றால் எமது முடிவு சரியானதா? ஏனெனில் அதை ஒரு பெரிய சிக்கலாக நான் நினைக்கவில்லை. அவர்கள் books.htm ஐக் கேட்டார்கள் என்ற எடுகோளுடன் தொடர்ந்து எழுதுகிறேன்.
2
tamilnation.org நூலகத்தின் முதல் நூறு புத்தகங்களுக்கான இணைப்புக்களை தமது பக்கமொன்றில் கொடுத்திருக்கிறார்கள். அப்பக்கத்தில் நூலகம் தொடர்பான சிறு குறிப்புக்கூட இல்லை. அதனை நான் பிழையாகவும் பார்க்கவில்லை. ஏனெனில் இணையத்தில் இணைப்புக்கள் கொடுப்பது என்பது புதிதில்லை. அதனைத் தடுப்பதும் நடைமுறைச் சாத்தியமில்லை. அவ்வாறே books.htm பக்கத்தைத்தான் cache செய்ய தேன்கூடு கேட்டிருக்குமானால் மறுப்புத் தெரிவிப்பது சரியா?
அதாவது இரு வலைத்தளங்களுக்கு வெவ்வேறான நிலைப்பாட்டினை நாம் எடுக்கலாமா?
அவ்வாறு எடுக்கலாம் என்றே வைத்துக் கொண்டோமென்றாலும் எவ்வெவ் வலைத்தளங்களுக்கு அனுமதிப்பது எவற்றுக்கு அனுமதிப்பதில்லை என்பது தொடர்பாக முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுக்க வேண்டிய கடமையை நூலகம் குழு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது நேர மற்றும் உழைப்பு விரையமாகும். மேலும் நாம் அனுமதிக்கும் வலைத்தளங்களின் அரசியல் மாறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அது மாறுகிறதா அல்லது மாறவில்லையா என்பதை யார் கண்காணிப்பது? மாறினால் எப்படி அனுமதியை மறுப்பது?
3
இணையத்தில் இணைப்புக் கொடுக்க வேண்டாமென்பது அர்த்தமில்லாததாகும். இணையமே இணைப்புக்களாற்றான் இயங்குகிறது. எவரெவர் இணைப்புக் கொடுக்க்கிறார்கள் அவர்களில் எவரை அனுமதிக்கலாம் என்பதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை; அர்த்தமுமில்லை.
இவ்விடயத்தில் எனது நிலைப்பாடு தேன்கூடு தளத்தினர் நூற்பட்டியலை மட்டும் cache செய்யக் கேட்டிருப்பார்களானால் அவர்களை அனுமதிக்கலாம் என்பதேயாகும். அதற்கு ஏற்ற வகையில் நூற்பட்டியல்களில் மாற்றங்களைச் செய்துள்ளேன். அதாவது ஒவ்வொரு 100 நூல்களுக்குமான தனியான பட்டியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் புதியவை என்ற பட்டியலை cache செய்து கொள்ளட்டும். அது ஒரு பெரிய சிக்கலில்லை.
4
நான் குழுவினரிடம் கேட்பது யாதெனின் தேன்கூட்டினருக்காக மட்டும் ஒரு முடிவை எடுக்காமல் பொதுவான ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்பதே. பிற தளங்கள் இணைப்புக் கொடுக்கக் கூடாது என்ற முடிவு சாத்தியமானதல்ல.
குழுவின் முடிவே என்னுடையதும். இம்முடிவு நூலகத்தின் எதிர்காலச் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக அமையுமா என்பதுதான் எனக்குள்ள கேள்வி. அதாவது உதாரணத்துக்குத் தேன்கூடு தளத்தினருக்கு எதிரான நிலைப்பாடு ஒன்றை நூலகம் எடுக்குமானால் நூலகத்துக்கான அரசியல் கட்டமைக்கப்படுகிறது. அதனால் சில ஈழத்து எழுத்தாளர்கள் நூலகத்தைப் புறக்கணிக்கும் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதா? அத்தகைய நிலை எனக்கு உவப்பானதில்லை.
5
மூடிய குழுவொன்று அவசியமானதாகும். அக்குழுவில் அங்கத்துவம் வகிப்போர் தொடர்பில் முடிவுகளை ஐயரிடம் விடுவதே
I would just like to reiterate one point from my earlier mail quickly. Dont have much time to dwell on this time wasting and energy draining excercise.
தேன்கூடு நிர்வாகிகள் மயூரனுக்கு அனுப்பிய மடலை நான் விளங்கிக்கொண்ட அளவில் அவர்கள் நூலகத்தின் பக்கங்களை cache செய்ய விரும்புவதாகவே புரிந்துகொண்டேன் அதனாலேயே அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன்.
நூலகம் எந்த வித அரசியல் நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.ஆனால் இலங்கையில் தமிழர்களைத் தனியான தேசிய இனமாக ஏற்றுக்கொண்ட,தமிழரின் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட, தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பாகவே நூலகம் தன்னை இனங்காட்டிக்கொண்டிருக்கிறது.(இதனை இல்லையென்று சொல்ல யாராவது முன்வருவார்களாயின் ஈழத்து நூல்கள்/ஈழத்து எழுத்தாளர்கள் என்னும் பதங்கள் பற்றிய விளக்கத்தின் பின்னர் அதனைத் தொடரலாம்.)ஆனால் அதேவேளை இவற்றை ஏற்றுக்கொண்ட ஏற்றுக்கொள்ளாத அனைத்து எழுத்தாளர்களது படைப்புகளையும் ஆவணப்படுத்தல் கருதி சேர்த்துக்கொள்வதை நூலகம் தனது இலக்காகக் கொண்டிருக்கிறது
தேன்கூட்டினர் என்ன செய்யவிருக்கிறார்கள் என்ற ஒரு மாதிரித்திட்டத்தையும் மடலுடன் இணைத்திருந்தார்கள் அதனைப் பார்வையிட்டபோது எனக்குத் தோன்றியது யாதெனில் தேன்கூடு eelam library எனும் பக்கத்தின் கீழ் நூலகத்தை இணைத்திருக்கிறது அதில் தெரிவது நூலகத்தின் முகப்புப் பக்கமேயாயினும் புதிதாக அதனைப் பார்வையிடும் ஒருவர் அதனை தேன்கூட்டின் ஒரு திட்டமாகவே கருத இடமுண்டு.அவர்களுக்கு ஈழநாதன்,கோபி மயூரன் முதலியவை வெறும் பெயர்களே அன்றி அவற்றின் மூலம் நூலகத்தின் வரலாறு தெரியப்போவதில்லை.நாளைக்கு பயனாளர் ஒருவர் தேன்கூட்டிலிருந்து ஈழத்து மின்னூல்களைப் பெற்றுக்கொண்டேனென்று சொல்வார்களே ஒழிய நூலகம் திட்டத்திலிருந்து பெற்றுக்கொண்டேன் என்று சொல்லப்போவதில்லை.
தனித்தனி நூல்களுக்கு இன்னோர் தளத்தில் இணைப்புக் கொடுப்பதற்கும் நூலகம் திட்டத்தையே இன்னொரு ஆட்களப் பெயரின்(Domain name) கீழ் கொண்டு வருவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டால் Tamilnation.org செய்யலாம் தேன்கூடு செய்யக் கூடாதா என்ற கேள்விக்கே இடமில்லை.நாளைக்கே இன்னொருவர் Eelambooks.comஎன்ற ஆட்களப் பெயரின் கீழ் நூலகம் திட்டத்தின் முகப்பை cache தன்னும் செய்து போட்டால் ஒத்துக்கொள்ள முடியுமா?
தேன்கூட்டின் அரசியல் நிலைப்பாடு பற்றி எனக்கு எந்தவிதக் கவலையுமில்லை.அவர்கள் ஈழம் சம்பந்தமான வலைப்பதிவுகளைப் புறக்கணிப்பதாகக் கூறப்படுவது பற்றியும் எனக்குக் கவலையில்லை.அவை எனது மறுப்பிற்குக் காரணமில்லை.
இப்போது தேன்கூட்டினர் தங்களது விளக்கத்தைக் கொடுத்த பின்னர்.பின்வரும் நிபந்தனைகளின் கீழ நூலகம் பக்கத்தினை cache செய்து இணைப்பதற்கு எனது சம்மதத்தினை தெரிவிக்கிறேன்.
தேன்கூட்டின் நூலகம் பக்கத்தில் நூலகம் திட்டம் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் தேன்கூட்டிற்கும் நூலகம் திட்டத்திற்கும் எதுவித தொடர்புமில்லை என்பது தெளிவாக்கப்படவேண்டும்.
இந்த நிபந்தனை நூலகத்தின் நூற்களின் பட்டியலை இணைக்க விரும்பும் எவருக்கும் பொருந்தும்.தனி நூல்களுக்கு சுட்டி கொடுப்பவர்கள் நூலகத்தின் பெயரைக் குறிப்பிடுதல் வேண்டும்.
தேன்கூட்டினரும் இம்மடலைப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு தனி மடல் எதுவும் இடவில்லை
> அன்பின் நூலகம் குழுவினருக்கும் தேன்கூட்டினருக்கும் > ,
> கீழுள்ள மடல் என்னால் நேற்று நூலகத்தின் சில உறுப்பினர்களுக்கு > அனுப்பப்பட்டதாகும் > . அதனைப் பெற்றுக் கொண்ட தோழர் ஒருவர் நூலகம் தொடர்பான விடயங்களை நூலகம் > குழுவுக்கே அனுப்புமாறு கேட்டிருந்தார் . நான் சரியாக விளங்கிக் கொள்ளாத ஒரு > விடயம் தொடர்பில் பகிரங்கமான மடலை விரும்பாததாலேயே சிலருக்கு அனுப்பி வைத்தேன். > ஆனால் எனது மடலிற் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் தேன்கூடு குழுவினரும் > சுட்டிக் காட்டியிருப்பதாலும், நான் மடலெழுதிய நண்பர்களிடமிருந்து என்னைத் > திருப்திப்படுத்தும் வகையில் பதிலேதும் வராததாலும் அம்மடலைப் அனைவரதும் > பார்வைக்குத் தருகிறேன் .
> --------------------------
> அன்புடன் நண்பர்களுக்கு > ,
> 1
> தேன்கூடு தளத்தினர் உண்மையில் எதிர்பார்த்தது என்ன என்பது தொடர்பில் எனக்கு > விளங்கவில்லை > . அவர்கள் books.htm பக்கத்தையா அல்லது அப்பக்கத்திலிருக்கும் அனைத்து > நூல்களையுமா cache செய்யக் கேட்டார்கள்? அனைத்து நூல்களையும் cache செய்ய > வேண்டியதில்லை. நூலகம் தளத்தின் வேகம் போதியதாகவே உள்ளது.
> மேலும் அவர்கள் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர்களானால்
என் நீண்ட மடலில் ""முழுமையான பட்டியலை cache செய்ய அனுமதிப்பது நூலகத்தின் உழைப்பை பயனாளர்கள் விளங்கிக் கொள்வதைத் தடுப்பதாக இருக்கும் என்றே நானும் உணர்கிறேன்"" என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் ஈழநாதனின் சம்மதத்தை நான் வழிமொழிகிறேன்.
தமிழ் விக்கிபீடியாவில் தனி நூல்களுக்கான இணைப்புக்களில் நூற் பெயருடன் நூலகம் திட்டம் என்பதும் சேர்க்கப்படுவது நல்ல உதாரணமாகும்.
தோழமையுடன்
கோபி
பி.கு. நூலகம் குழுவுக்கு நான் அனுப்பிய மடல் தேன்கூட்டினரையும் விளித்து எழுதப்பட்டிருந்தாலும் அது அவர்கள் அதனைப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டதே ஒழிய அவர்களுக்கு தனியாக அனுப்பப்படவில்லை.
On 9/1/06, Puvan Eelanathan <eelanat...@gmail.com> wrote:
> தேன்கூடு நிர்வாகிகள் மயூரனுக்கு அனுப்பிய மடலை நான் விளங்கிக்கொண்ட அளவில் > அவர்கள் நூலகத்தின் பக்கங்களை cache செய்ய விரும்புவதாகவே புரிந்துகொண்டேன் > அதனாலேயே அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன்.
> நூலகம் எந்த வித அரசியல் நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.ஆனால் > இலங்கையில் தமிழர்களைத் தனியான தேசிய இனமாக ஏற்றுக்கொண்ட,தமிழரின் தாயகக் > கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட, தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியத்தை ஏற்றுக்கொண்ட > அமைப்பாகவே நூலகம் தன்னை இனங்காட்டிக்கொண்டிருக்கிறது.(இதனை இல்லையென்று சொல்ல > யாராவது முன்வருவார்களாயின் ஈழத்து நூல்கள்/ஈழத்து எழுத்தாளர்கள் என்னும் > பதங்கள் பற்றிய விளக்கத்தின் பின்னர் அதனைத் தொடரலாம்.)ஆனால் அதேவேளை இவற்றை > ஏற்றுக்கொண்ட ஏற்றுக்கொள்ளாத அனைத்து எழுத்தாளர்களது படைப்புகளையும் > ஆவணப்படுத்தல் கருதி சேர்த்துக்கொள்வதை நூலகம் தனது இலக்காகக் கொண்டிருக்கிறது
> தேன்கூட்டினர் என்ன செய்யவிருக்கிறார்கள் என்ற ஒரு மாதிரித்திட்டத்தையும் > மடலுடன் இணைத்திருந்தார்கள் அதனைப் பார்வையிட்டபோது எனக்குத் தோன்றியது > யாதெனில் தேன்கூடு eelam library எனும் பக்கத்தின் கீழ் நூலகத்தை > இணைத்திருக்கிறது அதில் தெரிவது நூலகத்தின் முகப்புப் பக்கமேயாயினும் புதிதாக > அதனைப் பார்வையிடும் ஒருவர் அதனை தேன்கூட்டின் ஒரு திட்டமாகவே கருத > இடமுண்டு.அவர்களுக்கு ஈழநாதன்,கோபி மயூரன் முதலியவை வெறும் பெயர்களே அன்றி > அவற்றின் மூலம் நூலகத்தின் வரலாறு தெரியப்போவதில்லை.நாளைக்கு பயனாளர் ஒருவர் > தேன்கூட்டிலிருந்து ஈழத்து மின்னூல்களைப் பெற்றுக்கொண்டேனென்று சொல்வார்களே > ஒழிய நூலகம் திட்டத்திலிருந்து பெற்றுக்கொண்டேன் என்று சொல்லப்போவதில்லை.
> தனித்தனி நூல்களுக்கு இன்னோர் தளத்தில் இணைப்புக் கொடுப்பதற்கும் நூலகம் > திட்டத்தையே இன்னொரு ஆட்களப் பெயரின்(Domain name) கீழ் கொண்டு வருவதற்கும் > இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டால் Tamilnation.org<http://tamilnation.org/>செய்யலாம் தேன்கூடு செய்யக் கூடாதா என்ற கேள்விக்கே இடமில்லை.நாளைக்கே > இன்னொருவர் Eelambooks.comஎன்ற ஆட்களப் பெயரின் கீழ் நூலகம் திட்டத்தின் > முகப்பை cache தன்னும் செய்து போட்டால் ஒத்துக்கொள்ள முடியுமா?
> தேன்கூட்டின் அரசியல் நிலைப்பாடு பற்றி எனக்கு எந்தவிதக் > கவலையுமில்லை.அவர்கள் ஈழம் சம்பந்தமான வலைப்பதிவுகளைப் புறக்கணிப்பதாகக் > கூறப்படுவது பற்றியும் எனக்குக் கவலையில்லை.அவை எனது மறுப்பிற்குக் காரணமில்லை.
> இப்போது தேன்கூட்டினர் தங்களது விளக்கத்தைக் கொடுத்த பின்னர்.பின்வரும் > நிபந்தனைகளின் கீழ நூலகம் பக்கத்தினை cache செய்து இணைப்பதற்கு எனது > சம்மதத்தினை தெரிவிக்கிறேன்.
> தேன்கூட்டின் நூலகம் பக்கத்தில் நூலகம் திட்டம் பற்றிய சுருக்கமான > அறிமுகத்துடன் தேன்கூட்டிற்கும் நூலகம் திட்டத்திற்கும் எதுவித தொடர்புமில்லை > என்பது தெளிவாக்கப்படவேண்டும்.
> இந்த நிபந்தனை நூலகத்தின் நூற்களின் பட்டியலை இணைக்க விரும்பும் எவருக்கும் > பொருந்தும்.தனி நூல்களுக்கு சுட்டி கொடுப்பவர்கள் நூலகத்தின் பெயரைக் > குறிப்பிடுதல் வேண்டும்.
> தேன்கூட்டினரும் இம்மடலைப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு தனி > மடல் எதுவும் இடவில்லை
> > அன்பின் நூலகம் குழுவினருக்கும் தேன்கூட்டினருக்கும் > ,
> கீழுள்ள மடல் என்னால் நேற்று நூலகத்தின் சில உறுப்பினர்களுக்கு > அனுப்பப்பட்டதாகும் > . அதனைப் பெற்றுக் கொண்ட தோழர் ஒருவர் நூலகம் தொடர்பான விடயங்களை நூலகம் > குழுவுக்கே அனுப்புமாறு கேட்டிருந்தார் . நான் சரியாக விளங்கிக் கொள்ளாத ஒரு > விடயம் தொடர்பில்
> தேன்கூடு நிர்வாகிகள் மயூரனுக்கு அனுப்பிய மடலை நான் விளங்கிக்கொண்ட அளவில் > அவர்கள் நூலகத்தின் பக்கங்களை cache செய்ய விரும்புவதாகவே புரிந்துகொண்டேன் > அதனாலேயே அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன்.
> நூலகம் எந்த வித அரசியல் நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.ஆனால் > இலங்கையில் தமிழர்களைத் தனியான தேசிய இனமாக ஏற்றுக்கொண்ட,தமிழரின் தாயகக் > கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட, தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியத்தை ஏற்றுக்கொண்ட > அமைப்பாகவே நூலகம் தன்னை இனங்காட்டிக்கொண்டிருக்கிறது.(இதனை இல்லையென்று சொல்ல > யாராவது முன்வருவார்களாயின் ஈழத்து நூல்கள்/ஈழத்து எழுத்தாளர்கள் என்னும் > பதங்கள் பற்றிய விளக்கத்தின் பின்னர் அதனைத் தொடரலாம்.)ஆனால் அதேவேளை இவற்றை > ஏற்றுக்கொண்ட ஏற்றுக்கொள்ளாத அனைத்து எழுத்தாளர்களது படைப்புகளையும் > ஆவணப்படுத்தல் கருதி சேர்த்துக்கொள்வதை நூலகம் தனது இலக்காகக் கொண்டிருக்கிறது
> தேன்கூட்டினர் என்ன செய்யவிருக்கிறார்கள் என்ற ஒரு மாதிரித்திட்டத்தையும் > மடலுடன் இணைத்திருந்தார்கள் அதனைப் பார்வையிட்டபோது எனக்குத் தோன்றியது > யாதெனில் தேன்கூடு eelam library எனும் பக்கத்தின் கீழ் நூலகத்தை > இணைத்திருக்கிறது அதில் தெரிவது நூலகத்தின் முகப்புப் பக்கமேயாயினும் புதிதாக > அதனைப் பார்வையிடும் ஒருவர் அதனை தேன்கூட்டின் ஒரு திட்டமாகவே கருத > இடமுண்டு.அவர்களுக்கு ஈழநாதன்,கோபி மயூரன் முதலியவை வெறும் பெயர்களே அன்றி > அவற்றின் மூலம் நூலகத்தின் வரலாறு தெரியப்போவதில்லை.நாளைக்கு பயனாளர் ஒருவர் > தேன்கூட்டிலிருந்து ஈழத்து மின்னூல்களைப் பெற்றுக்கொண்டேனென்று சொல்வார்களே > ஒழிய நூலகம் திட்டத்திலிருந்து பெற்றுக்கொண்டேன் என்று சொல்லப்போவதில்லை.
> தனித்தனி நூல்களுக்கு இன்னோர் தளத்தில் இணைப்புக் கொடுப்பதற்கும் நூலகம் > திட்டத்தையே இன்னொரு ஆட்களப் பெயரின்(Domain name) கீழ் கொண்டு வருவதற்கும் > இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டால் Tamilnation.org<http://tamilnation.org/>செய்யலாம் தேன்கூடு செய்யக் கூடாதா என்ற கேள்விக்கே இடமில்லை.நாளைக்கே > இன்னொருவர் Eelambooks.comஎன்ற ஆட்களப் பெயரின் கீழ் நூலகம் திட்டத்தின் > முகப்பை cache தன்னும் செய்து போட்டால் ஒத்துக்கொள்ள முடியுமா?
> தேன்கூட்டின் அரசியல் நிலைப்பாடு பற்றி எனக்கு எந்தவிதக் > கவலையுமில்லை.அவர்கள் ஈழம் சம்பந்தமான வலைப்பதிவுகளைப் புறக்கணிப்பதாகக் > கூறப்படுவது பற்றியும் எனக்குக் கவலையில்லை.அவை எனது மறுப்பிற்குக் காரணமில்லை.
> இப்போது தேன்கூட்டினர் தங்களது விளக்கத்தைக் கொடுத்த பின்னர்.பின்வரும் > நிபந்தனைகளின் கீழ நூலகம் பக்கத்தினை cache செய்து இணைப்பதற்கு எனது > சம்மதத்தினை தெரிவிக்கிறேன்.
> தேன்கூட்டின் நூலகம் பக்கத்தில் நூலகம் திட்டம் பற்றிய சுருக்கமான > அறிமுகத்துடன் தேன்கூட்டிற்கும் நூலகம் திட்டத்திற்கும் எதுவித தொடர்புமில்லை > என்பது தெளிவாக்கப்படவேண்டும்.
> இந்த நிபந்தனை நூலகத்தின் நூற்களின் பட்டியலை இணைக்க விரும்பும் எவருக்கும் > பொருந்தும்.தனி நூல்களுக்கு சுட்டி கொடுப்பவர்கள் நூலகத்தின் பெயரைக் > குறிப்பிடுதல் வேண்டும்.
> தேன்கூட்டினரும் இம்மடலைப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு தனி > மடல் எதுவும் இடவில்லை
> > அன்பின் நூலகம் குழுவினருக்கும் தேன்கூட்டினருக்கும் > > ,
> > கீழுள்ள மடல் என்னால் நேற்று நூலகத்தின் சில உறுப்பினர்களுக்கு > > அனுப்பப்பட்டதாகும் > > . அதனைப் பெற்றுக் கொண்ட தோழர் ஒருவர் நூலகம் தொடர்பான விடயங்களை நூலகம் > > குழுவுக்கே அனுப்புமாறு கேட்டிருந்தார் . நான் சரியாக விளங்கிக் கொள்ளாத > > ஒரு விடயம் தொடர்பில் பகிரங்கமான மடலை விரும்பாததாலேயே சிலருக்கு அனுப்பி > > வைத்தேன். ஆனால் எனது மடலிற் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் தேன்கூடு > > குழுவினரும் சுட்டிக் காட்டியிருப்பதாலும், நான் மடலெழுதிய > > நண்பர்களிடமிருந்து என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலேதும் வராததாலும் > > அம்மடலைப் அனைவரதும் பார்வைக்குத் தருகிறேன் .
> > --------------------------
> > அன்புடன் நண்பர்களுக்கு > > ,
> > 1
> > தேன்கூடு தளத்தினர் உண்மையில் எதிர்பார்த்தது என்ன என்பது தொடர்பில் எனக்கு > > விளங்கவில்லை > > . அவர்கள் books.htm பக்கத்தையா அல்லது அப்பக்கத்திலிருக்கும் அனைத்து > > நூல்களையுமா cache செய்யக்
முதலில் எனது பதிவில் உள்ள இடுகைக்கு [தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்?] வருகைதந்து நூலகம் குழுமத்திற்கு இணைப்பு தந்து உதவிய "nameless" அவர்களுக்கும், விண்ணாணம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இங்கே எழதப்படும் பதில்கள் யாவும் தேன்கூடு தள ஆளுநர்களுக்காக என்று நான் சொல்லவில்லை. இதை பொதுவாகவே எழுதுகிறேன். ஏனெனில், அவர்கள் எனக்கு இப்படியான மடல்கள், நூலகம் கூகிள் குழுமத்தில் இடப்பட்டுள்ளது போல், எதையும் அனுப்பியது கிடையாது. ஆதலால் அவர்களுக்கு என்று என்னால் பதில் போட இயலாமலுள்ளது.
இதுவரைக்கும், தேன்கூடு தள ஆளுநர்கள் எனக்கு எந்த வித காரணமும் சொல்லவில்லை. அவர்கள் அனுப்பிய அத்தனை மடல்களும் எனது மேற்குறிப்பிடப்பட்ட இடுகையில் பதிவி செய்துள்ளேன்.
24 மணி நேரத்திற்கும் என் பதிவை இணைத்தவர்கள் [தடைசெய்யப்பட்டது என்று நான் அறிந்து] 29 நாட்கள் (இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்) ஆகியும் எந்த வித காரணமும் இதுவரைக்கும் சொல்லவில்லை.
என் இடுகையில் நான் சொன்னதுபோல், இப்படியான தளங்கள் இருக்கு என்று தெரிந்த பின் நான் பதிவைத் தொடங்கவில்லை. ஆதலால், இவர்கள் இணைக்காவிட்டாலும், நான் பதிவை நிறுத்த மாட்டேன்.
எனது பதிவு, ஒரு பார்வை, வேறு எந்த செய்தி இணையத்தளத்திலிருந்தோ (அ) வேறு எங்கு இருந்தோ நான் வெட்டி ஒட்டவில்லை. விருப்பமென்றால் நீங்கள் போய்ப் பார்க்கலாம்.
அவர்களது மடல்களை நான் மற்றய குழுமங்களில் போடவில்லை என்று குறை கூறியிருந்தார்கள். நான் கேட்ட முதல் கேள்விக்கே பதில் வரவில்லை இன்னும், பிறகென்னெண்டு கருத்து போடுவது? அவர்களுடனான எனது தொடர்புகளை எனது பதிவில் அன்றன்றைக்கே போட்டிருக்கிறேன் [திகதி, மணி வாரியாக].
எனது பதிவை தடைசெய்துவிட்டு, அதை கண்காணிக்கிறோம் என்று சொன்னவர்களுக்கு அதே பதிவில் நான் இட்ட இடுகை எப்படி தெரியாமல் போனது? உண்மையில் அவர்கள் எனது பதிவை கண்காணித்திருந்தால் எனது இடுகையை தவறவிட்டிருக்க இயலாது. அந்த தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்? என்ற இடுகை பல நாட்களாக முதலாவதாக இருந்தே பின் பிற இடுகைகளை போட அரம்பித்தேன். போதாததற்கு "தேன்கூடு" என்ற சொல்லை கூகிளில் தேடினால், எனது இடுகை இரண்டாவதாக வரும் [தேன்கூடு தளம் தான் முதலாவது].
உண்மையில், எனது பதிவை தடைசெய்தபோது, எனது பதிவைத்தான் தடைசெய்தார்கள் என்று நினைத்தேன். பலரின் கருத்துக்களுக்குப் பின் தான் தெரிகிறது, பலரின் பதிவுகள் தடைசெய்யப்பட்டு உள்ளது என்று.
ஆனால், ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இப்படிப்பட்ட சில ஈழ எதிர்ப்பாளர்களால், ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுமே தமிழீழ மக்களுக்கு உதவவில்லை என்ற கருத்தே மேம்படுகிறது. இருந்தாலும் இப்படியான எதிர்ப்புகளுக்கும், சட்ட சிக்கல்களுக்கும் மத்தியிலும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பலர் உதவிக்கொண்டு தான் இருக்கிறார்கள், தமிழ் நாட்டில். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். http://1paarvai.wordpress.com/2006/09/02/www-thenkoodu-com-02/
தொடர்ந்து உங்கள் விவாதத்தை கவனித்து வருகிறேன் என்ற நிலையில் எனக்கென்னமோ மதியும்,ஈழநாதனும் சொல்வது சரியான நிலையாகப் படுகிறது.
//தேன்கூட்டின் நூலகம் பக்கத்தில் நூலகம் திட்டம் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் தேன்கூட்டிற்கும் நூலகம் திட்டத்திற்கும் எதுவித தொடர்புமில்லை என்பது தெளிவாக்கப்படவேண்டும்.
இந்த நிபந்தனை நூலகத்தின் நூற்களின் பட்டியலை இணைக்க விரும்பும் எவருக்கும் பொருந்தும்.தனி நூல்களுக்கு சுட்டி கொடுப்பவர்கள் நூலகத்தின் பெயரைக் குறிப்பிடுதல் வேண்டும். //