விடை - கழுவேற்றம் நடந்தது.
அப்போதும் எங்கருணாசாகரர் "பரசமயங்கள் பாற" என்று திருவாய் மலர்ந்து
கொண்டே ஏட்டை யிட்டார்கள்."பரசமயத்தர் மாள" என்னுஞ் சங்கற்பம் அவர்கள்
பாலில்லை.
கழுவேற்றுவித்தார் -
சமணரைக் கழுவேற்றுவித்தார் அரசரே. அவர்தான் "மந்திரியாரை நோக்கித் -
”துன்னிய வாதிலொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார்பாலநுசிதமுற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவிலேற்றி முறை செய்க”
வென்று கட்டளை யிட்டார்.
கழுவேற்றியார்
தோல்வியுற்ற சமணரை அரசரது ஆஞ்ஞைப்படி "பண்புடை யமைச்சனா" ராகிய
குலச்சிறையார் "பாருளோ ரறியுமாற்றால் - கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி
நிரையில் " ஏற்றினார். ஆனால் அவர் பாண்டிநாட்டுச் சமணரனைவரையும் அங்ஙனஞ்
செய்திலர். "நண்புடை ஞான முண்டார் மடத்துத்தீ நாடியிட்ட
வெண்பெருங்குன்றத் தெண்ணா யிரவர்" மட்டும் ஏற்றப்பட்டனர். ஏனெனில்
அவ்வெண்ணாயிரவருமே வாதத்துக்கு வந்தவரும் தோற்றவருமாவ ரென்க
http://www.yarl.com/forum3/index.php?showtopic=22601&st=200
தேவ்

கூறப்பட்டுள்ளது -
விடை - கழுவேற்றம் நடந்தது.
அந்தத்துக் காதியு மாகியு
மந்திக்குட் டானவ னானவ
னண்டத்தப் பாலுற மாமணி ஒளிவீசும்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ
சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே
http://thiruppuvanam1.blogspot.in/2012/03/blog-post_1241.html
க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.
25 . சமணர்களை கழுவேற்றி விட்டதாக சொல்லுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்த தருமத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்தார்கள்.
26 . வேடபிராமணர்கள் இந்தியாவில் மாத்திரமா பௌத்தர்களை கழுவிலேற்றி வதைத்தார்கள் ஏனைய கண்டங்கட்கு போகவில்லையா?
எல்லா கண்டங்கட்கும் குடியேறி அக்கண்டங்களில் சிறந்து விளங்கிய சமணர்களையும் அவர்களை ஆதரித்து வந்தவர்களையும் கழுவிலும், மரத்திலும் கொன்று வேதங்கட்கு சுதந்திரம் பெற்று அவ்வக் கண்டத்தார்களைப் போலவே நிற்கின்றார்கள்.
27 . கழுவிலேற்றி கொன்ற சமணர்கள் நீங்கலாக மற்றவர்கள் எங்கு போய்விட்டார்கள்?
சற்குருவின் அருளினால் வேறு வேறு மதத்தவர்களாகிய அரசர்கள் இத்தேசத்தை வந்து கைபற்றிக்கொண்ட படியால் சமணர்களையும் அவர்களை சார்ந்தவர்களையுங் கொல்லுவதற்கு ஏதுமில்லாமல் பறையர் பறையரென்று தாழ்த்தி வஞ்சிளமென்னுங் கழுவிலேற்றி வதைத்து வருகின்றனர்--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Kannan
2012/5/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
> க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.
> வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி
On Wednesday 16 May 2012 11:40 PM, Nagarajan Vadivel wrote:இலங்கை வேந்தன் இராவணன் பிராமணனன்றோ ;-)
வடபுலத்தில் பிராமணர்கள் கடல்கடந்து செல்வது தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் இலங்கையில் ஆகம வழிபாடுகளில் பிராமணர்கள் பணி செய்ய இயலவில்லை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
On Wednesday 16 May 2012 11:58 PM, Nagarajan Vadivel wrote:
ராவணன் பிராமணான் என்பது ராவணன் ஒரு காப்பியப் பாத்திரம் என்ற புனைவு காரண்மாக நிறுவுதல் எளிதல்லஆனா பாருங்க இராவணன் திராவிடத் தமிழன்னு என்று புலவர் குழந்தை நிறுவிட்டார் ;-)
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
//ஐயா நீங்க தமிளை நன்னாத்தான் எழுதுறீக//
நீங்க ஒரு பேச்சுக்காகச் சொல்றீங்க.


winter doldrums மாதிரி இது summer doldrums!Dear Sir
I have clearly understood that it is unbecoming on my part to write Tamil with errors to such an extent to hurt the feeling of a great scholar like you.
I assure you that I will stop writing in Tamil from now on
Regard
Nagarajan
2012/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இது என்னடாது வமபாப் போச்சு. ஐயா நீங்க சொல்ர எந்த அர்த்தமும் நான் கொள்ளலைங்கோ......உள்ளதை உள்ளபடிச் சொன்னா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கோ......:-)
சமணர் கழுவேற்றத்தைப் பொருத்தவரை
உறுதியான அகச் சான்றுகள் உள்ளன
சம்பந்தர், சேக்கிழார் பாடல்களில்.
பல்லவ மன்னன் சைவம் புகுந்தபின்
காஞ்சியில் கழுவேற்றம் நிகழவில்லை.
இதே காழிப்பிள்ளையார் தொண்டை
நாட்டிலும் தல யாத்திரை செய்தார்.
அங்கு மதுரையில் நடந்ததுபோல்
நெருப்பிடும் முயற்சியும் இல்லை;
கழுவேற்றமும் இல்லை.
ஆததாயிகளைக் களைகட்டுவது
முற்கால பாரதத்தின் மாறாத
அரச நீதி, மன்னர் எந்த சமயத்தைச்
சார்ந்தவராக இருந்தாலும்.
சமய குரவர் காலத்துக்குப் பின்னும்
சமண , பவுத்த வழிபாட்டுத்தலங்கள்
மானியம் பெற்று வந்தன.
சமணர் நிகண்டுகளைத் தொகுத்தனர்.
நாயக்க மன்னர் காலத்திலும்
சமணர் அரசுப் பணிகளில்
அமர்த்தப்பட்டனர்.
சோழர் ஆதரவு பெற்ற தீபங்குடி செயங்கொண்டார் சமணர்
எனக்கூறும் அறிஞர்களும் உள்ளனர்
தேவ்
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
கொலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் (குறள் 550) என்பார்.
டாக்டர் நாகசாமி நூலின் கட்டுரை:
http://www.tamilartsacademy.com/books/poyyili%20maalai/chapter18.xml
கழுவேற்றம் எண்ணாயிரவரைச் செய்ததால் பெரும்புகழ் பெற்றார் சம்பந்தர்.
தேவ சேனாபதியாகிய முருகனின் அவதாரம் என்று ஒட்டக்கூத்தர்
தக்கயாகப் பரணியில் புகழ்கிறார். ஏராளமான சிலைகள், சித்திரங்கள்
ஜைன சமயத்தவரைக் கழுவேற்றியதற்கு உள்ளன. அண்மைக் காலத்தில்
ஜீவபந்து ஸ்ரீபால் போன்றோர் முயற்சிகளால் சமணர் கழுவேற்றத் திருவிழா
தடைகள் எழுந்துள்ளன.
> இந்த சர்ச்சைக்குறிய விஷயத்தை விவாதிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. வேறு எங்கும் கிடைகாத புதிய விஷயங்கள் இதில் கிடைக்கும். இறுதியாக பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம் ----என்ற பகவத் கீதை கருத்தை வள்ளுவனும்
>
> கொலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் (குறள் 550) என்பார்.
>
திருக்குறளுக்குப் பழைய சமண உரை கிடைத்துள்ளது. தஞ்சை சரசுவதி மகால்
வெளியீடு. மகாவித்துவான் கா. ம. வேங்கடராமையா அதன் பதிப்பாசிரியர்.
அதில் வள்ளுவர் கொலைதண்டனை கொடுக்கிறார் என்று உரை இல்லை.
இந்தச் சமண உரை இருப்பது பற்றித் தெரியாமலே, நாமக்கல் கவிஞர் 60+
ஆண்டுகளுக்கு முன்னம் விளக்கியுள்ளார்:
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
சமணர்கள் எழுதிய அற நூல்களில் தூக்குதண்டனை இல்லை. மேலும்
நாகரீகமடைந்த, விஞ்ஞானம் ஆட்சி செலுத்தும் நாடுகளில் சமணரைப்
போலவே கொலதண்டனை எடுக்கப்பட்டுவிட்டது. மே 18-ஆம் நாளில்
சோசலிஸ்ட் பஸ்வான் அவரது கட்சியினர் இந்தியாவில் கொலைதண்டனை
ஒழிப்புக்கு 60 ஆண்டுகளாய்ப் போராடிவருவதை விளக்கியுள்ளார்:
"Tracing the history of the Tamil movement in Sri Lanka, he said over
1,40,000 were killed in the genocide in May 2009, for which the
Rajapaksha
government was responsible. “We demand that Rajapaksha must stand
trial in
the international criminal court and all those involved in the
massacre be
punished,” he said. Also, Tamils in the camps and prisons must be
released
without any condition and rehabilitated, he said.
On the plight of Santhan, Murugan and Perarivalan, the three convicts
facing death sentence in the Rajiv Gandhi assassination case, Paswan
observed that the Socialist movement he belonged to had been against
capital punishment since 1960s. He said it was not a matter of an
individual case but an entire policy and that death sentence should
be
abolished in total.
Later, Paswan, along with MDMK general secretary Vaiko, who led the
event,
paid homage to a temporary structure erected on the sands of Marina
in
memory of the people slain during the war. Hundreds of people
participated
in the event which culminated with a candle light vigil."
(Indian Express, 21-May-2012)
http://expressbuzz.com/states/tamilnadu/now-paswan-joins-eelam-chorus/393687.html
கொற்றவன், அரையன் என்றால் கொல்லும்/அரையும் அதிகாரம்
கொண்டவன் என்றால் பொருள். பல மனைவியர், பரத்தையரை
வைத்திருப்பான். பிற நாட்டைச் சூறையாடி, பெண்களின்
கற்பழிப்பும், வேளம் எடுப்பும் இருந்தது தான். ஆனால், இவற்றை
ஆதரித்தவரா வள்ளுவர்? கொலை புரிதலை யார் செய்யினும் போற்றாதவர்
வள்ளுவனார்
என்பது அவர் தந்த தமிழ்மறையில் உள்ளங்கை நெல்லிக்கனி.
கொலைகடிதல், புலாலுண்ணாமை போன்ற சமண அறங்களை
மன்னர் குலத்தவருக்குப் போதித்தவர். இன்று நாகரீகம்
அடைந்து வரும் அரசுகளும் வள்ளுவர் வழிக்கு வருதல் கண்கூடு.
கொலைதண்டனை எல்லா அரசாங்கங்களும் ஒழிக்க தமிழரின்
வள்ளுவரே முன்னோடி.
மரணதண்டனையின் அவசியமின்மை பற்றி ஓர் குறள் கண்ணோட்ட ஆய்வு:
http://www.thirukkural2005.org/researchpaper/Rex_and_Muthusamy_Special_Prize.pdf
குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
நாமக்கல் கவிஞரும் ஆவர்.
நா. கணேசன்
குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
நாமக்கல் கவிஞரும் ஆவர்.
| நன்றி கணேசன். இதை நான் தேடிக்கொண்டிருந்தேன். எனது வேலைஅயை எளிதாக்கிவிட்டதற்கு நன்றி நரசய்யா |
|
On May 22, 10:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/5/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
> > நாமக்கல் கவிஞரும் ஆவர்.
>
> பழைய சமண உரைக்காரர் அப்படியா சொல்லியிருக்கிறார்?
>
> கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல் பைங்கூழ்
> களைகட் ட்தனொடு நேர்
>
> என்பது அரசன் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது
> எப்படிபோலென்றால், பயிரிடுகிறவன் பயிருக்குள்ளேயிருக்கிற
> புல்லைப்பிடுங்கிப் போட்டு பயிரை ரட்சிகுறாப்போலஎன்றவாறு.
>
> இதில் எங்கே கொலை செய்யகூடாது என சொல்லியிருக்கு?பயிருக்குள்ளிருக்கும் புல்லை
> பிடுங்கி போடு என அழுத்தம் திருத்தமாக எழுதியுள்ளார்.
>
பிடுங்கிப்போடு - அப்புறப்படுத்து எனப் பொருள். கொலைசெய் என்ற
பொருளில்லை.
அருகம்புல், கோரைப்புல் போன்ற புல்களைப் பிடுங்கிப்போட்டால் கொல்வதாகாது.
அதன் வேரில் உயிரோடிருக்கும். சிலகாலம் சென்றபின் உயிரோடு மீண்டும்
வரும்.
பழைய சமண உரைகாரர் சொல்வது கொலைசெய்தவனை அப்புறப்படுத்திக்
காவல்சிறை வைப்பதை. அதற்குப் பில்லை பிடுங்கி அகற்றுதலைச் சொல்கிறார்.
புல்லை விஷம்கொடுத்து கொல்வதைச் சொல்லவில்லை.
வள்ளுவர் நாகரீகமானவர். நாகரீகமான அரசுகள் என்ன செய்தல் வேண்டும்
என்று சொல்லியுள்ளார்.
ஒருமுறை தக்காளி செடியா, மரமா என்பதற்கு உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்.
வேளாண்மை பரம்பரைத்தொழில் எங்களுக்கு. எங்கள் குடும்பத்தில் முதலில்
வேலைக்குச் சென்றவன். ஆதலால், விவசாயம் தெரியும்.
நாவலர் சோமசுந்தர பாரதியாரும் வள்ளுவருக்கு வேளாண்மை தெரியும்
என்று காரணமும் சொல்லியுள்ளார்.
திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்
http://www.vallamai.com/literature/articles/19155/
நா. கணேசன்
> மணக்குடவர்
>
> கொடுமை செய்வாரைக் கொலையினாலே அரசன் ஒறுத்தல் குற்றமன்று. உழவன் பைங்கூழ்
> வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
On May 22, 10:20 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On May 22, 10:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
> > 2012/5/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
> > > நாமக்கல் கவிஞரும் ஆவர்.
>
> > பழைய சமண உரைக்காரர் அப்படியா சொல்லியிருக்கிறார்?
>
> > கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல் பைங்கூழ்
> > களைகட் ட்தனொடு நேர்
>
> > என்பது அரசன் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது
> > எப்படிபோலென்றால், பயிரிடுகிறவன் பயிருக்குள்ளேயிருக்கிற
> > புல்லைப்பிடுங்கிப் போட்டு பயிரை ரட்சிகுறாப்போலஎன்றவாறு.
>
> > இதில் எங்கே கொலை செய்யகூடாது என சொல்லியிருக்கு?பயிருக்குள்ளிருக்கும் புல்லை
> > பிடுங்கி போடு என அழுத்தம் திருத்தமாக எழுதியுள்ளார்.
>
> பிடுங்கிப்போடு - அப்புறப்படுத்து எனப் பொருள். கொலைசெய் என்ற
> பொருளில்லை.
>
> அருகம்புல், கோரைப்புல் போன்ற புல்களைப் பிடுங்கிப்போட்டால் கொல்வதாகாது.
> அதன் வேரில் உயிரோடிருக்கும். சிலகாலம் சென்றபின் உயிரோடு மீண்டும்
> வரும்.
> பழைய சமண உரைகாரர் சொல்வது கொலைசெய்தவனை அப்புறப்படுத்திக்
> காவல்சிறை வைப்பதை. அதற்குப் பில்லை பிடுங்கி அகற்றுதலைச் சொல்கிறார்.
> புல்லை விஷம்கொடுத்து கொல்வதைச் சொல்லவில்லை.
> வள்ளுவர் நாகரீகமானவர். நாகரீகமான அரசுகள் என்ன செய்தல் வேண்டும்
> என்று சொல்லியுள்ளார்.
>
இன்னொரு வேளாண் குறிப்பும் தருகிறேன். பிராமணோத்தமர்கள்
ராஜ பட்டாபிஷேகம் செய்வதாகப் பாடுவது வடமொழி மரபு.
வால்மீகியும் நிச்சயமாக ஸ்ரீ ராம பட்டாபிஷகத்தை அப்படிப்
பாடியிருப்பார். உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்னும் வள்ளுவனை
உணர்ந்த கம்பநாட்டாழ்வார் அவனைப் புரந்த சடையப்ப வள்ளலின்
முன்னோனாகிய வேளாளன் ஒருவன் கொடுப்ப வாங்கிச்
சடையனே புனைந்தான் மௌலி என்கிறான். அந்தக் கம்பன்
பாடிக் கொடுத்ததாய் கொங்குநாட்டில் நம்பப்படுகிற
மங்கல வாழ்த்து - அதன் ஒரு வெர்ஷன் இது -
http://www.kongu-usa.org/cms/index.php?view=article&catid=39:references&id=57:Kongu%20Mangala%20Vaazhththu%20(Text)&tmpl=component&print=1&page=
அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
- அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
பொருள்படும்.
கொலையும், மதுவும், புலாலுண்ணலும், பலதாரமணமும்,
பரத்தையரை விறலி-பாணன் கூட்டிவைக்கத் துய்ப்பும்
தமிழ் மன்னர் கைக்கொண்டவையே. சங்க இலக்கியம்
காட்டுகிறது. ஆனால் வள்ளுவர் கொலை, புலையை
ஆதரித்தவர் அல்லர்.
நா. கணேசன்
> ஒருமுறை தக்காளி செடியா, மரமா என்பதற்கு உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்.
பிடுங்கிப்போடு - அப்புறப்படுத்து எனப் பொருள். கொலைசெய் என்ற
பொருளில்லை.
அருகம்புல், கோரைப்புல் போன்ற புல்களைப் பிடுங்கிப்போட்டால் கொல்வதாகாது.
அதன் வேரில் உயிரோடிருக்கும். சிலகாலம் சென்றபின் உயிரோடு மீண்டும்
வரும்.
அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
- அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
பொருள்படும்.
On May 22, 10:10 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> நன்றி கணேசன். இதை நான் தேடிக்கொண்டிருந்தேன். எனது வேலைஅயை எளிதாக்கிவிட்டதற்கு நன்றிநரசய்யா
>
I have written an article in this month's Vadakkuvaasal (Delhi)
magazine.
here is the PDF Vadakkuvaasal team will upload it in unicode font in
2 weeks or so,
http://groups.google.com/group/thamizhvaasal/msg/45ed5aa429eb45d0
And, how the modern Tiruvalluvar statue propagated in Tamil Nadu
by the former CM, Karunanidhi is a secularized version of a Saiva
Siddhar.
But the philological evidence, and existing statues celebrated by
Tamil
scholars show him as a Jaina monk. And, nowadays, Tamil Brahmi script
(and, hence,
Tamil itself) owes its existence because of Jaina contributions.
S. Vaiyapuri Pillai, Iravatham Mahadevan, M. V. Venugopala Pillai, ...
Jaina contributions, such as Tolkappiyar's and Valluvar's, are not yet
well known to the general public. Hope they read people like
Iravatham's
writings & Tamils celebrate both Valluvar and Kaappiyar days on
Pongal
(linear Tamil year aka Tiruvalluvar AaNDu given by Maraimalai aDikaL,
his
student Navalar Bharathiyar) and cyclical Tamil New year (traditional
Chithirai 1)
respectively.
N. Ganesan
> --- On Tue, 5/22/12, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
> (Indian Express, 21-May-2012)http://expressbuzz.com/states/tamilnadu/now-paswan-joins-eelam-chorus...
>
> கொற்றவன், அரையன் என்றால் கொல்லும்/அரையும் அதிகாரம்
> கொண்டவன் என்றால் பொருள். பல மனைவியர், பரத்தையரை
> வைத்திருப்பான். பிற நாட்டைச் சூறையாடி, பெண்களின்
> கற்பழிப்பும், வேளம் எடுப்பும் இருந்தது தான். ஆனால், இவற்றை
> ஆதரித்தவரா வள்ளுவர்? கொலை புரிதலை யார் செய்யினும் போற்றாதவர்
> வள்ளுவனார்
> என்பது அவர் தந்த தமிழ்மறையில் உள்ளங்கை நெல்லிக்கனி.
> கொலைகடிதல், புலாலுண்ணாமை போன்ற சமண அறங்களை
> மன்னர் குலத்தவருக்குப் போதித்தவர். இன்று நாகரீகம்
> அடைந்து வரும் அரசுகளும் வள்ளுவர் வழிக்கு வருதல் கண்கூடு.
> கொலைதண்டனை எல்லா அரசாங்கங்களும் ஒழிக்க தமிழரின்
> வள்ளுவரே முன்னோடி.
>
> மரணதண்டனையின் அவசியமின்மை பற்றி ஓர் குறள் கண்ணோட்ட ஆய்வு:http://www.thirukkural2005.org/researchpaper/Rex_and_Muthusamy_Specia...
>
> குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
> நாமக்கல் கவிஞரும் ஆவர்.
>
> நா. கணேசன்
>
> > Swami
> > 020 8904 2879
> > 07951 370 697
> > Blog: swamiindology.blogspot.com
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
On May 22, 10:43 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சமணத்தில் கொலை தண்டனை உண்டு, சமண மன்னர்கள் கொலைதண்டனை விதித்தார்கள் என்பது
> இங்கே பானுகுமார் அவர்களே ஒத்துகொண்ட விஷயம்.
>
பானுகுமார் காட்டும் சமணநூல்களில் கொலைதண்டனை உள்ளதா?
எந்த தமிழ்ச் சமன நூலில் கொலைதணடனை பற்றிப் பேசப்படுகிரது.
யசோதரகாவியம் தமிழிலும், கன்னடத்திலும் உள்ளது.
படித்துப் பாருங்கள். இல்லையானால் பானுவுடம் கேளுங்க.
----------
அருகு ஓர் உதாரணம் தான். தமிழ்நாட்டின் முக்கியமான களைகள்
அருகும், கோரையும். கோரை வேரும், கிழங்குகளும் பற்றி
விவசாயிகளிடம் கேளுங்கள்.
நா. கணேசன்
> மணகுடவர் உரையும் சமணத்தில் மரணதண்டனை இருப்பதை சுட்டி காட்டுகிறது
>
> அப்புறம் வள்ளுவர் சமணர் என்றால் அவர் ஏன் கொலைதண்டனையை மறுக்கபோகிறார்?அந்த
> காலத்தில் இருந்த எந்த மதமும் கொலைதண்டனையை மறுக்கவில்லை.20ம் நூற்ராண்டு
> ஐரோப்பாவின் கோட்பாட்டை 2000 வருடத்துக்கு முந்தைய நூலில் தேடுவது பலனற்ற வேலை
>
> 2012/5/23 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
> >> கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
> >> அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
> >> - அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
> >> கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
> >> பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
> >> சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
> >> பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
> >> அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
> >> பொருள்படும்.
>
> > அதாவது கொலையின் கொடியோர் = அருகம்புல்
>
> > அருகுபோல் வேரோடி என வாழ்த்துவது கொலையின் கொடியோரை போல் வாழ்க என
> > வாழ்த்துவதா? எ.கொ.சார் இது?
>
> > அருகம்புல் தான் உலகில் உள்ள ஒரே வகை களையா?வேறு வகை களைகள் இல்லையா?எல்லா
> > களையும் பிடுங்கிபோட்டால் மீண்டும் முளைத்துவருமா?அந்த குறளில் களை என பொதுவாக
> > சொல்லியிருக்கா இல்லை அருகம்புல் என சொல்லியிருக்கா?அந்த காலத்தில் அந்தமானில்
> > கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா இல்லை அவர்களை கழுவேற்றுதல்
> > வழக்கமா?
>
> > --
> > செல்வன்
>
> >www.holyox.blogspot.com
>
> >http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> >http://twitter.com/#holyox
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
On May 22, 10:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> அருகம்புல் தான் உலகில் உள்ள ஒரே வகை களையா?வேறு வகை களைகள் இல்லையா?எல்லா
> களையும் பிடுங்கிபோட்டால் மீண்டும் முளைத்துவருமா?அந்த குறளில் களை என பொதுவாக
> சொல்லியிருக்கா இல்லை அருகம்புல் என சொல்லியிருக்கா?அந்த காலத்தில் அந்தமானில்
> கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா இல்லை அவர்களை கழுவேற்றுதல்
> வழக்கமா?
>
களை அருகு, கோரை இன்ன பிற.
> அந்த காலத்தில் கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா?
இருந்தது. ஒருதார மணமும் இருந்தது, பலதார மணமும் இருந்தது.
ஆனால், வள்ளுவர் ideals சமுதாயத்துக்கு என்ன?
புலால் தண்டனை, கொலைதண்டனை, பரத்தைச் செலவு (ராத்திரிச் செலவு
எனச் செட்டியார்கள் கணக்கெழுதுதலை காளைராஜன் குறிப்பிட்டார்) எல்லாம்
இருந்தன. ஒரோவழி அவற்றுக்கு மாறாக நல்லவையும் இருந்தன.
வள்ளுவர் போற்றுவது புலாலுண்ணாமை, கொலைதவிர்த்து சிறையடைப்பு,
பரத்தமையின்மை, .... . அப்போது இருந்ததை எல்லாம் வள்ளுவர்
ஏற்றுக்கொண்டாரல்லர். அவர் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்.
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
சமணத்தில் கொலை தண்டனை உண்டு, சமண மன்னர்கள் கொலைதண்டனை விதித்தார்கள் என்பது இங்கே பானுகுமார் அவர்களே ஒத்துகொண்ட விஷயம்.
இந்த இழையில் மறைந்துள்ள ஐயப்பாடுகள் வேறு.
வைகைக்கு வடக்கில் கழுவேற்றம் ஏன் நிகழவில்லை ?
அங்கு சமணர்களே இல்லையா ?
காழிப்பிள்ளையாரும், வாகீசரும் வடதமிழகத்தில்
தல யாத்திரை செய்யவில்லையா ?
பல்லவ மன்னரும் சமயத்தை மாற்றிக்கொண்டவரே.
மருள்நீக்கியாரைத் தண்டித்தது எவ்வகையான
சமண நீதி ?
மாணிக்க வாசகர் காலத்தில் பவுத்தக் கழுவேற்றம்
நிகழ்ந்ததா?
அருகம்புல் மட்டும்தான் களையா ?
வேறு களைகள் இல்லையா ?
வாத்து மேய்ந்தால் களைகள் சாகாமல்
உயிரோடு மீண்டு வருமா ?
**************************
சமண தீர்த்தங்கரர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள்;
மநு வகுத்த அரச நீதியையே சமண மன்னர்கள்
கடைப்பிடித்தனர்.
முற்காலத்தில் சாவக நோன்பினரும் மறை வழிகளை முற்றிலும்
ஒதுக்கவில்லை.
சீவக சிந்தாமணியில் உதயணன் திருமணம் :
அவளுடைய மெல்லிய மலரை ஒத்த அடிகளைத் தன் கையால் பற்றி அம்மி மேல் வைத்த
போதும், அவள் பூக்கரங்களில் பொரி சிந்தி வேள்விக்கு இடுமாறு செய்த போதும்
இன்ப உணர்ச்சியால் புல்லரிப்பு ஏற்பட்டது உதயணனுக்கு. மணச் சடங்குகள்
எல்லாம் முடிந்த பின் தத்தையின் வலக்கையைப் பற்றிக் கொண்டு தீ வலம்
வந்தான் உதயணன். முதியோர்கள் நல்லாசி கூறினர்.
http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm22a.html
கோவலனது மணவினையும் இம்முறையில் நடந்ததுதான்.
கோதை கண்ட கனவிலும் இவ்வகைச் சடங்குகளைக் காண்கிறோம்.
வைதிகச் சிந்தனையின் மாற்று வடிவம் பவுத்தமும், சமணமும்.
மறை வழி நின்றவர்கள், பவுத்தர் எழுப்பிய வினாக்களை
ஒதுக்காமல் அவற்றுக்கு விடை காண முயன்றனர்;
பல ஒழுக்கங்களில் இவை ஒன்றி நிற்கின்றன;
அரச நீதியில் மாற்றம் இல்லை.
கொலை முயற்சிக்கு மரண தண்டனை
மாற்றமற்ற நீதியாக இருந்தது
சமண மணவினை இன்றும் வைதிகச் சடங்களை
உள்ளடக்கியதாக இருக்கிறது. வாக் தாநம்,
கந்யா தாநம், பாணிக்ரஹணம், அக்நி ப்ரதக்ஷிணம், ஸப்தபதி,
ஆசீர்வாதம், க்ருஹ ப்ரவேசம் ஆகியவற்றை
அவர்களும் வேத மந்திரமின்றி
நிகழ்த்துகிறார்கள்.
http://www.cs.colostate.edu/~malaiya/jainmarriage.html
vAgdAna: declaration by parents of intent to marry
pradAna: ornaments gifted to future bride
mandapa-vedi-pratishTha: making the mandap and the vedi
toraNa-pratishTha: installing the ornament
vara-ghoda: the groom rides the horse
toraNa-vidhi: rites at the gate
gotrocchAra: reciting the gotras/genealogies
paraspara-mukha-avalokana: looking at each other's face
vara-mAla: garland
vara-pratijnA: vows
agni-pradakshiNA: around the fire
kanya-dAna: fathers gives away the daughter
deva-shAstra-guru-pUja: worship of Jina, Gurus and the Scriptures
vasAskhepa: fragrant material in the fire
granthi-bandhana: tying the knot
pAni-grahaNa: the bridegroom holds bride's hand
sapta-padi: seven steps (often same as agni-pradakshiNA)
AshirvAda: giving blessings
தேவ்
மேலும் பல களை வகைகளைச் சொல்லலாம்.
ஒருவேளை கணேசர் ஐயா வள்ளுவர் காலத்தில் அருகம்புல்
மட்டுமே இருந்தது என நிறுவ முனையலாம்
தேவ்
தமிழர்களை பக்தி மார்க்கத்தில் வழிநடத்தப் பலர்
வேண்டும். ஜெயேந்திரர், நித்தி, ... முனைவர்களைப்
போல.
அருகு, கோரை போன்றவை கொலைதண்டனை
வாத்துக்களால் அடைகின்றன என்று தமிழ் பக்தசிரோமணிகள்
முனையவேண்டும். அணு, அனங்கர் தமிழ்முனைவர்கள்
எழுதியுள்ளார்கள். அவையும் இல்லை என்று முனைவுகளை
தமிழுக்காக முன்னெடுக்க வேண்டிய கடமை உள்ளது.
நா. கணேசன்
பழ. கருப்பையா பேச்சுகளை நினைவுறுத்துகிறீர்கள். தமிழ்ச் சமண நூல்களில்
கொலைதண்டனை எதில் இருக்கிறது? என்று பார்ப்போம்.
பழ. கருப்பையா ஏழாயிரம் சமணர்கள் கொலைசெய்யப்பட்டதாகச் சொல்கிறார்.
ஆனால், முருகனே சம்பந்தனாய் அவதாரமெடுத்து எட்டாயிரம் பேரைக்
கழுவேற்றியதாக இலக்கியங்களில் உள்ளது. இது பாராட்டவேண்டிய செயலா?
எனத் தமிழ்ச் சமுதாயம் முடிவு செய்தல் வேண்டும்.
நா. கணேசன்
ஆனால் இந்த இழை தேவ் ஐயாவின் தமிழ் பக்தி
தொடர்பானதன்று; விடை கிடைக்கவில்லையெனில்
மௌநம் காப்பது நல்லது
தேவ்
திருக்குறள்தான் சமண நூல் இல்லையே;
எதற்காக இந்தக் கேள்வி ?
தேவ்
On May 23, 12:00 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> வள்ளுவரை ஸ்ரீவல்லபர் என மாற்றுவது
> ஒருவகை தமிழ் பக்தி.
>
ஸ்ரீவல்லபர் என்ற வடசொல் திருவள்ளுவர் என்று தமிழில்
ஆகும் என்று தமிழ் பக்தர், முனைவர், பேராசிரியர் எழுதி ஒரு
நூற்றாண்டு ஆகிறது.
நா. கணேசன்
On May 23, 12:02 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> திருக்குறள்தான் சமண நூல் இல்லையே;
யார் சொன்னார்கள்?
சரியாப் போச்சு! 550 விவாதம் ஆறேழு மாதங்களுக்கு முன்னால் தடபுடலாக நிறைவேறி ஒருவழியாக ஓய்ந்தது. இப்ப மறுபடியும் இடுக்கு கிடைத்தாயிற்று. டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் .........2012/5/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>கொலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் (குறள் 550) என்பார்.
ஹரிகியார்,
பழைய சமணர் உரை அச்சாகாத காலத்திலேயே நாமக்கல் கவிஞர்
அழகாக விளக்கியுள்ளார்கள்:
வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.
பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
= கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது.
பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி விடுவது, பயிர்களைக்
களையெடுப்பதற்குச் சமானம்.
விளக்கம்: "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்" என்று வலிந்து
பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை எல்லாம் கொன்ற்விடவேண்டும்" என்று
பொருள் கொள்ளுவது திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது.
மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால் கொலை செய்பவர், பிறர்
மனைவியிடம் விபசாரம் செய்பவர் ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க
கொடியார் என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது. கொலை
செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை என்று சொல்லவும் கூசி
'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்' என்று சொல்லுகிறார்.
'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல. சமயோசிதம் போல் 'தண்டிப்பது'
என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை சரியான தண்டனை என்று சொல்லவும்
கூசினார் என்பதை அனுமானிக்க இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக்
கொலையின் ஒறுத்து' என்று பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும்
என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது.
'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, களைகளைப்
பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது காரியமேயல்லால் அவற்றை
அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல. பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத
வேறு இடத்தில் விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக்
களைபறித்தவன் கவலைப்பட மாட்டான்."
(பக். 290, திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, 2004, பூம்புகார்
பிரசுரம்).
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
நா. கணேசன்
On May 22, 11:29 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> 2012/5/23 செல்வன் <holy...@gmail.com>
>
> > 2012/5/23 செல்வன் <holy...@gmail.com>
>
> >> 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >> அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
> >>> கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
> >>> அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
> >>> - அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
> >>> கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
> >>> பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
> >>> சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
> >>> பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
> >>> அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
> >>> பொருள்படும்.
>
> >> அதாவது கொலையின் கொடியோர் = அருகம்புல்
>
> >> அருகுபோல் வேரோடி என வாழ்த்துவது கொலையின் கொடியோரை போல் வாழ்க என
> >> வாழ்த்துவதா? எ.கொ.சார் இது?
>
> >> அருகம்புல் தான் உலகில் உள்ள ஒரே வகை களையா?வேறு வகை களைகள் இல்லையா?எல்லா
> >> களையும் பிடுங்கிபோட்டால் மீண்டும் முளைத்துவருமா?அந்த குறளில் களை என பொதுவாக
> >> சொல்லியிருக்கா இல்லை அருகம்புல் என சொல்லியிருக்கா?அந்த காலத்தில் அந்தமானில்
> >> கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா இல்லை அவர்களை கழுவேற்றுதல்
> >> வழக்கமா?
>
> >> --
> >> செல்வன்
>
> >>www.holyox.blogspot.com
>
> >>http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> >>http://twitter.com/#holyox
>
> > --
> > செல்வன்
>
> >www.holyox.blogspot.com
>
> >http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> >http://twitter.com/#holyox
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
ஆமாச்சு சார்,
உழுதொழிலைச் சமணம் ஏற்பதில்லை
என்று வாதிடும் *ஜைந* அன்பர்கள் உள்ளனர்;
இதற்கு மாறாக ‘பஹ்வந்நம் குர்வீத’ முக்கியமான மறைக்
கட்டளை. கடவுள் வாழ்த்து முடிந்ததும்
வான் சிறப்பைச் சொல்ல வலுவான
காரணங்கள் உண்டு.
நான் மும்பையில் வசித்தது சமணர்
குடியிருப்புக்கு நடுவில்; எனது
வங்கி அலுவலகம் இருந்தது ஒரு சமண
அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில்.
முக்கியமான ஜைந ஹிந்தி நூல்களை
வாசித்தும் இருக்கிறேன். அந்த ஜைந நூல்
பகுதிகள் கிடைத்தால் அப்படியே தர எண்ணுகிறேன்.
தனி மனித / இனத் தாக்குதல்கள் குறையும்
தேவ்
On Wednesday 23 May 2012 10:27 AM, N. Ganesan wrote:மன்னன் கொல்லணும்னா அது வள்ளுவர் கொன்னாருன்னு யாரும் சொல்லலை
அதில் வள்ளுவர் கொலைதண்டனை கொடுக்கிறார் என்று உரை இல்லை.
கொங்கு நாட்டார்கள் ஆரம்பித்து வளர்க்கும் தமிழ்வளர்ச்சிக் கழகம்
இந்த அரிய உரைக்கு முதன்மை தந்திருக்கலாம்
தேவ்
> img014.jpg
> 933KViewDownload
>
> img012.jpg
> 1344KViewDownload
>
> img013.jpg
> 1238KViewDownload
On May 23, 5:55 am, ஆமாச்சு <ama...@amachu.net> wrote:
> On Wednesday 23 May 2012 01:08 PM, N. Ganesan wrote:> வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
>
> வள்ளுவர் உள்ளம் தெரிவிக்கும் ஆடோ-பயோகிராபி அல்ல திருக்குறள்.
>
> முறவை ஒரு பக்கம் போற்றும் வள்ளுவர் மறுபக்கம் இல்லறத்தை ஏற்றுகிறார்.
>
சமணர்களுக்கு முறவு என்றால் என்ன எனத் தெரிய வாய்ப்பில்லை. புதுச்
சொல்லா?
சமண முனிபுங்கவர் வள்ளுவர் அறிந்தது துறவு. துறவைப் போற்றும் இந்திய
சமயங்களில்
தலையாயது ஜைநம். அதனை அப்படியே வலியுறுத்தி உள்ளார் வள்ளுவர்.
-------------------
சாமி தியாகராசன் தினமணி குருப்பில் எழுதிய கட்டுரைக்குத் தான்
திருவள்ளுவர் திருநாள் தந்த நாவலர் கட்டுரையை வல்லமையில் எழுதினேன்.
லாயர் தஞ்சை மிட்டாதார் டி. என். ராமச்சந்திரன் சாமி தியாகராசனை
எழுத வைத்து, தினமணி போல, சில புஸ்தகங்களும் வெளியிடுகிறார்.
சாமி தியாகராஜனும், டி. என். ராமச்சந்திரன் ஐயாவும் இணையத்தில்
எழுதினால் தமிழர்கள் பலர் மறுமொழி அளிப்பர். தமிழாராய்ச்சி
கூர்மையுறும். சாமி தியாகராஜன் மின்தமிழுலகுக்கு வரவேண்டும்.
நா. கணேசன்
> அந்தணரை உயர்த்தும் வள்ளுவர் மன்னனை இறைநிலையில் வைக்கிறார். உழவரை அண்டியே
சாமி தியாகராசன் தினமணி குருப்பில் எழுதிய கட்டுரைக்குத் தான்
திருவள்ளுவர் திருநாள் தந்த நாவலர் கட்டுரையை வல்லமையில் எழுதினேன்.
லாயர் தஞ்சை மிட்டாதார் டி. என். ராமச்சந்திரன் சாமி தியாகராசனை
எழுத வைத்து,
தினமணி போல, சில புஸ்தகங்களும் வெளியிடுகிறார்.
சாமி தியாகராஜனும், டி. என். ராமச்சந்திரன் ஐயாவும் இணையத்தில்
எழுதினால் தமிழர்கள் பலர் மறுமொழி அளிப்பர். தமிழாராய்ச்சி
கூர்மையுறும். சாமி தியாகராஜன் மின்தமிழுலகுக்கு வரவேண்டும்.
அருகு ஓர் உதாரணம் தான். தமிழ்நாட்டின் முக்கியமான களைகள்
அருகும், கோரையும். கோரை வேரும், கிழங்குகளும் பற்றி
விவசாயிகளிடம் கேளுங்கள்.
On May 23, 6:27 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > அருகு ஓர் உதாரணம் தான். தமிழ்நாட்டின் முக்கியமான களைகள்
> > அருகும், கோரையும். கோரை வேரும், கிழங்குகளும் பற்றி
> > விவசாயிகளிடம் கேளுங்கள்.
>
> களையை பிடுங்குவது அது மீண்டும் முளைக்கவா என நீங்களே விவசாயிகளிடம்
> கேளுங்கள்...நீங்கள் கேட்கவேண்டியது கூட இல்லை, நீங்கள் தான் விவசாயி ஆச்சே?:-)
>
> பிடுங்கிபோட்ட எல்லா வகை களையும் தழைக்கும், ஒரு களை கூட சாவது இல்லை என
> சொல்லுங்கள்...அப்புறம் தான் அதுக்கு நீங்க சொன்ன பொருள் வரும். மத்தபடி ஜைன
> நூல்களில் மரணதண்டனை இல்லையெனில் ஏன் மணகுடவர் உரை இக்குறளுக்கு
> கொலைதண்டனையால் அரசன் ஒறுத்தல் குற்றமல்ல என்கிறது?
>
> 20ம் நூற்றாண்டு நாமக்கல் கவிஞர் உரை ஒன்றை மட்டும் வைத்துகொண்டு இதில்
> வழக்கமாக தாங்கள் ஒத்துகொள்ளும் மணகுடவர் உரையை கூட டீலில்
> விட்டுவிட்டீர்களே?ஏன்?:-).அப்ப நாமக்கல் கவிஞர் உரை எழுதுவதுக்கு முன் 2000
> ஆண்டுகளா இந்த குறளுக்கு எல்லோரும் மரணதண்டனை என தான் பொருள் கொண்டார்கள் என
> தானே பொருள்?
(1) குறள் எழுதி 2000 ஆண்டுகள் ஆகவில்லை. குறள், திருவாசகம் காலங்கள்
பற்றித்
தமிழ் முனைவர்கள் ஆராய்ச்சிகள் பற்றி நிறைய எழுதியுள்ளேன்.
(2) குறள் 550-குப் பழைய சமணர் உரை தந்துள்ளேன். பார்க்கலையா?
அது அழிவில் இருந்து தப்பி இருப்பது அதிசயம் (சமணர்கள் ஆயிரக்கணக்கில்
கொலைசெய்யப்பட்டதும், தமிழ்ச் சைன நூல்கள் அழிக்கப்பட்டதும்
தமிழ் இலக்கிய வரலாறு.). நுண்மாண் நுழைபுலத்தால் நாமக்கல்
கவிஞர் குறள் 550-க்கு பழஞ்சமணர் உரை போலத் தற்காலத் தமிழுரை
தந்துவிட்டார். கொங்கு நாட்டு நாமக்கல் தமிழ்முனைவர் வாழ்க!
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
(2) குறள் 550-குப் பழைய சமணர் உரை தந்துள்ளேன். பார்க்கலையா?
அது அழிவில் இருந்து தப்பி இருப்பது அதிசயம் (சமணர்கள் ஆயிரக்கணக்கில்
கொலைசெய்யப்பட்டதும், தமிழ்ச் சைன நூல்கள் அழிக்கப்பட்டதும்
தமிழ் இலக்கிய வரலாறு.). நுண்மாண் நுழைபுலத்தால் நாமக்கல்
கவிஞர் குறள் 550-க்கு பழஞ்சமணர் உரை போலத் தற்காலத் தமிழுரை
தந்துவிட்டார். கொங்கு நாட்டு நாமக்கல் தமிழ்முனைவர் வாழ்க!
On May 23, 7:23 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > (2) குறள் 550-குப் பழைய சமணர் உரை தந்துள்ளேன். பார்க்கலையா?
> > அது அழிவில் இருந்து தப்பி இருப்பது அதிசயம் (சமணர்கள் ஆயிரக்கணக்கில்
> > கொலைசெய்யப்பட்டதும், தமிழ்ச் சைன நூல்கள் அழிக்கப்பட்டதும்
> > தமிழ் இலக்கிய வரலாறு.). நுண்மாண் நுழைபுலத்தால் நாமக்கல்
> > கவிஞர் குறள் 550-க்கு பழஞ்சமணர் உரை போலத் தற்காலத் தமிழுரை
> > தந்துவிட்டார். கொங்கு நாட்டு நாமக்கல் தமிழ்முனைவர் வாழ்க!
>
> பழைய ஜைன உரை காலம் என்ன?19ம் நூற்றாண்டா, இருபதாம் நூற்ராண்டா?
>
are you sure?
> ஆக இருக்கும் தொன்மையான உரைநூல் எதிலும் நீங்கள் சொல்லும் பொருள் அந்த
> குறளுக்கில்லை என ஆகிறது. நாமக்கல்லார் உரையும் பிழைபட்டது என ஹரிகி அனுப்பிய
> நூல் கூறுகிறது.
>
Does it talk of KuRaL 550? Let me know.
BTW, we know the true meaning of Vedas by philological research
conducted
by prof.s of Indology in 19, 20th centuries.
Best wishes,
N. Ganesan
> மத்தபடி மரணதண்டனை ஒழிக்க கூற வள்ளுவர் 20ம் நூற்றாண்டு ஐரோப்பிய லிபரல் அல்ல.
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
>
> http://twitter.com/#holyox
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
I don't know who he is, and most people don't either.
would like to know how you conclude this from you or Saami
Thiyagarajan.
I don't know who he is, and most people don't either.
கழுவேற்றம் நிகழ்ந்தது என்பதை ஒப்புக்கொண்டுதான்
இழை தொடங்குகிறது. அதை கணேசர் ஐயா மீண்டும்
நிறுவும் முயற்சி தேவையற்றது.
இந்த இழையில் மறைந்துள்ள ஐயப்பாடுகள் வேறு.
வைகைக்கு வடக்கில் கழுவேற்றம் ஏன் நிகழவில்லை ?
அங்கு சமணர்களே இல்லையா ?
காழிப்பிள்ளையாரும், வாகீசரும் வடதமிழகத்தில்
தல யாத்திரை செய்யவில்லையா ?
பல்லவ மன்னரும் சமயத்தை மாற்றிக்கொண்டவரே.
மருள்நீக்கியாரைத் தண்டித்தது எவ்வகையான
சமண நீதி ?
மாணிக்க வாசகர் காலத்தில் பவுத்தக் கழுவேற்றம்
நிகழ்ந்ததா?
அருகம்புல் மட்டும்தான் களையா ?
வேறு களைகள் இல்லையா ?
வாத்து மேய்ந்தால் களைகள் சாகாமல்
உயிரோடு மீண்டு வருமா ?
**************************
சமண தீர்த்தங்கரர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள்;
மநு வகுத்த அரச நீதியையே சமண மன்னர்கள்
கடைப்பிடித்தனர்.
முற்காலத்தில் சாவக நோன்பினரும் மறை வழிகளை முற்றிலும்
ஒதுக்கவில்லை.
சீவக சிந்தாமணியில் உதயணன் திருமணம் :
அவளுடைய மெல்லிய மலரை ஒத்த அடிகளைத் தன் கையால் பற்றி அம்மி மேல் வைத்த
போதும், அவள் பூக்கரங்களில் பொரி சிந்தி வேள்விக்கு இடுமாறு செய்த போதும்
இன்ப உணர்ச்சியால் புல்லரிப்பு ஏற்பட்டது உதயணனுக்கு. மணச் சடங்குகள்
எல்லாம் முடிந்த பின் தத்தையின் வலக்கையைப் பற்றிக் கொண்டு தீ வலம்
வந்தான் உதயணன். முதியோர்கள் நல்லாசி கூறினர்.
http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm22a.html
கோவலனது மணவினையும் இம்முறையில் நடந்ததுதான்.
கோதை கண்ட கனவிலும் இவ்வகைச் சடங்குகளைக் காண்கிறோம்.
வைதிகச் சிந்தனையின் மாற்று வடிவம் பவுத்தமும், சமணமும்.
மறை வழி நின்றவர்கள், பவுத்தர் எழுப்பிய வினாக்களை
ஒதுக்காமல் அவற்றுக்கு விடை காண முயன்றனர்;
பல ஒழுக்கங்களில் இவை ஒன்றி நிற்கின்றன;
அரச நீதியில் மாற்றம் இல்லை.
கொலை முயற்சிக்கு மரண தண்டனை
மாற்றமற்ற நீதியாக இருந்தது
சமண மணவினை இன்றும் வைதிகச் சடங்களை
உள்ளடக்கியதாக இருக்கிறது. வாக் தாநம்,
கந்யா தாநம், பாணிக்ரஹணம், அக்நி ப்ரதக்ஷிணம், ஸப்தபதி,
ஆசீர்வாதம், க்ருஹ ப்ரவேசம் ஆகியவற்றை
அவர்களும் வேத மந்திரமின்றி
நிகழ்த்துகிறார்கள்.
http://www.cs.colostate.edu/~malaiya/jainmarriage.html
vAgdAna: declaration by parents of intent to marry
pradAna: ornaments gifted to future bride
mandapa-vedi-pratishTha: making the mandap and the vedi
toraNa-pratishTha: installing the ornament
vara-ghoda: the groom rides the horse
toraNa-vidhi: rites at the gate
gotrocchAra: reciting the gotras/genealogies
paraspara-mukha-avalokana: looking at each other's face
vara-mAla: garland
vara-pratijnA: vows
agni-pradakshiNA: around the fire
kanya-dAna: fathers gives away the daughter
deva-shAstra-guru-pUja: worship of Jina, Gurus and the Scriptures
vasAskhepa: fragrant material in the fire
granthi-bandhana: tying the knot
pAni-grahaNa: the bridegroom holds bride's hand
sapta-padi: seven steps (often same as agni-pradakshiNA)
AshirvAda: giving blessings
தேவ்
வடக்கிருத்தலின் இறுதி நிலை என்ன? கழுவேற்றுதலா?? யான் இதுவரையறியாதது! விளக்கம் கொடுக்க முடியுமா?
நா. கணேசன்
On May 23, 11:34 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> 1. < கழுவேற்றம் என்பது..
> வடக்கிருத்தலின் இறுதி நிலை அல்லவா..?>
>
> வடக்கிருத்தலின் இறுதி நிலை என்ன? கழுவேற்றுதலா?? யான் இதுவரையறியாதது!
> விளக்கம் கொடுக்க முடியுமா?
>
பானு,
இன்னொரு குறிப்புத் தருகிறேன். உலகின் மிகப் பழைய சமயம் சமணம்
என்று மேலைநாட்டு இந்தியவியல் நிபுணர்களும், இந்திய அறிஞர்களும்
எழுதியுள்ளனர்.
சிந்து சமவெளியில் புதைகுழிகளில் வடக்கு நோக்கிய நிலையில்
பலரும் இறந்துள்ளமை கிடைக்கிறது. வடக்கிருத்தல் இந்தியாவில்
மிகப் பழைய நோன்பாகத் தெரிகிறது.
சிந்து சமவெளியும், தொல்தமிழும் பற்றி தமிழ்நாடு அறக்கட்டளை
மாநாட்டில் பேரா. இந்திரா தலைமையில் பேசவிருக்கிறேன்:
http://nganesan.blogspot.com/
நா. கணேசன்
முனைவரே, தமிழ்முனைவர்களின் மணக்குடவர் ஆய்வுகளைப்
பாருங்கள்.
நா. கணேசன்
தேவ் போன்றவர்கள் என்ன ப்ரூப்-னு கேட்டதை சொல்றீங்க.
தமிழ்முனைவர்கள் எழுதி இருப்பதைப் படிங்க.
நா. கணேசன்
>>> சிந்து சமவெளியில் புதைகுழிகளில் வடக்கு நோக்கிய நிலையில்
பலரும் இறந்துள்ளமை கிடைக்கிறது <<<
டாக்டர் நா கணேசன் -
”விஷ்ணு உலகம் தாண்டினார் என்பது இந்தியாவிலே இருந்த தொன்மையான புராணம்.
எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த தொன்மம். எல்லா மதத்தாரும்
அறிவர், ...”
உலகம் தாண்டியதை டாக்டர் ஐயா எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த
தொன்மம் என்றதுபோல் வடக்கு நோக்குதலையும் எல்லா மதங்களும் பிறப்பதன்
முன்னரே இந்தியாவிலே இருந்த தொன்மம் என்று சொல்லலாம்; அதுதான் வள்ளுவம்
காட்டும் நடுவு நிலைமை
தேவ்
I am amazed at your pronouncement that Namakkal Kavignar urai is
flawed.
On May 24, 6:18 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>> உலகின் மிகப் பழைய சமயம் சமணம் என்று மேலைநாட்டு இந்தியவியல் நிபுணர்களும், இந்திய அறிஞர்களும்
>
> எழுதியுள்ளனர்.<<<
>
> >>> சிந்து சமவெளியில் புதைகுழிகளில் வடக்கு நோக்கிய நிலையில்
>
> பலரும் இறந்துள்ளமை கிடைக்கிறது <<<
>
> டாக்டர் நா கணேசன் -
>
> ”விஷ்ணு உலகம் தாண்டினார் என்பது இந்தியாவிலே இருந்த தொன்மையான புராணம்.
> எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த தொன்மம். எல்லா மதத்தாரும்
> அறிவர், ...”
>
> http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/e0526c3f...
>
> உலகம் தாண்டியதை டாக்டர் ஐயா எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த
> தொன்மம் என்றதுபோல் வடக்கு நோக்குதலையும் எல்லா மதங்களும் பிறப்பதன்
> முன்னரே இந்தியாவிலே இருந்த தொன்மம் என்று சொல்லலாம்; அதுதான் வள்ளுவம்
> காட்டும் நடுவு நிலைமை
>
> தேவ்
Correct, Sir. what the Western indology faces is the amazing
continuity of
Indian civilization. For example, Steve Farmer, who is not an
Indologist anyways, ...
have problems in seeing any continuity of Indus civilization with
India, of,
say 2000 years ago. There are only few exceptions in Western
universities
to that trend. For example, Asko Parpola, and of course among Tamils,
the reputed Indus researcher, Iravatham Mahadevan.
Western Indology and Christian institutions one day have to come to
grips with this 5000 years continuity in conservative Indian culture,
and its religions.
For my part, I have shown crocodile cult's antiquity in India:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9
See the Indus valley's connection to sacred number 108, and
Arthasastra's
linear measures linked to Indus architecture by Michel Danino
(France).
You'll like these papers about Indus valley civilization:
http://www.iisc.ernet.in/prasthu/pages/PP_data/dholavira.pdf
http://www.iisc.ernet.in/prasthu/pages/PP_data/paper2.pdf
http://www.iisc.ernet.in/prasthu/pages/PP_data/paper1.pdf
http://ncsm.gov.in/science_pdf/The%20Metrology%20Behind%20Harappan%20Town%20Michel%20Dadino.pdf
Both Jainism and Hinduism have many connections to Indus civilization.
Vadakkiruththal is retained by India's ancient Jainism.
As Justice S. Maharajan noted, Valluvar did not just
Sanskrit's casteist thoughts. But gave "poDhu maRai"
from Jainism good for Tamils, and indeed the World.
N. Ganesan
On May 24, 6:34 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
No. Namakkal Kavinjar's urai says oRuththal as thaNDiththal.
appuRap paDuththal = moving to a prison, like Old Jain's comm.
"piDuGkip pODuthal". Note that neither Old Jain nor Namakkal
Kavinjar says the meaning of Valluvar as taking the Life
(killing by hanging or chopping the head off) of "kolaiyiR
koDiyaar". It will be against Jaina neethi sastras,
and Jaina Tamil literature.
N. Ganesan
> Valluivar never used the word "அப்புறப்படுத்துவது". That was a flawed
> interpretation of the word "ஒறுத்தல்". Atleast that is in contradiction
> with samanr urai. So you cannot argue that both urais have the same meaning.
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox