--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்கச் சில இடங்களுக்கு மாணவனின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள ஒரு தந்தையாகச் சென்று பேசிப் பார்த்தேன் ஒரு கல்லூரியின் முதல்வர் தன் மகனை நாமக்கல்லுக்கு அனுப்பியதையும் அதன்பின் மேற்படிப்பில் அவனால் தாக்குப்பிடிக்க முடியாமல் மன உளைச்சலில் சிக்கியதையும் சொன்னார்.
கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.... என்றபடி நடைமுறைப் படுத்த இயலாவிட்டால், கசடறக் கற்ற எந்தக் கல்வி அறிவினாலும் பயனில்லை.படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் போன்ற கதைதான்.