கழுவேற்றம் நடந்ததா?

675 views
Skip to first unread message

DEV RAJ

unread,
May 16, 2012, 3:40:14 AM5/16/12
to மின்தமிழ்
பாநுகுமாரர் அவர்கள் கேட்டது கேலி பொதிந்த கேள்வியாயினும் விடை
கூறப்பட்டுள்ளது -

விடை - கழுவேற்றம் நடந்தது.

அப்போதும் எங்கருணாசாகரர் "பரசமயங்கள் பாற" என்று திருவாய் மலர்ந்து
கொண்டே ஏட்டை யிட்டார்கள்."பரசமயத்தர் மாள" என்னுஞ் சங்கற்பம் அவர்கள்
பாலில்லை.

கழுவேற்றுவித்தார் -

சமணரைக் கழுவேற்றுவித்தார் அரசரே. அவர்தான் "மந்திரியாரை நோக்கித் -
”துன்னிய வாதிலொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார்பாலநுசிதமுற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவிலேற்றி முறை செய்க”
வென்று கட்டளை யிட்டார்.


கழுவேற்றியார்

தோல்வியுற்ற சமணரை அரசரது ஆஞ்ஞைப்படி "பண்புடை யமைச்சனா" ராகிய
குலச்சிறையார் "பாருளோ ரறியுமாற்றால் - கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி
நிரையில் " ஏற்றினார். ஆனால் அவர் பாண்டிநாட்டுச் சமணரனைவரையும் அங்ஙனஞ்
செய்திலர். "நண்புடை ஞான முண்டார் மடத்துத்தீ நாடியிட்ட
வெண்பெருங்குன்றத் தெண்ணா யிரவர்" மட்டும் ஏற்றப்பட்டனர். ஏனெனில்
அவ்வெண்ணாயிரவருமே வாதத்துக்கு வந்தவரும் தோற்றவருமாவ ரென்க


http://www.yarl.com/forum3/index.php?showtopic=22601&st=200

தேவ்

கி.காளைராசன்

unread,
May 16, 2012, 1:21:37 PM5/16/12
to mint...@googlegroups.com
Inline image 1

பாநுகுமாரர் அவர்கள் கேட்டது கேலி பொதிந்த கேள்வியாயினும் விடை
கூறப்பட்டுள்ளது -

விடை - கழுவேற்றம் நடந்தது.

அந்தத்துக் காதியு மாகியு

மந்திக்குட் டானவ னானவ

னண்டத்தப் பாலுற மாமணி ஒளிவீசும்

அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்

சங்கத்திற் றேர்தமி ழோதிட

அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி

சந்தத்திக் காளுநி சாசரர்

வெந்துட்கத் தூளிப டாமெழ

சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே

தங்கச்சக் ராயுதர் வானவர்

வந்திக்கப் பேரரு ளேதிகழ்

தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே


http://thiruppuvanam1.blogspot.in/2012/03/blog-post_1241.html


அன்பன்
கி.காளைராசன்

Kalai0166.jpg

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 1:26:51 PM5/16/12
to mint...@googlegroups.com

புத்த மார்க்க வினா விடை

 

க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.



25 . சமணர்களை கழுவேற்றி விட்டதாக சொல்லுகின்றார்களே அதின் விவரம் என்ன?

வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்த தருமத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்தார்கள்.

 

26 . வேடபிராமணர்கள் இந்தியாவில் மாத்திரமா பௌத்தர்களை கழுவிலேற்றி வதைத்தார்கள் ஏனைய கண்டங்கட்கு போகவில்லையா?

எல்லா கண்டங்கட்கும் குடியேறி அக்கண்டங்களில் சிறந்து விளங்கிய சமணர்களையும் அவர்களை ஆதரித்து வந்தவர்களையும் கழுவிலும், மரத்திலும் கொன்று வேதங்கட்கு சுதந்திரம் பெற்று அவ்வக் கண்டத்தார்களைப் போலவே நிற்கின்றார்கள்.

 

27 . கழுவிலேற்றி கொன்ற சமணர்கள் நீங்கலாக மற்றவர்கள் எங்கு போய்விட்டார்கள்?

சற்குருவின் அருளினால் வேறு வேறு மதத்தவர்களாகிய அரசர்கள் இத்தேசத்தை வந்து கைபற்றிக்கொண்ட படியால் சமணர்களையும் அவர்களை சார்ந்தவர்களையுங் கொல்லுவதற்கு ஏதுமில்லாமல் பறையர் பறையரென்று தாழ்த்தி வஞ்சிளமென்னுங் கழுவிலேற்றி வதைத்து வருகின்றனர்
Nagarajan

2012/5/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kalai0166.jpg

N. Kannan

unread,
May 16, 2012, 1:54:30 PM5/16/12
to mint...@googlegroups.com
அயோத்திதாசரின் விடுதலை வேட்கை, ஆளுமை எதிர்ப்பு
ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆயின் இன்று சிறீலங்காவில் இந்துக்கள்
சூறையாடப்படுவதற்கு எந்த பிராமணர்கள் காரணமாக இருக்கக்கூடும்? மலேசியா
தொடக்கம் வியட்நாம்வரை இந்து சாம்ராஜ்ஜமாக இருந்த இடங்களைப் பௌத்தமாக
மாற்ற எப்பிராமணர்கள் காரணம்? In fact, கம்போடிய அரசர்கள் தங்களை ஏதே
ஒருவகையில் பிராமணர்கள் என்றே பிரகடணப்படுத்திக் கொண்டனர்!
ஆக, இந்தியாவை விட்டு வெளியே அடிபட்டுப்போனது பிராமண மதமே (if one
considers Hinduism as Brahminical).

Kannan

2012/5/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

> க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.

> வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 2:10:44 PM5/16/12
to mint...@googlegroups.com
//ஆயின் இன்று சிறீலங்காவில் இந்துக்கள்

சூறையாடப்படுவதற்கு எந்த பிராமணர்கள் காரணமாக இருக்கக்கூடும்?  மலேசியா
தொடக்கம் வியட்நாம்வரை இந்து சாம்ராஜ்ஜமாக இருந்த இடங்களைப் பௌத்தமாக
மாற்ற எப்பிராமணர்கள் காரணம்? In fact, கம்போடிய அரசர்கள் தங்களை ஏதே
ஒருவகையில் பிராமணர்கள் என்றே பிரகடணப்படுத்திக் கொண்டனர்!//

வடபுலத்தில் பிராமணர்கள் கடல்கடந்து செல்வது தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் இலங்கையில் ஆகம வழிபாடுகளில் பிராமணர்கள் பணி செய்ய இயலவில்லை
கி.பி ஏழாம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன்னும் சைவ வைணவ மதங்கள் இந்தியக் காலனி ஆதிக்கத்தால் கிழக்காசியாவில் தலை நிமிர்து நின்றது.  காம்போஜத்தில் பிராமணார்கள் அரச குடும்பத்துடன் திருமண உறவு வைத்திருந்தனர். தாய்லாந்தில் சைவ வழிபாடுகளை தமிழகம் மற்றும் வங்காள பிராமணர்கள் பணிபுரிந்ததாகக் குறிப்புண்டு
சோழர்காலத்தில் காலனி ஆதிக்கம் இன்னும் பலமாக வேர் விட்டது.  அங்கெல்லாம் பெளத்தம் சைவ வைணவ சமயங்களுடம் இயைந்தே இருந்துள்ளது.  தமிழகத்தில் சமயம் ஒரு வெறியாக நின்று அரசர்கள் ஆதரவுடன் சமயப்போர் நடத்தினர். அதுபோன்ற சூழல் அங்கு நடக்கவில்லை கிழக்காசியாவில் அங்கு  பிராமணர்கள் ஆதிக்கம் இருந்தது உண்டு.  அவர்கள் எங்கிருந்து சென்றவர்கள்? தமிழகத்திலிருந்தா? என்ற வினாக்களுக்குத் தெளிவான விடை இல்லை
நாகராசன்

2012/5/16 N. Kannan <navan...@gmail.com>

ஆமாச்சு

unread,
May 16, 2012, 2:20:13 PM5/16/12
to mint...@googlegroups.com
On Wednesday 16 May 2012 11:40 PM, Nagarajan Vadivel wrote:
> வடபுலத்தில் பிராமணர்கள் கடல்கடந்து செல்வது தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால்
> இலங்கையில் ஆகம வழிபாடுகளில் பிராமணர்கள் பணி செய்ய இயலவில்லை
இலங்கை வேந்தன் இராவணன் பிராமணனன்றோ ;-)

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 2:28:19 PM5/16/12
to mint...@googlegroups.com
பிராமணர்கள் கடல் கடந்தால் அவர்கள் ஜாதியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்ற மடங்களின் விதிமுறை இருந்ததால் தங்கள் குமுன்கத்தை விட்டு விலக்கப்படுவதைக் கொடுமையானதாகக் கருதி அவர்கள் கடல் பயணம் மேற்கொள்வதில்லி என்பது பொதுக் கருத்து
ஆங்கிலேயர்களும் யார் கடல் கடந்தால் அவர்கள் ஜாதியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்பதைத் தெரிந்து திட்டமிட்டே அவர்களை அந்தமானுக்கும் வெள்நாடுகளுக்கும் அனுப்பியது
இலங்கையில் பிராமணார்கல் எப்போது புலம் பெயர்ந்தனர் என்பது தரவி அடிப்படையில் நிறுவ வேண்டும்
ராவணன் பிராமணான் என்பது ராவணன் ஒரு காப்பியப் பாத்திரம் என்ற புனைவு காரண்மாக நிறுவுதல் எளிதல்ல
நாகராசன்

2012/5/16 ஆமாச்சு <ama...@amachu.net>
On Wednesday 16 May 2012 11:40 PM, Nagarajan Vadivel wrote:
வடபுலத்தில் பிராமணர்கள் கடல்கடந்து செல்வது தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் இலங்கையில் ஆகம வழிபாடுகளில் பிராமணர்கள் பணி செய்ய இயலவில்லை
இலங்கை வேந்தன் இராவணன் பிராமணனன்றோ ;-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

ஆமாச்சு

unread,
May 16, 2012, 2:34:17 PM5/16/12
to mint...@googlegroups.com
On Wednesday 16 May 2012 11:58 PM, Nagarajan Vadivel wrote:
> ராவணன் பிராமணான் என்பது ராவணன் ஒரு காப்பியப் பாத்திரம் என்ற புனைவு காரண்மாக
> நிறுவுதல் எளிதல்ல
ஆனா பாருங்க இராவணன் திராவிடத் தமிழன்னு என்று புலவர் குழந்தை நிறுவிட்டார் ;-)


Mohanarangan V Srirangam

unread,
May 16, 2012, 2:36:02 PM5/16/12
to mint...@googlegroups.com
ஆமாச்சு ! பாயிண்ட் மேட் :-))

***

2012/5/17 ஆமாச்சு <ama...@amachu.net>
On Wednesday 16 May 2012 11:58 PM, Nagarajan Vadivel wrote:
ராவணன் பிராமணான் என்பது ராவணன் ஒரு காப்பியப் பாத்திரம் என்ற புனைவு காரண்மாக நிறுவுதல் எளிதல்ல
ஆனா பாருங்க இராவணன் திராவிடத் தமிழன்னு என்று புலவர் குழந்தை நிறுவிட்டார் ;-)

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 2:50:13 PM5/16/12
to mint...@googlegroups.com
அதையெல்லாம் நீங்கள் நம்பலாம்.  நான் நம்பமாட்டேன்.  திராவிட இயக்கத்தில் இலக்கிய சமய அறிவிற் சிறந்தவர்கள் மிக மிகக் குறைவு.  பலபேர் (துறவிகளும் புலவர்களும்) சம்பளத்துக்கு புனைபெயரிலும் மறைந்து நின்றும் எழுதினர்
பெரியார் வைணவம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.  கம்பரை ஆழ்ந்து படித்துப் புலமை வளர்த்திருக்க வாய்ப்பில்லை.  முதலில் கம்ப ராமாயனத்தை அடிப்படையாகக் கொண்டு பெரியாரின் பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதிய இரண்டுபேர் யாரென்று தெரியும்
அறிஞர் அண்ணா சிலகாலம் இந்தக் கம்பரசம் பற்றி மேடைப்பேச்சு எழுத்து மூலம்  அவருக்கே உரிய பேச்சு மற்றும் எழுத்தாற்றல் மூலம் ஆரிய ஆதிக்கம் பற்றிப் பேசி எழுதி ஓய்ந்தார்

ஆனா பாருங்க இராவணன் திராவிடத் தமிழன்னு என்று புலவர் குழந்தை நிறுவிட்டார் என்பது குறிப்பாகத் திராவிடத்தமிழன் என்பது வெறும் வார்த்தை விளையாட்டு.  கள்ளை வைத்துக்கொண்டு ரங்கனார் பாரதி பெயரில் கம்ப ரசம் பருகுவது போல் வார்த்தைகள் மூலம் ஒரு கற்பனையை உருவாக்குவது கவிஞர்களுக்கும் புலவர்களுக்கும் கை வந்த கலை
நாகராசன்

2012/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
May 17, 2012, 3:12:01 AM5/17/12
to mint...@googlegroups.com
ஐயா ஆங்கிலத்துல எழுதும் போது தெளிவா இருக்காக...ஆனா...இந்தத் தமிழ்ல எழுதாங்காட்டியும்தேங்.........ஹி...ஹி..... 

***


2012/5/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 17, 2012, 3:45:45 AM5/17/12
to mint...@googlegroups.com
அப்ப நான் உஜாலாவுக்கு மாறிடட்டுங்களா
வந்த நோக்கமே தமிழை ஒரு வழியாகக் கற்றுக்கொள்ளவே
இப்படி நீங்கள் வெறுத்து ஒதுக்கி விட்டால்...

Mohanarangan V Srirangam

unread,
May 17, 2012, 3:47:16 AM5/17/12
to mint...@googlegroups.com
ஐயா நீங்க தமிளை நன்னாத்தான் எழுதுறீக...நான் அந்தத் தெளிவைச் சொல்லலீங்கண்ணா....:-)


2012/5/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 17, 2012, 3:59:58 AM5/17/12
to mint...@googlegroups.com
//ஐயா நீங்க தமிளை நன்னாத்தான் எழுதுறீக//
நீங்க ஒரு பேச்சுக்காகச் சொல்றீங்க. நான் மதுரைக்காரன் தமிழ்னு பேசினா தமிழ்லுதான் கேட்கும் எழுதும்போது தமிழ் என்பதில் தவறு செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் பிழைகள் அவை. எ.கா கொள்ளும் என்பதை முதலில் கொல்லும் என்றும் இப்போது கொள்லும் என்று எழுதுகிறேன்.  இது என் பிழை அல்ல கணினியின் பிழை
என்னுடைய நன்பர் பேராசிரியர் தெய்வ சுந்தரம் என்பவர் பிழை திருத்தியுடன் மென் தமிழ் என்ற பெயரில் ஒரு கணினி மென்பொருளை உருவாக்கியுள்ளார். அது சோதனை ஓட்டம் முடிந்து வணிக நிலைக்கு வந்துள்ளது.  அதை எனக்குச் சோதனை ஓட்டத்துக்காகக் கொடுத்திருந்தார்.  இப்போது திருத்தப்பட்ட மென்பொருள் கிடைக்கும் நிலையில்.  அது கிடைத்ததும் பிழை திருத்திமூலம் தவறைத்திருத்திக் கொள்வேன்.  எழுத்துக்குற்றம் என்னுடையதல்ல.  பொருட் குற்றம் முழுக்க முழுக்க என்னுடையது மட்டுமே

Mohanarangan V Srirangam

unread,
May 17, 2012, 4:02:25 AM5/17/12
to mint...@googlegroups.com


2012/5/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

//ஐயா நீங்க தமிளை நன்னாத்தான் எழுதுறீக//
நீங்க ஒரு பேச்சுக்காகச் சொல்றீங்க.

பேசுக்காக சொல்ர வழக்கம் நம்மகிட்ட கிடையாதுங்கண்ணோவ்....

Nagarajan Vadivel

unread,
May 17, 2012, 4:10:38 AM5/17/12
to mint...@googlegroups.com
//சொல்ர வழக்கம்//
சொல்றது புரியுது
ற அடிக்கும்போது ஷிப்ட் கீ அழுத்துவதில் சிக்கல் ர ஆகிவிடுகிறது
ள என்பதிலும் அதே சிக்கல் ல வந்துவிடுகிறது
பு என்பதில் அருகில் உள்ள கீ யை அழுத்துவதால் பி ஆகிவிடுவது ஒரு சிக்கல்
ஆங்கில விசைப்பலகை மூலம் தமிழ் எழுதுவதே எனக்கு ஒரு சிக்கல்
இதுக்கெல்லாம் விரைவில் ஒரு வழி பன்றேன்

Mohanarangan V Srirangam

unread,
May 17, 2012, 4:14:28 AM5/17/12
to mint...@googlegroups.com
இது என்னடாது வமபாப் போச்சு. ஐயா நீங்க சொல்ர எந்த அர்த்தமும் நான் கொள்ளலைங்கோ......உள்ளதை உள்ளபடிச் சொன்னா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கோ......:-)

Nagarajan Vadivel

unread,
May 17, 2012, 4:24:19 AM5/17/12
to mint...@googlegroups.com
Dear Sir
I have clearly understood that it is unbecoming on my part to write Tamil with errors to such an extent to hurt the feeling of a great scholar like you.
I assure you that I will stop writing in Tamil from now on
Regard
Nagarajan

Geetha Sambasivam

unread,
May 17, 2012, 4:27:14 AM5/17/12
to mint...@googlegroups.com
வெயில் ஜாஸ்தியா இருக்கு!   winter doldrums மாதிரி இது summer doldrums!

2012/5/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Dear Sir
I have clearly understood that it is unbecoming on my part to write Tamil with errors to such an extent to hurt the feeling of a great scholar like you.
I assure you that I will stop writing in Tamil from now on
Regard
Nagarajan
2012/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இது என்னடாது வமபாப் போச்சு. ஐயா நீங்க சொல்ர எந்த அர்த்தமும் நான் கொள்ளலைங்கோ......உள்ளதை உள்ளபடிச் சொன்னா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கோ......:-)


--



360.gif

Mohanarangan V Srirangam

unread,
May 17, 2012, 4:48:43 AM5/17/12
to mint...@googlegroups.com
யப்பா....முடியல்லபா...நான் இந்த ஆட்டத்துக்கு வரலை....:-))
360.gif

Geetha Sambasivam

unread,
May 17, 2012, 4:56:34 AM5/17/12
to mint...@googlegroups.com
அது!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்!
360.gif

Banukumar Rajendran

unread,
May 19, 2012, 12:13:59 AM5/19/12
to mint...@googlegroups.com
கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஐயா. தாங்களுமா இதையெல்லாம் நம்புகிறீர்கள்?

இணையத்தில் யான் எழுத மறுத்துவரும் கேள்விகளில் இதுவும் ஒன்று. கழுவேற்றம் நடந்தது/நடந்ததா என்ற
கேள்வி ஒருபுறம் இருந்தாலும், வாதங்களுக்கான காரணங்கள் வலுவானதாகயில்லை. உளவியல் காரணங்களுக்காக
எழுதப்பட்டதாகயிருக்கலாம்.

இதுதான் என் கடைசி மடல் இந்த இழையைப் பொருத்தவரை!

இரா.பானுகுமார்,
சென்னை



2012/5/16 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
May 19, 2012, 1:51:37 AM5/19/12
to மின்தமிழ்
பிற மத விவகாரத்தில் கிண்டல்
கேலிகள் விலை செல்லா;
அச்சம் காரணமாக அடக்கி வாசிக்கிறோம்.
அதையே இந்து மதத்திற்கும்
கடைப்பிடிப்போம்.

சமணர் கழுவேற்றத்தைப் பொருத்தவரை
உறுதியான அகச் சான்றுகள் உள்ளன
சம்பந்தர், சேக்கிழார் பாடல்களில்.

பல்லவ மன்னன் சைவம் புகுந்தபின்
காஞ்சியில் கழுவேற்றம் நிகழவில்லை.
இதே காழிப்பிள்ளையார் தொண்டை
நாட்டிலும் தல யாத்திரை செய்தார்.
அங்கு மதுரையில் நடந்ததுபோல்
நெருப்பிடும் முயற்சியும் இல்லை;
கழுவேற்றமும் இல்லை.

ஆததாயிகளைக் களைகட்டுவது
முற்கால பாரதத்தின் மாறாத
அரச நீதி, மன்னர் எந்த சமயத்தைச்
சார்ந்தவராக இருந்தாலும்.

சமய குரவர் காலத்துக்குப் பின்னும்
சமண , பவுத்த வழிபாட்டுத்தலங்கள்
மானியம் பெற்று வந்தன.
சமணர் நிகண்டுகளைத் தொகுத்தனர்.
நாயக்க மன்னர் காலத்திலும்
சமணர் அரசுப் பணிகளில்
அமர்த்தப்பட்டனர்.

சோழர் ஆதரவு பெற்ற தீபங்குடி செயங்கொண்டார் சமணர்
எனக்கூறும் அறிஞர்களும் உள்ளனர்

தேவ்

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Santhanam Swaminathan

unread,
May 19, 2012, 2:21:52 AM5/19/12
to mint...@googlegroups.com
சமணர்கள் கழுவேற்றம் பற்றிய ஒரு அருமையான கட்டுரை டாக்டர் இரா. நாகசாமி அவர்களின் புத்தகத்தில் உள்ளது.புத்தகம்: 
பொய்யிலி மாலை,பக்கம் 85,கட்டுரைத் தலைப்பு பிள்ளையார் நாட்டிய ஜயக்கொடி. 

புத்தகம் முழுதும் பெரிய புராண ஆய்வுக் கட்டுரைகள்.டாக்டர் நாகசாமி பெரும் சம்ஸ்கிருத அறிஞர் ஆதலால் பெரிய புரண வெள்ளிப்பட்டு போன்ற பல விஷயங்களை அலசி அராய்ந்து பல தவறுகளச் சுட்டிக் காட்டுகிறார். 

16ஆம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை சம்ஸ்கிருத மொழியில் உபமன்யு பக்த விலாசம் என்ற பெயரில் மொழி பெயர்த்ததால் பல சந்தேகங்களை அதன் துணை கொண்டு விளக்குகிறார்.

நாம் கவனிக்கும் கழுவேற்றம் பற்றீ பெரிய புரணத்தில் இப்போது இல்லாத, முன்னர் இருந்த சில முக்கியப் பாடல்களையும் கொடுக்கிறார். அவர் கூறும் விஷயங்கள்:

1. சமணர்கள் தங்கள் வாயால் கூறியதால் அப்படியே செய்யும்படி மன்னன் உத்தரவிட்டான்

2.பழங்காலத்தில் மரண தண்டனை விதிப்பதின் கருத்து அவர்கள் மறுமையில் நல்ல பிறவி எடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்திலென்ற கருத்தை நாகசாமி கூறுகிறார்.

3.பல சமணர்கள் விபூதி பூசி கழுவேறாமல் தப்பித்தனர் என்னும் செய்தி உபமன்யு விலாசத்தில் இருக்கிறது. இந்தப் பெரிய புராண பாடல் இப்போது இல்லை.ஆரோப்யமானெ என்று துவங்கும் பாடலின்  சம்ஸ்கிருத மொழி பெயர்ப்பை நாகசாமி கொடுத்டுள்ளார்.

4. பரஞ்சோதியாரின் திருவிளையாடல் புராணத்தில் இருக்கும் பாடலையும் திரு நாகசாமி சுட்டிக் கட்டுகிறார்.நீங்கள் இறக்க வேண்டாம், சிவனை வழிபட்டு உய்வடையுங்கள் என்று கூறும் பாடல் இன்ன மறத்தளிசைக்கின்றேந்- என்பதையும் கொடுத்திருக்கிறார். 

இந்த சர்ச்சைக்குறிய விஷயத்தை விவாதிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. வேறு எங்கும் கிடைகாத புதிய விஷயங்கள் இதில் கிடைக்கும். இறுதியாக பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம் ----என்ற பகவத் கீதை கருத்தை வள்ளுவனும்

கொலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் (குறள் 550) என்பார்.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Saturday, May 19, 2012 6:51 AM
Subject: [MinTamil] Re: கழுவேற்றம் நடந்ததா?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
May 19, 2012, 4:05:31 AM5/19/12
to mint...@googlegroups.com


2012/5/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

கொலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் (குறள் 550) என்பார்.

சரியாப் போச்சு!  550 விவாதம் ஆறேழு மாதங்களுக்கு முன்னால் தடபுடலாக நிறைவேறி ஒருவழியாக ஓய்ந்தது.  இப்ப மறுபடியும் இடுக்கு கிடைத்தாயிற்று. டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் .........

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
May 23, 2012, 12:57:54 AM5/23/12
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, yavaru...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com, anb...@googlegroups.com, pira...@googlegroups.com
On May 18, 11:21 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> சமணர்கள் கழுவேற்றம் பற்றிய ஒரு அருமையான கட்டுரை டாக்டர் இரா. நாகசாமி அவர்களின் புத்தகத்தில் உள்ளது.புத்தகம்:
> பொய்யிலி மாலை,பக்கம் 85,கட்டுரைத் தலைப்பு பிள்ளையார் நாட்டிய ஜயக்கொடி.
>

டாக்டர் நாகசாமி நூலின் கட்டுரை:
http://www.tamilartsacademy.com/books/poyyili%20maalai/chapter18.xml

கழுவேற்றம் எண்ணாயிரவரைச் செய்ததால் பெரும்புகழ் பெற்றார் சம்பந்தர்.
தேவ சேனாபதியாகிய முருகனின் அவதாரம் என்று ஒட்டக்கூத்தர்
தக்கயாகப் பரணியில் புகழ்கிறார். ஏராளமான சிலைகள், சித்திரங்கள்
ஜைன சமயத்தவரைக் கழுவேற்றியதற்கு உள்ளன. அண்மைக் காலத்தில்
ஜீவபந்து ஸ்ரீபால் போன்றோர் முயற்சிகளால் சமணர் கழுவேற்றத் திருவிழா
தடைகள் எழுந்துள்ளன.

> இந்த சர்ச்சைக்குறிய விஷயத்தை விவாதிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. வேறு எங்கும் கிடைகாத புதிய விஷயங்கள் இதில் கிடைக்கும். இறுதியாக பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம் ----என்ற பகவத் கீதை கருத்தை வள்ளுவனும்
>
> கொலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் (குறள் 550) என்பார்.
>


திருக்குறளுக்குப் பழைய சமண உரை கிடைத்துள்ளது. தஞ்சை சரசுவதி மகால்
வெளியீடு. மகாவித்துவான் கா. ம. வேங்கடராமையா அதன் பதிப்பாசிரியர்.
அதில் வள்ளுவர் கொலைதண்டனை கொடுக்கிறார் என்று உரை இல்லை.
இந்தச் சமண உரை இருப்பது பற்றித் தெரியாமலே, நாமக்கல் கவிஞர் 60+
ஆண்டுகளுக்கு முன்னம் விளக்கியுள்ளார்:
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html

சமணர்கள் எழுதிய அற நூல்களில் தூக்குதண்டனை இல்லை. மேலும்
நாகரீகமடைந்த, விஞ்ஞானம் ஆட்சி செலுத்தும் நாடுகளில் சமணரைப்
போலவே கொலதண்டனை எடுக்கப்பட்டுவிட்டது. மே 18-ஆம் நாளில்
சோசலிஸ்ட் பஸ்வான் அவரது கட்சியினர் இந்தியாவில் கொலைதண்டனை
ஒழிப்புக்கு 60 ஆண்டுகளாய்ப் போராடிவருவதை விளக்கியுள்ளார்:
"Tracing the history of the Tamil movement in Sri Lanka, he said over
1,40,000 were killed in the genocide in May 2009, for which the
Rajapaksha
government was responsible. “We demand that Rajapaksha must stand
trial in
the international criminal court and all those involved in the
massacre be
punished,” he said. Also, Tamils in the camps and prisons must be
released
without any condition and rehabilitated, he said.

On the plight of Santhan, Murugan and Perarivalan, the three convicts
facing death sentence in the Rajiv Gandhi assassination case, Paswan
observed that the Socialist movement he belonged to had been against
capital punishment since 1960s. He said it was not a matter of an
individual case but an entire policy and that death sentence should
be
abolished in total.

Later, Paswan, along with MDMK general secretary Vaiko, who led the
event,
paid homage to a temporary structure erected on the sands of Marina
in
memory of the people slain during the war. Hundreds of people
participated
in the event which culminated with a candle light vigil."
(Indian Express, 21-May-2012)
http://expressbuzz.com/states/tamilnadu/now-paswan-joins-eelam-chorus/393687.html

கொற்றவன், அரையன் என்றால் கொல்லும்/அரையும் அதிகாரம்
கொண்டவன் என்றால் பொருள். பல மனைவியர், பரத்தையரை
வைத்திருப்பான். பிற நாட்டைச் சூறையாடி, பெண்களின்
கற்பழிப்பும், வேளம் எடுப்பும் இருந்தது தான். ஆனால், இவற்றை
ஆதரித்தவரா வள்ளுவர்? கொலை புரிதலை யார் செய்யினும் போற்றாதவர்
வள்ளுவனார்
என்பது அவர் தந்த தமிழ்மறையில் உள்ளங்கை நெல்லிக்கனி.
கொலைகடிதல், புலாலுண்ணாமை போன்ற சமண அறங்களை
மன்னர் குலத்தவருக்குப் போதித்தவர். இன்று நாகரீகம்
அடைந்து வரும் அரசுகளும் வள்ளுவர் வழிக்கு வருதல் கண்கூடு.
கொலைதண்டனை எல்லா அரசாங்கங்களும் ஒழிக்க தமிழரின்
வள்ளுவரே முன்னோடி.

மரணதண்டனையின் அவசியமின்மை பற்றி ஓர் குறள் கண்ணோட்ட ஆய்வு:
http://www.thirukkural2005.org/researchpaper/Rex_and_Muthusamy_Special_Prize.pdf

குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
நாமக்கல் கவிஞரும் ஆவர்.

நா. கணேசன்

செல்வன்

unread,
May 23, 2012, 1:07:35 AM5/23/12
to panb...@googlegroups.com, மின்தமிழ்


2012/5/22 N. Ganesan <naa.g...@gmail.com>

குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
நாமக்கல் கவிஞரும் ஆவர்.



பழைய சமண உரைக்காரர் அப்படியா சொல்லியிருக்கிறார்? 


கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல்  பைங்கூழ்
களைகட் ட்தனொடு நேர்

என்பது அரசன் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது
எப்படிபோலென்றால், பயிரிடுகிறவன் பயிருக்குள்ளேயிருக்கிற
புல்லைப்பிடுங்கிப் போட்டு பயிரை ரட்சிகுறாப்போலஎன்றவாறு.


இதில் எங்கே கொலை செய்யகூடாது என சொல்லியிருக்கு?பயிருக்குள்ளிருக்கும் புல்லை பிடுங்கி போடு என அழுத்தம் திருத்தமாக எழுதியுள்ளார்.


மணக்குடவர்

கொடுமை செய்வாரைக் கொலையினாலே அரசன் ஒறுத்தல் குற்றமன்று. உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்

--
செல்வன்


kra narasiah

unread,
May 23, 2012, 1:10:54 AM5/23/12
to mint...@googlegroups.com
நன்றி கணேசன். இதை நான் தேடிக்கொண்டிருந்தேன். எனது வேலைஅயை எளிதாக்கிவிட்டதற்கு நன்றி
நரசய்யா

--- On Tue, 5/22/12, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

From: N. Ganesan <naa.g...@gmail.com>
Subject: [MinTamil] Re: கழுவேற்றம் நடந்ததா?
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>

N. Ganesan

unread,
May 23, 2012, 1:20:52 AM5/23/12
to மின்தமிழ்

On May 22, 10:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/5/22 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
> > நாமக்கல் கவிஞரும் ஆவர்.
>
> பழைய சமண உரைக்காரர் அப்படியா சொல்லியிருக்கிறார்?
>
> கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல்  பைங்கூழ்
> களைகட் ட்தனொடு நேர்
>
> என்பது அரசன் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது
> எப்படிபோலென்றால், பயிரிடுகிறவன் பயிருக்குள்ளேயிருக்கிற
> புல்லைப்பிடுங்கிப் போட்டு பயிரை ரட்சிகுறாப்போலஎன்றவாறு.
>
> இதில் எங்கே கொலை செய்யகூடாது என சொல்லியிருக்கு?பயிருக்குள்ளிருக்கும் புல்லை
> பிடுங்கி போடு என அழுத்தம் திருத்தமாக எழுதியுள்ளார்.
>

பிடுங்கிப்போடு - அப்புறப்படுத்து எனப் பொருள். கொலைசெய் என்ற
பொருளில்லை.

அருகம்புல், கோரைப்புல் போன்ற புல்களைப் பிடுங்கிப்போட்டால் கொல்வதாகாது.
அதன் வேரில் உயிரோடிருக்கும். சிலகாலம் சென்றபின் உயிரோடு மீண்டும்
வரும்.
பழைய சமண உரைகாரர் சொல்வது கொலைசெய்தவனை அப்புறப்படுத்திக்
காவல்சிறை வைப்பதை. அதற்குப் பில்லை பிடுங்கி அகற்றுதலைச் சொல்கிறார்.
புல்லை விஷம்கொடுத்து கொல்வதைச் சொல்லவில்லை.
வள்ளுவர் நாகரீகமானவர். நாகரீகமான அரசுகள் என்ன செய்தல் வேண்டும்
என்று சொல்லியுள்ளார்.

ஒருமுறை தக்காளி செடியா, மரமா என்பதற்கு உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்.

வேளாண்மை பரம்பரைத்தொழில் எங்களுக்கு. எங்கள் குடும்பத்தில் முதலில்
வேலைக்குச் சென்றவன். ஆதலால், விவசாயம் தெரியும்.
நாவலர் சோமசுந்தர பாரதியாரும் வள்ளுவருக்கு வேளாண்மை தெரியும்
என்று காரணமும் சொல்லியுள்ளார்.
திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்
http://www.vallamai.com/literature/articles/19155/

நா. கணேசன்

> மணக்குடவர்
>
> கொடுமை செய்வாரைக் கொலையினாலே அரசன் ஒறுத்தல் குற்றமன்று. உழவன் பைங்கூழ்
> வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

N. Ganesan

unread,
May 23, 2012, 1:34:45 AM5/23/12
to மின்தமிழ்

On May 22, 10:20 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On May 22, 10:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
> > 2012/5/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
> > > நாமக்கல் கவிஞரும் ஆவர்.
>
> > பழைய சமண உரைக்காரர் அப்படியா சொல்லியிருக்கிறார்?
>
> > கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல்  பைங்கூழ்
> > களைகட் ட்தனொடு நேர்
>
> > என்பது அரசன் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது
> > எப்படிபோலென்றால், பயிரிடுகிறவன் பயிருக்குள்ளேயிருக்கிற
> > புல்லைப்பிடுங்கிப் போட்டு பயிரை ரட்சிகுறாப்போலஎன்றவாறு.
>
> > இதில் எங்கே கொலை செய்யகூடாது என சொல்லியிருக்கு?பயிருக்குள்ளிருக்கும் புல்லை
> > பிடுங்கி போடு என அழுத்தம் திருத்தமாக எழுதியுள்ளார்.
>
> பிடுங்கிப்போடு - அப்புறப்படுத்து எனப் பொருள். கொலைசெய் என்ற
> பொருளில்லை.
>
> அருகம்புல், கோரைப்புல் போன்ற புல்களைப் பிடுங்கிப்போட்டால் கொல்வதாகாது.
> அதன் வேரில் உயிரோடிருக்கும். சிலகாலம் சென்றபின் உயிரோடு மீண்டும்
> வரும்.
> பழைய சமண உரைகாரர் சொல்வது கொலைசெய்தவனை அப்புறப்படுத்திக்
> காவல்சிறை வைப்பதை. அதற்குப் பில்லை பிடுங்கி அகற்றுதலைச் சொல்கிறார்.
> புல்லை விஷம்கொடுத்து கொல்வதைச் சொல்லவில்லை.
> வள்ளுவர் நாகரீகமானவர். நாகரீகமான அரசுகள் என்ன செய்தல் வேண்டும்
> என்று சொல்லியுள்ளார்.
>

இன்னொரு வேளாண் குறிப்பும் தருகிறேன். பிராமணோத்தமர்கள்
ராஜ பட்டாபிஷேகம் செய்வதாகப் பாடுவது வடமொழி மரபு.
வால்மீகியும் நிச்சயமாக ஸ்ரீ ராம பட்டாபிஷகத்தை அப்படிப்
பாடியிருப்பார். உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்னும் வள்ளுவனை
உணர்ந்த கம்பநாட்டாழ்வார் அவனைப் புரந்த சடையப்ப வள்ளலின்
முன்னோனாகிய வேளாளன் ஒருவன் கொடுப்ப வாங்கிச்
சடையனே புனைந்தான் மௌலி என்கிறான். அந்தக் கம்பன்
பாடிக் கொடுத்ததாய் கொங்குநாட்டில் நம்பப்படுகிற
மங்கல வாழ்த்து - அதன் ஒரு வெர்ஷன் இது -
http://www.kongu-usa.org/cms/index.php?view=article&catid=39:references&id=57:Kongu%20Mangala%20Vaazhththu%20(Text)&tmpl=component&print=1&page=
அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
- அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
பொருள்படும்.

கொலையும், மதுவும், புலாலுண்ணலும், பலதாரமணமும்,
பரத்தையரை விறலி-பாணன் கூட்டிவைக்கத் துய்ப்பும்
தமிழ் மன்னர் கைக்கொண்டவையே. சங்க இலக்கியம்
காட்டுகிறது. ஆனால் வள்ளுவர் கொலை, புலையை
ஆதரித்தவர் அல்லர்.

நா. கணேசன்

> ஒருமுறை தக்காளி செடியா, மரமா என்பதற்கு உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்.

செல்வன்

unread,
May 23, 2012, 1:34:41 AM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>

பிடுங்கிப்போடு - அப்புறப்படுத்து எனப் பொருள். கொலைசெய் என்ற
பொருளில்லை.

அருகம்புல், கோரைப்புல் போன்ற புல்களைப் பிடுங்கிப்போட்டால் கொல்வதாகாது.
அதன் வேரில் உயிரோடிருக்கும். சிலகாலம் சென்றபின் உயிரோடு மீண்டும்
வரும்.


எனக்கு இதில் இருக்கும் பெரிய வியப்பே இதை எல்லாம் நீங்கள் சிரிக்காமல் சொல்லிவிட்டு "நான் விவசாய பரம்பரை" எனவும்  சொல்வதுதான்

எந்த ஊரில் இப்படி களையை பிடுங்கிபோட்டு முளைக்கவிடும் அதிசய விவசாயம் நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. களை என சொல்லியிருப்பதே கொலையின் கொடியோரை மனிதர்களிடமிருந்து பிரித்திருப்பதையே காட்டும்.அதன்பின் அவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது கொலையே அல்ல, அது பயிரை காத்தலுக்கு ஒப்பான செயல்
--
செல்வன்


செல்வன்

unread,
May 23, 2012, 1:38:40 AM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>

அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
- அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
பொருள்படும்.


அதாவது கொலையின் கொடியோர் = அருகம்புல்

அருகுபோல் வேரோடி என வாழ்த்துவது கொலையின் கொடியோரை போல் வாழ்க என வாழ்த்துவதா? எ.கொ.சார் இது?

அருகம்புல் தான் உலகில் உள்ள ஒரே வகை களையா?வேறு வகை களைகள் இல்லையா?எல்லா களையும் பிடுங்கிபோட்டால் மீண்டும் முளைத்துவருமா?அந்த குறளில் களை என பொதுவாக சொல்லியிருக்கா இல்லை அருகம்புல் என சொல்லியிருக்கா?அந்த காலத்தில் அந்தமானில் கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா இல்லை அவர்களை கழுவேற்றுதல் வழக்கமா?


--
செல்வன்


செல்வன்

unread,
May 23, 2012, 1:43:55 AM5/23/12
to mint...@googlegroups.com
சமணத்தில் கொலை தண்டனை உண்டு, சமண மன்னர்கள் கொலைதண்டனை விதித்தார்கள் என்பது இங்கே பானுகுமார் அவர்களே ஒத்துகொண்ட விஷயம்.

மணகுடவர் உரையும் சமணத்தில் மரணதண்டனை இருப்பதை சுட்டி காட்டுகிறது

அப்புறம் வள்ளுவர் சமணர் என்றால் அவர் ஏன் கொலைதண்டனையை மறுக்கபோகிறார்?அந்த காலத்தில் இருந்த எந்த மதமும் கொலைதண்டனையை மறுக்கவில்லை.20ம் நூற்ராண்டு ஐரோப்பாவின் கோட்பாட்டை 2000 வருடத்துக்கு முந்தைய நூலில் தேடுவது பலனற்ற வேலை

2012/5/23 செல்வன் <hol...@gmail.com>

N. Ganesan

unread,
May 23, 2012, 1:49:23 AM5/23/12
to மின்தமிழ்

On May 22, 10:10 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> நன்றி கணேசன். இதை நான் தேடிக்கொண்டிருந்தேன். எனது வேலைஅயை எளிதாக்கிவிட்டதற்கு நன்றிநரசய்யா
>

I have written an article in this month's Vadakkuvaasal (Delhi)
magazine.
here is the PDF Vadakkuvaasal team will upload it in unicode font in
2 weeks or so,
http://groups.google.com/group/thamizhvaasal/msg/45ed5aa429eb45d0

And, how the modern Tiruvalluvar statue propagated in Tamil Nadu
by the former CM, Karunanidhi is a secularized version of a Saiva
Siddhar.
But the philological evidence, and existing statues celebrated by
Tamil
scholars show him as a Jaina monk. And, nowadays, Tamil Brahmi script
(and, hence,
Tamil itself) owes its existence because of Jaina contributions.
S. Vaiyapuri Pillai, Iravatham Mahadevan, M. V. Venugopala Pillai, ...

Jaina contributions, such as Tolkappiyar's and Valluvar's, are not yet
well known to the general public. Hope they read people like
Iravatham's
writings & Tamils celebrate both Valluvar and Kaappiyar days on
Pongal
(linear Tamil year aka Tiruvalluvar AaNDu given by Maraimalai aDikaL,
his
student Navalar Bharathiyar) and cyclical Tamil New year (traditional
Chithirai 1)
respectively.

N. Ganesan

> --- On Tue, 5/22/12, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:

> (Indian Express, 21-May-2012)http://expressbuzz.com/states/tamilnadu/now-paswan-joins-eelam-chorus...


>
> கொற்றவன், அரையன் என்றால் கொல்லும்/அரையும் அதிகாரம்
> கொண்டவன் என்றால் பொருள். பல மனைவியர், பரத்தையரை
> வைத்திருப்பான். பிற நாட்டைச் சூறையாடி, பெண்களின்
> கற்பழிப்பும், வேளம் எடுப்பும் இருந்தது தான். ஆனால், இவற்றை
> ஆதரித்தவரா வள்ளுவர்? கொலை புரிதலை யார் செய்யினும் போற்றாதவர்
> வள்ளுவனார்
> என்பது அவர் தந்த தமிழ்மறையில் உள்ளங்கை நெல்லிக்கனி.
> கொலைகடிதல், புலாலுண்ணாமை போன்ற சமண அறங்களை
> மன்னர் குலத்தவருக்குப் போதித்தவர். இன்று நாகரீகம்
> அடைந்து வரும் அரசுகளும் வள்ளுவர் வழிக்கு வருதல் கண்கூடு.
> கொலைதண்டனை எல்லா அரசாங்கங்களும் ஒழிக்க தமிழரின்
> வள்ளுவரே முன்னோடி.
>

> மரணதண்டனையின் அவசியமின்மை பற்றி ஓர் குறள் கண்ணோட்ட ஆய்வு:http://www.thirukkural2005.org/researchpaper/Rex_and_Muthusamy_Specia...


>
> குறள் 550-க்குச் சரியான பொருள் தந்தவர்கள் பழைய சமண உரைகாரரும்,
> நாமக்கல் கவிஞரும் ஆவர்.
>
> நா. கணேசன்
>
> > Swami
> > 020 8904 2879
> > 07951 370 697
> > Blog: swamiindology.blogspot.com
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
May 23, 2012, 1:53:12 AM5/23/12
to மின்தமிழ்

On May 22, 10:43 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சமணத்தில் கொலை தண்டனை உண்டு, சமண மன்னர்கள் கொலைதண்டனை விதித்தார்கள் என்பது
> இங்கே பானுகுமார் அவர்களே ஒத்துகொண்ட விஷயம்.
>

பானுகுமார் காட்டும் சமணநூல்களில் கொலைதண்டனை உள்ளதா?
எந்த தமிழ்ச் சமன நூலில் கொலைதணடனை பற்றிப் பேசப்படுகிரது.

யசோதரகாவியம் தமிழிலும், கன்னடத்திலும் உள்ளது.
படித்துப் பாருங்கள். இல்லையானால் பானுவுடம் கேளுங்க.

----------

அருகு ஓர் உதாரணம் தான். தமிழ்நாட்டின் முக்கியமான களைகள்
அருகும், கோரையும். கோரை வேரும், கிழங்குகளும் பற்றி
விவசாயிகளிடம் கேளுங்கள்.


நா. கணேசன்

> மணகுடவர் உரையும் சமணத்தில் மரணதண்டனை இருப்பதை சுட்டி காட்டுகிறது


>
> அப்புறம் வள்ளுவர் சமணர் என்றால் அவர் ஏன் கொலைதண்டனையை மறுக்கபோகிறார்?அந்த
> காலத்தில் இருந்த எந்த மதமும் கொலைதண்டனையை மறுக்கவில்லை.20ம் நூற்ராண்டு
> ஐரோப்பாவின் கோட்பாட்டை 2000 வருடத்துக்கு முந்தைய நூலில் தேடுவது பலனற்ற வேலை
>

> 2012/5/23 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
> >> கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
> >> அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
> >> - அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
> >> கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
> >> பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
> >> சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
> >> பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
> >> அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
> >> பொருள்படும்.
>
> > அதாவது கொலையின் கொடியோர் = அருகம்புல்
>
> > அருகுபோல் வேரோடி என வாழ்த்துவது கொலையின் கொடியோரை போல் வாழ்க என
> > வாழ்த்துவதா? எ.கொ.சார் இது?
>
> > அருகம்புல் தான் உலகில் உள்ள ஒரே வகை களையா?வேறு வகை களைகள் இல்லையா?எல்லா
> > களையும் பிடுங்கிபோட்டால் மீண்டும் முளைத்துவருமா?அந்த குறளில் களை என பொதுவாக
> > சொல்லியிருக்கா இல்லை அருகம்புல் என சொல்லியிருக்கா?அந்த காலத்தில் அந்தமானில்
> > கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா இல்லை அவர்களை கழுவேற்றுதல்
> > வழக்கமா?
>
> > --
> > செல்வன்
>
> >www.holyox.blogspot.com
>

> >http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>


>
> >http://twitter.com/#holyox
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

K R A Narasiah

unread,
May 23, 2012, 2:01:09 AM5/23/12
to mint...@googlegroups.com
This was said to be the spike!
Narasiah

2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>
DSCN1298.JPG

N. Ganesan

unread,
May 23, 2012, 2:11:27 AM5/23/12
to மின்தமிழ்

On May 22, 10:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:

> அருகம்புல் தான் உலகில் உள்ள ஒரே வகை களையா?வேறு வகை களைகள் இல்லையா?எல்லா
> களையும் பிடுங்கிபோட்டால் மீண்டும் முளைத்துவருமா?அந்த குறளில் களை என பொதுவாக
> சொல்லியிருக்கா இல்லை அருகம்புல் என சொல்லியிருக்கா?அந்த காலத்தில் அந்தமானில்
> கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா இல்லை அவர்களை கழுவேற்றுதல்
> வழக்கமா?
>

களை அருகு, கோரை இன்ன பிற.

> அந்த காலத்தில் கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா?

இருந்தது. ஒருதார மணமும் இருந்தது, பலதார மணமும் இருந்தது.

ஆனால், வள்ளுவர் ideals சமுதாயத்துக்கு என்ன?

புலால் தண்டனை, கொலைதண்டனை, பரத்தைச் செலவு (ராத்திரிச் செலவு
எனச் செட்டியார்கள் கணக்கெழுதுதலை காளைராஜன் குறிப்பிட்டார்) எல்லாம்
இருந்தன. ஒரோவழி அவற்றுக்கு மாறாக நல்லவையும் இருந்தன.
வள்ளுவர் போற்றுவது புலாலுண்ணாமை, கொலைதவிர்த்து சிறையடைப்பு,
பரத்தமையின்மை, .... . அப்போது இருந்ததை எல்லாம் வள்ளுவர்
ஏற்றுக்கொண்டாரல்லர். அவர் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்.

நா. கணேசன்

> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

Banukumar Rajendran

unread,
May 23, 2012, 2:29:31 AM5/23/12
to mint...@googlegroups.com
2012/5/23 செல்வன் <hol...@gmail.com>
சமணத்தில் கொலை தண்டனை உண்டு, சமண மன்னர்கள் கொலைதண்டனை விதித்தார்கள் என்பது இங்கே பானுகுமார் அவர்களே ஒத்துகொண்ட விஷயம்.


யப்பா... முடில..... (வடிவேலு ஸ்டைலில்.. :-))

என்னுடைய கருத்து!

http://www.treasurehouseofagathiyar.net/37100/37154.htm  - நிதானமா படிங்க!


அப்படியே இதையும் படிச்சி வைங்க!

http://www.treasurehouseofagathiyar.net/37200/37227.htm


பொது மன்றத்துக்கு!

”கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல்  பைங்கூழ்  களைகட் ட்தனொடு நேர்”

1. இக்குறளில் மரண தண்டனை எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? (உரையாசிரியர்கள் உரையை சற்று மறந்துவிட்டு, புரிந்துக் கொள்ள பார்க்கலாம்)
2. ஒறுத்தல் என்றால் மரண தண்டனையைக் குறிக்குமா?
3. குறள் தவிர்த்து, மற்ற இலக்கியங்களில் அவ்வாறு ஆளப்பட்டுள்ளதா? (ஒறுத்தல் என்றால் மரண தண்டனை என்று)

ஹரிகியார், நு.த,லோ.சு ஐயா போன்றோர் உதவலாம்!

மீண்டும் சொல்கிறேன், மற்ற குறள்கள் எடுத்துக் காட்டுகள் வேண்டாம். இங்கே எழுத பயமாகயிருந்தால் என்னுடன் தனிமடலில் பகிர்ந்துக் கொள்ளலாம்! (பாருங்க கொல்லலாம் இல்லை.. கொள்ளலாம்! ;-)



இரா.பானுகுமார்,
சென்னை








இரா.பானுகுமார்,
சென்னை













 

DEV RAJ

unread,
May 23, 2012, 2:31:50 AM5/23/12
to மின்தமிழ்
கழுவேற்றம் நிகழ்ந்தது என்பதை ஒப்புக்கொண்டுதான்
இழை தொடங்குகிறது. அதை கணேசர் ஐயா மீண்டும்
நிறுவும் முயற்சி தேவையற்றது.

இந்த இழையில் மறைந்துள்ள ஐயப்பாடுகள் வேறு.

வைகைக்கு வடக்கில் கழுவேற்றம் ஏன் நிகழவில்லை ?
அங்கு சமணர்களே இல்லையா ?
காழிப்பிள்ளையாரும், வாகீசரும் வடதமிழகத்தில்
தல யாத்திரை செய்யவில்லையா ?
பல்லவ மன்னரும் சமயத்தை மாற்றிக்கொண்டவரே.
மருள்நீக்கியாரைத் தண்டித்தது எவ்வகையான
சமண நீதி ?
மாணிக்க வாசகர் காலத்தில் பவுத்தக் கழுவேற்றம்
நிகழ்ந்ததா?

அருகம்புல் மட்டும்தான் களையா ?
வேறு களைகள் இல்லையா ?
வாத்து மேய்ந்தால் களைகள் சாகாமல்
உயிரோடு மீண்டு வருமா ?


**************************


சமண தீர்த்தங்கரர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள்;
மநு வகுத்த அரச நீதியையே சமண மன்னர்கள்
கடைப்பிடித்தனர்.

முற்காலத்தில் சாவக நோன்பினரும் மறை வழிகளை முற்றிலும்
ஒதுக்கவில்லை.

சீவக சிந்தாமணியில் உதயணன் திருமணம் :

அவளுடைய மெல்லிய மலரை ஒத்த அடிகளைத் தன் கையால் பற்றி அம்மி மேல் வைத்த
போதும், அவள் பூக்கரங்களில் பொரி சிந்தி வேள்விக்கு இடுமாறு செய்த போதும்
இன்ப உணர்ச்சியால் புல்லரிப்பு ஏற்பட்டது உதயணனுக்கு. மணச் சடங்குகள்
எல்லாம் முடிந்த பின் தத்தையின் வலக்கையைப் பற்றிக் கொண்டு தீ வலம்
வந்தான் உதயணன். முதியோர்கள் நல்லாசி கூறினர்.

http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm22a.html

கோவலனது மணவினையும் இம்முறையில் நடந்ததுதான்.
கோதை கண்ட கனவிலும் இவ்வகைச் சடங்குகளைக் காண்கிறோம்.

வைதிகச் சிந்தனையின் மாற்று வடிவம் பவுத்தமும், சமணமும்.
மறை வழி நின்றவர்கள், பவுத்தர் எழுப்பிய வினாக்களை
ஒதுக்காமல் அவற்றுக்கு விடை காண முயன்றனர்;

பல ஒழுக்கங்களில் இவை ஒன்றி நிற்கின்றன;
அரச நீதியில் மாற்றம் இல்லை.
கொலை முயற்சிக்கு மரண தண்டனை
மாற்றமற்ற நீதியாக இருந்தது

சமண மணவினை இன்றும் வைதிகச் சடங்களை
உள்ளடக்கியதாக இருக்கிறது. வாக் தாநம்,
கந்யா தாநம், பாணிக்ரஹணம், அக்நி ப்ரதக்ஷிணம், ஸப்தபதி,
ஆசீர்வாதம், க்ருஹ ப்ரவேசம் ஆகியவற்றை
அவர்களும் வேத மந்திரமின்றி
நிகழ்த்துகிறார்கள்.

http://www.cs.colostate.edu/~malaiya/jainmarriage.html

vAgdAna: declaration by parents of intent to marry
pradAna: ornaments gifted to future bride
mandapa-vedi-pratishTha: making the mandap and the vedi
toraNa-pratishTha: installing the ornament

vara-ghoda: the groom rides the horse
toraNa-vidhi: rites at the gate
gotrocchAra: reciting the gotras/genealogies
paraspara-mukha-avalokana: looking at each other's face
vara-mAla: garland
vara-pratijnA: vows
agni-pradakshiNA: around the fire
kanya-dAna: fathers gives away the daughter
deva-shAstra-guru-pUja: worship of Jina, Gurus and the Scriptures
vasAskhepa: fragrant material in the fire
granthi-bandhana: tying the knot
pAni-grahaNa: the bridegroom holds bride's hand
sapta-padi: seven steps (often same as agni-pradakshiNA)
AshirvAda: giving blessings


தேவ்

ஆமாச்சு

unread,
May 23, 2012, 2:37:05 AM5/23/12
to mint...@googlegroups.com
On Wednesday 23 May 2012 11:04 AM, N. Ganesan wrote:
> ஆனால் வள்ளுவர் கொலை, புலையை
> ஆதரித்தவர் அல்லர்.

அது கொலையில்லையே!

கொலை என்றால் என்ன?

DEV RAJ

unread,
May 23, 2012, 2:41:36 AM5/23/12
to மின்தமிழ்
நெல் வயலில் காணப்படும் களைகளைச் சொல்கிறது
இந்த தளம் -
http://agropedia.iitk.ac.in/?q=content/weed-management-paddy

மேலும் பல களை வகைகளைச் சொல்லலாம்.

ஒருவேளை கணேசர் ஐயா வள்ளுவர் காலத்தில் அருகம்புல்
மட்டுமே இருந்தது என நிறுவ முனையலாம்

தேவ்

N. Ganesan

unread,
May 23, 2012, 2:51:34 AM5/23/12
to மின்தமிழ்
தேவ் ஐயா ”கூவல் தமிழ்ச் சொல் என்பது அது பயிலும்
சங்க இலக்கியங்களால் காட்டமுடியும்” என்றால்
புருவம் தமிழ்ச் சொல்லா? என்று கேட்கும் தமிழ் பக்தர்.

தமிழர்களை பக்தி மார்க்கத்தில் வழிநடத்தப் பலர்
வேண்டும். ஜெயேந்திரர், நித்தி, ... முனைவர்களைப்
போல.

அருகு, கோரை போன்றவை கொலைதண்டனை
வாத்துக்களால் அடைகின்றன என்று தமிழ் பக்தசிரோமணிகள்
முனையவேண்டும். அணு, அனங்கர் தமிழ்முனைவர்கள்
எழுதியுள்ளார்கள். அவையும் இல்லை என்று முனைவுகளை
தமிழுக்காக முன்னெடுக்க வேண்டிய கடமை உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 23, 2012, 3:00:24 AM5/23/12
to மின்தமிழ்

> 2012/5/23 செல்வன் <holy...@gmail.com>
>
> > சமணத்தில் கொலை தண்டனை உண்டு, சமண மன்னர்கள் கொலைதண்டனை விதித்தார்கள் என்பது
> > இங்கே பானுகுமார் அவர்களே ஒத்துகொண்ட விஷயம்.
>

பழ. கருப்பையா பேச்சுகளை நினைவுறுத்துகிறீர்கள். தமிழ்ச் சமண நூல்களில்
கொலைதண்டனை எதில் இருக்கிறது? என்று பார்ப்போம்.

பழ. கருப்பையா ஏழாயிரம் சமணர்கள் கொலைசெய்யப்பட்டதாகச் சொல்கிறார்.
ஆனால், முருகனே சம்பந்தனாய் அவதாரமெடுத்து எட்டாயிரம் பேரைக்
கழுவேற்றியதாக இலக்கியங்களில் உள்ளது. இது பாராட்டவேண்டிய செயலா?
எனத் தமிழ்ச் சமுதாயம் முடிவு செய்தல் வேண்டும்.

நா. கணேசன்

DEV RAJ

unread,
May 23, 2012, 3:00:49 AM5/23/12
to மின்தமிழ்
வள்ளுவரை ஸ்ரீவல்லபர் என மாற்றுவது
ஒருவகை தமிழ் பக்தி.

ஆனால் இந்த இழை தேவ் ஐயாவின் தமிழ் பக்தி
தொடர்பானதன்று; விடை கிடைக்கவில்லையெனில்
மௌநம் காப்பது நல்லது


தேவ்

DEV RAJ

unread,
May 23, 2012, 3:02:58 AM5/23/12
to மின்தமிழ்
On May 23, 12:00 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> தமிழ்ச் சமண நூல்களில் கொலைதண்டனை எதில் இருக்கிறது? என்று பார்ப்போம். <<<

திருக்குறள்தான் சமண நூல் இல்லையே;
எதற்காக இந்தக் கேள்வி ?


தேவ்

N. Ganesan

unread,
May 23, 2012, 3:04:05 AM5/23/12
to மின்தமிழ்

On May 23, 12:00 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> வள்ளுவரை ஸ்ரீவல்லபர் என மாற்றுவது
> ஒருவகை தமிழ் பக்தி.
>

ஸ்ரீவல்லபர் என்ற வடசொல் திருவள்ளுவர் என்று தமிழில்
ஆகும் என்று தமிழ் பக்தர், முனைவர், பேராசிரியர் எழுதி ஒரு
நூற்றாண்டு ஆகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 23, 2012, 3:04:52 AM5/23/12
to மின்தமிழ்

On May 23, 12:02 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> திருக்குறள்தான் சமண நூல் இல்லையே;

யார் சொன்னார்கள்?

Hari Krishnan

unread,
May 23, 2012, 3:27:17 AM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/19 Hari Krishnan <hari.har...@gmail.com>
2012/5/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
கொலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் (குறள் 550) என்பார்.

சரியாப் போச்சு!  550 விவாதம் ஆறேழு மாதங்களுக்கு முன்னால் தடபுடலாக நிறைவேறி ஒருவழியாக ஓய்ந்தது.  இப்ப மறுபடியும் இடுக்கு கிடைத்தாயிற்று. டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் .........

சந்தானம் ஸ்வாமிநாதன் சார்!

சமய சந்தர்ப்பம் தெரியாம தும்மல் போட்டுட்டீங்களே.... அரங்கேற்றம் தொடங்கிருச்சே!!

ஐயையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு....:))))

Hari Krishnan

unread,
May 23, 2012, 3:33:16 AM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/23 Banukumar Rajendran <banuk...@gmail.com>

ஹரிகியார்,

அது கொலைதண்டனை, கொலைதண்டனை, கொலைதண்டனை மட்டும்தான்.  என்னைக் கேட்டதனால சொல்றேன்.  அப்படித்தான் நாமக்கல் கவிஞர் உரையும் சொல்கிறது.  இதை நாலுலட்சத்து நாப்பத்து நான்காயிரத்து நானூத்து நாப்பத்து நாலாவது தடவயா சொல்லியாச்சு. 

கையக் கால ஒதச்சுக்கிட்டு அழற கொழந்தைக்கு சூப்பான் (rubber nipple) கொடுப்பீங்களா அத்த உட்டுட்டு... ஏற்கெனவே அரிப்பெடுத்த கைல நாயுருவிய வச்சு தேக்கிறீங்களே. :)))

N. Ganesan

unread,
May 23, 2012, 3:38:36 AM5/23/12
to மின்தமிழ்

பானு,

பழைய சமணர் உரை அச்சாகாத காலத்திலேயே நாமக்கல் கவிஞர்
அழகாக விளக்கியுள்ளார்கள்:

வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.

பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
= கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது.

பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி விடுவது, பயிர்களைக்
களையெடுப்பதற்குச் சமானம்.

விளக்கம்: "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்" என்று வலிந்து
பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை எல்லாம் கொன்ற்விடவேண்டும்" என்று
பொருள் கொள்ளுவது திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது.
மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால் கொலை செய்பவர், பிறர்
மனைவியிடம் விபசாரம் செய்பவர் ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க
கொடியார் என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது. கொலை
செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை என்று சொல்லவும் கூசி
'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்' என்று சொல்லுகிறார்.
'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல. சமயோசிதம் போல் 'தண்டிப்பது'
என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை சரியான தண்டனை என்று சொல்லவும்
கூசினார் என்பதை அனுமானிக்க இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக்
கொலையின் ஒறுத்து' என்று பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும்
என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது.
'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, களைகளைப்
பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது காரியமேயல்லால் அவற்றை
அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல. பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத
வேறு இடத்தில் விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக்
களைபறித்தவன் கவலைப்பட மாட்டான்."
(பக். 290, திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, 2004, பூம்புகார்
பிரசுரம்).
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html

நா. கணேசன்


On May 22, 11:29 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>


wrote:
> 2012/5/23 செல்வன் <holy...@gmail.com>
>

> > 2012/5/23 செல்வன் <holy...@gmail.com>
>
> >> 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> >> அதில், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி என்று
> >>> கவிராயர்கள் அருகம்புல் ஏன் போற்றப்படுகிறது?
> >>> அதன் endurance-ஆல். ஒருமுறை பிடுங்கி அப்புறப் படுத்தினால்
> >>> - அதாவது குறள் 550-ன் களை கட்டினால் - அருகைக்
> >>> கொலை செய்வது என்று பொருள் வராது. பயிருக்குப்
> >>> பாதுகாப்பு. ஆனால் அருகும் மண்ணுக்கடியில் உயிர் வாழும்.
> >>> சில காலம் சென்று உயிருடன் மீட்டும் வரும்.
> >>> பிடுங்கிப் போடுதல், களை கட்டல் - கொலைசெய்பவனை
> >>> அப்புறப் படுத்துதல். அந்தமான் சிறையில் அடைத்தல் எனப்
> >>> பொருள்படும்.
>
> >> அதாவது கொலையின் கொடியோர் = அருகம்புல்
>
> >> அருகுபோல் வேரோடி என வாழ்த்துவது கொலையின் கொடியோரை போல் வாழ்க என
> >> வாழ்த்துவதா? எ.கொ.சார் இது?
>
> >> அருகம்புல் தான் உலகில் உள்ள ஒரே வகை களையா?வேறு வகை களைகள் இல்லையா?எல்லா
> >> களையும் பிடுங்கிபோட்டால் மீண்டும் முளைத்துவருமா?அந்த குறளில் களை என பொதுவாக
> >> சொல்லியிருக்கா இல்லை அருகம்புல் என சொல்லியிருக்கா?அந்த காலத்தில் அந்தமானில்
> >> கொலை குற்றவாளிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததா இல்லை அவர்களை கழுவேற்றுதல்
> >> வழக்கமா?
>
> >> --
> >> செல்வன்
>
> >>www.holyox.blogspot.com
>

> >>http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>


>
> >>http://twitter.com/#holyox
>
> > --
> > செல்வன்
>
> >www.holyox.blogspot.com
>

> >http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>


>
> >http://twitter.com/#holyox
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 23, 2012, 4:30:39 AM5/23/12
to panb...@googlegroups.com, மின்தமிழ்
செல்வன் ஜி,

இனி எல்லாமே அப்படித்தான் # நன்றி தமிழ்ப்படம்.

ஆமாச்சு

unread,
May 23, 2012, 4:34:19 AM5/23/12
to mint...@googlegroups.com
On Wednesday 23 May 2012 10:27 AM, N. Ganesan wrote:
> அதில் வள்ளுவர் கொலைதண்டனை கொடுக்கிறார் என்று உரை இல்லை.

மன்னன் கொல்லணும்னா அது வள்ளுவர் கொன்னாருன்னு யாரும் சொல்லலை.

விவசாயி களை பிடுங்கினும்னா நான் பிடுங்கனதா பொருளில்லை.

மன்னர்களை படை வைத்துக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறாரா இல்லையா?

படையை வைத்து மன்னன் என்ன செய்வான்? போர்?

போரில் என்ன செய்யணும்? கொலை?


DEV RAJ

unread,
May 23, 2012, 5:08:12 AM5/23/12
to மின்தமிழ்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

ஆமாச்சு சார்,

உழுதொழிலைச் சமணம் ஏற்பதில்லை
என்று வாதிடும் *ஜைந* அன்பர்கள் உள்ளனர்;
இதற்கு மாறாக ‘பஹ்வந்நம் குர்வீத’ முக்கியமான மறைக்
கட்டளை. கடவுள் வாழ்த்து முடிந்ததும்
வான் சிறப்பைச் சொல்ல வலுவான
காரணங்கள் உண்டு.

நான் மும்பையில் வசித்தது சமணர்
குடியிருப்புக்கு நடுவில்; எனது
வங்கி அலுவலகம் இருந்தது ஒரு சமண
அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில்.
முக்கியமான ஜைந ஹிந்தி நூல்களை
வாசித்தும் இருக்கிறேன். அந்த ஜைந நூல்
பகுதிகள் கிடைத்தால் அப்படியே தர எண்ணுகிறேன்.
தனி மனித / இனத் தாக்குதல்கள் குறையும்

தேவ்

Hari Krishnan

unread,
May 23, 2012, 5:23:06 AM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/23 ஆமாச்சு <ama...@amachu.net>

On Wednesday 23 May 2012 10:27 AM, N. Ganesan wrote:
அதில் வள்ளுவர் கொலைதண்டனை கொடுக்கிறார் என்று உரை இல்லை.

மன்னன் கொல்லணும்னா அது வள்ளுவர் கொன்னாருன்னு யாரும் சொல்லலை

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.  நாமக்கல், நாமக்கல்னு பயமுறுத்தறாரே, அந்த நாமக்கல் கவிஞருடைய உரையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

பேராசிரியர் முனைவர் (ஆம்மா... முனைவர்) சாமி தியாகராசன் ‘திருக்குறள் உரை விபரீதம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.  ‘கயிலைமாமுனிவர்’ திருவளர் திருக்காசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்--அதிபர், காசித் திருமடம், திருப்பனந்தாள், தஞ்சை மாவட்டம் அவர்களுடைய ஆசியுரையுடன், கும்பகோணம் தெய்வச் சேக்கிழார் மன்றம் வெளியிட்டிருக்கும் நூல் இது.

நாமக்கல் கவிஞர் உரையை மிகக் கடுமையாகச் சாடவும் மறுக்கவும் செய்கிறார் ஆசிரியர்.  ஓரிரு பக்கங்களை, குறிப்பிட்ட பத்திகளை மார்க் செய்து ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.

நாமக்கல் கவிஞர் உரைக்குப் பேரறிஞர்களிடம் எவ்வளவு மதிப்பும் செல்வாக்கும் இருக்கிறது என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?  (முழு நூலையும் படிப்பது திருக்குறள் ஆர்வலர்களுக்கு அவசியமானது.  பரிமேலழகரையும் ஒருசில குறட்பாக்களுக்கான உரைக்காக மறுத்திருக்கிறார் என்பதும் உண்மையே.  நாமும் ‘அப்படி ஒருசில உரைகள் இருக்கத்தான் செய்கின்றன’ என்பதைத்தான் தொடக்கத்திலிருந்து சொல்லி வருகிறோம்.  ஆனால், பரிமேலழகர் உரையே உள்ளனவற்றுள் இலக்கண அடிப்படையுடன் கூடியது; குறளுக்கு மிக நெருங்கிய உரை’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இனி, இணைக்கப்பட்டுள்ள பக்கங்களில் சொல்லப்பட்டிருப்பன்றனவற்றை வாசியுங்கள்.  The basement is laid on a tessellated platform, without cement என்பது தெளிவாகத் தெரியும். (நான் காட்டியிருப்பவை அங்கொன்றும் இங்கொன்றுமான பக்கங்களையே.  நாமக்கல் கவிஞர் உரையைப் பற்றிய ஆசிரியருடைய முழுக் கருத்தையுமன்று.  முழுவதிலும் இப்படிப்பட்ட அழுத்தமான கருத்துகளையே தெரிவித்திருக்கிறார் முனைவர் சாமி தியாகராசன் அவர்கள்.
img014.jpg
img012.jpg
img013.jpg

DEV RAJ

unread,
May 23, 2012, 6:28:09 AM5/23/12
to மின்தமிழ்
நாமக்கல்லார் உரையின் மேலாந்தரத்தை மின் வருடி
வெளியிட்டதற்கு நன்றி.

கொங்கு நாட்டார்கள் ஆரம்பித்து வளர்க்கும் தமிழ்வளர்ச்சிக் கழகம்
இந்த அரிய உரைக்கு முதன்மை தந்திருக்கலாம்

தேவ்

>  img014.jpg
> 933KViewDownload
>
>  img012.jpg
> 1344KViewDownload
>
>  img013.jpg
> 1238KViewDownload

DEV RAJ

unread,
May 23, 2012, 7:49:10 AM5/23/12
to மின்தமிழ்
PrAcheen bhArat (P 168) -

http://tinyurl.com/bojxch3

தேவ்

ஆமாச்சு

unread,
May 23, 2012, 8:55:56 AM5/23/12
to mint...@googlegroups.com
On Wednesday 23 May 2012 01:08 PM, N. Ganesan wrote:
> வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
வள்ளுவர் உள்ளம் தெரிவிக்கும் ஆடோ-பயோகிராபி அல்ல திருக்குறள்.

முறவை ஒரு பக்கம் போற்றும் வள்ளுவர் மறுபக்கம் இல்லறத்தை ஏற்றுகிறார்.

அந்தணரை உயர்த்தும் வள்ளுவர் மன்னனை இறைநிலையில் வைக்கிறார். உழவரை அண்டியே
அனைவருமென்றும் கூறுகிறார்.

அவர் எழுதியது அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் நூலல்ல.


ஆமாச்சு

unread,
May 23, 2012, 8:56:40 AM5/23/12
to mint...@googlegroups.com
On Wednesday 23 May 2012 06:25 PM, ஆமாச்சு wrote:
> முறவை ஒரு பக்கம் போற்றும் வள்ளுவர் மறுபக்கம் இல்லறத்தை ஏற்றுகிறார்.

* துறவை ஒரு பக்கம் போற்றும் வள்ளுவர் மறுபக்கம் இல்லறத்தை ஏற்றுகிறார்.

N. Ganesan

unread,
May 23, 2012, 9:12:44 AM5/23/12
to மின்தமிழ்

On May 23, 5:55 am, ஆமாச்சு <ama...@amachu.net> wrote:
> On Wednesday 23 May 2012 01:08 PM, N. Ganesan wrote:> வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
>
> வள்ளுவர் உள்ளம் தெரிவிக்கும் ஆடோ-பயோகிராபி அல்ல திருக்குறள்.
>
> முறவை ஒரு பக்கம் போற்றும் வள்ளுவர் மறுபக்கம் இல்லறத்தை ஏற்றுகிறார்.
>

சமணர்களுக்கு முறவு என்றால் என்ன எனத் தெரிய வாய்ப்பில்லை. புதுச்
சொல்லா?

சமண முனிபுங்கவர் வள்ளுவர் அறிந்தது துறவு. துறவைப் போற்றும் இந்திய
சமயங்களில்
தலையாயது ஜைநம். அதனை அப்படியே வலியுறுத்தி உள்ளார் வள்ளுவர்.

-------------------

சாமி தியாகராசன் தினமணி குருப்பில் எழுதிய கட்டுரைக்குத் தான்
திருவள்ளுவர் திருநாள் தந்த நாவலர் கட்டுரையை வல்லமையில் எழுதினேன்.
லாயர் தஞ்சை மிட்டாதார் டி. என். ராமச்சந்திரன் சாமி தியாகராசனை
எழுத வைத்து, தினமணி போல, சில புஸ்தகங்களும் வெளியிடுகிறார்.
சாமி தியாகராஜனும், டி. என். ராமச்சந்திரன் ஐயாவும் இணையத்தில்
எழுதினால் தமிழர்கள் பலர் மறுமொழி அளிப்பர். தமிழாராய்ச்சி
கூர்மையுறும். சாமி தியாகராஜன் மின்தமிழுலகுக்கு வரவேண்டும்.

நா. கணேசன்

> அந்தணரை உயர்த்தும் வள்ளுவர் மன்னனை இறைநிலையில் வைக்கிறார். உழவரை அண்டியே

Hari Krishnan

unread,
May 23, 2012, 9:23:59 AM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>

சாமி தியாகராசன் தினமணி குருப்பில் எழுதிய கட்டுரைக்குத் தான்
திருவள்ளுவர் திருநாள் தந்த நாவலர் கட்டுரையை வல்லமையில் எழுதினேன்.
லாயர் தஞ்சை மிட்டாதார் டி. என். ராமச்சந்திரன் சாமி தியாகராசனை
எழுத வைத்து,

தஞ்சை மிட்டாதார் ஆள் வைத்துச் செய்கிறார் என்று சொல்கிறீர்கள்.  கோவை மிராசுதார் காப்பி பேஸ்ட்டிலேயே ஓட்டிவிடுகிறார்.  கேக்கத்தான் ஆளில்லை.

 
தினமணி போல, சில புஸ்தகங்களும் வெளியிடுகிறார்.
சாமி தியாகராஜனும், டி. என். ராமச்சந்திரன் ஐயாவும் இணையத்தில்
எழுதினால் தமிழர்கள் பலர் மறுமொழி அளிப்பர். தமிழாராய்ச்சி
கூர்மையுறும். சாமி தியாகராஜன் மின்தமிழுலகுக்கு வரவேண்டும்.

ஏன்?  சர்வவல்லமை பொருந்திய உங்கள் மின்னணுக் கரங்களை நீட்டி அவரையும் வலைக்குள் இழுத்துப் போடுங்களேன்!  யார் தடுக்கிறார்கள்!  நீங்கள் நினைத்தால் சாதிக்க முடியாததா!  அவரும் உள்ற வந்த அப்புறம் பாத்துக்கலாம் ஆட்டத்தை.

இன்மேல்க்கி நான் இந்த மாதிரியான அவதூறு மடல்களுக்கு சைலேன்ஸ். 

ஆமாச்சு

unread,
May 23, 2012, 9:26:21 AM5/23/12
to mint...@googlegroups.com
On Wednesday 23 May 2012 06:42 PM, N. Ganesan wrote:
> சமணர்களுக்கு முறவு என்றால் என்ன எனத் தெரிய வாய்ப்பில்லை. புதுச்
> சொல்லா?

அடுத்த மடலை பார்க்கலையா?
>
> சமண முனிபுங்கவர் வள்ளுவர் அறிந்தது துறவு. துறவைப் போற்றும் இந்திய
> சமயங்களில்
> தலையாயது ஜைநம். அதனை அப்படியே வலியுறுத்தி உள்ளார் வள்ளுவர்.

சமயம்ன்னு எதுக்கும் சரண்டராவதை தடுப்பது சமணம் ;-)

துறவையும் போற்றிவிட்டு இல்லறத்தையும் போற்றினால் முரணன்றோ! (I understand it is not
;-))

எது சிறந்தது?

செல்வன்

unread,
May 23, 2012, 9:27:19 AM5/23/12
to mint...@googlegroups.com
2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>

அருகு ஓர் உதாரணம் தான். தமிழ்நாட்டின் முக்கியமான களைகள்
அருகும், கோரையும். கோரை வேரும், கிழங்குகளும் பற்றி
விவசாயிகளிடம் கேளுங்கள்.


களையை பிடுங்குவது அது மீண்டும் முளைக்கவா  என நீங்களே விவசாயிகளிடம் கேளுங்கள்...நீங்கள் கேட்கவேண்டியது கூட இல்லை, நீங்கள் தான் விவசாயி ஆச்சே?:-)


பிடுங்கிபோட்ட எல்லா வகை களையும் தழைக்கும், ஒரு களை கூட சாவது இல்லை என சொல்லுங்கள்...அப்புறம் தான் அதுக்கு நீங்க சொன்ன பொருள் வரும். மத்தபடி ஜைன நூல்களில் மரணதண்டனை இல்லையெனில் ஏன் மணகுடவர் உரை இக்குறளுக்கு கொலைதண்டனையால் அரசன் ஒறுத்தல் குற்றமல்ல என்கிறது?

20ம் நூற்றாண்டு நாமக்கல் கவிஞர் உரை ஒன்றை மட்டும் வைத்துகொண்டு இதில் வழக்கமாக தாங்கள் ஒத்துகொள்ளும்  மணகுடவர் உரையை கூட டீலில் விட்டுவிட்டீர்களே?ஏன்?:-).அப்ப நாமக்கல் கவிஞர் உரை எழுதுவதுக்கு முன் 2000 ஆண்டுகளா இந்த குறளுக்கு எல்லோரும் மரணதண்டனை என தான் பொருள் கொண்டார்கள் என தானே பொருள்?

ஆமாச்சு

unread,
May 23, 2012, 9:31:15 AM5/23/12
to mint...@googlegroups.com
On Wednesday 23 May 2012 06:56 PM, ஆமாச்சு wrote:
> துறவையும் போற்றிவிட்டு இல்லறத்தையும் போற்றினால் முரணன்றோ! (I understand it is
> not ;-))

இதுபோன்றவைகளைச் சுட்டி,

குறள் முரண்பட்ட கருத்துக்களை எடுத்துரைக்கும் நூலென்று சிறுவயதில் ஆழ்ந்த விவாதமொன்றை
கேட்ட நினைவு.

நல்ல தலைப்பு - விவாதத்திற்கு.

குறளெங்கும் முரண்.


N. Ganesan

unread,
May 23, 2012, 9:39:13 AM5/23/12
to மின்தமிழ்

On May 23, 6:27 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
> > அருகு ஓர் உதாரணம் தான். தமிழ்நாட்டின் முக்கியமான களைகள்
> > அருகும், கோரையும். கோரை வேரும், கிழங்குகளும் பற்றி
> > விவசாயிகளிடம் கேளுங்கள்.
>
> களையை பிடுங்குவது அது மீண்டும் முளைக்கவா  என நீங்களே விவசாயிகளிடம்
> கேளுங்கள்...நீங்கள் கேட்கவேண்டியது கூட இல்லை, நீங்கள் தான் விவசாயி ஆச்சே?:-)
>
> பிடுங்கிபோட்ட எல்லா வகை களையும் தழைக்கும், ஒரு களை கூட சாவது இல்லை என
> சொல்லுங்கள்...அப்புறம் தான் அதுக்கு நீங்க சொன்ன பொருள் வரும். மத்தபடி ஜைன
> நூல்களில் மரணதண்டனை இல்லையெனில் ஏன் மணகுடவர் உரை இக்குறளுக்கு
> கொலைதண்டனையால் அரசன் ஒறுத்தல் குற்றமல்ல என்கிறது?
>
> 20ம் நூற்றாண்டு நாமக்கல் கவிஞர் உரை ஒன்றை மட்டும் வைத்துகொண்டு இதில்
> வழக்கமாக தாங்கள் ஒத்துகொள்ளும்  மணகுடவர் உரையை கூட டீலில்
> விட்டுவிட்டீர்களே?ஏன்?:-).அப்ப நாமக்கல் கவிஞர் உரை எழுதுவதுக்கு முன் 2000
> ஆண்டுகளா இந்த குறளுக்கு எல்லோரும் மரணதண்டனை என தான் பொருள் கொண்டார்கள் என
> தானே பொருள்?

(1) குறள் எழுதி 2000 ஆண்டுகள் ஆகவில்லை. குறள், திருவாசகம் காலங்கள்
பற்றித்
தமிழ் முனைவர்கள் ஆராய்ச்சிகள் பற்றி நிறைய எழுதியுள்ளேன்.

(2) குறள் 550-குப் பழைய சமணர் உரை தந்துள்ளேன். பார்க்கலையா?
அது அழிவில் இருந்து தப்பி இருப்பது அதிசயம் (சமணர்கள் ஆயிரக்கணக்கில்
கொலைசெய்யப்பட்டதும், தமிழ்ச் சைன நூல்கள் அழிக்கப்பட்டதும்
தமிழ் இலக்கிய வரலாறு.). நுண்மாண் நுழைபுலத்தால் நாமக்கல்
கவிஞர் குறள் 550-க்கு பழஞ்சமணர் உரை போலத் தற்காலத் தமிழுரை
தந்துவிட்டார். கொங்கு நாட்டு நாமக்கல் தமிழ்முனைவர் வாழ்க!

நா. கணேசன்

> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
May 23, 2012, 10:23:33 AM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>

(2) குறள் 550-குப் பழைய சமணர் உரை தந்துள்ளேன். பார்க்கலையா?
அது அழிவில் இருந்து தப்பி இருப்பது அதிசயம் (சமணர்கள் ஆயிரக்கணக்கில்
கொலைசெய்யப்பட்டதும், தமிழ்ச் சைன நூல்கள் அழிக்கப்பட்டதும்
தமிழ் இலக்கிய வரலாறு.). நுண்மாண் நுழைபுலத்தால் நாமக்கல்
கவிஞர் குறள் 550-க்கு பழஞ்சமணர் உரை போலத் தற்காலத் தமிழுரை
தந்துவிட்டார். கொங்கு நாட்டு நாமக்கல் தமிழ்முனைவர் வாழ்க!


பழைய ஜைன உரை காலம் என்ன?19ம் நூற்றாண்டா, இருபதாம் நூற்ராண்டா?

ஆக இருக்கும் தொன்மையான உரைநூல் எதிலும் நீங்கள் சொல்லும் பொருள் அந்த குறளுக்கில்லை என ஆகிறது. நாமக்கல்லார் உரையும் பிழைபட்டது என ஹரிகி அனுப்பிய நூல் கூறுகிறது. 

மத்தபடி மரணதண்டனை ஒழிக்க கூற வள்ளுவர் 20ம் நூற்றாண்டு ஐரோப்பிய லிபரல் அல்ல. 
--
செல்வன்


N. Ganesan

unread,
May 23, 2012, 11:52:05 AM5/23/12
to மின்தமிழ்

On May 23, 7:23 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > (2) குறள் 550-குப் பழைய சமணர் உரை தந்துள்ளேன். பார்க்கலையா?
> > அது அழிவில் இருந்து தப்பி இருப்பது அதிசயம் (சமணர்கள் ஆயிரக்கணக்கில்
> > கொலைசெய்யப்பட்டதும், தமிழ்ச் சைன நூல்கள் அழிக்கப்பட்டதும்
> > தமிழ் இலக்கிய வரலாறு.). நுண்மாண் நுழைபுலத்தால் நாமக்கல்
> > கவிஞர் குறள் 550-க்கு பழஞ்சமணர் உரை போலத் தற்காலத் தமிழுரை
> > தந்துவிட்டார். கொங்கு நாட்டு நாமக்கல் தமிழ்முனைவர் வாழ்க!
>
> பழைய ஜைன உரை காலம் என்ன?19ம் நூற்றாண்டா, இருபதாம் நூற்ராண்டா?
>

are you sure?

> ஆக இருக்கும் தொன்மையான உரைநூல் எதிலும் நீங்கள் சொல்லும் பொருள் அந்த
> குறளுக்கில்லை என ஆகிறது. நாமக்கல்லார் உரையும் பிழைபட்டது என ஹரிகி அனுப்பிய
> நூல் கூறுகிறது.
>

Does it talk of KuRaL 550? Let me know.
BTW, we know the true meaning of Vedas by philological research
conducted
by prof.s of Indology in 19, 20th centuries.

Best wishes,
N. Ganesan

> மத்தபடி மரணதண்டனை ஒழிக்க கூற வள்ளுவர் 20ம் நூற்றாண்டு ஐரோப்பிய லிபரல் அல்ல.
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

Prakash Sugumaran

unread,
May 23, 2012, 2:16:02 PM5/23/12
to mint...@googlegroups.com
சமணர்களுக்கு முறவு என்றால் என்ன எனத் தெரிய வாய்ப்பில்லை//
மொழிகளை முறைபடுத்தியவர்களே அவர்கள்தான் என ஒரு கருத்து உண்டு.
 
துறவையும் போற்றிவிட்டு இல்லறத்தையும் போற்றினால் முரணன்றோ!//
எல்லா மதத்திலும் துறவு உண்டு. அதற்காக இல்லறம் வேண்டாம் என யாராவது சொன்னதுண்டோ ? அப்படி சொன்னால் பிறகு அந்த மதம் நீண்டு நிற்க முடியுமோ ? சமணத்திலும் துறவறமும் உண்டு, இல்லறமும் உண்டு. பிற மதங்களை விட  சமணத்தில் துறவறம் கடுமையான பயிற்சி. இல்லறமும் அப்படியே. ( உணவு கட்டுப்பாடு மிக முக்கியம் ) கடுமையான கட்டுப்பாடு மட்டுமே பிற மதங்களுடன் ஒப்பிடுகையில் சமணத்தில் இருந்த முரண்.

2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>
>
> http://twitter.com/#holyox

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

ஆமாச்சு

unread,
May 23, 2012, 6:44:47 PM5/23/12
to mint...@googlegroups.com
On Wednesday 23 May 2012 11:46 PM, Prakash Sugumaran wrote:
> எல்லா மதத்திலும் துறவு உண்டு. அதற்காக இல்லறம் வேண்டாம் என யாராவது சொன்னதுண்டோ ?
> அப்படி சொன்னால் பிறகு அந்த மதம் நீண்டு நிற்க முடியுமோ ?
அப்போ இல்லறம் தானே சிறந்தது ;-)

செல்வன்

unread,
May 23, 2012, 7:14:24 PM5/23/12
to mint...@googlegroups.com


2012/5/23 N. Ganesan <naa.g...@gmail.com>
are you sure?

That was a question to you. When was pazaiya jaina urai written? 19th or 20th century?


Does it talk of KuRaL 550? Let me know.

It talks of the author of the urai that you cite. It says that he has done a poor job in writing the urai for kural. So his explanation for kural # 550 is not reliable

BTW, we know the true meaning of Vedas by philological research
conducted
by prof.s of Indology in 19, 20th centuries.



Great news. So people who lived before 19th and 20th centuries did not know the true meaning of vedas!!!
-- 
செல்வன்

N. Ganesan

unread,
May 23, 2012, 7:32:25 PM5/23/12
to மின்தமிழ்


On May 23, 4:14 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/5/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > are you sure?
>
> That was a question to you. When was pazaiya jaina urai written? 19th or
> 20th century?
>

Not really.

> Does it talk of KuRaL 550? Let me know.
>
> It talks of the author of the urai that you cite. It says that he has done
> a poor job in writing the urai for kural. So his explanation for kural #
> 550 is not reliable
>

who is evaluating?

> BTW, we know the true meaning of Vedas by philological research
> conducted
> by prof.s of Indology in 19, 20th centuries.
>
> Great news. So people who lived before 19th and 20th centuries did not know
> the true meaning of vedas!!!

Correct. Archaeology & critical studies of what old texts are talking
& modern linguistics did not develop.
In India, they are not yet fully present yet.

N. Ganesan

> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
May 23, 2012, 7:40:51 PM5/23/12
to mint...@googlegroups.com


On Wed, May 23, 2012 at 6:32 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Not really.


When was it written then?

who is evaluating?

பேராசிரியர் சாமி தியாகராசன்

Correct. Archaeology & critical studies of what old texts are talking
& modern linguistics did not develop.
In India, they are not yet fully present yet.

So I guess Mr. Namakkal kavinjar was either an archeologist or a textual study professor who found out the true meaning of Kural # 550. 



--
செல்வன்


N. Ganesan

unread,
May 23, 2012, 7:46:07 PM5/23/12
to மின்தமிழ்


On May 23, 4:40 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> On Wed, May 23, 2012 at 6:32 PM, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
> > Not really.
>
> When was it written then?
>
> who is evaluating?
>
> பேராசிரியர் சாமி தியாகராசன்
>

I don't know who he is, and most people don't either.

> Correct. Archaeology & critical studies of what old texts are talking
> & modern linguistics did not develop.
> In India, they are not yet fully present yet.
>
> So I guess Mr. Namakkal kavinjar was either an archeologist or a textual
> study professor who found out the true meaning of Kural # 550.
>

The answer was for:
"Great news. So people who lived before 19th and 20th centuries did
not know
the true meaning of vedas!!! "


> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
May 23, 2012, 7:52:47 PM5/23/12
to mint...@googlegroups.com


On Wed, May 23, 2012 at 6:46 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
I don't know who he is, and most people don't either.


Does it matter? I would read his book and evaluate what he says is correct or not. I dont need to know his biography


The answer was for:

The question was based on your logic that one needs to be an archeologist or textual study expert to understand true meaning of ancient texts. Namakkal kavinjar was neither of these. So either your logic is flawed or namakkal kavinjar's urai is flawed. 

--
செல்வன்


N. Ganesan

unread,
May 23, 2012, 8:09:11 PM5/23/12
to மின்தமிழ்


On May 23, 4:52 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
>> namakkal kavinjar's urai is flawed.

would like to know how you conclude this from you or Saami
Thiyagarajan.

NG

செல்வன்

unread,
May 23, 2012, 8:14:02 PM5/23/12
to mint...@googlegroups.com


On Wed, May 23, 2012 at 7:09 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
would like to know how you conclude this from you or Saami
Thiyagarajan.


I concluded this from your logic that one has either to be a textual studies expert or an archaeologist to understand the true meaning of an ancient text.

Namakkallar was neither an archeologist nor a PhD in textual studies. So either your logic is flawed or his urai is flawed

ஆமாச்சு

unread,
May 23, 2012, 8:15:20 PM5/23/12
to mint...@googlegroups.com
On Thursday 24 May 2012 05:22 AM, செல்வன் wrote:
> Namakkal kavinjar was neither of these. So either your logic is flawed
> or namakkal kavinjar's urai is flawed.

may be he belongs to Kongu region & people from Kongu region are the
authentic ;-)

Hari Krishnan

unread,
May 23, 2012, 9:37:19 PM5/23/12
to mint...@googlegroups.com


On 24 May 2012 05:16, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
I don't know who he is, and most people don't either.


A person's reliability or his sharpness of assessment is not judged by 'how many people know him by name--NG included or not'.  A person's visiting card is what he writes.  That way, he has done a marvelous job.  பொய் என்ற கடலில் மிதக்க ஒரே துணையாக நிற்க (உதவுவதாகக் கருதிக்கொள்ளும்) நாமக்கல் கவிஞரை விமரிசித்துவிட்டார் அல்லவா?  இனிமேல் அவர்மேல் புழுதி வாரித் தூற்றுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்ன?  ஏற்கெனவே பதிப்பாளரை மிட்டாதார் என்று நக்கலடித்தாகிவிட்டது.  அடுத்ததாக ஆய்வாளரை நகவேண்டும். 

The only way open to those who cannot, and do not know how to counter an argument with an argument is to indulge in mudslinging.  Can anyone suggest a good university that offers Ph D in mudslinging?  Here is somebody who can head the Department. 

MANICKAM POOPATHI

unread,
May 23, 2012, 9:44:26 PM5/23/12
to mint...@googlegroups.com
வணக்கம்:  _/\_

கழுவேற்றம் என்பது..
வடக்கிருத்தலின் இறுதி நிலை அல்லவா..?

(கழுக்) குன்றத்தின்  (vultures peak)
உருத்திர  கூடத்து பூதவுடலை..
வந்து வட்டமிடும் இராசாளிகள்
பட்சித்துப் போடுமாம்..?

வாழும் கலையினை மட்டுமல்ல..
சாகும் கலையினையும் ஒன்றாக வைத்து
கொண்டாடியவன் தமிழன் என்பார்கள்..?

தூயவர் திருஞ்ஞான  சம்பந்த அடிகளாரின்
திருப்பெயருக்கு (காலம் அறிந்து) களங்கம்
கற்பிக்கும் வண்ணம்.. ஏட்டைக் கெடுத்த
ஒரு படியெழுதியின்..  மசைத்தனமான..
'கொலவெறி'டி பிடித்த ஒரு  பாடல் அது..??

 (இராகம்: பலானது ஓடத்தின் மேலே..?)  ((சும் சுச்சும்....)))

பிறகு தெரியாமலா.. 'விடாது..
அடியை** பிடியடா பாரதப் பட்டா..' என்பார்கள் .?

மலை மலையாய் குவிந்து கிடக்கும்..
தெங்கின்  நாருரிக்க அன்றைக்குப் பயன்படுத்திய
பழைய  கோயில் மழுவை  வைத்து படங்காட்டி...
அதில் மதுரைத் தமிழனை நுழைத்து  எடுப்பதற்கு.. இது 
மிலேச்ச "இந்தோ-பெர்சியன்" பார்பக்யூவா என்ன..?

நண்பர்கள் அறியாதது அல்ல..

உள்ளபடியே..
அரையர்/இரட்டியார் /கந்தருவர் இன்னபிற. . .
என்பதெல்லாம் பல பட்டறை 'ஒட்டன்'  என்பதற்கான..
ஒரு சொல்-பன்மொழி...?

எ;கா :
தனிப்புத்தன் = brand new
முட்டன்  காடி  = Aged vinegar flavored with aromatic spices
என்பதெல்லாம் அன்றைய வணிகச் சொற்கள்..?

மற்றபடி
பழந் தமிழன் உலகிற்களித்த கொடைகளுள்
'ஒட்டன் கட்டு' எனும்  பாஞ்சைக் கலையும் ஒன்று..? (pruning)

இருகிளை + ஒரு மண் = ஒட்டன் (ஒட்டு மாங்கனி) (சத்திரம்..))

பிற பின்.. மிக்க நன்றி..!

அன்புடன்.../பூபதி

பிகு:
இடைக்கால தமிழ்..
மற்றும்  கன்னட இலக்கியங்களின்
(பிராகிருத பாளி தோத்திர நாமாவளி இன்னபிற)
ஈற்றடி ஒவ்வொன்றிலும்  அல்லது
மூன்றாம் அடியிலும்.. இடைச் செருகல்கள்
அன்று தொட்டு  கர்ம சிரத்தையுடன்  நடந்தேறி வருவதனை
ஆன்றோர் பெருமக்கள்  அறிய மாட்டார்களா  என்ன..!?
_____________________________________________

Banukumar Rajendran

unread,
May 24, 2012, 2:34:11 AM5/24/12
to mint...@googlegroups.com
அன்பு பூபதி ஐயா!

மிந்தமிழில் எழுதும் ஒரு சில அறிஞர்களில் மிகவும் சுருக்கமாகவும், அதே சமயம் ஆழமாகவும் எழுதுபவர்களில் தாங்களும் ஒருவர். தங்கள் எழுத்துக்களைப்
மெளனமாகப் படித்து வருபவர்களில் யானும் ஒருவன்.

தாங்கள் கீழே கொடுத்துள்ள கருத்துக்கள், என் புரியும் திறனைத் தாண்டியிருப்பதால், இரண்டு ஐயப்பாடுகள் மட்டும் வினவுகிறேன்.

1. < கழுவேற்றம் என்பது..

வடக்கிருத்தலின் இறுதி நிலை அல்லவா..?>

வடக்கிருத்தலின் இறுதி நிலை என்ன? கழுவேற்றுதலா?? யான் இதுவரையறியாதது! விளக்கம் கொடுக்க முடியுமா?

2. < பிகு:
இடைக்கால தமிழ்..
மற்றும்  கன்னட இலக்கியங்களின்
(பிராகிருத பாளி தோத்திர நாமாவளி இன்னபிற)
ஈற்றடி ஒவ்வொன்றிலும்  அல்லது
மூன்றாம் அடியிலும்.. இடைச் செருகல்கள்
அன்று தொட்டு  கர்ம சிரத்தையுடன்  நடந்தேறி வருவதனை
ஆன்றோர் பெருமக்கள்  அறிய மாட்டார்களா  என்ன..!?>


இதை மேலும் விளக்க முடியுமா?

--------------------------------------------------

என்னிடம் 168 குறிப்புகள் உண்டு. இருபது ஆண்டுகளாகத் திரட்டியக் குறிப்புகள். நேரம் கிடைக்கும்போது, ஒவ்வொன்றாக என் பிளாகில் எழுதவுள்ளேன்.



இரா.பானுகுமார்,
சென்னை


2012/5/24 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

Banukumar Rajendran

unread,
May 24, 2012, 2:47:48 AM5/24/12
to mint...@googlegroups.com


2012/5/23 DEV RAJ <rde...@gmail.com>
கழுவேற்றம் நிகழ்ந்தது என்பதை ஒப்புக்கொண்டுதான்
இழை தொடங்குகிறது. அதை கணேசர் ஐயா மீண்டும்
நிறுவும் முயற்சி தேவையற்றது.

இந்த இழையில் மறைந்துள்ள ஐயப்பாடுகள் வேறு.

வைகைக்கு வடக்கில் கழுவேற்றம் ஏன் நிகழவில்லை ?
அங்கு சமணர்களே இல்லையா ?
காழிப்பிள்ளையாரும், வாகீசரும் வடதமிழகத்தில்
தல யாத்திரை செய்யவில்லையா ?
பல்லவ மன்னரும் சமயத்தை மாற்றிக்கொண்டவரே.
மருள்நீக்கியாரைத் தண்டித்தது எவ்வகையான
சமண நீதி ?
மாணிக்க வாசகர் காலத்தில் பவுத்தக் கழுவேற்றம்
நிகழ்ந்ததா?

அருகம்புல் மட்டும்தான் களையா ?
வேறு களைகள் இல்லையா ?
வாத்து மேய்ந்தால் களைகள் சாகாமல்
உயிரோடு மீண்டு வருமா ?


               **************************


சமண தீர்த்தங்கரர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள்;
மநு வகுத்த அரச நீதியையே சமண மன்னர்கள்
கடைப்பிடித்தனர்.

ஆகா!  இதுவரை யான் அறியாத கருத்து.  யான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். :-))



 

முற்காலத்தில் சாவக நோன்பினரும் மறை வழிகளை  முற்றிலும்
ஒதுக்கவில்லை.

சீவக சிந்தாமணியில் உதயணன் திருமணம் :


யான் முன்னமே ஒரு இழையில் சொன்னேன், தங்களிடம் நிறைய சமண விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று! தாங்கள் மறுத்தீர்கள். இப்போது பாருங்கள்.

சீவக சிந்தாமணியில் உதயணன திருமணம் என்ற குறிப்பைக் கொடுத்து என்னை அசத்தியிருக்கிறீர்கள்!


நிறைய தாருங்கள் ஐயா! நாங்கள் எல்லோரும் கேட்க ஆவலாகவுள்ளோம். பண்டிதர்கள் வாயால் கேட்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்! ;-)




இரா.பானுகுமார்,
சென்னை


 

அவளுடைய மெல்லிய மலரை ஒத்த அடிகளைத் தன் கையால் பற்றி அம்மி மேல் வைத்த
போதும், அவள் பூக்கரங்களில் பொரி சிந்தி வேள்விக்கு இடுமாறு செய்த போதும்
இன்ப உணர்ச்சியால் புல்லரிப்பு ஏற்பட்டது உதயணனுக்கு. மணச் சடங்குகள்
எல்லாம் முடிந்த பின் தத்தையின் வலக்கையைப் பற்றிக் கொண்டு தீ வலம்
வந்தான் உதயணன். முதியோர்கள் நல்லாசி கூறினர்.

http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm22a.html

கோவலனது  மணவினையும் இம்முறையில் நடந்ததுதான்.
கோதை கண்ட கனவிலும் இவ்வகைச் சடங்குகளைக் காண்கிறோம்.

வைதிகச் சிந்தனையின் மாற்று வடிவம் பவுத்தமும், சமணமும்.
மறை வழி நின்றவர்கள், பவுத்தர் எழுப்பிய வினாக்களை
ஒதுக்காமல் அவற்றுக்கு விடை காண முயன்றனர்;

பல ஒழுக்கங்களில் இவை ஒன்றி நிற்கின்றன;
அரச நீதியில் மாற்றம் இல்லை.
கொலை முயற்சிக்கு மரண தண்டனை
மாற்றமற்ற நீதியாக இருந்தது

சமண மணவினை இன்றும் வைதிகச் சடங்களை
உள்ளடக்கியதாக  இருக்கிறது. வாக் தாநம்,
கந்யா தாநம், பாணிக்ரஹணம், அக்நி ப்ரதக்ஷிணம், ஸப்தபதி,
ஆசீர்வாதம், க்ருஹ ப்ரவேசம் ஆகியவற்றை
அவர்களும் வேத மந்திரமின்றி
நிகழ்த்துகிறார்கள்.

http://www.cs.colostate.edu/~malaiya/jainmarriage.html

vAgdAna: declaration by parents of intent to marry
pradAna: ornaments gifted to future bride
mandapa-vedi-pratishTha: making the mandap and the vedi
toraNa-pratishTha: installing the ornament

vara-ghoda: the groom rides the horse
toraNa-vidhi: rites at the gate
gotrocchAra: reciting the gotras/genealogies
paraspara-mukha-avalokana: looking at each other's face
vara-mAla: garland
vara-pratijnA: vows
agni-pradakshiNA: around the fire
kanya-dAna: fathers gives away the daughter
deva-shAstra-guru-pUja: worship of Jina, Gurus and the Scriptures
vasAskhepa: fragrant material in the fire
granthi-bandhana: tying the knot
pAni-grahaNa: the bridegroom holds bride's hand
sapta-padi: seven steps (often same as agni-pradakshiNA)
AshirvAda: giving blessings


தேவ்

Hari Krishnan

unread,
May 24, 2012, 4:16:30 AM5/24/12
to mint...@googlegroups.com


2012/5/24 Banukumar Rajendran <banuk...@gmail.com>

வடக்கிருத்தலின் இறுதி நிலை என்ன? கழுவேற்றுதலா?? யான் இதுவரையறியாதது! விளக்கம் கொடுக்க முடியுமா?

வடக்கிருத்தல் என்பது தானாகத் தேர்வு செய்வது.  கழுவேற்றுவது என்பது தண்டனையாக அரசனாலோ பிறராலோ அளிக்கப்படுவது.  எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை.

கழுவேற்றத்தைப் பற்றிய எனக்குத் தெரிந்த பழைய குறிப்பு மஹாபாரதத்தில் வரும் ஆணி மாண்டவ்யரைப் பற்றியது.  இவருடைய சாபத்தால்தான் தர்மதேவன் விதுரனாகப் பிறக்கிறான். 

சென்னை மியூசியத்தில் ஒரு பழைய கழுமரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  நீண்ட கம்பம், சிறுத்த நுனியோடு இந்தக் கழுமரம் காட்சியளிக்கிறது.  அந்த நுனிப்பகுதி வரையில் கையால் தூக்கிக் குதத்தை (ஆசனவாயை) அதன்மேல் பொருத்திவிட்டு, விட்டுவிடுவார்களாம்.  பிறகு, உடலுடைய எடையாலேயே மெல்ல மெல்லக் கழுமரம் உடலுக்குள் நுழைந்து, பின்கழுத்துப் பகுதி வழியாக வெளியேறுமாம். மரணம் சம்பவிக்க இரண்டு நாள் ஆகலாம்.  (எவ்வளவு ஈஸியான சாவு, இல்ல?)

கி ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமத்திலும் இந்தக் கழுவேற்றத்தைப் பற்றிய விவரிப்பு உள்ளது.

N. Ganesan

unread,
May 24, 2012, 6:08:26 AM5/24/12
to மின்தமிழ்

தமிழ்நாட்டில் இயற்கையான இடத்தில் கழுமரம் இருப்பது ஒரே இடத்தில் தான்.
பூபதி ஊர் செல்லும்போது பார்க்கவேண்டும். அவரது ஆசிரியர் புலவர் செ.
இராசு
அவர்கள் காட்டியிருக்கிறார். பார்த்தபின் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
எழுதியுள்ளார்:
http://www.sramakrishnan.com/?p=510

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 24, 2012, 6:54:31 AM5/24/12
to மின்தமிழ்
I am amazed at your pronouncement that Namakkal Kavignar urai is
flawed.

when you get a chance, pl. read what Tamil experts have said
on Namakkal Kavignar's incisive commentary on KuRaL.
For example, by Rajaji, Tiru. Vi. Ka., Kavimani Devi,
Prof. M. P. Thooran, Prof. R. P. Sethu Pillai,
Prof. Munaivar Varadananjaiyapillai avarkaL, Prof. A>
Srinivasaraghavan, ...
Then you can understand what Namakkal Kavignar's research on Valluvar.

BTW, you are asking when Pazhaiya CamaNar urai - 19th or 20th century?
Let me ask you: is it in 21st centuty that "Pazaiya CamaNar"
were writing urai-s for KuRaL in plam leaves? Pl. check when
old Tamil books or UvESaa quote "pazam paaTal", is it 20th
or 21st century?

It is highly noteworthy that Namakkal Kavignar's urai
exactly matches with the Old Jaina commentary,
and more KuRaLs should have commentaries along the lines
of Pazaiaya CamaNar urai followed by others such as Namakkal Kavignar.
For some KuRaLs, the full exposition of KuRaL following
pazaiya Jainar is missing. A reason is the KazuvERRam like
actions and Jaina community has shrunk and Buddhists got
wiped out from Tamil scene. But based on Jeevabandhu Sripal,
Prof. A Chakravarti Nayinar, Namakkal Kavignar, & esp.
Tanjore Saraswati Mahal edition of pazaiya camaNar urai,
Jains should explain KuRaLs acc. to the principles of
their religion.

KuRaL 550 urai by pazaiya camaNar and Namakkal Kavignar
is done, and mateches with Jaina Neethi sastras.

As Justice S. Maharajan, a scholar who wrote extensively
both in English and Tamil said this about Tiruvalluvar:
"Tiruvalluvar" is a cunning technician who, by prodigious
self-restraint and artistic vigilance supercharges his words
with meaning and achieves an incredible terseness and
an irreducible density.

On Justice S. Maharajan's book on Valluvar, late prof. Norman Cutler
(Chicago) wrote
"In his book Tiruvalluvar, published by the Sahitya Akademi in its
"Makers of Indian Literature" series,(45) S. Maharajan, a former
justice of the Madras High Court, expresses a number of widely held
views concerning Tirukkural. Maharajan's discussion of Tirukkural and
its author is perhaps better characterized as "appreciation" than as
"criticism." He esteems Tirukkural for the universality of the values
it expounds (in contrast to the casteist doctrines expounded in
Sanskrit dharmasastra literature), and he celebrates Tiruvalluvar as
one of the great minds in the history of mankind, on a par with Plato,
Aristotle, Confucius, and Rousseau.(46) Maharajan subscribes to a
theory of Tamil cultural history according to which Tiruvalluvar lived
during a time of cultural ferment, a time when the Tamil country, site
of an ancient, casteless, and essentially world-affirming
civilization, was infiltrated by proponents of Buddhism, Jainism, and
Brahmanism. Tiruvalluvar's great accomplishment, in Maharajan's
estimation, was to take the best doctrines professed by these
religions and blend them with indigenous Tamil ethical and spiritual
thought, thereby creating a guide for human conduct that is remarkable
for its comprehensiveness and for the accuracy with which it
highlights what is universal in human experience. Maharajan and others
who share his views therefore prize Tirukkural not only for its
intrinsic merits, but also because it serves as a reminder of a past
in which modern-day Tamils can justly take pride."

BTW, Justice S. Maharajan's centenary celebrations are coming next
month.
In his memorial volume, I will write about KuRaL 550, its Old Jaina
commentary,
amazingly told by his friend, Namakkal Kavignar without knowing that
a precedent exists for N.'s comm. in Jaina tradition.

N. Ganesan

N. Ganesan

unread,
May 24, 2012, 8:26:11 AM5/24/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com

On May 23, 11:34 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:

> 1. < கழுவேற்றம் என்பது..
> வடக்கிருத்தலின் இறுதி நிலை அல்லவா..?>
>
> வடக்கிருத்தலின் இறுதி நிலை என்ன? கழுவேற்றுதலா?? யான் இதுவரையறியாதது!
> விளக்கம் கொடுக்க முடியுமா?
>

பானு,

இன்னொரு குறிப்புத் தருகிறேன். உலகின் மிகப் பழைய சமயம் சமணம்
என்று மேலைநாட்டு இந்தியவியல் நிபுணர்களும், இந்திய அறிஞர்களும்
எழுதியுள்ளனர்.

சிந்து சமவெளியில் புதைகுழிகளில் வடக்கு நோக்கிய நிலையில்
பலரும் இறந்துள்ளமை கிடைக்கிறது. வடக்கிருத்தல் இந்தியாவில்
மிகப் பழைய நோன்பாகத் தெரிகிறது.

சிந்து சமவெளியும், தொல்தமிழும் பற்றி தமிழ்நாடு அறக்கட்டளை
மாநாட்டில் பேரா. இந்திரா தலைமையில் பேசவிருக்கிறேன்:
http://nganesan.blogspot.com/

நா. கணேசன்

DEV RAJ

unread,
May 24, 2012, 8:26:37 AM5/24/12
to மின்தமிழ்
On May 24, 3:54 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> It is highly noteworthy that Namakkal Kavignar's urai
exactly matches with the Old Jaina commentary,....<<<<


Why are you carefully avoiding MaNakkudavar urai for KuRaL 550
in all the discussions ?

Do you think that MaNakkudavar urai does not
match with Jaina Neethi sastras ?

Is it a must that one who writes உரை must
belong to Kongu NAdu ?



dev

N. Ganesan

unread,
May 24, 2012, 8:39:12 AM5/24/12
to மின்தமிழ்
On May 24, 5:26 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On May 24, 3:54 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>> It is highly noteworthy that Namakkal Kavignar's urai
>
> exactly matches with the Old Jaina commentary,....<<<<
>
> Why are you carefully avoiding MaNakkudavar urai  for KuRaL 550
> in all the discussions ?
>
> Do you think that MaNakkudavar urai does not
> match with Jaina Neethi sastras ?
>

MaNakkudavar urai has been edited many times, and gaps filled up by
Parimelazakar urai. Because of the incomplete manuscripts.

Since Jaina neethi sastras do not advocate capital punishment
and the Tanjore Saraswati Mahal edition of Pazaiya CamaNar comm.
on KuRaL 550 says differently, and Poet Laureate of Tamil Nadu
independently arrived at the same comm. as Old Jaina comm.
in mid-20th century, Manakkudavar urai may be an interpolation.

Note that for many KuRaLs, like Veda being studied in the World's
best universities (West), KuRaL need to have a new commentary
under the team of several Jaina scholars. Also,
Pulavar Kuzhanthai of Kongunad, D. Paavaanar, .... have to
be looked at. For my part, I've written
for many KuRaLs my views about how the Hindutva founder in Tamil,
Pari. does not match with what is said in KuRaL.

I think KuRaL 550's explanation pointing to Valluvar
as a Deerghadarshi is proved by the fact that World's
civilization and cultured nations' govt.s are moving towards
what Valluvar advised, as explained to us by Old Jains
and 20th century Tamil scholars. Not just Bharathi,
but Valluvar too was a Deerghadarshi. Two great poets.

N. Ganesan

Karuannam Annam

unread,
May 24, 2012, 8:50:57 AM5/24/12
to mint...@googlegroups.com


2012/5/24 N. Ganesan <naa.g...@gmail.com>
திரு இராமகிருஷ்ணன் பதிவும் தளமும் பார்க்கத்தந்தமைக்கு மிக்க நன்றி திரு கணேசன். குற்றமும் தண்டனையும், உடம்பின் போகமும் வலியும் கொலைக்கருவியும் வழிபாடும் பற்றிய சிதனைகள் கவர்ந்தன.
தங்கள் தகவல் களஞ்சியமான நினவாற்றலும் அயரா ஊக்கமும் போற்றுதலுக்குரியன.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

DEV RAJ

unread,
May 24, 2012, 8:56:03 AM5/24/12
to மின்தமிழ்
On May 24, 5:39 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>>> MaNakkudavar urai has been edited many times, and gaps filled up by
Parimelazakar urai. Because of the incomplete manuscripts.
..................., Manakkudavar urai may be an interpolation.<<<


What is the proof ?



Dev

N. Ganesan

unread,
May 24, 2012, 8:57:29 AM5/24/12
to மின்தமிழ்


On May 24, 5:56 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On May 24, 5:39 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>>> MaNakkudavar urai has been edited many times, and gaps filled up by
>
> Parimelazakar urai. Because of the incomplete manuscripts.
>   ..................., Manakkudavar urai may be an interpolation.<<<
>
> What is the proof  ?
>

(1) Old Jaina comm.

& (2) mss. history of ManakkuDavar.

NG

N. Ganesan

unread,
May 24, 2012, 8:59:08 AM5/24/12
to மின்தமிழ்


On May 24, 5:56 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> What is the proof  ?
>
> Dev
>

By now, you would quoted many Jaina neethi sastras
extolling capital punishment.

But None exists.

N. Ganesan

ஆமாச்சு

unread,
May 24, 2012, 9:00:37 AM5/24/12
to mint...@googlegroups.com
On Thursday 24 May 2012 06:09 PM, N. Ganesan wrote:
> MaNakkudavar urai has been edited many times,
ஒத்து வரலைன்னா வேறென்ன சொல்ல முடியும்!

N. Ganesan

unread,
May 24, 2012, 9:03:49 AM5/24/12
to மின்தமிழ்

முனைவரே, தமிழ்முனைவர்களின் மணக்குடவர் ஆய்வுகளைப்


பாருங்கள்.

நா. கணேசன்

ஆமாச்சு

unread,
May 24, 2012, 9:04:43 AM5/24/12
to mint...@googlegroups.com
On Thursday 24 May 2012 06:26 PM, DEV RAJ wrote:
> What is the proof ?

எடிட் செய்யப்படலைங்கறதுக்கு என்ன புரூப்ன்னு கேட்ருவோமுல்ல!

N. Ganesan

unread,
May 24, 2012, 9:15:05 AM5/24/12
to மின்தமிழ்

தேவ் போன்றவர்கள் என்ன ப்ரூப்-னு கேட்டதை சொல்றீங்க.

தமிழ்முனைவர்கள் எழுதி இருப்பதைப் படிங்க.

நா. கணேசன்

DEV RAJ

unread,
May 24, 2012, 9:18:38 AM5/24/12
to மின்தமிழ்
>>> உலகின் மிகப் பழைய சமயம் சமணம் என்று மேலைநாட்டு இந்தியவியல் நிபுணர்களும், இந்திய அறிஞர்களும்
எழுதியுள்ளனர்.<<<

>>> சிந்து சமவெளியில் புதைகுழிகளில் வடக்கு நோக்கிய நிலையில்
பலரும் இறந்துள்ளமை கிடைக்கிறது <<<


டாக்டர் நா கணேசன் -

”விஷ்ணு உலகம் தாண்டினார் என்பது இந்தியாவிலே இருந்த தொன்மையான புராணம்.
எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த தொன்மம். எல்லா மதத்தாரும்
அறிவர், ...”

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/e0526c3fb52a60e3/c4c57a780362bd15?lnk=gst&q=+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D#c4c57a780362bd15


உலகம் தாண்டியதை டாக்டர் ஐயா எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த
தொன்மம் என்றதுபோல் வடக்கு நோக்குதலையும் எல்லா மதங்களும் பிறப்பதன்
முன்னரே இந்தியாவிலே இருந்த தொன்மம் என்று சொல்லலாம்; அதுதான் வள்ளுவம்
காட்டும் நடுவு நிலைமை

தேவ்

ஆமாச்சு

unread,
May 24, 2012, 9:21:22 AM5/24/12
to mint...@googlegroups.com
On Thursday 24 May 2012 06:45 PM, N. Ganesan wrote:
> தேவ் போன்றவர்கள் என்ன ப்ரூப்-னு கேட்டதை சொல்றீங்க.
>
> தமிழ்முனைவர்கள் எழுதி இருப்பதைப் படிங்க.

நீங்களும்தான். இவ்விழையில் இடப்பட்ட கருத்துக்களை வாசித்தாலௌ நலம்.

Hari Krishnan

unread,
May 24, 2012, 9:32:48 AM5/24/12
to mint...@googlegroups.com


On 24 May 2012 18:30, ஆமாச்சு <ama...@amachu.net> wrote:
ஒத்து வரலைன்னா வேறென்ன சொல்ல முடியும்!

அட நீங்க வேற! மீசை இருந்தாதானே மண் ஒட்டுச்சா ஒட்டலையான்னு கவலைப்படணும்... இங்க மீசையையே காணுமாம்.

மணக்குடவர் உரையில் ஒரு பகுதியைப் பதிப்பித்த வஉசியும் சரி; முழுமையாகப் பதிப்பித்த ராக்கெட் விஞ்ஞானியின் உறவுக்காரரும் சரி (மணிவாசகர் பதிப்பு) தன்னுடைய பதிப்பில் பேராசிரியர் மு வை அரவிந்தன் (அவர யாருக்குத் தெரியும்னு சொல்லிற முடியாது... அவரோட உறவுக்காரருக்குத் தெரியும்..) இப்படி ஒரு ஆகாசப் புளுகைச் சொல்லவில்லை.  மணக்குடவர் உரையில் இடைச்செருகல்கள் இருந்ததாக யார் சொல்லியிருக்கிறார்கள்?  எப்படி இந்த மகத்தான உண்மையை இத்தனை நீண்ட நெடுங்காலம் அறியாதிருந்து, அலாவுதீன் பூதம் போல இப்போது கிளப்புகிறார்?  விளக்கை இப்பத்தான் தேச்சாரோ?

அரவிந்தன் ‘மணக்குடவர்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பகுதி, மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட மணக்குடவர் உரையிலிருந்து தரப்படுகிறது.  இடைச்செருகலைப் பற்றிய பேச்சே இல்லை.  வஉசியும் இப்படிச் சொல்லவில்லை.  பாக்கலாம்.  ராமர் உட்டதே பாணம்... திரும்பிப் பாத்தா காணோம்... விடுகதைக்கு விடை தெரியுமா? 

வாயுத் தொல்லை... போனா போவுது... விட்டுத் தொலைங்க. போறது முன்வழியா போனா என்ன,  வேற வழியா போனா என்ன!  ஆதாரம் கேட்டா, கொடுக்க ஏதாச்சும் இருந்தாதானே!  அப்படி இப்படி மகத்தான தோரணையில் பாவ்லா காட்டுபவர்களிடம் நேர்மைய வேற எதிர்பார்க்கறீங்களா!  அது கிழிஞ்சது போங்க.

நான் சொல்றதுக்கு ஆதாரம் இணைச்சிருக்கேன்.  இந்த ஆசிரியர் ஏன் மணக்குடவர் உரையில் இடைச்செருகல் இருப்பதாகச் சொல்லவில்லை?  வேற எந்த ஆசிரியர் அப்படிச் சொல்லியிருக்கிறார்?  எங்க... கொஞ்சம் ஒரய ஒரைக்கச் சொல்லுங்க... இல்லாட்டி நல்லா ஒரச்சுதான் போட்டணும். :)

பரிமேலழகருக்கு வழிகாட்டி மணக்குடவரே என்பது எல்லா அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.  இந்தக் கருத்தை மேற்படிக் கட்டுரையாளரும் சொல்லியிருக்கிறார்.  ராக்கெட் விஞ்ஞானியின் உறவுக்காரர் (அப்படித்தான் சொல்லிக் கொண்டதாக நினைவு.  அல்லது குடும்ப நண்பரோ என்னவோ... நினைவில்லை....) அவர் எழுதியதைத் தன் பதிப்பிலும் வெளியிட்டிருக்கிறார்.  பரிமேலழகரை மறுக்கும் யாரும், ஆட்டோமேட்டிக்காக மணக்குடவரையும், அவர் சார்ந்திருந்த சமணத்தையும் மறுக்கிறார்கள் என்பதில் ஐயப்பாடு இல்லை.
img017.jpg
img018.jpg
img019.jpg

செல்வன்

unread,
May 24, 2012, 9:34:45 AM5/24/12
to mint...@googlegroups.com


On Thu, May 24, 2012 at 5:54 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
I am amazed at your pronouncement that Namakkal Kavignar urai is
flawed.


I am equally amazed at your logic that only archaeologists and textual study experts can understand the true meaning of a text.

You cannot have it both ways. One can either accept that the above said logic is fault or accept that Namakkal kavinjar's urai is flawed. 


t is highly noteworthy that Namakkal Kavignar's urai
exactly matches with the Old Jaina commentary,
and more KuRaLs should have commentaries along the lines
of Pazaiaya CamaNar urai followed by others such as Namakkal Kavignar.


They do not match.

கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல்  பைங்கூழ்
களைகட் ட்தனொடு நேர்

என்பது அரசன் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது
எப்படிபோலென்றால், பயிரிடுகிறவன் பயிருக்குள்ளேயிருக்கிற
புல்லைப்பிடுங்கிப் போட்டு பயிரை ரட்சிகுறாப்போலஎன்றவாறு.



வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.

பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
= கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது.


Here namakkal kavinjar says " அரசன் அப்புறப்படுத்துவது". This contradicts samanar urai "அரசன் கொடியவர்களை தண்டித்து"

Valluivar never used the word "அப்புறப்படுத்துவது". That was a flawed interpretation of the word "ஒறுத்தல்". Atleast that is in contradiction with samanr urai. So you cannot argue that both urais have the same meaning.

N. Ganesan

unread,
May 24, 2012, 9:35:47 AM5/24/12
to மின்தமிழ்

On May 24, 6:18 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>> உலகின் மிகப் பழைய சமயம் சமணம் என்று மேலைநாட்டு இந்தியவியல் நிபுணர்களும், இந்திய அறிஞர்களும்
>
>  எழுதியுள்ளனர்.<<<
>
> >>> சிந்து சமவெளியில் புதைகுழிகளில் வடக்கு நோக்கிய நிலையில்
>
> பலரும் இறந்துள்ளமை கிடைக்கிறது <<<
>
> டாக்டர் நா கணேசன் -
>
> ”விஷ்ணு உலகம் தாண்டினார் என்பது இந்தியாவிலே இருந்த தொன்மையான புராணம்.
>   எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த தொன்மம். எல்லா மதத்தாரும்
> அறிவர், ...”
>

> http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/e0526c3f...


>
> உலகம் தாண்டியதை டாக்டர் ஐயா எல்லா மதங்களும் பிறப்பதன் முன்னரே இருந்த
> தொன்மம் என்றதுபோல்   வடக்கு நோக்குதலையும்  எல்லா மதங்களும் பிறப்பதன்
> முன்னரே இந்தியாவிலே இருந்த தொன்மம் என்று  சொல்லலாம்; அதுதான் வள்ளுவம்
> காட்டும் நடுவு நிலைமை
>
> தேவ்

Correct, Sir. what the Western indology faces is the amazing
continuity of
Indian civilization. For example, Steve Farmer, who is not an
Indologist anyways, ...
have problems in seeing any continuity of Indus civilization with
India, of,
say 2000 years ago. There are only few exceptions in Western
universities
to that trend. For example, Asko Parpola, and of course among Tamils,
the reputed Indus researcher, Iravatham Mahadevan.

Western Indology and Christian institutions one day have to come to
grips with this 5000 years continuity in conservative Indian culture,
and its religions.

For my part, I have shown crocodile cult's antiquity in India:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9

See the Indus valley's connection to sacred number 108, and
Arthasastra's
linear measures linked to Indus architecture by Michel Danino
(France).
You'll like these papers about Indus valley civilization:
http://www.iisc.ernet.in/prasthu/pages/PP_data/dholavira.pdf
http://www.iisc.ernet.in/prasthu/pages/PP_data/paper2.pdf
http://www.iisc.ernet.in/prasthu/pages/PP_data/paper1.pdf
http://ncsm.gov.in/science_pdf/The%20Metrology%20Behind%20Harappan%20Town%20Michel%20Dadino.pdf

Both Jainism and Hinduism have many connections to Indus civilization.
Vadakkiruththal is retained by India's ancient Jainism.
As Justice S. Maharajan noted, Valluvar did not just
Sanskrit's casteist thoughts. But gave "poDhu maRai"
from Jainism good for Tamils, and indeed the World.

N. Ganesan

N. Ganesan

unread,
May 24, 2012, 9:41:24 AM5/24/12
to மின்தமிழ்

On May 24, 6:34 am, செல்வன் <holy...@gmail.com> wrote:

No. Namakkal Kavinjar's urai says oRuththal as thaNDiththal.
appuRap paDuththal = moving to a prison, like Old Jain's comm.
"piDuGkip pODuthal". Note that neither Old Jain nor Namakkal
Kavinjar says the meaning of Valluvar as taking the Life
(killing by hanging or chopping the head off) of "kolaiyiR
koDiyaar". It will be against Jaina neethi sastras,
and Jaina Tamil literature.

N. Ganesan

> Valluivar never used the word "அப்புறப்படுத்துவது". That was a flawed
> interpretation of the word "ஒறுத்தல்". Atleast that is in contradiction
> with samanr urai. So you cannot argue that both urais have the same meaning.
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

It is loading more messages.
0 new messages