ஒன்று மணிப்பிரவாளம் என்பது சமீபத்திய விஷயமன்று. வைணவ ஆச்சார்களை
இனிமேலும் பழித்துக்கொண்டு இருக்க முடியாது.
ஸ்வாமி தேசிகன் சொல்வது போது இவ்விரு மொழிகளும் தொன்று தொட்டு இணைந்தே
வளர்ந்திருக்கின்றன.
இவ்விரு மொழிகளின் தோற்றம் கூட ஒரே வேரிலிருந்து இருக்குமோ? ஏன் இந்த
அந்நியோன்யம் அன்றிலிருந்து?
நா.கண்ணன்
Although Sanskrit is now almost exclusively written in the Devanagari script, the language lacked a standard script during its early history. The Grantha script was used to write Sanskrit in the Tamil-speaking parts of South Asia until the 19th century. In the early 20th century, it began being replaced by the Devanagari script in religious and scholarly texts, and the normal Tamil script (with the use of diacritics) in popular texts.
The Grantha script was also historically used for writing Tamil-Sanskrit Manipravalam, a blend of Tamil and Sanskrit which was used in the exegesis of Sanskrit texts. This evolved into a fairly complex writing system which required that Tamil words be written in the Tamil vatteluthu and Sanskrit words be written in the Grantha script. By the 15th century, this had evolved to the point that both scripts would be used within the same word - if the root was derived from Sanskrit it would be written in the Grantha script, but any Tamil suffixes which were added to it would be written using the Tamil vatteluthu. This system of writing went out of use when Manipravalam declined in popularity, but it was customary to use the same convention in printed editions of texts originally written in Manipravalam until the middle of the 20th century.
Therefore the writing of SRI cannot be construed as having the direct impact and interchange but through the mediating system of writing which was unique in Tamil where the writing of Tamil is written in vattezhuththu and the writing of Sanskrit in Grantha
Nagarajan
சேசாத்திரி
//ஒன்று மணிப்பிரவாளம் என்பது சமீபத்திய விஷயமன்று. வைணவ ஆச்சார்களை இனிமேலும் பழித்துக்கொண்டு இருக்க முடியாது.//
//ஸ்வாமி தேசிகன் சொல்வது போல் இவ்விரு மொழிகளும் தொன்று தொட்டு இணைந்தே வளர்ந்திருக்கின்றன.//
//இவ்விரு மொழிகளின் தோற்றம் கூட ஒரே வேரிலிருந்து இருக்குமோ? //
>> //ஒன்று மணிப்பிரவாளம் என்பது சமீபத்திய விஷயமன்று. வைணவ
>> ஆச்சார்களை இனிமேலும் பழித்துக்கொண்டு இருக்க முடியாது.//
>
>
> முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள் பழிக்கப்படுவதில்
> தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில் அக்கறை செலுத்தியவர்கள்
> தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள்
>>
என்ன சேஷாத்திரியாரே! இது நீர் எழுதியதுதானா?
தமிழ் வரலாறில் ஈடுபாடு உடைய எவரும் சொல்லத் தயங்கும் பழி அல்லவோ இது!
யோசித்துப்பாரும்!
பாருக்குள்ளே நல்ல நாடு! பாரத நாடு :-)
க.>
//முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள் பழிக்கப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில் அக்கறை செலுத்தியவர்கள்
தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள்/
என்ன சேஷாத்திரியாரே! இது நீர் எழுதியதுதானா?
தமிழ் வரலாறில் ஈடுபாடு உடைய எவரும் சொல்லத் தயங்கும் பழி அல்லவோ இது! யோசித்துப்பாரும்!//
நாம் தனித்தமிழ் என்று எண்ணுவது சங்க காலம். அங்கே வேதத்தைப் போற்றும்
மரபு இருப்பதைக் காண்கிறோம். வேதம் காக்கும் ‘நிலத்தேவர்’ எனப்படும்
பார்ப்பனருக்கு மானியங்கள் வழங்கும் வழக்கைக் காண்கிறோம். சமிஸ்கிருதம்
கற்ற ஒருவன் அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? சமகாலத் தமிழில்
தங்களால் இரண்டு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேச முடியுமா? ஏன்
முடியவில்லை? நவீன வாழ்வின் கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.
ஃபேன், வாஷ்ங்மெஷின் இன்னோரன்ன சொற்கள் தமிழ் போல் பாவிக்கப்படுகின்றன.
ஸ்ரீவைஷ்ணவம் தோன்றிய காலக்கட்டத்தை மனதில் கொள்ளுங்கள். வேத விசாரம்
என்பது உச்சத்தில் இருந்த காலம். வேதம் சமிஸ்கிருதததில் உள்ளது. அதற்கு
இணையான ஒரு கருவூலத்தைக் கண்டு பிடிக்கின்றனர். அதனை முன்னிலைப் படுத்த
வேண்டுமெனில் இருமொழகளும் கலந்த மொழியில்தான் பேச முடியும். அப்படித்தான்
மணிப்பிரவாளம் புழக்கத்திற்கு வருகிறது. இதைப் பேசியவர்கள் படித்த
வர்க்கத்தினர். பாமரன் அப்போதும் வெறும் தமிழ்தான் பேசிக்கொண்டருந்தான்.
ஆனால், ஆங்கிலக்கல்வி வந்த பிறகு பாமரன் கூட மணிப்பிரவாளத்தில்
பேசுகிறான். இங்கு ஒரு ஆட்டோ டிரைவரிடம் கொஞ்ச நேரம் பேசிப்பாருங்கள்!
மலைவாழ் மக்கள் கூட இன்று ஆங்கிலம் கலக்காத வட்டார வழக்கில் பேச
முடியவில்லை என்பது நிதர்சனம்.
நா.கண்ணன்
2012/2/10 seshadri sridharan <ssesh...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
தனித்தமிழ் தந்தை என சொல்லப் படுகிர வேதாசலம் என்ற மறைமலை அடிகளே
ஆங்கிலத்தில்தான் தன் அந்தரங்க எழுத்துகளை டைரியில் எழுதுனார்.
தனித்தமிழ் என்பது 20 நூற்றாண்டின் biggest fraud and scam in
Tamilnadu.
தனித்தமிழ் can exist only with large doses of fraudulence and
hypocracy
வகொவி
>>>> பாஷ்யம் எனும் விளக்கங்கள் எழுதப் புகுந்த வைணவ ஆச்சாரியர்கள்
சமற்கிருத ஒலிக்கும் பொருளுக்கும் கொடுத்த மதிப்பை தமிழ் இலக்கண
மரபிற்கு
தந்தார் இல்லை என்பதே உண்மை. ஏதோ தமிழைத் தவிர்க்க முடியாமையால் தான்
தம்
விளக்கங்களில் தமிழ்ச் சொற்களை ஏற்றார்கள். இவர்களுடைய இந்த வினை
அடுத்தடுத்து
வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிகளில் (இவர்கள் வைணவர்) தமிழ் மேலும் இழி
நிலை
அடைய *வழிகோளியதை எந்த வரலாற்றியலாரும் மொழியியலாரும் மறுக்கார். <<<<
முன்னரே வழி*கோளி* இருக்கிறார்கள், ஐயா.
பௌத்த மதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்து போய்விட்டபடியினால்,
பௌத்தச் சார்பான மணிப்பிரவாள நடை நூல்களும் அழிந்துவிட்டன. ஆனால்,
பௌத்தர் இயற்றிய ’வீரசோழியம்’ என்னும் தமிழ் இலக்கண நூலிலே
மணிப்பிரவாள நடை குறிப்பிடப்படுகிறது.
"இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை
நடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்
இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்
தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே"
என வரும் வீரசோழியம், அலங்காரப்படலச் செய்யுள் 40 காண்க.
http://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaich10
சமணர் தோற்றுவித்த உரைநடை :
பல்லவர் காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் சிலர், தமிழையும்
வடமொழியினையும்
கலந்து எழுத முற்பட்டனர். இத்தகைய புதிய உத்தியை ‘மணிப்பிரவாள நடை’
என்று கூறலாம். வைணவ உரையாசிரியர்கள் பிற்காலத்தில் பெரிதும் பின்பற்றிய
மணிப்பிரவாள நடைக்கு, சமணர்கள் அன்றே வழிவகுத்தனர் என்று கொள்ளலாம்.
சமணர்கள் மணிப்பிரவாள நடையில் ஸ்ரீபுராணம், கத்திய சிந்தாமணி போன்ற
வசன நூல்களை எழுதினர். ஆனால் சமணர்கள் முயற்சி முழுமையாக வெற்றி
பெறவில்லை.
ஆயினும் தமிழில் ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ எனும் 5 கிரந்த எழுத்துகளின் ஓசை
புகுந்து கலந்தன.
அத்துடன் மிகுதியான அளவில் வடசொற்களும் கலந்து விட்டன என்று கூறலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034552.htm
>>>.....பாஷ்யங்களுக்கு முன் மணிப்பிரவாளம் இருந்ததாக எவரும் சொல்வதில்லை.......<<<
பாஷ்யங்கள் முழுவதும் வடமொழியில் அமைந்தவை என்பதை
முதலில் புரிந்து கொள்ளவேண்டும்; அங்கு மணிப்ரவாளத்துக்கு
வேலையில்லை, அவற்றுக்கான ஆடியன்ஸ் வேறு.
உரை - ஈடு - ரஹஸ்யங்கள் இவை மணிப்ரவாளத்தில்
இருக்கும்.
எப்போதிலிருந்து, எங்கெல்லாம் மணிப்ரவாளம் என்பது
சேசாத்திரியாருக்கு முக்கியமில்லை, யார் மீது குற்றம்
சுமத்தலாம் என்பதே நோக்கமாகி விட்டபின்.
இது முறையான ஆராய்ச்சியன்று.
களப்பிரர் ஆட்சியின் பெருவழக்கான
மொழி இவ்வாய்விற்கு மிக முக்கியம்.
****************************
12ம் நூற்றாண்டின் பவுத்தக் கல்வெட்டு :
இலங்கை அரசன் விசயபாகு
(கி. பி. 12 - ஆம் நூற்றாண்டு)
நமோ புத்தாய. ஸ்ரீலங்கா த்வீபத்து, சூர்ய வம்சத்து,
இக்ஷ்வாகுவின் வழிவந்த, அநேக சத்துரு விசயம் பண்ணி.
அனுராதபுரம் புக்கு. புத்த சாசனம் ரக்ஷிக்க வேண்டி. சங்க
நியோகத்தால் திருமுடி சூடி. அருமநத்தில் நின்றும் சங்கத்தாரை
அழைப்பித்து. மூன்று நிகாயத்து சங்க சுத்தி பண்ணுவித்து. மூன்று
துலாபாரம் மூன்று நிகாயத்துக்கு குடுத்து. தசராஜ தர்மத்தால்
ஐம்பத்தைய்யாண்டு இலங்கை முழுதும் ஒருகுடை நிழற்றித் திரு
விராஜ்யஞ் செய்தருளி. எழுபத்து மூவாண்டு திரு நக்ஷத்திரஞ்
செலுத்தின கோ ஸ்ரீ சங்கபோதி பத்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீ
விசயபாகு தேவரநுவாகல் தேவ சேன விரத்தர்க்கு நியோகித்துப்
புலநறியான விசய ராஜ புரத்து எடுப்பித்த மூலஸ்தானமாகிய
அபயகிரி மகா விகாரத்து. அக்ராயதனமான உத்தொருள்
மூளையில் மூவுலகுக்குஞ் சிகாமணியாகிய தளதாபாத்ர ,,,,, தாது ஸ்வாமி
தேவர்களுக்கு நித்ய வாச பவநமான ப்ரதமாபிஷேகத்துக்கு மங்கல
கிரகமான ஆட்டாண்டு தோறுந் திரு நயனமோக்ஷம் பண்ணி.
அஞ்சன நீறுக்கும் கண்ணாளஞ் செய்யும் மங்கல மகாசிலாமய
புத்ததேவர்க்கு. கந்தகுடியான தளதாய்ப் பெரும்பள்ளி உங்கள்
ரக்ஷையாக வேண்டுமென்று. சகல சாஸ்திராகம சீலாசார
சம்பன்னரான ராஜகுரு உதூருள் முளையில் வ்யாரிணி முகலன்
மகாஸ்தவிரர் ராஜமத்யரோடும் கூட எழுந்தருளி யிருந்து...........
*********************
இங்கு ஏற்கெனவே வெளியானதுதான்.
”சந்த்ராதித்ய பர்யந்தம் நிற்பதாக வ்யவஸ்தை “ நடைபெற வேண்டும்
எனும் வழக்கமான அரசுக் கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுதான்;
இதில் சமய விளக்கம் எதுவும் இல்லை; பாளி, வடமொழி
நூல்களின் மேற்கோளும் இல்லை. எதற்காக
இத்தனை கலப்பு ?
இதற்கான தனித்தமிழ் உரையை சேசாத்திரியார்
ஸாதித்து அருளினால் சிறப்பாக இருக்கும்
தேவ்
On Feb 10, 10:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> ஐயா,
>
> சைவரோடு ஒப்ப வைணவர் தமிழைப் போற்றுபவர் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை.
> என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் வடமொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு
> இராமயணம் இயற்றியவர் கம்பர். அவர் தமிழ் இலக்கண மரபை ஒட்டித் தம் இலக்கியத்தை
> யாத்தார். ஆனால் பாஷ்யம் எனும் விளக்கங்கள் எழுதப் புகுந்த வைணவ ஆச்சாரியர்கள்
> சமற்கிருத ஒலிக்கும் பொருளுக்கும் கொடுத்த மதிப்பை தமிழ் இலக்கண மரபிற்கு
> தந்தார் இல்லை என்பதே உண்மை. ஏதோ தமிழைத் தவிர்க்க முடியாமையால் தான் தம்
> விளக்கங்களில் தமிழ்ச் சொற்களை ஏற்றார்கள். இவர்களுடைய இந்த வினை அடுத்தடுத்து
> வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிகளில் (இவர்கள் வைணவர்) தமிழ் மேலும் இழி நிலை
> அடைய வழிகோளியதை எந்த வரலாற்றியலாரும் மொழியியலாரும் மறுக்கார்.
> பாஷ்யங்களுக்கு முன் மணிப்பிரவாளம் இருந்ததாக எவரும் சொல்வதில்லை. சொற்கலப்பு
> மட்டுமே இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். மணிப்பிரவாளம் 13 ஆம் நூற்றாண்டில்
> வழங்க வந்ததற்கு சேரநாட்டு மணிப்பிரவாள வழக்கும், நடையும் ஒரு சான்று.
>
> சேசாத்திரி
>
> 2012/2/9 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
> > //முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள்
> > பழிக்கப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில்
> > அக்கறை செலுத்தியவர்கள்
> > தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள்/
>
> > என்ன சேஷாத்திரியாரே! இது நீர் எழுதியதுதானா?
>
> > தமிழ் வரலாறில் ஈடுபாடு உடைய எவரும் சொல்லத் தயங்கும் பழி அல்லவோ
> > இது! யோசித்துப்பாரும்!//- Hide quoted text -
>
> - Show quoted text -
சேசாத்திரியாருக்கு முக்கியமில்லை, யார் மீது குற்றம் சுமத்தலாம் என்பதே நோக்கமாகி விட்டபின்.இது முறையான ஆராய்ச்சியன்று. களப்பிரர் ஆட்சியின் பெருவழக்கான மொழி இவ்வாய்விற்கு மிக முக்கியம்.//
//எப்போதிலிருந்து, எங்கெல்லாம் மணிப்ரவாளம் என்பது
****************************
”சந்த்ராதித்ய பர்யந்தம் நிற்பதாக வ்யவஸ்தை “ நடைபெற வேண்டும்
எனும் வழக்கமான அரசுக் கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுதான்; இதில் சமய விளக்கம் எதுவும் இல்லை; பாளி, வடமொழி நூல்களின் மேற்கோளும் இல்லை. எதற்காக இத்தனை கலப்பு ?
//இதற்கான தனித்தமிழ் உரையை சேசாத்திரியார் ஸாதித்து அருளினால் சிறப்பாக இருக்கும்//
அவ்வளவு தானே! தனித் தமிழை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை நிலைத்து வழங்கச் செய்தால் போகிறது.
தேவ்
பவுத்த, சமண, சைவ, வைணவ மடாலயங்கள் மொழியைப்
பாதுகாத்து அளித்தன.
பவுத்த, சமண, சைவ, வைணவ சமய இலக்கியங்களைத் தொடர்ந்து தேம்பாவணியும்,
சீறாப் புராணமும்தான் தமிழுக்கு வந்தன. இவற்றையெல்லாம் முற்றாக ஒதுக்கி
விட்டால்
தமிழ் இலக்கியத்தில் என்னதான் எஞ்சப்போகிறது ?
தேவ்
> > தேவ்- Hide quoted text -
//பவுத்த, சமண, சைவ, வைணவ மடாலயங்கள் மொழியைப் பாதுகாத்து அளித்தன//
தமக்குத் ஏற்றவாறு மொழியை மாற்றியவை இம்மதங்கள். தமக்கான இலக்கியங்களை மட்டும் பாதுகாத்தன. இவற்றுக்கு ஒரு பொது நோக்கு கிடையா. இவை இல்லாது போய் இருந்தாலும் தமிழ் இருந்திருக்கும். இன்னும் கூடுதலான பழங்கால இலக்கியங்கள் நமக்குக் கிட்டி இருக்கும். இவை இல்லாத காலத்தே தான் உயர் நாகரிகமாம் சிந்து நாகரிகத்ததை தமிழர் ஏற்படுத்தினர். இந்த மதங்களே தமக்கு ஒவ்வாத பழந்தமிழ் இலக்கியங்களை விட்டு வைக்காமல் அழித்தன். இந்தியாவிற்கு என்று எழுதி வைக்கப்பட்ட வரலாறு இருந்தது என்றும் அது இருந்தால் தம் மதம் வலுவாக வேரூன்ற முடியாது என்பதால் பௌத்தர்கள் அவற்றை அழித்ததாக முக்காலமும் உணர்ந்த P R Sarkar சொல்கின்றார். அந்த வரலாறு இருந்திருந்தால் இந்து மதப் புராணங்கள் செல்லாதனவாய், மக்கள் ஏற்பு இல்லாதனவாய் ஆகி இருந்திருக்கும்.
சேசாத்திரி
// ”சந்த்ராதித்ய பர்யந்தம் நிற்பதாக வ்யவஸ்தை “ நடைபெற வேண்டும்
எனும் வழக்கமான அரசுக் கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டு தான்; இதில் சமய
விளக்கம் எதுவும் இல்லை; பாளி, வடமொழி நூல்களின் மேற்கோளும் இல்லை. எதற்காக இத்தனை கலப்பு ?//
அரசர்கள் எனும் மட முட்டாள்கள் கொடை மடத்துடன், அம்மதத்தின் முதன் மதிப்பு தமக்கு வேண்டும் என்ற கருத்தின் ஆட்சியால் எளிய மக்களை எட்டி உதைக்காத குறையாக அவர்களை முற்றாகப் புறக்கணித்து அம்மக்களின் வரிப்பணத்தில் அல்லது அவர்களிடம் கொள்ளையிட்ட பணத்தில் வடநாட்டில் இருந்து வந்த சமண, பௌத்த, வேத.பௌராணிக பிச்சைக்காரர்களை தலைமேல் வைத்துக் கொண்டாடி அவர்களுடைய தாளை நக்கி, மதி மழுங்கி அந்த பிச்சைக்காரர்களான குமுகாய சுமைகள் (Social Burden) பிதற்றியவற்றை எல்லாம் எளிய மக்கள் மீது திணித்தார்கள். மக்கள் உயர்வு தாழ்விற்கு ஆட்பட வழிகோலினார்கள். அதனால் ஏற்பட்டதே இந்தமொழிக் கலப்பு.
அக்காலத்தே உழைக்கும் மக்கள் ஆக்கிய பொருளைக் கொண்டு பண்ட மாற்று நிகழ்த்தப்பட்டது.. உழைத்து பண்டம் ஆக்காத இந்த பண்டாரங்கள் பிச்சைக் கலன் ஏந்தி உண்டு மக்களுக்கு ஒரு பயனும் நல்கா வீண் தருக்கத்தில் காலம் கழித்து கலவரத்தில் ஈடுபட்டனர். ஆதலாலேயே இவர்களை குமுகாய சுமைகள் என குறிப்பிட்டேன். இதையே வள்ளுவன் உழுதுண்டு வாழ்பவரே வாழ்பவர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றான்.
இந்தியாவிற்கு என்று எழுதி வைக்கப்பட்ட வரலாறு இருந்தது என்றும் அது இருந்தால் தம் மதம் வலுவாக வேரூன்ற முடியாது என்பதால் பௌத்தர்கள் அவற்றை அழித்ததாக முக்காலமும் உணர்ந்த P R Sarkar சொல்கின்றார்.



ஐயா,வெறும் சொற் கலப்பை மட்டுமே காட்டி அதுவே மணிப்பிரவாளம் என்பது தவறு. அங்கு சமற்கிருத கலப்பு இருந்தாலும் அது கிரந்தத்திலும், தமிழ் தமிழ் முறையிலும் எழுதப்பட்டிருக்கும். மணிப்பிரவாளம் இன்னும் மோசமானது. மணிப்பிரவாளம் என்பது சமற்கிருத ஒலி, இலக்கணக் மரபைப் பேணும் நோக்கையும், தமிழ் ஒலிப்பு, இலக்கண மரபு சிதைப்பையும் தன்னகத்தே கொண்டது. காட்டாக, அழகாக என்பதை மணிப்பிரவாளம் வந்த பிறகு அழஹாஹ என்பார்கள். ஆக என்பதை ஆஹ என்பார். இது நிகழ்ந்தது என்னவோ வைணவ ஆச்சாரியர் காலத்தில் தான். இன்றும் தூய வைணவச் சொற் பொழிவாளர் பேச்சில் இந்த சிதைப்பைக் கேட்க முடியும். சமற்கிருத சொற்கலப்பில் தமிழ் தமிழாகவே இருக்கும் ஆனால் மணிப் பிரவாளத்தில் தமிழ் ஒலிப்பு சமற்கிருதமயமாக்கப்பட்டு இருக்கும். மக்கள் தமிழ்ப் பேச்சு நடையில் உள்ள எளிமை போய் மணிப்பிரவாளத்தில் தமிழ் கறகறப்பான எடுப்பொலியாக ஆக்கப்பட்டிருக்கும்.இதை ஒட்டி அமைந்தது தான் அண்ணா துரையின் பேச்சு நடையும், அதை அப்படியே ஒத்திருக்கும் கருணாநிதியின் குரல் பேச்சும். எனவே சமற்கிருத கலப்பு என்ற நிலையையும் கடந்து சிதைப்பு நிலையை எய்தியது நான் மணிப்பிரவாள நடை இந்த வேற்றுமையை உணர்ந்தார் மட்டுமே இதைச் செய்தவர் வைணவர் என்பதை ஒப்புக் கொள்வர். மற்றவர் வீணே தருக்குவர். ஐயம் உள்ளவர் ஒரு ஆச்சாரமான் வைணவர் நிகழ்த்தும் உரைவீச்சைக் கண்டும் கேட்டும் தெளிவடையலாம். எவரேனும் CD இருந்தால் போடுங்கள் அதிலே நான் சொன்னது தெரிந்துவிடும்.சேசாத்திரி
தமிழர் வாழ்வுக்கு வேண்டியது இங்கிலீஷ் என்று
தீர்மானம் செய்துவிட்டார்கள். மறைமலை அடிகள்
எப்பொழுதும் ஆங்கிலத்தில் தான் டையரி எழுதினார்
என்று முதலில் குறிப்பிட்டுள்ளேன். திராவிடமொழிநூல்
ஞாயிறு பாவாணர் என்பது பெரியார் கொடுத்த பட்டம்.
பாவாணர் கால்ட்வெல் பாதிரியின் மொழியியல் அடிப்படை
புஸ்தகத்தை உலக மொழிகளுக்கு விரித்தவர். அப்போது
திராவிட மொழி ஞாயிறு உதவாத பட்டம் என்று
பாவாணர் அடியார்கள் மொழிஞாயிறு என்று எழுதுகிறார்கள்
- இங்கிலீசு, எத்தியோப்பியன், ... போன்ற உலக பாஷைகளுக்கு
தாய் தமிழ் என்று சொல்ல வசதிக்காக முழுப் பெயர்
திரிந்துள்ளமை பலரும் அறியாச் செய்தி ஆகும்,
பஜனைக்கு தமிழ், விஞ்ஞானத்துக்கு ஆங்கிலம்
- த்மிழர் வாழ்வியல் முடிபு.
பக்தி தமிழரிடையே மல்ட்டி-பில்லியன் டாலர் பிஸினஸ்
அன்றோ?
அன்புடன்
நா. கணேசன்
<360.gif><360.gif>
--
>>> ஹாஸ்யமான மணிப்ரவாள ஸ்லோகம்
முழுவதுமான ஸ்லோகத்தை ......<<<
வருக வருக , குருக்கள் ஐயா.
தங்களுக்கு ஸ்வாகத வசநம் சொல்லும்போதே
மனோன்மணீயம்தான் ஜடிதியில் நினைவுக்கு வருகிறது.
********************
[ஜீவகன் வர]
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ! ராஜேந்திரா!!
[சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன்,நகரவாசிகள் முதலியோர் வர]
ஜய! ஜய! விஜய! தவ ராஜேந்திரா!!
ஜீவகன்:வருக! வருக! குரு கிருபாநிதே!!
சுந்தர:இந்நகருளாரும் யாவரும் க்ஷேமம்?
*****************
புரு:(தனிமொழி)
என்றும் கண்டிலம் இன்று கண்டது போல்.
எத்தனை முகத்திடைத் தத்தறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
[குடிலன் எதிர்வர] (குடிலனை நோக்கி)
*ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்!*
***************************
இந்தத் தமிழ் நாடக நூலுக்கும், சீவக சிந்தாமணிக்கும் மூலமாக அமைந்தவை
கத்ய சிந்தாமணி, ஜீவந்தர சம்பூ போன்ற சமண நூல்களே.
நஸ்ய ஸம்பாஷண ஹாஸ்யம், சாடூக்திகள் வடமொழியில்
நிறைய உள்ளன; இப்போது நாம் பேசுவது தமிழ் இலக்கிய
வரலாறு தொடர்பாக.
செய்யுளில் தமிழ் இருந்தாலும் உரைநடையில்
என்றோ க்ரந்தம், ஸம்ஸ்க்ருதம் கலந்து விட்டது.
அசோக சக்ரவர்த்தியின் சிலாலிகிதத்தில்
ஸதியபுதொ அதியமான் என்றுள்ளது காண்க.
சேசாத்திரியாரின் தனித்தமிழ் வேகம் வரலாற்று
உண்மைகளைக் காணவிடாமல் அவரது பார்வையை மறைக்கிறது.
அசோக சக்ரவர்த்திக்குக்கூட அடி முட்டாள் பட்டமோ !
மதப்புரட்டர்களின் அடிவருடிகளாகிய அடி முட்டாள் மன்னர்கள்
வெளியிட்ட காசுகள்தான் தமிழின் தொன்மையையும்,
வீச்சையும் நிறுவுவதற்கு அவருக்குத் துணை செய்கின்றன.
இம்மன்னர்களின் பெயர்ப்பட்டியலையும் அவர் ஆராய்ந்து
வருகிறார்.
நாளதுவரை சமய நூல்கள்தாம் மொழிப்பரவலுக்குக் காரணமாக
இருந்து வந்துள்ளன. பவுத்தம் பரவிய இடங்களில் பாளி மொழியும்
பரவியது. கன்னட, தெலுகு பிராந்தியங்களில் வைணவத்தோடு
வழிபாட்டளவிலாவது தமிழும் பரவியது.
ஸாரக்ராஹியான அரங்கனார் மொழிந்த நல்வார்த்தை காதில்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது; பயனற்ற முயற்சி என்றாலும்
ஒருசிலராவது ஏற்பர் எனும் எதிர்பார்ப்பில்
இவற்றை எழுத நேர்கிறது
தேவ்
On Feb 11, 7:17 pm, Kalyan <gurukk...@hotmail.com> wrote:
> ஐயா நீர் எவ்விடம்
> மயூர நகரம்
> எங்கே க்ருஹம் கச்சதி.....
>
> ஒரு சிட்டிகை நஸ்யம் கொடும்
>
> என்பதாக பிரயாணத்தின்போது முக்கப்பொடிக்காக சொல்லப்பட்ட ஹாஸ்யமான மணிப்ரவாள ஸ்லோகம்
> முழுவதுமான ஸ்லோகத்தை தேவ் மஹான்தான் அருளவேண்டும்
>
> Kind Regards kalyanji
>
> On 11 Feb 2012, at 11:59, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>
>
>
> > <360.gif><360.gif>
>
> > 2012/2/10 seshadri sridharan <sseshadr...@gmail.com>
> > ஐயா,
>
> > வெறும் சொற் கலப்பை மட்டுமே காட்டி அதுவே மணிப்பிரவாளம் என்பது தவறு. அங்கு சமற்கிருத கலப்பு இருந்தாலும் அது கிரந்தத்திலும், தமிழ் தமிழ் முறையிலும் எழுதப்பட்டிருக்கும். மணிப்பிரவாளம் இன்னும் மோசமானது. மணிப்பிரவாளம் என்பது சமற்கிருத ஒலி, இலக்கணக் மரபைப் பேணும் நோக்கையும், தமிழ் ஒலிப்பு, இலக்கண மரபு சிதைப்பையும் தன்னகத்தே கொண்டது. காட்டாக, அழகாக என்பதை மணிப்பிரவாளம் வந்த பிறகு அழஹாஹ என்பார்கள். ஆக என்பதை ஆஹ என்பார். இது நிகழ்ந்தது என்னவோ வைணவ ஆச்சாரியர் காலத்தில் தான். இன்றும் தூய வைணவச் சொற் பொழிவாளர் பேச்சில் இந்த சிதைப்பைக் கேட்க முடியும். சமற்கிருத சொற்கலப்பில் தமிழ் தமிழாகவே இருக்கும் ஆனால் மணிப் பிரவாளத்தில் தமிழ் ஒலிப்பு சமற்கிருதமயமாக்கப்பட்டு இருக்கும். மக்கள் தமிழ்ப் பேச்சு நடையில் உள்ள எளிமை போய் மணிப்பிரவாளத்தில் தமிழ் கறகறப்பான எடுப்பொலியாக ஆக்கப்பட்டிருக்கும்.
>
> > இதை ஒட்டி அமைந்தது தான் அண்ணா துரையின் பேச்சு நடையும், அதை அப்படியே ஒத்திருக்கும் கருணாநிதியின் குரல் பேச்சும். எனவே சமற்கிருத கலப்பு என்ற நிலையையும் கடந்து சிதைப்பு நிலையை எய்தியது நான் மணிப்பிரவாள நடை இந்த வேற்றுமையை உணர்ந்தார் மட்டுமே இதைச் செய்தவர் வைணவர் என்பதை ஒப்புக் கொள்வர். மற்றவர் வீணே தருக்குவர். ஐயம் உள்ளவர் ஒரு ஆச்சாரமான் வைணவர் நிகழ்த்தும் உரைவீச்சைக் கண்டும் கேட்டும் தெளிவடையலாம். எவரேனும் CD இருந்தால் போடுங்கள் அதிலே நான் சொன்னது தெரிந்துவிடும்.
>
> > சேசாத்திரி
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
> சேசாத்திரியாரின் தனித்தமிழ் வேகம் வரலாற்று
> உண்மைகளைக் காணவிடாமல் அவரது பார்வையை மறைக்கிறது.
> அசோக சக்ரவர்த்திக்குக்கூட அடி முட்டாள் பட்டமோ !
எந்த மன்னர்களும் சொல்லாமல் இப்போது தமிழர்கள் ஏன் ஆங்கில மோகம் கொண்டுள்ளனர்?
தமிழில் சரளமாகப் பேச ஏன் தயங்குகின்றனர்?
ஒரு குற்றத்தை (ஆங்கிலம் கலந்த தமிழ்ப்பேச்சை சொல்கிறேன்) செய்து கொண்டே
நம் முன்னோரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
நா.கண்ணன்
//.புத்த மதம் தடை செய்யபட்டு பிட்சுகள் அடித்து துரத்தபட்டனர்.//
நல்ல வேலை ஒன்றே ஒன்று என்றால் அது புத்த மதத்தை தடை செய்தது தான். இதற்காகவாவது மாவோ சானர்களால் நினைவில் கொள்ளப்படவேண்டும்.
> உங்க ஆனந்த மார்க்கம் சீனாவில் இருந்திருந்தால் கூடதான் மாவோ அதையும் தடை செய்திருப்பார்.
>
> "முதலில் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்" எனும் ஜெர்மன் பாதிரியாரின் கூற்றை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பிறரது உரிமையை பறிக்கையில் நாம் சும்மா இருந்தால் நம் உரிமையை பறிக்கையில் மற்றவர்களும் சும்மா தான் இருப்பார்கள்
>
Precisely! This ultimately leads to nazicism/racism! Puritanism is
essentially wrong.
Kannan
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

இன்றைய ஹிந்துவில் மிக முக்கிய செய்தி உள்ளது, இந்தலிங்கில் பார்க்கவும்காலையில் நான் ஐராவதம் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். நான் பேசு முன்பே அவர் சொன்னார் “நரசய்யா காரு, நீங்கள் ஏன் போன் செய்கிறீர்கள் என்று தெரியும் ஹிந்துவைப் பார்த்துத் தானே” என்றார்!
எனக்கு அந்த எழுத்து ழ வைப் பற்றிய சந்தேகம். முதலில் அது ழ வா அல்லது ழு வா என்பது. இரண்டாவது அது எழுதப்பட்ட காலம். 6 வது நூற்றாண்டு என்றால் சரியாக இருக்கலாம். ஏனெனில் சமஸ்கிருதம் கலந்த நிலை. ஸ்ரீ என்ற எழுத்து உள்ளதால்.நண்பர்கள் விவாதிக்கலாமேபேரா. ஸ்வாமிநாதன் கருத்து என்னவோ?நரசய்யா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பல்லடம் மாணிக்கம் அவர்கள் குறித்து வெகு நாள் முன்பு நண்பர் மு இளங்கோவன் இணையத்தில் எழுதிய விவரங்களின் இணைப்பு
சைவரோடு ஒப்ப வைணவர் தமிழைப் போற்றுபவர் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை.
என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் வடமொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இராமயணம் இயற்றியவர் கம்பர். அவர் தமிழ் இலக்கண மரபை ஒட்டித் தம் இலக்கியத்தை யாத்தார். ஆனால் பாஷ்யம் எனும் விளக்கங்கள் எழுதப் புகுந்த வைணவ ஆச்சாரியர்கள் சமற்கிருத ஒலிக்கும் பொருளுக்கும் கொடுத்த மதிப்பை தமிழ் இலக்கண மரபிற்கு தந்தார் இல்லை என்பதே உண்மை.
இவர்களுடைய இந்த வினை அடுத்தடுத்து வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிகளில் (இவர்கள் வைணவர்) தமிழ் மேலும் இழி நிலை அடைய வழிகோளியதை எந்த வரலாற்றியலாரும் மொழியியலாரும் மறுக்கார். பாஷ்யங்களுக்கு முன் மணிப்பிரவாளம் இருந்ததாக எவரும் சொல்வதில்லை. சொற்கலப்பு மட்டுமே இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். மணிப்பிரவாளம் 13 ஆம் நூற்றாண்டில் வழங்க வந்ததற்கு சேரநாட்டு மணிப்பிரவாள வழக்கும், நடையும் ஒரு சான்று.
இருந்தெல்லாம் போய் எஞ்சி நிற்கும் எச்ச சொச்ச கல்வெட்டும் தகடுகளும் வாழ்க்கை முறையின்
சான்றாகக் கொள்ளமுடியும் என்கிற போது அப்பட்டமாய் தெரியுமொன்றை ஏற்க மனம் ஏன் வரக் கூடாது?
> அவர்களுடைய இலக்கியங்களை யாரும் புனிதம் ஏற்றிப் படிப்பதில்லை இந்து புராணங்களைப்
> போல். புராணம் என்ற குப்பை சரக்குகளை தொடங்கி வைத்தவரும் சமணர் தான் (ஆதி புராணம்
> முதலாயவை) ஆனால் இந்துக்கள் அவற்றை மட்டும் புனைவு என்றும் தம்முடையது மெய் என்றும்
> நம்பி ஏமாந்து கொண்டு இருக்கிறார்களே. உங்கள் ஆதங்கம் என்னவோ அவர்களை ஏதும்
> சொல்வதில்லையே என்பது மட்டும் நன்றாகப் படுகின்றது. சமணமோ, பௌத்தமோ, வேத -
> பௌராணிகமோ எதுவாயினும் இந்த நாட்டு மக்களை சூரையாடியவை தான். சமண பௌத்தம்
> காலத்தால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. வேத-பௌராணிகம் இன்னமும் மக்களை வஞ்சித்துக் கொண்டு
> இருக்கின்றது.
வள்ளுவம் என்பதே சமணத்தால் வந்ததாக்கும்.. ம்ம்ம்.. ;-)
இதையே வள்ளுவன் உழுதுண்டு வாழ்பவரே வாழ்பவர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றான்.
Precisely! This ultimately leads to nazicism/racism! Puritanism is essentially wrong.//
//"முதலில் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்" எனும் ஜெர்மன் பாதிரியாரின் கூற்றை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பிறரது உரிமையை பறிக்கையில் நாம் சும்மா இருந்தால் நம் உரிமையை பறிக்கையில் மற்றவர்களும் சும்மா தான் இருப்பார்கள்
--
உங்கள் வாதம் எனக்குப் புதிதே இல்லை. இன்று உலகின் 11வது பெரிய குடியரசாக
இருக்கும் கொரியாவில் பலர் தங்களுக்கு சமயப்பற்று கிடையாது என்றுதான்
சொல்கிறார்கள். அவர்கள் முன்னேறவில்லையா? ஜப்பானியர்கள் கோயிலுக்கு
வருஷத்திற்கு ஒருமுறை போகிறார்கள். அவர்கள் முன்னேறவ்ல்லையா?
நான் மிகவும் மதிக்கும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சமயப் பாசாங்கினை
வன்மையாகச் சாடுவார்.
நீங்கள் எனது சமீபத்திய ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் படிக்கவில்லை என்று
தோன்றுகிறது. உண்மையில் இந்தியாவில் இறைவனைத் தேடுவதை விட they are more
behind the idea of God என்று சொல்வேன்.
எனவே உங்களோடு இங்கு நான் முரண்பட ஏதுமில்லை.
நாட்சிசம் என்பது அதீத வெறுப்பு, காழ்ப்பு என்பது பற்றி. மனிநேயமற்ற
காழ்ப்பு என்பது இழிநிலை. பாலா சுட்டியக்காட்டிய வரிகளில் இனமறியா
வெறுப்பு உங்களிடமிருந்து பீரிடுகிறது. அது ஆபாத்தானது. நாம் என்ன
செய்தாலும் இறுதியில் மானுடம் வெல்ல வேண்டும். அப்படித்தான் கம்பன்
இராமயணமே செய்கிறான் :-)
நா.கண்ணன்
“அறிவிற்கு வேலை கொடு!
பகுத்தறிவிற்கு வேலை கொடு!!”
2012/2/13 seshadri sridharan <ssesh...@gmail.com>:
நாற்றுநட்டு களை பறித்து தவசங்களும், கூலங்களும் ஆக்கினான் உழவன், செம்பும் பொன்னும் தட்டி நகையும் கலனும் செய்தான் தட்டான், ஆவும் எருமையும் மேய்த்து பாலும், வெண்ணெயும் நெய்யும் ஆக்கினான் ஆயன் இப்படி இவர் எல்லாம் பொருள் ஆக்கி அதனை மற்றொரு பொருளுக்கு மாற்றி வாழ்வை எளிமையாகக் கழித்தனர். இப்படி அமைதியாக வாழ்வின் அடிப்படைத் தேவைகளை ஈடேற்றிக் கொண்ட மக்களுக்கு சமணரின் கடவுள் இல்லை, பௌத்தரின் இல்லை உண்டு என்பதில் அக்கறை செலுத்தாத, வேத பௌராணிகரின் கற்பனை தெய்வம் ஆகிய கருத்துகளை ஏற்று வணங்க வேண்டும் என்ற தேவை என்ன கட்டாயம் இருக்கிறது? இருக்கவில்லையே.
//மாயோனும், சேயோனும் வடகே இருந்து வந்தார்களா அல்லது தமிழ் மண்ணீன் தெய்வங்களா?ராமனும், கண்ணனும்,காளியும், கந்தனும் சிறு இனகுழுக்களின் தெய்வங்களாக இருந்து நாடெங்கும் பரவி அந்த வழிபாடுகள் இணைந்து இந்து மதமாக வடிவம் பெற்றதா அல்லது இந்து மதம் என ஒன்று முதலில் உருவாகி அது அதன்பின் மக்கள் மேல் திணிக்கபட்டதா?//
ஐயா நான் மதங்கள் தோன்றிய வகைமையை பேசவில்லை அவற்றால் விளைந்த கேட்டை தான் நாட்சிசம், இனவாதத்தோடு ஒப்பிட்டு பேசினேன் என்பதே என் பேச்சின் சாரம்.
>> ஐயா நான் மதங்கள் தோன்றிய வகைமையை பேசவில்லை அவற்றால் விளைந்த கேட்டை தான்
>> நாட்சிசம், இனவாதத்தோடு ஒப்பிட்டு பேசினேன் என்பதே என் பேச்சின் சாரம்.
>
சேசாத்திரியாரே:
இது பற்றி நான் முன்பு எழுதியபோது முனைவர் நா.கணேசன் ஜெர்மனியில் நடந்த
அளவிற்கு இந்தியாவில் என்று நாட்சிசம் தலைவிரித்து ஆடியதில்லை என்று
எழுதினார்.
மற்றபடி இந்தியாவில் இனவாதம், நிறவாதம் நிரம்ப உண்டு என்பதில் என்றும்
எனக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.
ஆனால் ஒன்றில் நாம் கவனமாக இருக்க வேண்டும். காலத்தை மாற்ற முடியாது.
சரித்திரங்களை வளைக்க முடியாது. எனவே positive discrimination என்று
புதிதாக நாம் இனவாதம் பேசக்கூடாது என்பதே நான் சொல்ல வருவது.
புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயா நான் மதங்கள் தோன்றிய வகைமையை பேசவில்லை அவற்றால் விளைந்த கேட்டை தான் நாட்சிசம், இனவாதத்தோடு ஒப்பிட்டு பேசினேன் என்பதே என் பேச்சின் சாரம்.
நான் போன மடலில் சொன்னதுபோல தமிழ்மக்களுக்கு சுயமாக தமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் அறிவு உண்டு என சற்று மாற்றி சிந்தித்து பார்ப்பது நல்லது.
அப்படி தான் நான் பார்க்கிறேன் செல்வன்
அப்படி தான் நான் பார்க்கிறேன் செல்வன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
| EXTREMELY CLASSIC SUGGESTION BY SELVAN. HATS OFF TO YOU. |
"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம்
நெருங்கிவிட்டது" - செல்வன் |
ஒன்றே ஒன்று; அகதிகளாக நம்மை அங்கே வரவிடுவார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளவேண்டும்! |
//மதங்களை பின்பற்றும் தமிழர் எண்ணிக்கை 90 முதல் 95% இருக்கும். ஆக தமிழ் மக்கள் நாஜி சித்தாந்தை பின்பற்றுபவர்கள்.அவர்களது மன்னர்கள் (நீங்கள் சொன்னது போல்) மூடர்கள்!!!நான் போன மடலில் சொன்னதுபோல தமிழ்மக்களுக்கு சுயமாக தமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் அறிவு உண்டு என சற்று மாற்றி சிந்தித்து பார்ப்பது நல்லது. மக்களை முட்டாள்கள், மடையர்கள், நாஜிகள் என நினைப்பதை விட இது பலவிதத்தில் மேலான ப்ரோச்.--
செல்வன்
EXTREMELY CLASSIC SUGGESTION BY SELVAN. HATS OFF TO YOU."ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்
ஒன்றே ஒன்று; அகதிகளாக நம்மை அங்கே வரவிடுவார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளவேண்டும்!நரசய்யா
நானும் குல்லாயை கழட்டிவிட்டேன்
நான் இந்த வட இந்திய சமண, பௌத்த, வேத-பௌராணிக மதங்கள் வருவதற்கு முன் இருந்த நிலையையும், வந்த பின் ஆன நிலையையும் ஒப்பிட்டு பேசினேன்.நீங்களோ இன்றுள்ள மக்கள் 95% மதத்தை பின்பற்றுபவர் என்று சொல்கின்றீர். இவர்கள் மதப்பித்து ஏறியவர்கள். இவர்களை நான் குறிப்பிடவில்லை.
பாலசுப்பிரமணி ஐயா,
எல்லாம் கான்ஸ்பைரசி தியரி.முந்தியே மின்வெட்டு கடுமையாக இருந்தது.அதிமுக ஆட்சிக்கு வர அதுவும் ஒரு காரணம். இப்ப புதுசா இவர்கள் செயற்கையா மின்வெட்டை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.வழக்கமான அவலட்சண முறையில் தான் இப்போதும் மின்வாரியம் இயங்கிகொண்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி வாங்கி, அதை கப்பலில் கொண்டு வந்து சென்னைதுறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு ரயிலில் கொண்டு சென்று எரித்து மின்சாரம் எடுத்து அதை இலவசமாக வினியோகிக்கும் மாடல் எத்தனை நாள் தாங்கும்?
தேர்தல் சமயம் ஆட்சிக்கு பிரச்சனை வரகூடாது என்பதால் ஆட்டைதூக்கி மாட்டில் போட்டு கடன் வாங்கி தனியாரிடம் மின்சாரம் வாங்கி சமாளித்தார் கருணாநிதி.அப்போதும் மின்வெட்டை ஓரளவு தான் குறைக்க முடிந்தது.தேர்தல் முடிந்ததும் கஜானா காலி என்ற நிலை.தனியாரிடம் மின்சாரம் வாங்க கஜானாவில் காசு இல்லை. கூட கிரைண்டர், மிக்சி என இலவச திட்டங்களுக்கும் காசை அள்ளி இறைத்தாகிவிட்டது.தனியார் நிறுவனங்கள் கோர்ட்டுக்கு சென்று பணம் தர சொல்லி உத்தரவு பெற்றும் பழைய பாக்கிக்கே தவணை முறையில் தினம் ஒரு கோடியை தருவதாக சொல்லி தவணை பெற்றுள்ளது தமிழக அரசு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//இவை வருவதற்கு முன் மக்கள் நன்றாக இருந்தார்கள். வந்தபின் மதபித்து பிடித்துவிட்டது என்கிறீர்கள். ஆக தமிழ் மக்கள் பிடித்து பிடித்தவர்கள் எனும் குற்றசாட்டையும் சேர்த்து சுமக்கவேண்டி வருகிறது.//
// அது இன, மொழி வெறியால் வந்த யுத்தம். மொழிவெறியுடன் மதவெறியும் சேர்ந்து கொண்டது. தமிழர்கள் புத்த மதத்தை தழுவி இருந்தால் பிரச்சனை வந்திருக்காதா என்ன? தமிழரும் கன்னடரும் இந்துக்கள் தான்.இருந்தும் ஏன் இரு மாநிலங்களும் பகைமை பாராட்டுகின்றன?//
i am intouch with some of them
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
நான் ஒரு மூன்றாம் மனிதனாகவே தமிழகத்தைக் காண்கிறேன். புத்தம் புதிதாய்
ஒரு வெளி நாட்டுக்காரன் வந்து பார்த்தால் என்ன சொல்வானோ அது என்
கண்ணிலும் படுகிறது. “தமிழ்” மக்களை மூன்று /நான்கு பிரிவுகளாகக்
காண்கிறேன்.
1. அச்சு அசலாக ஆப்பிரிக்கர்கள் போலவே உள்ள தமிழர்கள். இவர்கள் தமிழில்
மட்டும் பேசவில்லையெனில் எளிதாக என்னால் கானா, உகாண்டா என்று இவர்களைச்
சொல்லி விட முடியும்.
2. ஆஸ்திரேலிய பழங்குடிகள் போன்ற முகவடிவு கொண்ட மக்கள்.
3. ஐரோப்பிய முக வடிவு கொண்ட மக்கள்.
4. இவை அனைத்தின் பெரிய கலப்பாக ஒரு பிரிவு.
இவர்களில் யாருக்காக தாங்கள் வாதாடுகிறீர்கள்? யாரை மனதில் வைத்துத்
தாங்கள் ‘தமிழர்கள்’ என்று சொல்கிறீர்கள். உங்கள் முகச்சாயல் கூட
ஐரோப்பிய அல்லது கலப்புப் பிரிவில் அடங்குகிறது. தாங்கள் தமிழரா?
இன்னொரு ஆச்சர்யம் இந்தப் பிரிவுகளுக்குள் எல்லாச் சாதியினரும்
இருக்கின்றனர். காஞ்சிவரம் போய் விட்டு வரும் போது ஒரு கருப்பு
ஆப்பிரிக்கர் என்னிடம் பிராமண பாஷையில் பேசிக்கொண்டு வந்தார்.
வி.சி.குழந்தைசாமி நல்ல மாநிறம். செக்கச் செவேலென்ற ராஜூக்கள்,
பிள்ளைமார்கள், கவுண்டர்கள் உண்டு. திருப்பூவணத்தில் மலம் அள்ளும் குரவர்
இனப்பெண்கள் பிராமணப் பெண்கள் போல சிவப்பாக இருந்தால் ‘பாப்பாத்தி’ என்று
பெயர் வைத்துக் கொள்வார்கள்.
யாரைத் தமிழர் என்கிறீர்கள்? இக்கலப்பு இன்று நேற்று நடந்ததல்ல.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நடந்த ஒரு கலப்பு. யாருக்காக நாம்
வாதிடுகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுதல் நலம். செங்கல்பட்டு
பெருமாள் கோயில் பட்டாச்சாயரை என்னால் எளிதாக சொமாலியர் என்று சொல்ல
முடியும். தலித்திற்கும், பிறருக்கும் உருவ/மொழி அடிப்படையில் வேறுபாட்டை
என்னால் காண முடியவில்லை. It is extremely hard to generalize that a
Brahmin will 'look like this' and a dalit will look like this!
Jaatis are psychological entities. There is no real connection between
people’s look (appearance) and Jaatis.
வடநாட்டான், தென்னாட்டான் என்பதும் இதே குழப்பத்தில் அடங்கும்? யார்
யாருக்குப் பகைவர் இங்கே? சற்றே விளக்கவும்.
நா.கண்ணன்
2012/2/16 seshadri sridharan <ssesh...@gmail.com>:
சரியாப் போச்சு! இங்கு தவறே தமிழருள் சிலர் பௌத்தத்தை ஏற்று பாலி மொழியைத் தலை மேல் தூக்கிக் கொடண்டாடியதன் விளைவு. பாலியும் தமிழும் கலந்து சிங்களம் உருவானது. இனி கேட்கவா வேண்டும் இரண்டு அரசியல் முனைகளாய் தமிழரும் சிங்களரும் செயல்பட்டனர். நாட்சிசம் தன் வேலையை இலங்கையில் அரங்கேற்றியது. இதுவும் தமிழரின் முட்டாள்தனத்திற்கு ஒரு பொன்னான சான்று. தமிழர் பௌத்தம் பாலி இரண்டையும் புறக்கணித்திருந்தால் நாட்சிசக் கேடு தமிழரைச் சூழ்ந்து கொன்றிருக்காது. இப்போது புரிந்திருக்கும் என் கருத்து.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?
ஒரே மொழி பேசிய தமிழ் மன்னர்களுக்கிடையே
நடைபெற்ற போர்களை ரொம்ப சவுகரியமாக
அவர் மறைத்து விட்டார்
தேவ்
On Feb 17, 12:16 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> > ~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?
>
> ராசா பேரு திஸா...
>
> அசோகன் அளித்த பட்டத்துடன் தேவனாம்ப்ரிய திஸா என அழைக்கபட்டான்.
>
> சிங்களர் பூர்விகம் ஒரிசா. கலிங்க இளவரசன் விஜயன் 700 பேருடன் நாடுகடத்தபட்டு
> இலங்கையில் குடியேறி சிங்கள வம்சத்தை உருவாக்கினான். தமிழுக்கும்
> சிங்களத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.சில வார்த்தைகளை இரு மொழிகளும் கடன்
> வாங்கியிருக்கலாம்.அவ்வளவுதான்
>
> --
> செல்வன்
>
> "ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு
> பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை
> என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
I don't think you can argue him out of his prejudices by giving facts.
Vijayaraghavan
> 2012/2/16 seshadri sridharan <sseshadr...@gmail.com>:
>
>
>
> > சரியாப் போச்சு! இங்கு தவறே தமிழருள் சிலர் பௌத்தத்தை ஏற்று பாலி மொழியைத் தலை > மேல் தூக்கிக் கொடண்டாடியதன் விளைவு. பாலியும் தமிழும் கலந்து சிங்களம்
> > உருவானது.- Hide quoted text -
>
> - Show quoted text -



ஸ்ரீமான் நாயக்கர் அவர்கள் விரும்பியபடி
ஜனங்களிடையே தேசாபிமானமும், பாஷாபிமானமும்,
சமயாபிமானமும் மேலும் மேலும் வளர இறையருள்
துணை நிற்க வேண்டும்
தேவ்
On Feb 17, 3:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Hello
> What is the link between Mr.Shesadhri and Dravidian movement. Please take
> the individual opinion at the individual level please.
> [image: periyar1.jpg][image: periyar2.jpg][image: periyar3.jpg]
> Nagarajan
> 2012/2/17 விஜயராகவன் <viji...@gmail.com>
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> periyar3.jpg
> 87KViewDownload
>
> periyar2.jpg
> 60KViewDownload
>
> periyar1.jpg
> 44KViewDownload
On Feb 17, 10:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
வகொவி
On Feb 17, 12:01 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Please mind your language Sir. Min Tamil is unfit for sleaze
> ஆரம்பிக்கரப்ப எல்லாரும் நல்லாத்தான் ஆரம்பிக்கிறாய்ங்க
> போகப்போக அழகப்பா அவரிஷ்டம்
> யாரோ ஒருத்தர் சாக்கடையில் இறங்குனா அதுக்காக நாமும் சாகடையில இறங்கனுமா
>
> Chechchaaththiri's "individual opinions" ,
> his hatred of sanskrit,
> ஒங்களுக்கு சமஸ்கிரிதம் தெரியுமா? சேஷாத்ரி அவர்கள் சமஸ்கிரிதம்
> படிச்சிருக்கார். அப்புறம் அவர் ஏன் அதை வெறுக்கிறார்?
> brahmins,
> அவரே ஒரு பிராமணர்
> buddhism,ideas on language like Sinhala is a spin off from
> Tamil due to Pali ,
> அவர் அதுக்கெல்லாம் ஆதாரம் காட்டித்தான் பேசறார். ஆதாரம் இல்லாமல் பேசினால்
> சொல்லுங்கள்
> "Tamil reading" of IVC symbols , and all other
> laguage related nonsense can be traced to people like EVr, Annadurai,
> அவர் பெரியார் அண்ணாவின் தொண்டர் அல்ல
> G.Devaneyan, Aruli and others.
> அவர்களையும் அவர்தம் கருத்துக்களை ஏற்றூக்கொள்வதும் அவரின் சொந்த விருப்பம்
> இப்படித்தான் ஆரம்பத்தில் என்னையும் ஈவிரக்கம் இல்லாமல் தாக்கினார்கள்
> இதெல்லாம் மின் தமிழுக்குத் தேவையா?
> ஆட்கள் மாறுகிறார்கள் அர்ச்சனை நடக்கிறது
> யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே
> நாகராசன்
>
> 2012/2/17 விஜயராகவன் <viji...@gmail.com>
>
>
>
> > On Feb 17, 10:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> > wrote:
> > > Hello
> > > What is the link between Mr.Shesadhri and Dravidian movement. Please
> > take
> > > the individual opinion at the individual level please.
> > > [image: periyar1.jpg][image: periyar2.jpg][image: periyar3.jpg]
> > > Nagarajan
>
> > Chechchaaththiri's "individual opinions" , his hatred of sanskrit,
> > brahmins, buddhism,ideas on language like Sinhala is a spin off from
> > Tamil due to Pali , "Tamil reading" of IVC symbols , and all other
> > laguage related nonsense can be traced to people like EVr, Annadurai,
> > G.Devaneyan, Aruli and others.
>
> > You have quoted EVR 1925 vintage.
>
> > Here is EVR 1956 vintage
>
> >http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=s...
> > .
>
> > Regards
>
> > Vijayaraghavan
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
//சிங்களரின் பூர்விகமாக சொல்லபடுவது வங்காளமும், ஒரிசாவும்.அசோகசக்ரவர்த்தியின் மகள் பவுத்தத்தை இலங்கையில் பரப்ப சென்றபோது அங்கே ஏற்கனவே சிங்கள அரசு இருந்தது. பவுத்தம் போனதால் தமிழரில் ஒரு பிரிவினர் சிங்களர் ஆகவில்லை.சிங்கள மொழிக்கும் தமிழுக்கும் ஸ்னானபிராப்தி கிடையாது. ஆனால் எபிரேயத்தின் மூதாதை தமிழ் என்பவர்கள் சிங்களத்தை விட்டு வைத்தால் தான் நான் அதிசயபடுவேன்//
உங்கள் ஆதங்கம் புரியுது. ஆனால் சேச்சாத்திரி இப்படியேல்லாம் (இது ஒரு
சிறிய சாம்பிள்தான்) 1 வருடமாக எழுதும்போது , அப்போது என் Min Tamil is
unfit for sleaze
என நீங்கள் கூக்குரல் இடவில்லை. இந்த சாம்பிள் இந்த இழையில் இருந்து
மட்டும்தான் .இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் , மணிப்பிரவாளம்,
சமஸ்கிருதம் விரும்பிகள் இந்த காழ்ப்புரைகளை ஒன்றுமே இல்லைபோல் கேட்டுக்
கொண்டு இருக்க வேன்டுமா. அப்போதெல்லாம் உங்கள் நல்லிணக்கM எங்கு
போயிற்று?
==================
""முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள்
பழிக்கப்படுவதில்
தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில் அக்கறை
செலுத்தியவர்கள்
தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள் "
இன்று வரை மணிப் பிரவாளத்தைத் தூக்கிப் பிடிப்பவரைத் தானே சொல்ல
முடியும்.
செத்து மாண்டு போன பௌத்த சமண கூட்டத்தைச் சொன்னால் அதைக் காது கொடுத்து
கேட்பார் தான் யார். அவர்களுடைய இலக்கியங்களை யாரும் புனிதம் ஏற்றிப்
படிப்பதில்லை இந்து புராணங்களைப் போல். புராணம் என்ற குப்பை சரக்குகளை
தொடங்கி
வைத்தவரும் சமணர் தான் (ஆதி புராணம் முதலாயவை) ஆனால் இந்துக்கள் அவற்றை
மட்டும் புனைவு என்றும் தம்முடையது மெய் என்றும் நம்பி ஏமாந்து கொண்டு
இருக்கிறார்களே. உங்கள் ஆதங்கம் என்னவோ அவர்களை ஏதும் சொல்வதில்லையே
என்பது மட்டும் நன்றாகப் படுகின்றது. சமணமோ, பௌத்தமோ, வேத - பௌராணிகமோ
எதுவாயினும் இந்த நாட்டு மக்களை சூரையாடியவை தான். சமண பௌத்தம்
காலத்தால்
புறக்கணிக்கப்பட்டு விட்டன. வேத-பௌராணிகம் இன்னமும் மக்களை வஞ்சித்துக்
கொண்டு
இருக்கின்றது.
நல்ல வேலை ஒன்றே ஒன்று என்றால் அது புத்த மதத்தை தடை செய்தது தான்.
இதற்காகவாவது மாவோ சானர்களால் நினைவில் கொள்ளப்படவேண்டும்.
ஆனால் இந்த வடநாட்டுப் பிச்சைக்காரர்கள் தம் கருத்துக்கு ஆள் சேர்க்கும்
முகமாக ஒன்றுபட்டு வாழ்ந்த மக்களை மத அடிப்படையில் பிரிந்து சமண, பௌத்த,
சைவ,
வைணவ கலவரத்திற்கு (வீர சைவர் வைணவர் போர், இசுலாமிய கிறித்தவப்
புனிதப்
போர்கள்) ஆட்படுத்தி அவர்களுடைய வாழ்வைச் சூரையாடினர் இந்த குமுகாய
சுமைகள்
எனும் சோம்பேறிகள். இந்த சோம்பேறிகள் ஏற்படுத்திய மதங்கள் மக்களுக்கு
தேவைதானா?
இங்கு தவறே தமிழருள் சிலர் பௌத்தத்தை ஏற்று பாலி மொழியைத் தலை
மேல் தூக்கிக் கொடண்டாடியதன் விளைவு. பாலியும் தமிழும் கலந்து சிங்களம்
உருவானது.
தமிழர் பௌத்தம் பாலி இரண்டையும் புறக்கணித்திருந்தால் நாட்சிசக் கேடு
தமிழரைச் சூழ்ந்து கொன்றிருக்காது. இப்போது புரிந்திருக்கும் என்
கருத்து. "
================
வகொவி
account recorded from lanka side through kula vamsa ,feepa vamsa and mahavamsa
no records at orissa
after sangamitras departure to srilanka only recorda are aviliable
srilanka targeted for seafaring commerical purpose by the different
saduva communities on sea silk route
http://en.wikipedia.org/wiki/History_of_Sri_Lanka
http://en.wikipedia.org/wiki/King_Vijaya
http://en.wikipedia.org/wiki/Mahavamsa
http://en.wikipedia.org/wiki/Buddhism
http://en.wikipedia.org/wiki/Sanghamitra
http://en.wikipedia.org/wiki/Early_history_of_Jaffna_kingdom
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
The Singhalese are a mixture of Aryan and Dravidian stock. They are
fair-complexioned and short in stature. Their language has a great
quantity of Sanskrit words. It is also a mixture of Aryan and
Dravidian and most likely originated from a blending of Tamil and
Bengali in olden times, however more research into this matter is
needed. The Oráon sub-caste in the Chottanagpur area is also part of
the Dravidian group, not the Austric group. Their language, which is
called Kuruk, is a Dravidian language. However Kuruk does not have its
own script. The Oráons take their surnames from the names of different
birds and animals, for example, Kacchap [tortoise], T́oppo, Miinz.
Miinz means “fish” in Kuruk. In Tamil it is miinam. Many people think
that miina is a Sanskrit word but actually it is not. It is a
Dravidian word which has been absorbed into Sanskrit.
In the book Varńa Vijinána, chapter 9 Psycho-Acoustic and Inferential
Acoustic Notes by Prabhat Ranjan Sarkar on 4 August 1983, Calcutta.
சேசாத்திரி
its clear fact , i too admit
At orissa still 14 dravidean sect are exsist
On Feb 16, 10:16 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> > ~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?
>
> ராசா பேரு திஸா...
>
> அசோகன் அளித்த பட்டத்துடன் தேவனாம்ப்ரிய திஸா என அழைக்கபட்டான்.
>
> சிங்களர் பூர்விகம் ஒரிசா.
சிங்களரின் பூர்வதேசம் பஞ்ச திராவிட தேசங்களில்
ஒன்றாய கூர்ச்சரம். தமிழ்க் காப்பியங்களில் குச்சரம் என வரும்.
இன்றைய மோதி ஆட்சி நடத்தும் குஜராத். பலவேசமுத்து
என்பதை ஆராய்ந்தால் குறும் பலாவீசர் நாமத்தால் என்பது போல, சிங்களரின்
பூர்வீகம் குஜராத் என அவர்களின்
பாலி இலக்கியத்தால் தெரிகிறது. மகத மண்டிலத்தைச்
சொல்வது புத்தரின் ஜன்ம பூமி ஆனதால்.
நா. கணேசன்
> கலிங்க இளவரசன் விஜயன் 700 பேருடன் நாடுகடத்தபட்டு
> இலங்கையில் குடியேறி சிங்கள வம்சத்தை உருவாக்கினான். தமிழுக்கும்
> சிங்களத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.சில வார்த்தைகளை இரு மொழிகளும் கடன்
> வாங்கியிருக்கலாம்.அவ்வளவுதான்
>
> --
> செல்வன்
>
> "ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு
> பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை
> என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்
>

“There was NO Buddhism in Sri Lanka until Emperor Asoka’s missionary monks led by Mahinda converted the Hindu (Siva worshipping) Naga King Tissa into a Buddhist in the 2nd century BC. Similarly, there was NO Sinhala race/tribe in Sri Lanka until the Mahavihara monks created it in the 5th century AD. When Hindu/Brahmanical influence posed a serious challenge to Buddhism and when Buddhism started to lose popular support and the patronage from the rulers, the Buddhist institutions in India came under attack. The Mahavihara monks of Anuradapura including Ven. Mahanama, the author of the Pali chronicle Mahavamsa and a close relative of the Buddhist Naga king Dhatusena witnessed the decline and disorientation of Buddhism in India.
“According to Buddhism, a person ordained as a Bikkhu should practice Ahimsa (non-violence), Karuna (compassion), Metta (affection), and Maithriya (loving-kindness) towards fellow humans, (irrespective of race or religion), not only by words but also in his thoughts and action. Unfortunately in Sri Lanka, due to the influence of the Mahavamsa, a Buddhist Bikkhu is at liberty to engage in racist politics and promote Sinhala-Buddhist chauvinism and hatred, as we see today.”
quotes from J.L. Devananda’s article posted in www.dbsjeyaraj.com.
There are several lines of arguments used in his article the essence of which is to present a picture of an an imagined Tamil presence in the country in the past comparable to the weight of preponderant evidence of the existence of Sinhala element. to this day. He explains that the Sinhala numerical majority [today] is the result of absorption of a number of Tamil groups into the Sinhalese society. While there is evidence of such absorption into the Sinhala fold what underlies that argument is the fact that of Sinhala preponderance in the society in the past and now; that this has happened despite the changes resulting from Portuguese, Dutch and British colonial enterprise of trying to alter the demographic map in certain areas of the country, e.g. the population of Mannar peninsula by the Portuguese and of Jaffna peninsula by the Dutch through the infusion of Vellala migration for the purpose of tobacco cultivation and of indentured labour into the central hills and other parts by the British colonial and plantation interests. These are important landmarks which altered the demographic map of the country. If not for these induced migrations the position of the majority Sinhalese would have been stronger.“Mahavamsa Mentality”: Can the charge of “Racism” leveled against the chronicle be sustained?
By Bandu de Silva
Nagarajan
நான் ஆறாம் வகுப்பில் படித்தபடி கயவாகு ரைட்டு. கீதாவும் ரைட்டு என்கிறார்கள்.இ2012/2/17 N. Ganesan <naa.g...@gmail.com>
On Feb 16, 10:16 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> > ~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?சிங்களரின் பூர்வதேசம் பஞ்ச திராவிட தேசங்களில்
>
> ராசா பேரு திஸா...
>
> அசோகன் அளித்த பட்டத்துடன் தேவனாம்ப்ரிய திஸா என அழைக்கபட்டான்.
>
> சிங்களர் பூர்விகம் ஒரிசா.
ஒன்றாய கூர்ச்சரம். தமிழ்க் காப்பியங்களில் குச்சரம் என வரும்.
இன்றைய மோதி ஆட்சி நடத்தும் குஜராத். பலவேசமுத்து
என்பதை ஆராய்ந்தால் குறும் பலாவீசர் நாமத்தால் என்பது போல, சிங்களரின்
பூர்வீகம் குஜராத் என அவர்களின்
பாலி இலக்கியத்தால் தெரிகிறது. மகத மண்டிலத்தைச்
சொல்வது புத்தரின் ஜன்ம பூமி ஆனதால்.
நீங்கள் சொல்வது உண்மை என்றால் சிங்களம் வங்காளத்திலோ, ஒடிசாவிலோ இருந்ததாற்கான சுவடாவது இருக்க வேண்டும் இல்லையே! சரி போகட்டும் இலங்கையிலாவது அம்மொழி இருந்ததற்கான சான்று உண்டா? இல்லையே! பாலி தானே இருந்தது. இந்த பாலி நான் வடஇந்தியாவில் மாகதி பிரகிருதம் எனப்பட்டது. இலங்கயை கைப்பற்றி ஆண்ட விசயன் சிங்களனும் அல்லன் பௌத்தனும் அல்லன்.
சிங்களம் எப்படி ஒரிசாவில், வங்காளத்தில் இருக்கும்?நீங்கள் சொல்வதுபோல் அன்று ஒரிசாவில், வங்காளத்தில் பேசப்பட்ட மகதமொழி தான் சிங்களத்தின் ஆதிமொழி.தமிழல்ல.மகத பிராகிருதத்துடன் இலங்கையில் இருந்த யக்கர், நாகர் முதலிய பூர்வகுடிகள் பேசிய மொழியும் பின்னாளில் குஜராத், வங்கம் முதலிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்களும் பேசிய மொழிகள் எல்லாம் கலந்து கலப்புமொழியாக சிங்கள மொழி உருவானது.
விஜயன் சிங்களன் அல்ல, பவுத்தனும் அல்ல, தமிழனும் அல்ல.அவன் மகதநாட்டவன்.இந்து.அவன் வம்சாவளியினர் தான் பின்னாளில் சிங்கள பவுத்தர் ஆகினர்.
--
செல்வன்
he is not from magadha, but blending of vanga and kalinga,
only puranic accounts are more .
as u rightly said being a international shipping transit point many
languages mix and with a coat of buddisam new singala lanugage are
started.
even many of the sunken land of those period people also came as
arefugee with theri tribal languages
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
பேரா. ஐயா ! நன்றி உமக்கு நான் விடை இறுத்தினால் என்ன சொல்வேனோ அதை அப்படியே சொல்லி என் வேலைச் சுமையை குறைத்துவிட்டீர்கள்.
இன்றும் இதற்கு சான்றாக நரசிம்மப்ரியா, வாரணம் ஆயிரம் ஆகிய வைணவ மாத இதழ்கள் உள்ளன.
நீங்கள் சொல்வதுபோல் அன்று ஒரிசாவில், வங்காளத்தில் பேசப்பட்ட மகதமொழி தான் சிங்களத்தின் ஆதிமொழி.தமிழல்ல.மகத பிராகிருதத்துடன் இலங்கையில் இருந்த யக்கர், நாகர் முதலிய பூர்வகுடிகள் பேசிய மொழியும் பின்னாளில் குஜராத், வங்கம் முதலிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்களும் பேசிய மொழிகள் எல்லாம் கலந்து கலப்புமொழியாக சிங்கள மொழி உருவானது.//
விஜயன் சிங்களன் அல்ல, பவுத்தனும் அல்ல, தமிழனும் அல்ல.அவன் மகதநாட்டவன்.இந்து.அவன் வம்சாவளியினர் தான் பின்னாளில் சிங்கள பவுத்தர் ஆகினர்.
--
செல்வன்
"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்
மலையாள மொழியின் மூக்கொலிப்புக்குக்
காரணம் என்ன ? வடமொழியில் சரளமாகப் பேசுவோர்
பலர் உள்ளனர். வாத ஸதஸ்களில் வடமொழி மட்டுமே
புழங்கும். யாரும் கேரளியர் பேசுவதுபோல்
பேசுவதில்லை
தேவ்
On Feb 18, 3:16 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> 2012/2/18 செல்வன் <holy...@gmail.com>
> >http://twitter.com/#holyox
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
கோடிட்ட உங்கள் பேச்சிலேயே உங்கள் புதிருக்கு விடை உள்ளது. சிங்களர் வங்க கலிங்கத்தவர் என்றால் அவருடைய மொழியின் தடையம் கட்டாயம் இருக்க வேண்டும்.
The first organised religions to reach Kerala came with the Jains and
the evangelizing Buddhist missions of Emperor Ashoka in 300 - 200 BC.
As in other parts of the country, these missionaries employed the then
local language to spread their religion.
http://www.thrikodithanam.org/intro.htm
மொழிக்கலப்பு என்று வரும்போதும் வேத பௌராணிக மதம்
பொறுப்பேற்க வேண்டும்; ஆலய மாற்றம் என வரும்போதும்
பழி அதன்மீதுதான். இதுவே நவீன ஆராய்ச்சி முறை.
புழக்கத்தில் இருந்த மொழியில் சமயப் பரவலாக்கத்துக்காக
வேற்று மொழி கலக்கக்காரணம் வெளியிலிருந்து வந்த சமயங்களே
என்னும் உண்மை மறைக்கப் படுகிறது.களப்பிரர் காலத்தில்
ஏற்பட்ட மாற்றங்களுக்கும் தகவல் இல்லை.
குட்டுவன் கோதை (கி பி 184 -194) காலத்துக்குப்பின்
பிற்காலச் சேரர் தலையெடுக்கும் வரை குறைந்தது
500 ஆண்டு காலம் கேரளம் களப்பிரர் கையில்
இருந்ததாக ஊகிக்க இடமுண்டு.
சேர மன்னர்கள் மறையவர்களை ஆதரித்து
வேள்வி செய்தபோதே மலையாள
மொழி ஏன் தோன்றவில்லை ?
தேவ்
On Feb 18, 9:00 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/18 seshadri sridharan <sseshadr...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://www.indiasite.com/kerala/history.html
> ...
>
> read more »
// உதாரணம் எண்கள். ஒன்று எனும் எண் இந்த மொழிகளில் எல்லாம் ஏக என தான் அழைக்கபடுகிறது.பிராகிருதம், பாலி, சமஸ்கிருதத்தில் இருக்கும் பல வார்த்தைகளை இந்த மொழிகளில் பொதுவாக காணலாம். இவை கசின் உறவு கொண்ட மொழிகள் என சொல்லலாம்.//
//அவர்கள் விஜயனின் வழிதோன்றல்கள். விஜயன் மகதநாட்டவன் என நீங்களே கூறினீர்கள்.அப்புறம் எப்படி அவர்கள் தமிழராக இருக்கமுடியும்?//விசயன் காலத்து சிங்களர் என்போர் குடிமரபினர் அவர்களை நான் தமிழர் என சொல்லவில்லை. ஆனால் இன்றுள்ள சிங்களர் என்போர் தமிழ், பாலி கலப்பால் உண்டான கலப்பினத்தார். நீங்கள் இரண்டையும் ஒன்றாக பார்த்து குழம்பிக் கொண்டுள்ளீர்கள் மற்றவரையும் குழப்புகிறீர்கள்.//நாமாக இஷ்டத்துக்கு எதையும் சொல்லலாம். ஆதாரம் என்ன?//
அதே தமிழ்நெட்.காமில் சிங்களர் தமிழர் மரபுக் கூறு குறித்த அயல் நாட்டு அறிக்கை வெளியானது. அதில் இரு மொழி இனத்தாருடைய மரபு அணுவும் ஒன்றே என கூறப்பட்டுள்ளது. இதனினும் சிறந்த சான்று வேறு என்ன வேண்டும். தமிழ் நெட்டிலேயே அதை நீங்கள் பார்க்க வேண்டுகிறேன்.அல்லது கேட்டாவது பெற்லாம்.
//.பழங்குடியினர் அனைவரும் பேசிய மொழி தமிழ் என எப்படி சொல்ல முடியும்?
தமிழ்நாட்டில் இன்றும் தமிழை தாய்மொழியாக கொள்ளாத பழங்குடி மக்கள் உண்டு (உதா: இருளர், நரிக்குறவர், படுகர்)//
| நாக
நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் றேவி வாச மயிலை வயிற்றுட் டோன்றிய பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள் இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக் கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன் |
| நாக நாடு நடுக்கின்று ஆள்பவன் - நாக நாட்டினை இடுக்கண் நீக்கி அரசு புரிவோனாகிய, வாகை வேலோன் வளைவணன்- வெற்றி பொருந்திய வேற்படையினையுடைய வளைவணனின், தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய - மனைவியாகிய வாசமயிலை என்பாளது வயிற்றில் உதித்த, பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் - பீலிவளை எனப் பெயரிய இம் மங்கை பிறந்த அந்நாளில், இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக் கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன் - பரிதி குல மன்னவ னொருவன்பாற் கூடிக் கருப்பத்துடன் வருவாள் என்று சோதிட நூல்வல்லான் எடுத்துக்கூறினன் |
பல்லின ஊடாடல் இவற்றைத் தடை செய்ய முடியாது
என்பதை சேசாத்திரியாரும் ஒப்புக்கொள்கிறார்;
அதைத்தானே பிறரும் கூறி வருகின்றனர் !//
//மலையாள மொழியின் மூக்கொலிப்புக்குக்
காரணம் என்ன ?
//வடமொழியில் சரளமாகப் பேசுவோர் பலர் உள்ளனர். வாத ஸதஸ்களில் வடமொழி மட்டுமே புழங்கும். யாரும் கேரளியர் பேசுவதுபோல் பேசுவதில்லை//
அதே தமிழ்நெட்.காமில் சிங்களர் தமிழர் மரபுக் கூறு குறித்த அயல் நாட்டு அறிக்கை வெளியானது. அதில் இரு மொழி இனத்தாருடைய மரபு அணுவும் ஒன்றே என கூறப்பட்டுள்ளது. இதனினும் சிறந்த சான்று வேறு என்ன வேண்டும். தமிழ் நெட்டிலேயே அதை நீங்கள் பார்க்க வேண்டுகிறேன்.அல்லது கேட்டாவது பெற்லாம்.
ஐயா! Tamilnet.com என்ற இணையதளம் அயலக ஈழத்தாரால் பேணப்படுகின்றது அதில் 205 இலங்கை ஊர்களுக்கான வேர் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் சிங்கள சொற்களும் தமிழ்ச் சொற்களும் பொருள் ஒப்பீடு செய்யப்படுட்ள்ளன. முடிந்தால் 5 ஊர்களின் வேர் விளக்கத்தையாவது நீர் படிக்க வேண்டும் என வேண்டுகிறேன். Know the Etymology: 210Place Name of the Day: Naalanda >The high ground cum low jungle having Naa trees
எந்த மொழியையும் அத்தகைய கடுமையான சட்ட திட்டங்களுக்கு
உட்படுத்த இயலாது.
சேசாத்திரியார் திரிப்பதைச் சற்று மறந்துவிட்டு
மொழியியல் தெரிந்து கொள்வது நல்லது.
வடபுலத்திலேயே மொழிகள் சிதைவுற்றுப்
பிராந்திய வாரியாகப் பல மொழிகள் தோன்றின.
அபப்ரம்ச அல்லது (பாகதத்தில்) அவஹத்த
என்பது சிதைவுற்ற சங்கத, பாகத மொழிகள் -
Apabhraṃśa (Sanskrit: अपभ्रंश, IPA: [əpəbʱrə̃ˈɕə]) is a cover term
used to refer a number of dialects of various Middle Indo-Aryan
languages. These dialects were formed during the transition period[1]
of Middle Indo-Aryan languages and Modern Indo-Aryan languages,
spanning between the 6th and the 12, 13-15th centuries CE. The term
Apabhraṃśa is used by Sanskrit grammarians since Patañjali. Apabhraṃśa
in Sanskrit literally means "corrupt" or "non-grammatical language".
Dialects of various Middle Indo-Aryan languages (including Prakrit
languages) gradually transformed into Apabhraṃśa dialects which were
used until about the 13-15th century. Apabhraṃśas later evolved into
Modern Indo-Aryan languages such as Hindi-Urdu, Bengali, Marathi,
Gujarati, Oriya, Punjabi and Sinhala.
மைதிலி, போஜ்புரி, அவத், ப்ரஜ் - இவை மேலும் திரிவுபட்ட
பிராந்திய மொழிகள்.
வடமொழி திரிந்த ஹிந்திச் சொற்கள் சில -
உபரி - ஊபர்
பஞ்ச - பாஞ்ச்
ஸப்த - ஸாத்
பஹி - பாஹர்
நயந - நைந்
பத்ர - பத்தா
க்ஷேத்ர - கேத்
சிங்களம் பாகதத்தின் அவஹத்தம்; அங்கு தமிழ் பேசாத குடியினர்
இந்தியாவின் வடபகுதியிலிருந்து அங்கு குடியேறியவர்
தேவ்