to day's Hindu

130 views
Skip to first unread message

K R A Narasiah

unread,
Feb 9, 2012, 12:05:52 AM2/9/12
to mintamil, Subramanian Swaminathan, Narayanan Kannan, Subashini Tremmel
இன்றைய ஹிந்துவில் மிக முக்கிய செய்தி உள்ளது, இந்தலிங்கில் பார்க்கவும்

காலையில் நான் ஐராவதம் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். நான் பேசு முன்பே அவர் சொன்னார் “நரசய்யா காரு, நீங்கள் ஏன் போன் செய்கிறீர்கள் என்று தெரியும் ஹிந்துவைப் பார்த்துத் தானே” என்றார்!

எனக்கு அந்த எழுத்துவைப் பற்றிய சந்தேகம். முதலில் அது வா அல்லது ழு வா என்பது. இரண்டாவது அது எழுதப்பட்ட காலம். 6 வது நூற்றாண்டு என்றால் சரியாக இருக்கலாம். ஏனெனில் சமஸ்கிருதம் கலந்த நிலை. ஸ்ரீ என்ற எழுத்து உள்ளதால்.

நண்பர்கள் விவாதிக்கலாமே
பேரா. ஸ்வாமிநாதன் கருத்து என்னவோ?


நரசய்யா

Santhanam Swaminathan

unread,
Feb 9, 2012, 1:08:31 AM2/9/12
to mint...@googlegroups.com
Dear Narasaiah

Very interesting inscription.
We need a person like Dr R.Nagaswamy who has a doctorate in Sanskrit and well versed with
Sangam literature. He would have already seen it. I will also contact him.
Other inscriptions in the surrounding and the history around sixth century may help us to confirm
what others are saying.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: K R A Narasiah <naras...@gmail.com>
To: mintamil <minT...@googlegroups.com>; Subramanian Swaminathan <sswa...@gmail.com>; Narayanan Kannan <nka...@gmail.com>; Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Thursday, February 9, 2012 5:05 AM
Subject: [MinTamil] to day's Hindu

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


K R A Narasiah

unread,
Feb 9, 2012, 1:16:57 AM2/9/12
to mint...@googlegroups.com
Iravatham is more concerned with Tamil Brahmi letters. I have already spoken to him. As ex Dinamani editor, he would Have known your father too.
N

2012/2/9 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

N. Kannan

unread,
Feb 9, 2012, 2:50:47 AM2/9/12
to mint...@googlegroups.com
//Third, the text as a whole denoted a merger of the Sanskrit and the
Dravidian languages and their scripts, as well as the religious ideas,
he claimed. //

ஒன்று மணிப்பிரவாளம் என்பது சமீபத்திய விஷயமன்று. வைணவ ஆச்சார்களை
இனிமேலும் பழித்துக்கொண்டு இருக்க முடியாது.

ஸ்வாமி தேசிகன் சொல்வது போது இவ்விரு மொழிகளும் தொன்று தொட்டு இணைந்தே
வளர்ந்திருக்கின்றன.

இவ்விரு மொழிகளின் தோற்றம் கூட ஒரே வேரிலிருந்து இருக்குமோ? ஏன் இந்த
அந்நியோன்யம் அன்றிலிருந்து?

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Feb 9, 2012, 5:34:16 AM2/9/12
to mint...@googlegroups.com
It may not be a one to one interchange.  The system of writing (including inscription) the writing of Sanskrit in Tamilnsdu is through Grantha.  To quote

Although Sanskrit is now almost exclusively written in the Devanagari script, the language lacked a standard script during its early history. The Grantha script was used to write Sanskrit in the Tamil-speaking parts of South Asia until the 19th century. In the early 20th century, it began being replaced by the Devanagari script in religious and scholarly texts, and the normal Tamil script (with the use of diacritics) in popular texts.

The Grantha script was also historically used for writing Tamil-Sanskrit Manipravalam, a blend of Tamil and Sanskrit which was used in the exegesis of Sanskrit texts. This evolved into a fairly complex writing system which required that Tamil words be written in the Tamil vatteluthu and Sanskrit words be written in the Grantha script. By the 15th century, this had evolved to the point that both scripts would be used within the same word - if the root was derived from Sanskrit it would be written in the Grantha script, but any Tamil suffixes which were added to it would be written using the Tamil vatteluthu. This system of writing went out of use when Manipravalam declined in popularity, but it was customary to use the same convention in printed editions of texts originally written in Manipravalam until the middle of the 20th century.


Therefore the writing of SRI cannot be construed as having the direct impact and interchange  but through the mediating system of writing which was unique in Tamil where the writing of Tamil is written in vattezhuththu and the writing of Sanskrit in Grantha

Nagarajan




2012/2/9 N. Kannan <navan...@gmail.com>

seshadri sridharan

unread,
Feb 9, 2012, 7:40:10 AM2/9/12
to mint...@googlegroups.com
கி.பி. 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டுகளில் சாதவாகனர் வெளியிட்ட இருமொழி காசுகளில் கூட பிராகிருதத்தில் ஸ்ரீ ஸதகர்னி என்றும் தமிழில் அதை திரு. சதகனி என்றும் குறித்துள்ளனர். எனவே ஸ்ரீ என்ற சொல்லை மட்டுமே வைத்து அதை சமற்கிருதம் என்று முடிவு கட்டுவது தவறு. முதல் சமற்கிருத கல்வெட்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தான் அதுவும் பிராகிருத கல்வெட்டின் ஒரு சிறு பகுதியாகவே அமைந்தது. வட நாட்டில் முழுமையான சமற்கிருத கல்வெட்டுகள் குப்தர் காலத்தில் தான் அமைந்தன, இதாவது. 4 ஆம் நூற்றாண்டில். தென் இந்தியாவில் பல்லவர் 6 ஆம் நூற்றாண்டின் இடையில் அதைப் பயன்படுத்த வந்ததாகத் தெரிகின்றது.

First Sanskrit Inscription : 150 AD - The earliest inscription in Sanskrit is by the Saka Mahakshatrapa Rudradaman at Junagarh in Gujarat dated to AD 150. 

எனவே எடக்கல் கல்வெட்டின் எழுத்துகள் 4 ஆம் நூற்றாண்டுக்கு உரியன என்றால் மணிப்பிரவாளம் தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை. திரு. வேதாச்சலம் சொல்வது போல முதல் எழுத்து தெளிவாக இல்லை. இரண்டாம் எழுத்து ப என்றும் அடுத்த எழுத்து ழ என்றும் திரு. மகாதேவன் சரியாகவே குறிப்பிட்டிருக்கின்றார். இறுதி எழுத்து ம என்பது தவறாகப் படுகின்றது. எனினும் இது குறித்து தெளிவான அறிக்கை வந்த பின் கருத்து கூறுவதே சிறந்தது. இதில் உள்ள எழுத்துகள் திரிந்த பிராமியாகத் தெரிகின்றன.


சேசாத்திரி

//ஒன்று மணிப்பிரவாளம் என்பது சமீபத்திய விஷயமன்று. வைணவ ஆச்சார்களை இனிமேலும் பழித்துக்கொண்டு இருக்க முடியாது.//

முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள் பழிக்கப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில் அக்கறை செலுத்தியவர்கள் தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள்

//ஸ்வாமி தேசிகன் சொல்வது போல் இவ்விரு மொழிகளும் தொன்று தொட்டு இணைந்தே வளர்ந்திருக்கின்றன.//

 தொன்றுதொட்டு என்றால் கி.பி. 150 க்கு முன் சமற்கிருத கல்வெட்டுகளோ, காசுகளோ, பட்டயங்களோ ஏன் இல்லை? தமிழுக்கு இவை உண்டே!!

//இவ்விரு மொழிகளின் தோற்றம் கூட ஒரே வேரிலிருந்து இருக்குமோ? //

 சமற்கிருதம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் தான் தோன்றியது என்கின்றனர். தமிழோ 6,500 ஆண்டுகளுக்கும் மேலதான பழமையது எதியோபிய மன்னர் பெயர்கள் இதற்கு சான்று. இரண்டிற்கும் மலைக்கும் மடுவிற்குமான பொருத்தம்.

N. Kannan

unread,
Feb 9, 2012, 9:25:54 AM2/9/12
to mint...@googlegroups.com
2012/2/9 seshadri sridharan <ssesh...@gmail.com>:

>> //ஒன்று மணிப்பிரவாளம் என்பது சமீபத்திய விஷயமன்று. வைணவ
>> ஆச்சார்களை இனிமேலும் பழித்துக்கொண்டு இருக்க முடியாது.//
>
>
> முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள் பழிக்கப்படுவதில்
> தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில் அக்கறை செலுத்தியவர்கள்
> தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள்
>>


என்ன சேஷாத்திரியாரே! இது நீர் எழுதியதுதானா?

தமிழ் வரலாறில் ஈடுபாடு உடைய எவரும் சொல்லத் தயங்கும் பழி அல்லவோ இது!
யோசித்துப்பாரும்!

பாருக்குள்ளே நல்ல நாடு! பாரத நாடு :-)

க.>

seshadri sridharan

unread,
Feb 10, 2012, 12:23:09 AM2/10/12
to mint...@googlegroups.com
ஐயா, 

சைவரோடு ஒப்ப வைணவர் தமிழைப் போற்றுபவர் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை. என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் வடமொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இராமயணம் இயற்றியவர் கம்பர். அவர் தமிழ் இலக்கண மரபை ஒட்டித் தம் இலக்கியத்தை யாத்தார். ஆனால் பாஷ்யம் எனும் விளக்கங்கள் எழுதப் புகுந்த வைணவ ஆச்சாரியர்கள் சமற்கிருத ஒலிக்கும் பொருளுக்கும் கொடுத்த மதிப்பை தமிழ் இலக்கண மரபிற்கு தந்தார் இல்லை என்பதே உண்மை. ஏதோ தமிழைத் தவிர்க்க முடியாமையால் தான் தம் விளக்கங்களில் தமிழ்ச் சொற்களை ஏற்றார்கள். இவர்களுடைய இந்த வினை அடுத்தடுத்து வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிகளில் (இவர்கள் வைணவர்) தமிழ் மேலும் இழி நிலை அடைய வழிகோளியதை எந்த வரலாற்றியலாரும் மொழியியலாரும் மறுக்கார். பாஷ்யங்களுக்கு முன் மணிப்பிரவாளம் இருந்ததாக எவரும் சொல்வதில்லை. சொற்கலப்பு மட்டுமே இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். மணிப்பிரவாளம் 13 ஆம் நூற்றாண்டில் வழங்க வந்ததற்கு சேரநாட்டு மணிப்பிரவாள வழக்கும், நடையும் ஒரு சான்று.

சேசாத்திரி

2012/2/9 N. Kannan <navan...@gmail.com>

//முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள் பழிக்கப்படுவதில்  தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில் அக்கறை செலுத்தியவர்கள்
தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள்/


என்ன சேஷாத்திரியாரே! இது நீர் எழுதியதுதானா?

தமிழ் வரலாறில் ஈடுபாடு உடைய எவரும் சொல்லத் தயங்கும் பழி அல்லவோ இது! யோசித்துப்பாரும்!//

Swaminathan Venkat

unread,
Feb 10, 2012, 12:33:21 AM2/10/12
to mint...@googlegroups.com
வழிகோளியதை

மன்னிக்கவும். எனக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது.  “வழிகோளியதா?” இல்லை வழிகோலியதா?”  தமிழறிஞர்களிடமிருந்து தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.

N. Kannan

unread,
Feb 10, 2012, 1:15:23 AM2/10/12
to mint...@googlegroups.com
சேசாத்திரியாரே:

நாம் தனித்தமிழ் என்று எண்ணுவது சங்க காலம். அங்கே வேதத்தைப் போற்றும்
மரபு இருப்பதைக் காண்கிறோம். வேதம் காக்கும் ‘நிலத்தேவர்’ எனப்படும்
பார்ப்பனருக்கு மானியங்கள் வழங்கும் வழக்கைக் காண்கிறோம். சமிஸ்கிருதம்
கற்ற ஒருவன் அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? சமகாலத் தமிழில்
தங்களால் இரண்டு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேச முடியுமா? ஏன்
முடியவில்லை? நவீன வாழ்வின் கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.
ஃபேன், வாஷ்ங்மெஷின் இன்னோரன்ன சொற்கள் தமிழ் போல் பாவிக்கப்படுகின்றன.
ஸ்ரீவைஷ்ணவம் தோன்றிய காலக்கட்டத்தை மனதில் கொள்ளுங்கள். வேத விசாரம்
என்பது உச்சத்தில் இருந்த காலம். வேதம் சமிஸ்கிருதததில் உள்ளது. அதற்கு
இணையான ஒரு கருவூலத்தைக் கண்டு பிடிக்கின்றனர். அதனை முன்னிலைப் படுத்த
வேண்டுமெனில் இருமொழகளும் கலந்த மொழியில்தான் பேச முடியும். அப்படித்தான்
மணிப்பிரவாளம் புழக்கத்திற்கு வருகிறது. இதைப் பேசியவர்கள் படித்த
வர்க்கத்தினர். பாமரன் அப்போதும் வெறும் தமிழ்தான் பேசிக்கொண்டருந்தான்.
ஆனால், ஆங்கிலக்கல்வி வந்த பிறகு பாமரன் கூட மணிப்பிரவாளத்தில்
பேசுகிறான். இங்கு ஒரு ஆட்டோ டிரைவரிடம் கொஞ்ச நேரம் பேசிப்பாருங்கள்!
மலைவாழ் மக்கள் கூட இன்று ஆங்கிலம் கலக்காத வட்டார வழக்கில் பேச
முடியவில்லை என்பது நிதர்சனம்.

நா.கண்ணன்

2012/2/10 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

விஜயராகவன்

unread,
Feb 10, 2012, 3:50:12 AM2/10/12
to மின்தமிழ்
On Feb 10, 7:15 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சேசாத்திரியாரே:
>
> நாம் தனித்தமிழ் என்று எண்ணுவது சங்க காலம். அங்கே வேதத்தைப் போற்றும்
> மரபு இருப்பதைக் காண்கிறோம். வேதம் காக்கும் ‘நிலத்தேவர்’ எனப்படும்
> பார்ப்பனருக்கு மானியங்கள் வழங்கும் வழக்கைக் காண்கிறோம். சமிஸ்கிருதம்
> கற்ற ஒருவன் அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? சமகாலத் தமிழில்
> தங்களால் இரண்டு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேச முடியுமா? ஏன்
> முடியவில்லை? நவீன வாழ்வின் கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.
> ஃபேன், வாஷ்ங்மெஷின் இன்னோரன்ன சொற்கள் தமிழ் போல் பாவிக்கப்படுகின்றன.
> ஸ்ரீவைஷ்ணவம் தோன்றிய காலக்கட்டத்தை மனதில் கொள்ளுங்கள். வேத விசாரம்
> என்பது உச்சத்தில் இருந்த காலம். வேதம் சமிஸ்கிருதததில் உள்ளது. அதற்கு
> இணையான ஒரு கருவூலத்தைக் கண்டு பிடிக்கின்றனர். அதனை முன்னிலைப் படுத்த
> வேண்டுமெனில் இருமொழகளும் கலந்த மொழியில்தான் பேச முடியும். அப்படித்தான்
> மணிப்பிரவாளம் புழக்கத்திற்கு வருகிறது. இதைப் பேசியவர்கள் படித்த
> வர்க்கத்தினர். பாமரன் அப்போதும் வெறும் தமிழ்தான் பேசிக்கொண்டருந்தான்.
> ஆனால், ஆங்கிலக்கல்வி வந்த பிறகு பாமரன் கூட மணிப்பிரவாளத்தில்
> பேசுகிறான். இங்கு ஒரு ஆட்டோ டிரைவரிடம் கொஞ்ச நேரம் பேசிப்பாருங்கள்!
> மலைவாழ் மக்கள் கூட இன்று ஆங்கிலம் கலக்காத வட்டார வழக்கில் பேச
> முடியவில்லை என்பது நிதர்சனம்.


தனித்தமிழ் தந்தை என சொல்லப் படுகிர வேதாசலம் என்ற மறைமலை அடிகளே
ஆங்கிலத்தில்தான் தன் அந்தரங்க எழுத்துகளை டைரியில் எழுதுனார்.
தனித்தமிழ் என்பது 20 நூற்றாண்டின் biggest fraud and scam in
Tamilnadu.


தனித்தமிழ் can exist only with large doses of fraudulence and
hypocracy


வகொவி

DEV RAJ

unread,
Feb 10, 2012, 4:06:17 AM2/10/12
to மின்தமிழ்
On Feb 10, 10:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:

>>>> பாஷ்யம் எனும் விளக்கங்கள் எழுதப் புகுந்த வைணவ ஆச்சாரியர்கள்
சமற்கிருத ஒலிக்கும் பொருளுக்கும் கொடுத்த மதிப்பை தமிழ் இலக்கண
மரபிற்கு
தந்தார் இல்லை என்பதே உண்மை. ஏதோ தமிழைத் தவிர்க்க முடியாமையால் தான்
தம்
விளக்கங்களில் தமிழ்ச் சொற்களை ஏற்றார்கள். இவர்களுடைய இந்த வினை
அடுத்தடுத்து
வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிகளில் (இவர்கள் வைணவர்) தமிழ் மேலும் இழி
நிலை

அடைய *வழிகோளியதை எந்த வரலாற்றியலாரும் மொழியியலாரும் மறுக்கார். <<<<


முன்னரே வழி*கோளி* இருக்கிறார்கள், ஐயா.

பௌத்த மதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்து போய்விட்டபடியினால்,
பௌத்தச் சார்பான மணிப்பிரவாள நடை நூல்களும் அழிந்துவிட்டன. ஆனால்,
பௌத்தர் இயற்றிய ’வீரசோழியம்’ என்னும் தமிழ் இலக்கண நூலிலே
மணிப்பிரவாள நடை குறிப்பிடப்படுகிறது.

"இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை
நடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்
இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்
தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே"

என வரும் வீரசோழியம், அலங்காரப்படலச் செய்யுள் 40 காண்க.

http://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaich10


சமணர் தோற்றுவித்த உரைநடை :

பல்லவர் காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் சிலர், தமிழையும்
வடமொழியினையும்
கலந்து எழுத முற்பட்டனர். இத்தகைய புதிய உத்தியை ‘மணிப்பிரவாள நடை’
என்று கூறலாம். வைணவ உரையாசிரியர்கள் பிற்காலத்தில் பெரிதும் பின்பற்றிய
மணிப்பிரவாள நடைக்கு, சமணர்கள் அன்றே வழிவகுத்தனர் என்று கொள்ளலாம்.
சமணர்கள் மணிப்பிரவாள நடையில் ஸ்ரீபுராணம், கத்திய சிந்தாமணி போன்ற
வசன நூல்களை எழுதினர். ஆனால் சமணர்கள் முயற்சி முழுமையாக வெற்றி
பெறவில்லை.
ஆயினும் தமிழில் ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ எனும் 5 கிரந்த எழுத்துகளின் ஓசை
புகுந்து கலந்தன.
அத்துடன் மிகுதியான அளவில் வடசொற்களும் கலந்து விட்டன என்று கூறலாம்.

http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034552.htm


>>>.....பாஷ்யங்களுக்கு முன் மணிப்பிரவாளம் இருந்ததாக எவரும் சொல்வதில்லை.......<<<


பாஷ்யங்கள் முழுவதும் வடமொழியில் அமைந்தவை என்பதை
முதலில் புரிந்து கொள்ளவேண்டும்; அங்கு மணிப்ரவாளத்துக்கு
வேலையில்லை, அவற்றுக்கான ஆடியன்ஸ் வேறு.
உரை - ஈடு - ரஹஸ்யங்கள் இவை மணிப்ரவாளத்தில்
இருக்கும்.

எப்போதிலிருந்து, எங்கெல்லாம் மணிப்ரவாளம் என்பது
சேசாத்திரியாருக்கு முக்கியமில்லை, யார் மீது குற்றம்
சுமத்தலாம் என்பதே நோக்கமாகி விட்டபின்.
இது முறையான ஆராய்ச்சியன்று.
களப்பிரர் ஆட்சியின் பெருவழக்கான
மொழி இவ்வாய்விற்கு மிக முக்கியம்.

****************************


12ம் நூற்றாண்டின் பவுத்தக் கல்வெட்டு :

இலங்கை அரசன் விசயபாகு
(கி. பி. 12 - ஆம் நூற்றாண்டு)

நமோ புத்தாய. ஸ்ரீலங்கா த்வீபத்து, சூர்ய வம்சத்து,
இக்ஷ்வாகுவின் வழிவந்த, அநேக சத்துரு விசயம் பண்ணி.
அனுராதபுரம் புக்கு. புத்த சாசனம் ரக்ஷிக்க வேண்டி. சங்க
நியோகத்தால் திருமுடி சூடி. அருமநத்தில் நின்றும் சங்கத்தாரை
அழைப்பித்து. மூன்று நிகாயத்து சங்க சுத்தி பண்ணுவித்து. மூன்று
துலாபாரம் மூன்று நிகாயத்துக்கு குடுத்து. தசராஜ தர்மத்தால்
ஐம்பத்தைய்யாண்டு இலங்கை முழுதும் ஒருகுடை நிழற்றித் திரு
விராஜ்யஞ் செய்தருளி. எழுபத்து மூவாண்டு திரு நக்ஷத்திரஞ்
செலுத்தின கோ ஸ்ரீ சங்கபோதி பத்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீ
விசயபாகு தேவரநுவாகல் தேவ சேன விரத்தர்க்கு நியோகித்துப்
புலநறியான விசய ராஜ புரத்து எடுப்பித்த மூலஸ்தானமாகிய
அபயகிரி மகா விகாரத்து. அக்ராயதனமான உத்தொருள்
மூளையில் மூவுலகுக்குஞ் சிகாமணியாகிய தளதாபாத்ர ,,,,, தாது ஸ்வாமி
தேவர்களுக்கு நித்ய வாச பவநமான ப்ரதமாபிஷேகத்துக்கு மங்கல
கிரகமான ஆட்டாண்டு தோறுந் திரு நயனமோக்ஷம் பண்ணி.
அஞ்சன நீறுக்கும் கண்ணாளஞ் செய்யும் மங்கல மகாசிலாமய
புத்ததேவர்க்கு. கந்தகுடியான தளதாய்ப் பெரும்பள்ளி உங்கள்
ரக்ஷையாக வேண்டுமென்று. சகல சாஸ்திராகம சீலாசார
சம்பன்னரான ராஜகுரு உதூருள் முளையில் வ்யாரிணி முகலன்
மகாஸ்தவிரர் ராஜமத்யரோடும் கூட எழுந்தருளி யிருந்து...........

*********************

இங்கு ஏற்கெனவே வெளியானதுதான்.

”சந்த்ராதித்ய பர்யந்தம் நிற்பதாக வ்யவஸ்தை “ நடைபெற வேண்டும்
எனும் வழக்கமான அரசுக் கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுதான்;
இதில் சமய விளக்கம் எதுவும் இல்லை; பாளி, வடமொழி
நூல்களின் மேற்கோளும் இல்லை. எதற்காக
இத்தனை கலப்பு ?


இதற்கான தனித்தமிழ் உரையை சேசாத்திரியார்
ஸாதித்து அருளினால் சிறப்பாக இருக்கும்

தேவ்


On Feb 10, 10:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> ஐயா,
>
> சைவரோடு ஒப்ப வைணவர் தமிழைப் போற்றுபவர் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை.
> என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் வடமொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு
> இராமயணம் இயற்றியவர் கம்பர். அவர் தமிழ் இலக்கண மரபை ஒட்டித் தம் இலக்கியத்தை
> யாத்தார். ஆனால் பாஷ்யம் எனும் விளக்கங்கள் எழுதப் புகுந்த வைணவ ஆச்சாரியர்கள்
> சமற்கிருத ஒலிக்கும் பொருளுக்கும் கொடுத்த மதிப்பை தமிழ் இலக்கண மரபிற்கு
> தந்தார் இல்லை என்பதே உண்மை. ஏதோ தமிழைத் தவிர்க்க முடியாமையால் தான் தம்
> விளக்கங்களில் தமிழ்ச் சொற்களை ஏற்றார்கள். இவர்களுடைய இந்த வினை அடுத்தடுத்து
> வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிகளில் (இவர்கள் வைணவர்) தமிழ் மேலும் இழி நிலை
> அடைய வழிகோளியதை எந்த வரலாற்றியலாரும் மொழியியலாரும் மறுக்கார்.
> பாஷ்யங்களுக்கு முன் மணிப்பிரவாளம் இருந்ததாக எவரும் சொல்வதில்லை. சொற்கலப்பு
> மட்டுமே இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். மணிப்பிரவாளம் 13 ஆம் நூற்றாண்டில்
> வழங்க வந்ததற்கு சேரநாட்டு மணிப்பிரவாள வழக்கும், நடையும் ஒரு சான்று.
>
> சேசாத்திரி
>

> 2012/2/9 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
>
>
> > //முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள்
> > பழிக்கப்படுவதில்  தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில்
> > அக்கறை செலுத்தியவர்கள்
> > தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள்/
>
> > என்ன சேஷாத்திரியாரே! இது நீர் எழுதியதுதானா?
>
> > தமிழ் வரலாறில் ஈடுபாடு உடைய எவரும் சொல்லத் தயங்கும் பழி அல்லவோ

> > இது! யோசித்துப்பாரும்!//- Hide quoted text -
>
> - Show quoted text -

seshadri sridharan

unread,
Feb 10, 2012, 11:20:35 AM2/10/12
to mint...@googlegroups.com


2012/2/10 DEV RAJ <rde...@gmail.com>

//எப்போதிலிருந்து, எங்கெல்லாம் மணிப்ரவாளம் என்பது
சேசாத்திரியாருக்கு முக்கியமில்லை,  யார் மீது குற்றம் சுமத்தலாம் என்பதே நோக்கமாகி விட்டபின்.இது முறையான ஆராய்ச்சியன்று. களப்பிரர் ஆட்சியின் பெருவழக்கான மொழி இவ்வாய்விற்கு மிக முக்கியம்.//

இன்று வரை மணிப் பிரவாளத்தைத் தூக்கிப் பிடிப்பவரைத் தானே சொல்ல முடியும். செத்து மாண்டு போன பௌத்த சமண கூட்டத்தைச் சொன்னால் அதைக் காது கொடுத்து கேட்பார் தான் யார்.  அவர்களுடைய இலக்கியங்களை யாரும் புனிதம் ஏற்றிப் படிப்பதில்லை இந்து புராணங்களைப் போல். புராணம் என்ற குப்பை சரக்குகளை தொடங்கி வைத்தவரும் சமணர் தான் (ஆதி புராணம் முதலாயவை) ஆனால் இந்துக்கள் அவற்றை மட்டும் புனைவு என்றும் தம்முடையது மெய் என்றும் நம்பி ஏமாந்து கொண்டு இருக்கிறார்களே. உங்கள் ஆதங்கம் என்னவோ அவர்களை ஏதும் சொல்வதில்லையே என்பது மட்டும் நன்றாகப் படுகின்றது. சமணமோ, பௌத்தமோ, வேத - பௌராணிகமோ எதுவாயினும் இந்த நாட்டு மக்களை சூரையாடியவை தான். சமண பௌத்தம் காலத்தால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. வேத-பௌராணிகம் இன்னமும் மக்களை வஞ்சித்துக் கொண்டு இருக்கின்றது.

     ****************************



”சந்த்ராதித்ய பர்யந்தம் நிற்பதாக வ்யவஸ்தை “ நடைபெற வேண்டும்
எனும் வழக்கமான அரசுக் கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுதான்; இதில் சமய விளக்கம் எதுவும் இல்லை; பாளி, வடமொழி நூல்களின் மேற்கோளும் இல்லை. எதற்காக இத்தனை கலப்பு ?

அரசர்கள் எனும் மட முட்டாள்கள் 

//இதற்கான தனித்தமிழ் உரையை சேசாத்திரியார் ஸாதித்து அருளினால் சிறப்பாக இருக்கும்//

அவ்வளவு தானே! தனித் தமிழை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை நிலைத்து வழங்கச் செய்தால் போகிறது.

தேவ்


DEV RAJ

unread,
Feb 10, 2012, 11:51:11 AM2/10/12
to மின்தமிழ்
> சமணமோ, பௌத்தமோ, வேத - பௌராணிகமோ எதுவாயினும்
> இந்த நாட்டு மக்களை சூரையாடியவை தான். சமண பௌத்தம் காலத்தால்
> புறக்கணிக்கப்பட்டு விட்டன. வேத-பௌராணிகம் இன்னமும் மக்களை வஞ்சித்துக் கொண்டு
> இருக்கின்றது.


பவுத்த, சமண, சைவ, வைணவ மடாலயங்கள் மொழியைப்
பாதுகாத்து அளித்தன.

பவுத்த, சமண, சைவ, வைணவ சமய இலக்கியங்களைத் தொடர்ந்து தேம்பாவணியும்,
சீறாப் புராணமும்தான் தமிழுக்கு வந்தன. இவற்றையெல்லாம் முற்றாக ஒதுக்கி
விட்டால்
தமிழ் இலக்கியத்தில் என்னதான் எஞ்சப்போகிறது ?

தேவ்

> > தேவ்- Hide quoted text -

Santhanam Swaminathan

unread,
Feb 10, 2012, 2:07:01 PM2/10/12
to mint...@googlegroups.com
மணிமேகலை காப்பியத்தின் கடைசி இரண்டு காதைகளிலும் ஒரே சம்ஸ்கிருத (பாலி,பிராக்ருத) சொற்களாக இருக்கிறதே. ஆகையால் முதலில் இதைச் (மணிப்ரவாளம்) செய்தவர்கள் சீத்தலைச் சாத்தனாரோ அல்லது இடைச் செருகல் செய்தவர்களோ என்று ஏன் சொல்லக் கூடாது? இதை விதண்டா வாதமாகச் சொல்லவில்லை. உண்மை  என்ன என்பதை அறியவே கேட்கிறேன்.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Friday, February 10, 2012 9:06 AM
Subject: [MinTamil] Re: to day's Hindu

seshadri sridharan

unread,
Feb 11, 2012, 12:31:38 AM2/11/12
to mint...@googlegroups.com
//பவுத்த, சமண, சைவ, வைணவ மடாலயங்கள் மொழியைப் பாதுகாத்து அளித்தன//

தமக்குத் ஏற்றவாறு மொழியை மாற்றியவை இம்மதங்கள். தமக்கான இலக்கியங்களை மட்டும் பாதுகாத்தன. இவற்றுக்கு ஒரு பொது நோக்கு கிடையா. இவை இல்லாது போய் இருந்தாலும் தமிழ் இருந்திருக்கும். இன்னும் கூடுதலான பழங்கால இலக்கியங்கள் நமக்குக் கிட்டி இருக்கும். இவை இல்லாத காலத்தே தான் உயர் நாகரிகமாம் சிந்து நாகரிகத்ததை தமிழர் ஏற்படுத்தினர். இந்த மதங்களே தமக்கு ஒவ்வாத பழந்தமிழ் இலக்கியங்களை விட்டு வைக்காமல் அழித்தன். இந்தியாவிற்கு என்று எழுதி வைக்கப்பட்ட வரலாறு இருந்தது என்றும் அது இருந்தால் தம் மதம் வலுவாக வேரூன்ற முடியாது என்பதால் பௌத்தர்கள் அவற்றை அழித்ததாக முக்காலமும் உணர்ந்த P R Sarkar சொல்கின்றார். அந்த வரலாறு இருந்திருந்தால் இந்து மதப் புராணங்கள் செல்லாதனவாய், மக்கள் ஏற்பு இல்லாதனவாய் ஆகி இருந்திருக்கும்.
 
சேசாத்திரி


// ”சந்த்ராதித்ய பர்யந்தம் நிற்பதாக வ்யவஸ்தை “ நடைபெற வேண்டும்

எனும் வழக்கமான அரசுக் கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டு தான்; இதில் சமய
 விளக்கம் எதுவும் இல்லை; பாளி, வடமொழி நூல்களின் மேற்கோளும் இல்லை. எதற்காக இத்தனை கலப்பு ?//
 
அரசர்கள் எனும் மட முட்டாள்கள் கொடை மடத்துடன், அம்மதத்தின் முதன் மதிப்பு தமக்கு வேண்டும் என்ற கருத்தின் ஆட்சியால் எளிய மக்களை எட்டி உதைக்காத குறையாக அவர்களை முற்றாகப் புறக்கணித்து அம்மக்களின் வரிப்பணத்தில் அல்லது அவர்களிடம் கொள்ளையிட்ட பணத்தில் வடநாட்டில் இருந்து வந்த சமண, பௌத்த, வேத.பௌராணிக பிச்சைக்காரர்களை தலைமேல் வைத்துக் கொண்டாடி அவர்களுடைய தாளை நக்கி, மதி மழுங்கி அந்த பிச்சைக்காரர்களான குமுகாய சுமைகள் (Social Burden) பிதற்றியவற்றை எல்லாம் எளிய மக்கள் மீது திணித்தார்கள். மக்கள் உயர்வு தாழ்விற்கு ஆட்பட வழிகோலினார்கள். அதனால் ஏற்பட்டதே இந்தமொழிக் கலப்பு.
 
அக்காலத்தே உழைக்கும் மக்கள் ஆக்கிய பொருளைக் கொண்டு பண்ட மாற்று நிகழ்த்தப்பட்டது.. உழைத்து பண்டம் ஆக்காத இந்த பண்டாரங்கள் பிச்சைக் கலன் ஏந்தி உண்டு மக்களுக்கு ஒரு பயனும் நல்கா வீண் தருக்கத்தில் காலம் கழித்து கலவரத்தில் ஈடுபட்டனர். ஆதலாலேயே இவர்களை குமுகாய சுமைகள் என குறிப்பிட்டேன். இதையே வள்ளுவன் உழுதுண்டு வாழ்பவரே வாழ்பவர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றான். 

இது நேற்றைய பொழுது தட்டச்சின் போது திடீரென்று இணைப்பு துண்டானதால் அனுப்பலில் விடுபட்டுப் போனது. 

செல்வன்

unread,
Feb 11, 2012, 12:42:29 AM2/11/12
to mint...@googlegroups.com


2012/2/10 seshadri sridharan <ssesh...@gmail.com>

இந்தியாவிற்கு என்று எழுதி வைக்கப்பட்ட வரலாறு இருந்தது என்றும் அது இருந்தால் தம் மதம் வலுவாக வேரூன்ற முடியாது என்பதால் பௌத்தர்கள் அவற்றை அழித்ததாக முக்காலமும் உணர்ந்த P R Sarkar சொல்கின்றார்.


அவரே சொல்லிவிட்டாரா?அப்ப மறுபேச்சுக்கே இடமில்லை.

உழைத்து பண்டம் ஆக்காத இந்த பண்டாரங்கள் பிச்சைக் கலன் ஏந்தி உண்டு மக்களுக்கு ஒரு பயனும் நல்கா வீண் தருக்கத்தில் காலம் கழித்து கலவரத்தில் ஈடுபட்டனர். ஆதலாலேயே இவர்களை குமுகாய சுமைகள் என குறிப்பிட்டேன்.

மாவோ ஆட்சியில் இந்த மாதிரி தான் படித்தவர்களை எல்லாம் கிராமத்துக்கு போய் மண்வெட்டி எடுத்து உழ சொல்லி ஆணை பிறப்பித்தார். இதுக்கு சீனாவில் கலாசாரா புரட்சி என பெயர்.கம்போடியாவில் போல்பாட் ஆட்சியிலும் இதே மாதிரி படித்தவர்கள் வயல்காடுகளுக்கு உழைக்க துரத்தபட்டனர்.புத்த மதம் தடை செய்யபட்டு பிட்சுகள் அடித்து துரத்தபட்டனர்.

--
செல்வன்

"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்




seshadri sridharan

unread,
Feb 11, 2012, 12:58:34 AM2/11/12
to mint...@googlegroups.com
ஐயா,

வெறும் சொற் கலப்பை மட்டுமே காட்டி அதுவே மணிப்பிரவாளம் என்பது தவறு. அங்கு சமற்கிருத கலப்பு இருந்தாலும் அது கிரந்தத்திலும், தமிழ் தமிழ் முறையிலும் எழுதப்பட்டிருக்கும். மணிப்பிரவாளம் இன்னும் மோசமானது. மணிப்பிரவாளம் என்பது சமற்கிருத ஒலி, இலக்கணக் மரபைப் பேணும் நோக்கையும், தமிழ் ஒலிப்பு, இலக்கண மரபு சிதைப்பையும் தன்னகத்தே கொண்டது. காட்டாக, அழகாக என்பதை மணிப்பிரவாளம் வந்த பிறகு அழஹாஹ என்பார்கள். ஆக என்பதை ஆஹ என்பார். இது நிகழ்ந்தது என்னவோ வைணவ ஆச்சாரியர் காலத்தில் தான். இன்றும் தூய வைணவச் சொற் பொழிவாளர் பேச்சில் இந்த சிதைப்பைக் கேட்க முடியும். சமற்கிருத சொற்கலப்பில் தமிழ் தமிழாகவே இருக்கும் ஆனால் மணிப் பிரவாளத்தில் தமிழ் ஒலிப்பு சமற்கிருதமயமாக்கப்பட்டு இருக்கும்.  மக்கள் தமிழ்ப் பேச்சு நடையில் உள்ள எளிமை போய் மணிப்பிரவாளத்தில் தமிழ் கறகறப்பான எடுப்பொலியாக ஆக்கப்பட்டிருக்கும்.

இதை ஒட்டி அமைந்தது தான் அண்ணா துரையின் பேச்சு நடையும், அதை அப்படியே ஒத்திருக்கும் கருணாநிதியின் குரல் பேச்சும். எனவே சமற்கிருத கலப்பு என்ற நிலையையும் கடந்து சிதைப்பு நிலையை எய்தியது நான் மணிப்பிரவாள நடை இந்த வேற்றுமையை உணர்ந்தார் மட்டுமே இதைச் செய்தவர் வைணவர் என்பதை ஒப்புக் கொள்வர். மற்றவர் வீணே தருக்குவர். ஐயம் உள்ளவர் ஒரு ஆச்சாரமான் வைணவர் நிகழ்த்தும்  உரைவீச்சைக் கண்டும் கேட்டும் தெளிவடையலாம். எவரேனும் CD இருந்தால் போடுங்கள் அதிலே நான் சொன்னது தெரிந்துவிடும்.

சேசாத்திரி


2012/2/11 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

Geetha Sambasivam

unread,
Feb 11, 2012, 6:59:29 AM2/11/12
to mint...@googlegroups.com


2012/2/10 seshadri sridharan <ssesh...@gmail.com>
ஐயா,

வெறும் சொற் கலப்பை மட்டுமே காட்டி அதுவே மணிப்பிரவாளம் என்பது தவறு. அங்கு சமற்கிருத கலப்பு இருந்தாலும் அது கிரந்தத்திலும், தமிழ் தமிழ் முறையிலும் எழுதப்பட்டிருக்கும். மணிப்பிரவாளம் இன்னும் மோசமானது. மணிப்பிரவாளம் என்பது சமற்கிருத ஒலி, இலக்கணக் மரபைப் பேணும் நோக்கையும், தமிழ் ஒலிப்பு, இலக்கண மரபு சிதைப்பையும் தன்னகத்தே கொண்டது. காட்டாக, அழகாக என்பதை மணிப்பிரவாளம் வந்த பிறகு அழஹாஹ என்பார்கள். ஆக என்பதை ஆஹ என்பார். இது நிகழ்ந்தது என்னவோ வைணவ ஆச்சாரியர் காலத்தில் தான். இன்றும் தூய வைணவச் சொற் பொழிவாளர் பேச்சில் இந்த சிதைப்பைக் கேட்க முடியும். சமற்கிருத சொற்கலப்பில் தமிழ் தமிழாகவே இருக்கும் ஆனால் மணிப் பிரவாளத்தில் தமிழ் ஒலிப்பு சமற்கிருதமயமாக்கப்பட்டு இருக்கும்.  மக்கள் தமிழ்ப் பேச்சு நடையில் உள்ள எளிமை போய் மணிப்பிரவாளத்தில் தமிழ் கறகறப்பான எடுப்பொலியாக ஆக்கப்பட்டிருக்கும்.

இதை ஒட்டி அமைந்தது தான் அண்ணா துரையின் பேச்சு நடையும், அதை அப்படியே ஒத்திருக்கும் கருணாநிதியின் குரல் பேச்சும். எனவே சமற்கிருத கலப்பு என்ற நிலையையும் கடந்து சிதைப்பு நிலையை எய்தியது நான் மணிப்பிரவாள நடை இந்த வேற்றுமையை உணர்ந்தார் மட்டுமே இதைச் செய்தவர் வைணவர் என்பதை ஒப்புக் கொள்வர். மற்றவர் வீணே தருக்குவர். ஐயம் உள்ளவர் ஒரு ஆச்சாரமான் வைணவர் நிகழ்த்தும்  உரைவீச்சைக் கண்டும் கேட்டும் தெளிவடையலாம். எவரேனும் CD இருந்தால் போடுங்கள் அதிலே நான் சொன்னது தெரிந்துவிடும்.

சேசாத்திரி
360.gif

N. Ganesan

unread,
Feb 11, 2012, 7:45:54 AM2/11/12
to மின்தமிழ்
”அரசர்கள் என்னும் மட முட்டாள்கள்” என்கிறீர்கள்.
அவர்களும், அவர்களின் கொடைமடமும் இல்லாவிட்டால்
ஹிண்டுயிஸம் தமிழரிடையே இருந்திருக்குமா?

தமிழர் வாழ்வுக்கு வேண்டியது இங்கிலீஷ் என்று
தீர்மானம் செய்துவிட்டார்கள். மறைமலை அடிகள்
எப்பொழுதும் ஆங்கிலத்தில் தான் டையரி எழுதினார்
என்று முதலில் குறிப்பிட்டுள்ளேன். திராவிடமொழிநூல்
ஞாயிறு பாவாணர் என்பது பெரியார் கொடுத்த பட்டம்.
பாவாணர் கால்ட்வெல் பாதிரியின் மொழியியல் அடிப்படை
புஸ்தகத்தை உலக மொழிகளுக்கு விரித்தவர். அப்போது
திராவிட மொழி ஞாயிறு உதவாத பட்டம் என்று
பாவாணர் அடியார்கள் மொழிஞாயிறு என்று எழுதுகிறார்கள்
- இங்கிலீசு, எத்தியோப்பியன், ... போன்ற உலக பாஷைகளுக்கு
தாய் தமிழ் என்று சொல்ல வசதிக்காக முழுப் பெயர்
திரிந்துள்ளமை பலரும் அறியாச் செய்தி ஆகும்,

பஜனைக்கு தமிழ், விஞ்ஞானத்துக்கு ஆங்கிலம்
- த்மிழர் வாழ்வியல் முடிபு.

பக்தி தமிழரிடையே மல்ட்டி-பில்லியன் டாலர் பிஸினஸ்
அன்றோ?

அன்புடன்
நா. கணேசன்

Kalyan

unread,
Feb 11, 2012, 9:17:16 AM2/11/12
to mint...@googlegroups.com

ஐயா நீர் எவ்விடம்
மயூர நகரம்
எங்கே க்ருஹம் கச்சதி.....

ஒரு சிட்டிகை நஸ்யம் கொடும்

என்பதாக பிரயாணத்தின்போது முக்கப்பொடிக்காக சொல்லப்பட்ட ஹாஸ்யமான மணிப்ரவாள ஸ்லோகம்
முழுவதுமான ஸ்லோகத்தை தேவ் மஹான்தான் அருளவேண்டும்


Kind Regards kalyanji 

On 11 Feb 2012, at 11:59, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:

<360.gif><360.gif>
--

DEV RAJ

unread,
Feb 11, 2012, 8:55:48 PM2/11/12
to மின்தமிழ்
On Feb 11, 7:17 pm, Kalyan <gurukk...@hotmail.com> wrote:

>>> ஹாஸ்யமான மணிப்ரவாள ஸ்லோகம்

முழுவதுமான ஸ்லோகத்தை ......<<<

வருக வருக , குருக்கள் ஐயா.
தங்களுக்கு ஸ்வாகத வசநம் சொல்லும்போதே
மனோன்மணீயம்தான் ஜடிதியில் நினைவுக்கு வருகிறது.

********************

[ஜீவகன் வர]
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ! ராஜேந்திரா!!


[சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன்,நகரவாசிகள் முதலியோர் வர]
ஜய! ஜய! விஜய! தவ ராஜேந்திரா!!


ஜீவகன்:வருக! வருக! குரு கிருபாநிதே!!


சுந்தர:இந்நகருளாரும் யாவரும் க்ஷேமம்?


*****************

புரு:(தனிமொழி)
என்றும் கண்டிலம் இன்று கண்டது போல்.
எத்தனை முகத்திடைத் தத்தறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
[குடிலன் எதிர்வர] (குடிலனை நோக்கி)

*ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்!*

***************************

இந்தத் தமிழ் நாடக நூலுக்கும், சீவக சிந்தாமணிக்கும் மூலமாக அமைந்தவை
கத்ய சிந்தாமணி, ஜீவந்தர சம்பூ போன்ற சமண நூல்களே.

நஸ்ய ஸம்பாஷண ஹாஸ்யம், சாடூக்திகள் வடமொழியில்
நிறைய உள்ளன; இப்போது நாம் பேசுவது தமிழ் இலக்கிய
வரலாறு தொடர்பாக.

செய்யுளில் தமிழ் இருந்தாலும் உரைநடையில்
என்றோ க்ரந்தம், ஸம்ஸ்க்ருதம் கலந்து விட்டது.

அசோக சக்ரவர்த்தியின் சிலாலிகிதத்தில்
ஸதியபுதொ அதியமான் என்றுள்ளது காண்க.

சேசாத்திரியாரின் தனித்தமிழ் வேகம் வரலாற்று
உண்மைகளைக் காணவிடாமல் அவரது பார்வையை மறைக்கிறது.
அசோக சக்ரவர்த்திக்குக்கூட அடி முட்டாள் பட்டமோ !
மதப்புரட்டர்களின் அடிவருடிகளாகிய அடி முட்டாள் மன்னர்கள்
வெளியிட்ட காசுகள்தான் தமிழின் தொன்மையையும்,
வீச்சையும் நிறுவுவதற்கு அவருக்குத் துணை செய்கின்றன.
இம்மன்னர்களின் பெயர்ப்பட்டியலையும் அவர் ஆராய்ந்து
வருகிறார்.

நாளதுவரை சமய நூல்கள்தாம் மொழிப்பரவலுக்குக் காரணமாக
இருந்து வந்துள்ளன. பவுத்தம் பரவிய இடங்களில் பாளி மொழியும்
பரவியது. கன்னட, தெலுகு பிராந்தியங்களில் வைணவத்தோடு
வழிபாட்டளவிலாவது தமிழும் பரவியது.

ஸாரக்ராஹியான அரங்கனார் மொழிந்த நல்வார்த்தை காதில்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது; பயனற்ற முயற்சி என்றாலும்
ஒருசிலராவது ஏற்பர் எனும் எதிர்பார்ப்பில்
இவற்றை எழுத நேர்கிறது

தேவ்


On Feb 11, 7:17 pm, Kalyan <gurukk...@hotmail.com> wrote:
> ஐயா நீர் எவ்விடம்
> மயூர நகரம்
> எங்கே க்ருஹம் கச்சதி.....
>
> ஒரு சிட்டிகை நஸ்யம் கொடும்
>
> என்பதாக பிரயாணத்தின்போது முக்கப்பொடிக்காக சொல்லப்பட்ட ஹாஸ்யமான மணிப்ரவாள ஸ்லோகம்
> முழுவதுமான ஸ்லோகத்தை தேவ் மஹான்தான் அருளவேண்டும்
>
> Kind Regards kalyanji
>

> On 11 Feb 2012, at 11:59, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>
>
>
> > <360.gif><360.gif>
>

> > 2012/2/10 seshadri sridharan <sseshadr...@gmail.com>


> > ஐயா,
>
> > வெறும் சொற் கலப்பை மட்டுமே காட்டி அதுவே மணிப்பிரவாளம் என்பது தவறு. அங்கு சமற்கிருத கலப்பு இருந்தாலும் அது கிரந்தத்திலும், தமிழ் தமிழ் முறையிலும் எழுதப்பட்டிருக்கும். மணிப்பிரவாளம் இன்னும் மோசமானது. மணிப்பிரவாளம் என்பது சமற்கிருத ஒலி, இலக்கணக் மரபைப் பேணும் நோக்கையும், தமிழ் ஒலிப்பு, இலக்கண மரபு சிதைப்பையும் தன்னகத்தே கொண்டது. காட்டாக, அழகாக என்பதை மணிப்பிரவாளம் வந்த பிறகு அழஹாஹ என்பார்கள். ஆக என்பதை ஆஹ என்பார். இது நிகழ்ந்தது என்னவோ வைணவ ஆச்சாரியர் காலத்தில் தான். இன்றும் தூய வைணவச் சொற் பொழிவாளர் பேச்சில் இந்த சிதைப்பைக் கேட்க முடியும். சமற்கிருத சொற்கலப்பில் தமிழ் தமிழாகவே இருக்கும் ஆனால் மணிப் பிரவாளத்தில் தமிழ் ஒலிப்பு சமற்கிருதமயமாக்கப்பட்டு இருக்கும்.  மக்கள் தமிழ்ப் பேச்சு நடையில் உள்ள எளிமை போய் மணிப்பிரவாளத்தில் தமிழ் கறகறப்பான எடுப்பொலியாக ஆக்கப்பட்டிருக்கும்.
>
> > இதை ஒட்டி அமைந்தது தான் அண்ணா துரையின் பேச்சு நடையும், அதை அப்படியே ஒத்திருக்கும் கருணாநிதியின் குரல் பேச்சும். எனவே சமற்கிருத கலப்பு என்ற நிலையையும் கடந்து சிதைப்பு நிலையை எய்தியது நான் மணிப்பிரவாள நடை இந்த வேற்றுமையை உணர்ந்தார் மட்டுமே இதைச் செய்தவர் வைணவர் என்பதை ஒப்புக் கொள்வர். மற்றவர் வீணே தருக்குவர். ஐயம் உள்ளவர் ஒரு ஆச்சாரமான் வைணவர் நிகழ்த்தும்  உரைவீச்சைக் கண்டும் கேட்டும் தெளிவடையலாம். எவரேனும் CD இருந்தால் போடுங்கள் அதிலே நான் சொன்னது தெரிந்துவிடும்.
>
> > சேசாத்திரி
>

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -

N. Kannan

unread,
Feb 11, 2012, 10:12:26 PM2/11/12
to mint...@googlegroups.com
2012/2/12 DEV RAJ <rde...@gmail.com>:

> சேசாத்திரியாரின் தனித்தமிழ் வேகம் வரலாற்று
> உண்மைகளைக் காணவிடாமல் அவரது பார்வையை மறைக்கிறது.
> அசோக சக்ரவர்த்திக்குக்கூட அடி முட்டாள் பட்டமோ !

எந்த மன்னர்களும் சொல்லாமல் இப்போது தமிழர்கள் ஏன் ஆங்கில மோகம் கொண்டுள்ளனர்?

தமிழில் சரளமாகப் பேச ஏன் தயங்குகின்றனர்?

ஒரு குற்றத்தை (ஆங்கிலம் கலந்த தமிழ்ப்பேச்சை சொல்கிறேன்) செய்து கொண்டே
நம் முன்னோரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Feb 11, 2012, 9:54:08 PM2/11/12
to mint...@googlegroups.com
//.புத்த மதம் தடை செய்யபட்டு பிட்சுகள் அடித்து துரத்தபட்டனர்.//


நல்ல வேலை ஒன்றே ஒன்று என்றால் அது புத்த மதத்தை தடை செய்தது தான். இதற்காகவாவது மாவோ சானர்களால் நினைவில் கொள்ளப்படவேண்டும்.

செல்வன்

unread,
Feb 12, 2012, 12:23:24 AM2/12/12
to mint...@googlegroups.com


2012/2/11 seshadri sridharan <ssesh...@gmail.com>

நல்ல வேலை ஒன்றே ஒன்று என்றால் அது புத்த மதத்தை தடை செய்தது தான். இதற்காகவாவது மாவோ சானர்களால் நினைவில் கொள்ளப்படவேண்டும்.


உங்க ஆனந்த மார்க்கம் சீனாவில் இருந்திருந்தால் கூடதான் மாவோ அதையும் தடை செய்திருப்பார்.

"முதலில் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்" எனும் ஜெர்மன் பாதிரியாரின் கூற்றை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பிறரது உரிமையை பறிக்கையில் நாம் சும்மா இருந்தால் நம் உரிமையை பறிக்கையில் மற்றவர்களும் சும்மா தான் இருப்பார்கள்

N. Kannan

unread,
Feb 12, 2012, 2:13:12 AM2/12/12
to mint...@googlegroups.com
2012/2/12 செல்வன் <hol...@gmail.com>

> 2012/2/11 seshadri sridharan <ssesh...@gmail.com>
>>
>> நல்ல வேலை ஒன்றே ஒன்று என்றால் அது புத்த மதத்தை தடை செய்தது தான். இதற்காகவாவது மாவோ சானர்களால் நினைவில் கொள்ளப்படவேண்டும்.

> உங்க ஆனந்த மார்க்கம் சீனாவில் இருந்திருந்தால் கூடதான் மாவோ அதையும் தடை செய்திருப்பார்.
>
> "முதலில் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்" எனும் ஜெர்மன் பாதிரியாரின் கூற்றை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பிறரது உரிமையை பறிக்கையில் நாம் சும்மா இருந்தால் நம் உரிமையை பறிக்கையில் மற்றவர்களும் சும்மா தான் இருப்பார்கள்
>

Precisely! This ultimately leads to nazicism/racism! Puritanism is
essentially wrong.

Kannan

Kalyan

unread,
Feb 12, 2012, 4:29:23 AM2/12/12
to mint...@googlegroups.com

மணிப்ரவாளம்தான்
என்னை மின்தமிழோடு இணைத்தது . கண்ணன் ஐயாவிடம் ஒரு முக்கிய புத்தகம் உள்ளது அது பூகோளபகோளம் எனப்படும்
ப்ரபஞ்ச ரகசியத்தை எடுத்துரைக்கும் நூல்
புராணமார்கதீபிகை எனும்நூலை அடியொற்றி எழுதப்பட்ட நூல்
புராணமார்கதீபிகை எனும் மூல நூலை தேடிக்கொண்டுதான் உள்ளோம்
அரங்கனார்தான் அருளவேண்டும்


Kind Regards kalyanji 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

s.bala subramani B+ve

unread,
Feb 12, 2012, 4:31:32 AM2/12/12
to mint...@googlegroups.com
அதை  நானும்  தேடி  கொண்டு  இருக்கிறேன் 

விருதாச்சலத்தில் பல்லடம் மாணிக்கம் நூலகத்தில் உள்ளதாக கேள்வி 
செல்லல வேண்டும் ஒரு நாள்   

2012/2/12 Kalyan <guru...@hotmail.com>



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Innamburan Innamburan

unread,
Feb 12, 2012, 7:31:31 AM2/12/12
to mint...@googlegroups.com
விருத்தாசலத்தில் செங்கள் சூளை அதிபர் ஒருவர் தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் வாங்கி ஒரு நூலகம் அமைத்துள்ளார். ஒருமுறை என்னை வரச்சொன்னார். முடியவில்லஇ. அது தான் பல்லடம் மாணிக்கம் நூலகம் என்று நினைக்கிறேன். அது பற்றி முடிந்தால் எழுதவும், பாலு.
இன்னம்பூரான்.

2012/2/12 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

seshadri sridharan

unread,
Feb 12, 2012, 8:06:07 AM2/12/12
to sseshadri69
கடந்த நான்கு நாள்களாக பொது நூலகம் விடுமுறை ஆதலால் வியாழன் 09-02-2012 இந்து நாளிதழைப் பார்க்க முடியவில்லை. இன்றே மாலையே இயன்றது. 

எடக்கல் பிராமி குகைக் கல்வெட்டு மட்டுமே சிந்து எழுத்து பொறிப்பை கொண்டுள்ளன. ஏற்கெனவே மடும்மி பூத சேர கோ என்ற கல்வெட்டில் கோ என்பது சிந்து எழுத்தாக இருப்பதை இரா. மதிவாணன் படித்துக் காட்டினார். அதோடு சில அண்டுகள் முன்னம் சிந்து எழுத்தில் உள்ள ஆள் உருவ எழுத்து கண்டு பிடிக்கப்பட்டது. இதோ இந்த கல்வெட்டிலும் சிந்து எழுத்து உள்ளது.

edakkal எடக்கல் பழ படகன்.jpg

ஸ்ரீ என காட்டப்படும் எழுத்து தெளிவாக இல்லை என்றாலும் அடுத்த இரு எழுத்துகள் பிராமியின் ப வும், ழ வும் ஆகும் என்பதில் ஐயம் இல்லை ஆனால் அதற்கு அடுத்த எழுத்து ம என்று மகாதேவனாலும் மீ என்று இராகவ வாரியராலும் படிக்கப்பட்டன.  மேல் ஒட்டிய படத்தைப் பார்க்கும் போது இது தவறு என தெளிவாகத் தெரிகின்றது. படி எடுத்த எழுத்தில் முழுமையாக படம் பிடிக்கவில்லை ஆதலால் ஒரு குழப்பம் இருந்தது. இந்த ஒளிபடத்தில் மிகத் தெளிவாக அவை சிந்து எழுத்துகள் என அறியமுடிகின்றது. முதலில் வெற்றிலை
போன்ற எழுத்து - ப ஒலி, அதன் கீழ் ஒரு செவ்வகம் - ட ஒலி, அடுத்ததாக பேருருவில் உடைந்த தேங்காயின் ஒரு பகுதி தெரிகின்றது. அதில் ஆங்கில U போன்ற வடிவம் - க ஒலி, அதன் பெரிய வட்டக் கண் - ன் ஒலி. இதில் உள்ள எழுத்து ஒலிகள் படகன் என்பன. எனவே பழ படகன் என்றே இதைப் படிக்க முடிகின்றது. பிராமி எழுத்துகள் 4 - 5 ஆம் நூற்றாண்டின என அறிஞர்களால் முடிவு செய்யப்படுவதால் சிந்து எழுத்துகள் அது காலம் வரை குக்கிராமங்களில், மலைப்பகுதிகளில் வழங்கின என்பது ஒரு கூடுதல் செய்தி தான். அதை அடுத்தே ஒரு பெரிய ஆள் படம் சிந்து எழுத்துகளை ஒத்திருப்பதை அறிஞர்கள் உறுதி செய்யலாம்.  

சேசாத்திரி


2012/2/9 K R A Narasiah <naras...@gmail.com>
இன்றைய ஹிந்துவில் மிக முக்கிய செய்தி உள்ளது, இந்தலிங்கில் பார்க்கவும்

காலையில் நான் ஐராவதம் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். நான் பேசு முன்பே அவர் சொன்னார் “நரசய்யா காரு, நீங்கள் ஏன் போன் செய்கிறீர்கள் என்று தெரியும் ஹிந்துவைப் பார்த்துத் தானே” என்றார்!

எனக்கு அந்த எழுத்துவைப் பற்றிய சந்தேகம். முதலில் அது வா அல்லது ழு வா என்பது. இரண்டாவது அது எழுதப்பட்ட காலம். 6 வது நூற்றாண்டு என்றால் சரியாக இருக்கலாம். ஏனெனில் சமஸ்கிருதம் கலந்த நிலை. ஸ்ரீ என்ற எழுத்து உள்ளதால்.

நண்பர்கள் விவாதிக்கலாமே
பேரா. ஸ்வாமிநாதன் கருத்து என்னவோ?


நரசய்யா
edakkal எடக்கல் பழ படகன்.jpg

s.bala subramani B+ve

unread,
Feb 12, 2012, 8:11:23 AM2/12/12
to mint...@googlegroups.com
பல்லடத்தை சொந்த ஊராக கொண்ட மாணிக்கம் அவர்கள் என் வாழ்கையில் மறக்க முடியாத ஒருவர் 
இலக்கிய வட்டத்தில் நன்கு அறிமுகமானவர் 

அவர் விருதாச்சலத்தில் சம்பாதித்த பணத்தில் தமிழ் நூல் காப்பகம் அமைத்து மிகவும் அழகாக கலை நயத்துடன் நடத்தி வருகிறார் 

விருத்தாசலம் செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நூலகம் 


சுமார் இரண்டு  லட்சம் நூல்கள் 
மிகவும் அழகாக அடுக்கி  அங்கு வரும் மாணவர்களுக்கு அவர் காட்டும் விருந்தோம்பல் இருக்கிறதே சொல்லி மாளாது 
அதை முழுவதும் அனுபவித்தவன் 

(என் ஒரிசா தமிழ்நண்பர் பாலசுப்ரமணியன் விருதாச்சலத்தில் ஆறு வழி சாலை திட்டத்தில் தலைமை பொறியாளராக உள்ளார் 
கணையாழி, மணிக்கொடி   மற்றும் இலக்கியம் ஆர்வம் மிகுதியாக உள்ளவர் 
அருமையான செயல் வீரர் 
திருநெல்வேலி வட்டத்தில் அவர் நடத்தும் ஸ்கெட்ச் தொண்டு நிறுவனம் பல சாதனைகளை பெண்கள் முன்னேற்றத்திற்காக செய்து இருக்கிறது )

அவரை பார்க்க செல்லும் போதெல்லாம் பல்லடம் மாணிக்கம் அவர்களின் நூலகத்திற்கு சென்று விடுவேன் 
அங்கு என் எதிரில் படித்து இன்று ரவி அவர்கள் மத்யப்ரதேஷில் ஆட்சியாளாராக உள்ளார் 

நூல்களை அடுக்கி வைத்து இருக்கும் விதம் அதற்கான இன்டெக்ஸ் மற்றும் அவர் சேகரித்து வைத்து இருக்கும் திரை படங்கள் எங்கும் கிடைக்காதது 


நான் கலிங்க தமிழ் ஆய்வில் இருந்த போது அங்கு தான் எனக்கு ஒட்டர மன்னர்கள் தொடர்பான ஆவணங்கள் அதிகம் கிடைத்தது 

அவரின் அன்பு கலந்த பாலு என்று சொல் அவரை என்றும் நினைக்க வைக்கும் 
அவர் மனைவி முதல் கொண்டு அனைவரும் நன்கு பழகினார்கள் , நாம் கேட்கும் நூல்களை நாம் தேடி பார்த்து கொள்ளலாம் 

அவர் முதலில் ரோஜா முத்தையா நூலகத்திற்கும் ஆலசோகராக இருந்தார் 

நரசையா அவர்கள் அங்கு சென்று வந்து உள்ளார்கள் என நினைக்கிறேன் 

என்னிடம் அவர் கொடுத்த படங்கள் உள்ளது விரைவில் அனுப்புகிறேன் 

மாலை வேளையில் அவர் கொடுக்கும் தேநீரை குடித்து கொண்டு மிகவும் அருமையான தென்றலை அங்கு இருக்கும் தோட்டங்கள் மூலமாக அனுபவித்து அவர் நண்பர்களுடன் பேசி கொண்டு இருப்பது சுகமான அனுபவம் தான் 
 






2012/2/12 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

s.bala subramani B+ve

unread,
Feb 12, 2012, 8:56:28 AM2/12/12
to mint...@googlegroups.com
பல்லடம் மாணிக்கம் அவர்கள் குறித்து வெகு நாள் முன்பு நண்பர் மு இளங்கோவன் இணையத்தில்  எழுதிய விவரங்களின் இணைப்பு 

K R A Narasiah

unread,
Feb 12, 2012, 9:23:29 AM2/12/12
to mint...@googlegroups.com
As early as October 2007, I have written about Palladam Manickam and his library in Madras Musings.
Pl see it in page No. 8 of the issue that can be seen in pdf format in this link
narasiah

On Sun, Feb 12, 2012 at 7:26 PM, s.bala subramani B+ve <sunke...@gmail.com> wrote:
பல்லடம் மாணிக்கம் அவர்கள் குறித்து வெகு நாள் முன்பு நண்பர் மு இளங்கோவன் இணையத்தில்  எழுதிய விவரங்களின் இணைப்பு 

Innamburan Innamburan

unread,
Feb 12, 2012, 10:04:11 AM2/12/12
to mint...@googlegroups.com
Tk U, indeed, K.R.A,N. I am very much obliged.
I

ஆமாச்சு

unread,
Feb 12, 2012, 11:25:29 AM2/12/12
to mint...@googlegroups.com
On Friday 10 February 2012 10:53 AM, seshadri sridharan wrote:

சைவரோடு ஒப்ப வைணவர் தமிழைப் போற்றுபவர் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை.

திருமந்திரம்? ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்பதல்லவா மரபு. அப்படியொரு கருத்து வைணவத்தில் உண்டா?

வேதவொலியானவன் ஈசன் என்பதே சைவத்தின் நிலைப்பாடு. அதேபோல் வைணவத்திற்கு வேதவொலியானவன் நாராயணன்.

என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் வடமொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இராமயணம் இயற்றியவர் கம்பர். அவர் தமிழ் இலக்கண மரபை ஒட்டித் தம் இலக்கியத்தை யாத்தார். ஆனால் பாஷ்யம் எனும் விளக்கங்கள் எழுதப் புகுந்த வைணவ ஆச்சாரியர்கள் சமற்கிருத ஒலிக்கும் பொருளுக்கும் கொடுத்த மதிப்பை தமிழ் இலக்கண மரபிற்கு தந்தார் இல்லை என்பதே உண்மை.

அவரவருடைய முதற்கண் நோக்கத்தை பொறுத்து இவை அமைகின்றன. சில இடங்களில் இப்படியொரு fusion தேவைப்படுகிறது.  தன்னுடைய பணியின் பிரபாவம் தமிழகத்துக்குள்ளும் தமிழ் மக்களுக்குள்ளும் அடங்கப் போகிறதென்று கருதுகிறவன் தமிழிலேயே படைக்கிறான்.

எல்லைத்தாண்ட விரும்புகிறவன் அதற்கேற்ற முறைகளை கையாள்கிறான். இரண்டிற்கும் Balance செய்ய விரும்புகிறவர்கள் அதற்கேற்ற படி செய்கிறார்கள். இரண்டு மொழித் தெரிந்த ஒருவர் அதை வைத்து புதிய மொழி உருவாக்கினால் அதுவும் ஒரு Innovation ;-)

ஒரு பரிணாமம்.. ;-)

இவர்களுடைய இந்த வினை அடுத்தடுத்து வந்த விசயநகர, நாயக்கர் ஆட்சிகளில் (இவர்கள் வைணவர்) தமிழ் மேலும் இழி நிலை அடைய வழிகோளியதை எந்த வரலாற்றியலாரும் மொழியியலாரும் மறுக்கார். பாஷ்யங்களுக்கு முன் மணிப்பிரவாளம் இருந்ததாக எவரும் சொல்வதில்லை. சொற்கலப்பு மட்டுமே இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். மணிப்பிரவாளம் 13 ஆம் நூற்றாண்டில் வழங்க வந்ததற்கு சேரநாட்டு மணிப்பிரவாள வழக்கும், நடையும் ஒரு சான்று.

சமணர்கள்? பவுத்தர்கள்?

--

ஆமாச்சு





ஆமாச்சு

unread,
Feb 12, 2012, 11:56:12 AM2/12/12
to mint...@googlegroups.com
On Friday 10 February 2012 09:50 PM, seshadri sridharan wrote:
>
> இன்று வரை மணிப் பிரவாளத்தைத் தூக்கிப் பிடிப்பவரைத் தானே சொல்ல முடியும். செத்து
> மாண்டு போன பௌத்த சமண கூட்டத்தைச் சொன்னால் அதைக் காது கொடுத்து கேட்பார் தான் யார்.

இருந்தெல்லாம் போய் எஞ்சி நிற்கும் எச்ச சொச்ச கல்வெட்டும் தகடுகளும் வாழ்க்கை முறையின்
சான்றாகக் கொள்ளமுடியும் என்கிற போது அப்பட்டமாய் தெரியுமொன்றை ஏற்க மனம் ஏன் வரக் கூடாது?

> அவர்களுடைய இலக்கியங்களை யாரும் புனிதம் ஏற்றிப் படிப்பதில்லை இந்து புராணங்களைப்
> போல். புராணம் என்ற குப்பை சரக்குகளை தொடங்கி வைத்தவரும் சமணர் தான் (ஆதி புராணம்
> முதலாயவை) ஆனால் இந்துக்கள் அவற்றை மட்டும் புனைவு என்றும் தம்முடையது மெய் என்றும்
> நம்பி ஏமாந்து கொண்டு இருக்கிறார்களே. உங்கள் ஆதங்கம் என்னவோ அவர்களை ஏதும்
> சொல்வதில்லையே என்பது மட்டும் நன்றாகப் படுகின்றது. சமணமோ, பௌத்தமோ, வேத -
> பௌராணிகமோ எதுவாயினும் இந்த நாட்டு மக்களை சூரையாடியவை தான். சமண பௌத்தம்
> காலத்தால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. வேத-பௌராணிகம் இன்னமும் மக்களை வஞ்சித்துக் கொண்டு
> இருக்கின்றது.

வள்ளுவம் என்பதே சமணத்தால் வந்ததாக்கும்.. ம்ம்ம்.. ;-)

ஆமாச்சு

unread,
Feb 12, 2012, 12:02:54 PM2/12/12
to mint...@googlegroups.com
On Saturday 11 February 2012 11:01 AM, seshadri sridharan wrote:
இதையே வள்ளுவன் உழுதுண்டு வாழ்பவரே வாழ்பவர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றான். 

துறவின் பெருமையாக வள்ளுவர் சுட்டுவது தெரியுமோ? தேடவும்...


seshadri sridharan

unread,
Feb 13, 2012, 2:28:42 AM2/13/12
to mint...@googlegroups.com
2012/2/12 N. Kannan <navan...@gmail.com>

//"முதலில் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்" எனும் ஜெர்மன் பாதிரியாரின் கூற்றை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பிறரது உரிமையை பறிக்கையில் நாம் சும்மா இருந்தால் நம் உரிமையை பறிக்கையில் மற்றவர்களும் சும்மா தான் இருப்பார்கள்


Precisely! This ultimately leads to nazicism/racism! Puritanism is essentially wrong.//

 
ஐயா,

நாற்றுநட்டு களை பறித்து தவசங்களும், கூலங்களும் ஆக்கினான் உழவன், செம்பும் பொன்னும் தட்டி நகையும் கலனும் செய்தான் தட்டான், ஆவும் எருமையும் மேய்த்து பாலும், வெண்ணெயும் நெய்யும் ஆக்கினான் ஆயன் இப்படி இவர் எல்லாம் பொருள் ஆக்கி அதனை மற்றொரு பொருளுக்கு மாற்றி வாழ்வை எளிமையாகக் கழித்தனர். இப்படி அமைதியாக வாழ்வின் அடிப்படைத் தேவைகளை ஈடேற்றிக் கொண்ட மக்களுக்கு சமணரின் கடவுள் இல்லை, பௌத்தரின் இல்லை உண்டு என்பதில் அக்கறை செலுத்தாத, வேத பௌராணிகரின் கற்பனை தெய்வம் ஆகிய கருத்துகளை ஏற்று வணங்க வேண்டும் என்ற தேவை என்ன கட்டாயம் இருக்கிறது? இருக்கவில்லையே.

ஆனால் இந்த வடநாட்டுப் பிச்சைக்காரர்கள் தம் கருத்துக்கு ஆள் சேர்க்கும் முகமாக ஒன்றுபட்டு வாழ்ந்த மக்களை மத அடிப்படையில் பிரிந்து சமண, பௌத்த, சைவ, வைணவ கலவரத்திற்கு  (வீர சைவர் வைணவர் போர், இசுலாமிய கிறித்தவப் புனிதப்  போர்கள்)  ஆட்படுத்தி அவர்களுடைய வாழ்வைச் சூரையாடினர் இந்த குமுகாய சுமைகள் எனும் சோம்பேறிகள்.  இந்த சோம்பேறிகள் ஏற்படுத்திய மதங்கள் மக்களுக்கு தேவைதானா? இந்த மதங்கள் இல்லாமலேயே உயர் நாகரிகங்களை மக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னேயே ஏற்படுத்தினரே பின் எதற்கு இந்த மதங்கள்?  நாட்சிசம், இனவாதம் இவற்றின் வரலாற்றில் பல உண்டு. புதிதாக இவை கம்யூனிசுடுகளால் ஏறபடுத்தப் படவில்லை. .இவற்றை அழிப்பது மக்கள் இனத்திற்கு உண்மையில் ஒரு நன்மையே. அந்த நன்மையை கம்யூனிச நாடுகள் செய்தன.

தம் வளர்ச்சிக்காக ஒரு நிலத்து மொழியை, பண்பாட்டை, பழக்க வழக்கத்தை, வரலாற்றை அழித்தொழித்தவை தாம் இம்மதங்கள்.

தெரியுமா உங்களுக்கு? மாலேகாம் குண்டு வெடிப்பு, சம்சௌதா விரைவுத் தொடர்  குண்டுவெடிப்பு ஆகியவற்றுக்கு இந்துத் தீவிரவாதமே பொறுப்பு. எப்படியாவது இசுலாமியருக்கும், இந்துக்களுக்கும் சண்டை ஏற்படுத்தி அதில் குறிப்பிட்ட கட்சியை அரசியல் லாபம் அடைய வைக்க வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம்.  இது nazicism /racism ! Puritanism ஆகியவற்றில் இருந்து எந்த அளவிற்கு  மாறுபட்டது.எங்கே போனது உங்கள் ஞாயம் இப்போது?  

Banukumar Rajendran

unread,
Feb 13, 2012, 7:01:28 AM2/13/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி,

அனேகாந்தப் பார்வையாக எடுத்துக் கொள்கிறேன். :-)))

மறுப்பு பார்வை என்றாலும் “கேஸ் ஸ்டடிக்கு” எடுத்துக் கொள்ளலாம்.

கடவுள் நம்பிக்கை, கர்ம கொள்கைகள் எல்லாம் மக்களை நல்வழிப்படுத்த
ஏற்பட்டது. அவைகளின் தேவை ஏன் ஏற்பட்டது? அவைகளின் தேவை தற்போது
இல்லையென்று வைத்துக் கொண்டால் அப்போது இவ்வுலகம் எப்படியிருக்கும்?
போன்ற கேள்விகளுக்கு விடைக் காண்பது நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும்!
சமயப் பார்வையைத் தவிர்தால்! :-))

நன்றி!

இரா.பானுகுமார்,
சென்னை


--

s.bala subramani B+ve

unread,
Feb 13, 2012, 7:05:12 AM2/13/12
to mint...@googlegroups.com
ஆனால் இந்த வடநாட்டுப் பிச்சைக்காரர்கள் தம் கருத்துக்கு ஆள் சேர்க்கும் முகமாக ஒன்றுபட்டு வாழ்ந்த மக்களை மத அடிப்படையில் பிரிந்து சமண, பௌத்த, சைவ, வைணவ கலவரத்திற்கு  (வீர சைவர் வைணவர் போர், இசுலாமிய கிறித்தவப் புனிதப்  போர்கள்)  ஆட்படுத்தி அவர்களுடைய வாழ்வைச் சூரையாடினர் இந்த குமுகாய சுமைகள் எனும் சோம்பேறிகள்

இதை  போன்ற  வார்த்தைகள் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் நண்பரே 

நீங்கள் மேடை பேச்சாளர் அல்ல 
ஆய்வு செய்யும் சிந்தனை உள்ளது நேர் மறையாக அணுகவும் 

 

N. Kannan

unread,
Feb 13, 2012, 12:18:14 PM2/13/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி:

உங்கள் வாதம் எனக்குப் புதிதே இல்லை. இன்று உலகின் 11வது பெரிய குடியரசாக
இருக்கும் கொரியாவில் பலர் தங்களுக்கு சமயப்பற்று கிடையாது என்றுதான்
சொல்கிறார்கள். அவர்கள் முன்னேறவில்லையா? ஜப்பானியர்கள் கோயிலுக்கு
வருஷத்திற்கு ஒருமுறை போகிறார்கள். அவர்கள் முன்னேறவ்ல்லையா?

நான் மிகவும் மதிக்கும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சமயப் பாசாங்கினை
வன்மையாகச் சாடுவார்.

நீங்கள் எனது சமீபத்திய ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் படிக்கவில்லை என்று
தோன்றுகிறது. உண்மையில் இந்தியாவில் இறைவனைத் தேடுவதை விட they are more
behind the idea of God என்று சொல்வேன்.

எனவே உங்களோடு இங்கு நான் முரண்பட ஏதுமில்லை.

நாட்சிசம் என்பது அதீத வெறுப்பு, காழ்ப்பு என்பது பற்றி. மனிநேயமற்ற
காழ்ப்பு என்பது இழிநிலை. பாலா சுட்டியக்காட்டிய வரிகளில் இனமறியா
வெறுப்பு உங்களிடமிருந்து பீரிடுகிறது. அது ஆபாத்தானது. நாம் என்ன
செய்தாலும் இறுதியில் மானுடம் வெல்ல வேண்டும். அப்படித்தான் கம்பன்
இராமயணமே செய்கிறான் :-)

நா.கண்ணன்

“அறிவிற்கு வேலை கொடு!
பகுத்தறிவிற்கு வேலை கொடு!!”

2012/2/13 seshadri sridharan <ssesh...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Feb 13, 2012, 12:47:53 PM2/13/12
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன்,
நான் ஒரு விஷயம் பற்றி மட்டும் பேசுகிறேன்

"...உண்மையில் இந்தியாவில் இறைவனைத் தேடுவதை விட they are more
behind the idea of God என்று சொல்வேன்..."

~ நான் பல வருடங்களாக கூர்ந்து கவனித்த விஷயம் என்பதால், நீங்கள் சொல்வது போல் இல்லை என்பேன். The idea of God is a search  for the ultimate reality, however floundering. நான் இந்தியாவில் காண்பது அந்த ஐடியாவின் நிழலை தமக்கு செளகரியமாக அமைத்துக்கொண்டு, வாத பிரதிவாதங்களில் அமிழ்ந்து விடுவது. நமது பக்தி இலக்கியங்களை பாருங்கள். They are behind the idea of God in a subtle and sublime way, barring some exceptions.
I leave it athat.
Innamburan
2012/2/13 N. Kannan <navan...@gmail.com>

செல்வன்

unread,
Feb 13, 2012, 2:40:52 PM2/13/12
to mint...@googlegroups.com
2012/2/13 seshadri sridharan <ssesh...@gmail.com>

நாற்றுநட்டு களை பறித்து தவசங்களும், கூலங்களும் ஆக்கினான் உழவன், செம்பும் பொன்னும் தட்டி நகையும் கலனும் செய்தான் தட்டான், ஆவும் எருமையும் மேய்த்து பாலும், வெண்ணெயும் நெய்யும் ஆக்கினான் ஆயன் இப்படி இவர் எல்லாம் பொருள் ஆக்கி அதனை மற்றொரு பொருளுக்கு மாற்றி வாழ்வை எளிமையாகக் கழித்தனர். இப்படி அமைதியாக வாழ்வின் அடிப்படைத் தேவைகளை ஈடேற்றிக் கொண்ட மக்களுக்கு சமணரின் கடவுள் இல்லை, பௌத்தரின் இல்லை உண்டு என்பதில் அக்கறை செலுத்தாத, வேத பௌராணிகரின் கற்பனை தெய்வம் ஆகிய கருத்துகளை ஏற்று வணங்க வேண்டும் என்ற தேவை என்ன கட்டாயம் இருக்கிறது? இருக்கவில்லையே.


இருக்கவில்லை என யார் சொல்லவேண்டும்?அதை நீங்களோ, நானோ சொல்வதை விட அந்த மக்களே சொல்வது அல்லவா முறை?

அடிப்படையில் உங்கள் எண்ணம் மக்கள் முட்டாள்கள், மூடர்கள் என்பதாக தான் இருக்கிறது. அவர்கள் புத்திசாலிகளாக இருந்திருப்பார்கள், தமக்கான இறைவனை, மதத்தை  தானாக சுய விருப்பத்தில் தேர்ந்தெடுக்கும் அறிவு அவர்களுக்கு இருந்திருக்கும் என்ற எண்ணமே உங்களுக்கு இருப்பதாக தோன்றவில்லை. வடக்கே இருந்து சில கயவர்கள் வந்தார்கள், பஞ்சுமிட்டாயை காட்டி குழந்தைகளை ஏய்ப்பது போல மக்களை ஏய்த்தார்கள் என ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் ஒரே வினாடியில் ஆட்டுமந்தைகளாக்கி விட்டீர்கள்.

சராசரிக்கும் மேலாக தன்னை கருதும் எலீட் மனபான்மையில் தான் இத்தகைய கருத்துக்கள் தோன்றும்.மேலே கோபுரத்தில் இருந்து கொண்டு கீழே இருப்பவர்களுடன் உரையாடினால் உபதேசம் செய்யதான் தோன்றும்.அத்தகைய உரையாடல் ஒருவழிபாதையாக மட்டுமே இருக்கும்.நீங்கள் என்று உங்கள் தந்தகோபுரத்தில் இருந்து கீழே இறங்கி மக்களை உங்களுக்கு சமமான அறிவுள்ளவராக கருதி, அவர்கள் தேர்வுகளை மதித்து, நல்லதொரு உரையாடலை துவங்கபோகிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

வடக்கே இருந்து ஏன் கடவுளும் மதங்களும் வரவேண்டும்?இங்கே இருக்கும் மக்கள் தமக்கான மதத்தை உருவாக்க தெரியாத அளவு விவரம் இல்லாதவர்களா?மாயோனும், சேயோனும் வடகே இருந்து வந்தார்களா அல்லது தமிழ் மண்ணீன் தெய்வங்களா?ராமனும், கண்ணனும்,காளியும், கந்தனும் சிறு இனகுழுக்களின் தெய்வங்களாக இருந்து நாடெங்கும் பரவி அந்த வழிபாடுகள் இணைந்து இந்து மதமாக வடிவம் பெற்றதா அல்லது இந்து மதம் என ஒன்று முதலில் உருவாகி அது அதன்பின் மக்கள் மேல் திணிக்கபட்டதா?இது குறித்து நிறைய பேசலாம். ஆனால் இந்த இழையில் அதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என தோன்றவில்லை.

seshadri sridharan

unread,
Feb 14, 2012, 6:29:55 AM2/14/12
to mint...@googlegroups.com
2012/2/14 செல்வன் <hol...@gmail.com>
//மாயோனும், சேயோனும் வடகே இருந்து வந்தார்களா அல்லது தமிழ் மண்ணீன் தெய்வங்களா?ராமனும், கண்ணனும்,காளியும், கந்தனும் சிறு இனகுழுக்களின் தெய்வங்களாக இருந்து நாடெங்கும் பரவி அந்த வழிபாடுகள் இணைந்து இந்து மதமாக வடிவம் பெற்றதா அல்லது இந்து மதம் என ஒன்று முதலில் உருவாகி அது அதன்பின் மக்கள் மேல் திணிக்கபட்டதா?//

ஐயா நான் மதங்கள் தோன்றிய வகைமையை பேசவில்லை அவற்றால் விளைந்த கேட்டை தான் நாட்சிசம், இனவாதத்தோடு ஒப்பிட்டு பேசினேன் என்பதே என் பேச்சின் சாரம்.

N. Kannan

unread,
Feb 14, 2012, 8:45:54 PM2/14/12
to mint...@googlegroups.com
2012/2/14 seshadri sridharan <ssesh...@gmail.com>:

>> ஐயா நான் மதங்கள் தோன்றிய வகைமையை பேசவில்லை அவற்றால் விளைந்த கேட்டை தான்
>> நாட்சிசம், இனவாதத்தோடு ஒப்பிட்டு பேசினேன் என்பதே என் பேச்சின் சாரம்.
>


சேசாத்திரியாரே:

இது பற்றி நான் முன்பு எழுதியபோது முனைவர் நா.கணேசன் ஜெர்மனியில் நடந்த
அளவிற்கு இந்தியாவில் என்று நாட்சிசம் தலைவிரித்து ஆடியதில்லை என்று
எழுதினார்.

மற்றபடி இந்தியாவில் இனவாதம், நிறவாதம் நிரம்ப உண்டு என்பதில் என்றும்
எனக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.

ஆனால் ஒன்றில் நாம் கவனமாக இருக்க வேண்டும். காலத்தை மாற்ற முடியாது.
சரித்திரங்களை வளைக்க முடியாது. எனவே positive discrimination என்று
புதிதாக நாம் இனவாதம் பேசக்கூடாது என்பதே நான் சொல்ல வருவது.
புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Feb 14, 2012, 8:53:54 PM2/14/12
to mint...@googlegroups.com
மற்றபடி இந்தியாவில் இனவாதம், நிறவாதம் நிரம்ப உண்டு என்பதில் என்றும்
எனக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.


இப்பொழுதும்  தினசரி  வாழ்கையில் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் 

சேஷாத்ரி 
வில்லிவாக்கம் பகுதிகளின் 30 கிலோமீட்டர் சுற்று புறத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்பவர் 

உங்களுக்கு என்னை பற்றி தெரியும் 

வேறு என்ன சொல்ல 

2012/2/15 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Feb 14, 2012, 11:03:50 PM2/14/12
to mint...@googlegroups.com


2012/2/14 seshadri sridharan <ssesh...@gmail.com>

ஐயா நான் மதங்கள் தோன்றிய வகைமையை பேசவில்லை அவற்றால் விளைந்த கேட்டை தான் நாட்சிசம், இனவாதத்தோடு ஒப்பிட்டு பேசினேன் என்பதே என் பேச்சின் சாரம்.


மதங்களை பின்பற்றும் தமிழர் எண்ணிக்கை 90 முதல் 95% இருக்கும். ஆக தமிழ் மக்கள் நாஜி சித்தாந்தை பின்பற்றுபவர்கள்.அவர்களது மன்னர்கள் (நீங்கள் சொன்னது போல்)  மூடர்கள்!!!

நான் போன மடலில் சொன்னதுபோல தமிழ்மக்களுக்கு சுயமாக தமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் அறிவு உண்டு என சற்று மாற்றி சிந்தித்து பார்ப்பது நல்லது. மக்களை முட்டாள்கள், மடையர்கள், நாஜிகள் என நினைப்பதை விட இது பலவிதத்தில் மேலான அப்ரோச். 

s.bala subramani B+ve

unread,
Feb 14, 2012, 11:06:11 PM2/14/12
to mint...@googlegroups.com

நான் போன மடலில் சொன்னதுபோல தமிழ்மக்களுக்கு சுயமாக தமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் அறிவு உண்டு என சற்று மாற்றி சிந்தித்து பார்ப்பது நல்லது.
 
அப்படி தான் நான் பார்க்கிறேன் செல்வன் 

செல்வன்

unread,
Feb 14, 2012, 11:07:24 PM2/14/12
to mint...@googlegroups.com


2012/2/14 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

அப்படி தான் நான் பார்க்கிறேன் செல்வன் 


உங்களை பற்றி நான் அறியமாட்டேனா பாலு ஐயா?அது சேசாத்திரி அவர்களுக்கு நான் எழுதிய மடல்.

s.bala subramani B+ve

unread,
Feb 14, 2012, 11:16:39 PM2/14/12
to mint...@googlegroups.com
நான்  சொல்லியது  அடிக்கடி அலைபேசியில் பேசும் சென்னை சேசாத்திரி  என்ற இளைஞருக்கு 

2012/2/15 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kra narasiah

unread,
Feb 14, 2012, 11:42:35 PM2/14/12
to mint...@googlegroups.com
EXTREMELY CLASSIC SUGGESTION BY SELVAN. HATS OFF TO YOU.
"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன் 

ஒன்றே ஒன்று; அகதிகளாக நம்மை அங்கே வரவிடுவார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளவேண்டும்!
நரசய்யா

--- On Tue, 2/14/12, செல்வன் <hol...@gmail.com> wrote:

seshadri sridharan

unread,
Feb 15, 2012, 12:08:20 AM2/15/12
to mint...@googlegroups.com
நான் இந்த வட இந்திய சமண, பௌத்த, வேத-பௌராணிக மதங்கள் வருவதற்கு முன் இருந்த நிலையையும், வந்த பின்  ஆன நிலையையும் ஒப்பிட்டு பேசினேன். 

நீங்களோ இன்றுள்ள மக்கள் 95% மதத்தை பின்பற்றுபவர் என்று சொல்கின்றீர். இவர்கள் மதப்பித்து ஏறியவர்கள். இவர்களை நான் குறிப்பிடவில்லை. நாட்சிசம் என்ற இன அழிப்பிற்கு இன்றளவும் இலங்கையில் பௌத்த சிங்களத்தின் பெயரால் ஈழத் தமிழர் மீது நடாத்தப்பட்ட  இனப்படுகொலை நம் கண் முன்னே சான்றாக உள்ளது.

சேசாத்திரி

2012/2/15 செல்வன் <hol...@gmail.com>

//மதங்களை பின்பற்றும் தமிழர் எண்ணிக்கை 90 முதல் 95% இருக்கும். ஆக தமிழ் மக்கள் நாஜி சித்தாந்தை பின்பற்றுபவர்கள்.அவர்களது மன்னர்கள் (நீங்கள் சொன்னது போல்)  மூடர்கள்!!!

நான் போன மடலில் சொன்னதுபோல தமிழ்மக்களுக்கு சுயமாக தமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் அறிவு உண்டு என சற்று மாற்றி சிந்தித்து பார்ப்பது நல்லது. மக்களை முட்டாள்கள், மடையர்கள், நாஜிகள் என நினைப்பதை விட இது பலவிதத்தில் மேலான ப்ரோச். 
--
செல்வன்


செல்வன்

unread,
Feb 15, 2012, 2:00:31 PM2/15/12
to mint...@googlegroups.com


2012/2/14 kra narasiah <nara...@yahoo.com>

EXTREMELY CLASSIC SUGGESTION BY SELVAN. HATS OFF TO YOU.
"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன் 

ஒன்றே ஒன்று; அகதிகளாக நம்மை அங்கே வரவிடுவார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளவேண்டும்!
நரசய்யா


நன்றி ஐயா.ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதை தான் நான் எழுதினேன். கோவையில் 10, 8 மணிநேர மின் தடை. எந்த தொழிலகங்களும் இயங்குவதில்லை. இங்கே இனி எந்த தொழிற்சாலை வரும்?யார் கம்பனி துவக்குவார்கள்?

Innamburan Innamburan

unread,
Feb 15, 2012, 2:10:38 PM2/15/12
to mint...@googlegroups.com
நானும் குல்லாயை கழட்டிவிட்டேன்

s.bala subramani B+ve

unread,
Feb 15, 2012, 5:27:55 PM2/15/12
to mint...@googlegroups.com
இதில் சில சிக்கல்கள் உள்ளன 

இருவருக்கும் நல்லவனை போல் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் 

அடுத்து நான் சில இணைய இணைப்புகள் கொடுக்கிறேன் உங்களுக்கு புரிந்தால் சரி 


=

தமிழக மின் உற்பத்திற்கு தேவையான மூலபொருள் நிலக்கரி 
இது ஒரிசாவில் இருந்து தான் தமிழகத்திற்கு பராதீப் துறைமுகம் வழியாக பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் வழியாக தூத்துக்குடி மற்றும் சென்னை எண்ணூர் துறைமுகம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது 

இந்த தொடர் இயக்கத்தில் பல வருடங்கள் இயங்கி வந்தவன் என்ற முறையில் 

இப்பொழுது ஏற்பட்டுள்ள சிக்கல்களின் பின்னணி என்ன என்று  எனக்கு புரியும் 

வலை தளங்களை பொறுமையாக பார்க்கவும் 

உங்களுக்கு 


அன்புடன் 

சிவ பாலசுப்ரமணி 

செல்வன்

unread,
Feb 15, 2012, 5:39:00 PM2/15/12
to mint...@googlegroups.com


On Wed, Feb 15, 2012 at 1:10 PM, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:
நானும் குல்லாயை கழட்டிவிட்டேன்


Meaning?

s.bala subramani B+ve

unread,
Feb 15, 2012, 5:47:12 PM2/15/12
to mint...@googlegroups.com
செல்வன் நான் பல்வேறு தளங்களில் இயங்குபவன் 

குறிப்பாக அரசு சாரா நிறுவனகளுக்கு 
சுற்று சூழல் கடல் தொடர்பாக 

இதன் போக்கை கடந்த மாதமே சொல்லி விட்டேன் 

விரைவில் என்ன நடக்க போகிறது என்றும் தெரியும் 

அரசாங்கம் என்பது வணிகர்கள் ஒப்பந்தகாரர்கள்  மூலமாக தான் இங்கு இயங்குகிறது 

பொது மக்களுக்கு பவர் கட் 
கூடங்குளம் வேணும் அவ்வளவு தான் 
ஆனால் அதன் பின்னனி 

இது வரை அரசு மின்சார வாரியத்தில் என்ன என்ன நிலய்மை கட்டு படுத்த செய்து இருக்கிறது என்றால் 

மூல பொருள்களின் தொடர் செயல்களை தாமத படுத்த சொல்லி இருக்கிறது 
அதன் காரணம் 

செல்வன்

unread,
Feb 15, 2012, 5:53:00 PM2/15/12
to mint...@googlegroups.com


2012/2/14 seshadri sridharan <ssesh...@gmail.com>

நான் இந்த வட இந்திய சமண, பௌத்த, வேத-பௌராணிக மதங்கள் வருவதற்கு முன் இருந்த நிலையையும், வந்த பின்  ஆன நிலையையும் ஒப்பிட்டு பேசினேன். 

நீங்களோ இன்றுள்ள மக்கள் 95% மதத்தை பின்பற்றுபவர் என்று சொல்கின்றீர். இவர்கள் மதப்பித்து ஏறியவர்கள். இவர்களை நான் குறிப்பிடவில்லை.


இவை வருவதற்கு முன் மக்கள் நன்றாக இருந்தார்கள். வந்தபின் மதபித்து பிடித்துவிட்டது என்கிறீர்கள். ஆக தமிழ் மக்கள் பிடித்து பிடித்தவர்கள் எனும் குற்றசாட்டையும் சேர்த்து சுமக்கவேண்டி வருகிறது.


 நாட்சிசம் என்ற இன அழிப்பிற்கு இன்றளவும் இலங்கையில் பௌத்த சிங்களத்தின் பெயரால் ஈழத் தமிழர் மீது நடாத்தப்பட்ட  இனப்படுகொலை நம் கண் முன்னே சான்றாக உள்ளது.

அது இன, மொழி வெறியால் வந்த யுத்தம். மொழிவெறியுடன் மதவெறியும் சேர்ந்து கொண்டது. தமிழர்கள் புத்த மதத்தை தழுவி இருந்தால் பிரச்சனை வந்திருக்காதா என்ன?தமிழரும் கன்னடரும் இந்துக்கள் தான்.இருந்தும் ஏன் இரு மாநிலங்களும் பகைமை பாராட்டுகின்றன?

செல்வன்

unread,
Feb 16, 2012, 1:23:41 AM2/16/12
to mint...@googlegroups.com

பாலசுப்பிரமணி ஐயா,

எல்லாம் கான்ஸ்பைரசி தியரி.முந்தியே மின்வெட்டு கடுமையாக இருந்தது.அதிமுக ஆட்சிக்கு வர அதுவும் ஒரு காரணம். இப்ப புதுசா இவர்கள் செயற்கையா மின்வெட்டை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.வழக்கமான அவலட்சண முறையில் தான் இப்போதும் மின்வாரியம் இயங்கிகொண்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி வாங்கி, அதை கப்பலில் கொண்டு வந்து சென்னைதுறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு ரயிலில் கொண்டு சென்று எரித்து மின்சாரம் எடுத்து அதை இலவசமாக வினியோகிக்கும் மாடல் எத்தனை நாள் தாங்கும்?

தேர்தல் சமயம் ஆட்சிக்கு பிரச்சனை வரகூடாது என்பதால் ஆட்டைதூக்கி மாட்டில் போட்டு கடன் வாங்கி தனியாரிடம் மின்சாரம் வாங்கி சமாளித்தார் கருணாநிதி.அப்போதும் மின்வெட்டை ஓரளவு தான் குறைக்க முடிந்தது.தேர்தல் முடிந்ததும் கஜானா காலி என்ற நிலை.தனியாரிடம் மின்சாரம் வாங்க கஜானாவில் காசு இல்லை. கூட கிரைண்டர், மிக்சி என இலவச திட்டங்களுக்கும் காசை அள்ளி இறைத்தாகிவிட்டது.தனியார் நிறுவனங்கள் கோர்ட்டுக்கு சென்று பணம் தர சொல்லி உத்தரவு பெற்றும் பழைய பாக்கிக்கே தவணை முறையில் தினம் ஒரு கோடியை தருவதாக சொல்லி தவணை பெற்றுள்ளது தமிழக அரசு.

தமிழ்நாடு விரைவில் கிரேக்க அரசு பாணியில் திவால் ஆகி மக்கள் மின்சாரம் இன்றி பஞ்சம் பிழைக்க உலகெங்கும் ஓடபோவது உறுதி.கடையெழு வள்ளல்களை பெற்றெடுத்த தேசம், "ஏற்பது இகழ்ச்சி" என எழுதிய தமிழ்கிழவி பிறந்த தேசம் இலவசம் எனும் மாய்மாலங்களால் அழிந்து சின்னாபின்னம் ஆகி கிடக்கிறது.இயங்க தயாராக இருக்கும் அணு உலையை மூட சொல்லிவிட்டு புதிதாக மின்நிலையம் அமைக்க போகிரார்களாம். பசிக்கு பிள்ளை அழுகையில் கறவைமாடு வாங்க காங்கேயத்துக்கு கிளம்பினான் எனும் கதைதான் நினைவுக்கு வருகிறது.
 
ஆளும்கட்சிகளாக கழகங்கள், எதிர்கட்சியாக ஒரு கோமாளி நடிகர் கட்சி, தேசிய கட்சி எனும் பெயரில் காந்தி, காமராஜ் பேரை வைத்துகொண்டு உலா வரும் காங்கிரஸ் கட்சியினர், போதாகுறைக்கு உலகம் முழுவதையும் சீரழித்த கம்யூனிஸ்டு கட்சியினர் என தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் நிலையில் உள்ல யாரும் இந்த பிரச்சனைகளை தீர்ப்பது போல் தெரியவில்லை.எல்லாம் துக்ளக்கை தோற்கடிக்கும் கோமாளிகள்...ஜோக்கர்கள். வாழ்க நாடு..வாழ்க மக்கள்

2012/2/15 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Feb 16, 2012, 12:03:40 AM2/16/12
to mint...@googlegroups.com

2012/2/16 செல்வன் <hol...@gmail.com>
//இவை வருவதற்கு முன் மக்கள் நன்றாக இருந்தார்கள். வந்தபின் மதபித்து பிடித்துவிட்டது என்கிறீர்கள். ஆக தமிழ் மக்கள் பிடித்து பிடித்தவர்கள் எனும் குற்றசாட்டையும் சேர்த்து சுமக்கவேண்டி வருகிறது.//

நான் சொல்லியதை தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். இதுவே உண்மை.
மத வெறி இருந்தால் அது எதிர் விளைக் கொண்டு வரும்.. இசுலாமியப் படை எடுப்பாளர்கள். வலிந்து இசுலாத்தை வடக்கே திணித்தனர். தெற்கில் வழிபாட்டுத் தளங்களை இடத்தனர் அந்த முட்டாள்கள். இதனால் தென்னகத்தில் விசய நகர, மராட்டிய இந்துத் தீவிரப் போக்கு ஏற்பட்டது. அதன் விளைவு எத்தகையது என எண்ணிப்பாராமல் தமிழர்களும் அதற்கு அதரவு தந்தனர். தெலுங்கர் கன்னடரிம் தம் உரிமையை இழந்தனர்.   

// அது இன, மொழி வெறியால் வந்த யுத்தம். மொழிவெறியுடன் மதவெறியும் சேர்ந்து கொண்டது. தமிழர்கள் புத்த மதத்தை தழுவி இருந்தால் பிரச்சனை வந்திருக்காதா என்ன? தமிழரும் கன்னடரும் இந்துக்கள் தான்.இருந்தும் ஏன் இரு மாநிலங்களும் பகைமை பாராட்டுகின்றன?//

சரியாப் போச்சு! இங்கு தவறே தமிழருள் சிலர் பௌத்தத்தை ஏற்று பாலி மொழியைத் தலை மேல் தூக்கிக் கொடண்டாடியதன் விளைவு. பாலியும் தமிழும் கலந்து சிங்களம் உருவானது. இனி கேட்கவா வேண்டும் இரண்டு அரசியல் முனைகளாய் தமிழரும் சிங்களரும் செயல்பட்டனர். நாட்சிசம் தன் வேலையை இலங்கையில் அரங்கேற்றியது. இதுவும் தமிழரின் முட்டாள்தனத்திற்கு ஒரு பொன்னான சான்று. தமிழர் பௌத்தம் பாலி இரண்டையும் புறக்கணித்திருந்தால்  நாட்சிசக் கேடு தமிழரைச் சூழ்ந்து கொன்றிருக்காது. இப்போது புரிந்திருக்கும் என் கருத்து.

s.bala subramani B+ve

unread,
Feb 16, 2012, 11:32:20 AM2/16/12
to mint...@googlegroups.com
like you people are also here
started thinking and working now for good governance

i am intouch with some of them

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--

N. Kannan

unread,
Feb 16, 2012, 12:48:43 PM2/16/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி

நான் ஒரு மூன்றாம் மனிதனாகவே தமிழகத்தைக் காண்கிறேன். புத்தம் புதிதாய்
ஒரு வெளி நாட்டுக்காரன் வந்து பார்த்தால் என்ன சொல்வானோ அது என்
கண்ணிலும் படுகிறது. “தமிழ்” மக்களை மூன்று /நான்கு பிரிவுகளாகக்
காண்கிறேன்.

1. அச்சு அசலாக ஆப்பிரிக்கர்கள் போலவே உள்ள தமிழர்கள். இவர்கள் தமிழில்
மட்டும் பேசவில்லையெனில் எளிதாக என்னால் கானா, உகாண்டா என்று இவர்களைச்
சொல்லி விட முடியும்.

2. ஆஸ்திரேலிய பழங்குடிகள் போன்ற முகவடிவு கொண்ட மக்கள்.

3. ஐரோப்பிய முக வடிவு கொண்ட மக்கள்.

4. இவை அனைத்தின் பெரிய கலப்பாக ஒரு பிரிவு.

இவர்களில் யாருக்காக தாங்கள் வாதாடுகிறீர்கள்? யாரை மனதில் வைத்துத்
தாங்கள் ‘தமிழர்கள்’ என்று சொல்கிறீர்கள். உங்கள் முகச்சாயல் கூட
ஐரோப்பிய அல்லது கலப்புப் பிரிவில் அடங்குகிறது. தாங்கள் தமிழரா?

இன்னொரு ஆச்சர்யம் இந்தப் பிரிவுகளுக்குள் எல்லாச் சாதியினரும்
இருக்கின்றனர். காஞ்சிவரம் போய் விட்டு வரும் போது ஒரு கருப்பு
ஆப்பிரிக்கர் என்னிடம் பிராமண பாஷையில் பேசிக்கொண்டு வந்தார்.
வி.சி.குழந்தைசாமி நல்ல மாநிறம். செக்கச் செவேலென்ற ராஜூக்கள்,
பிள்ளைமார்கள், கவுண்டர்கள் உண்டு. திருப்பூவணத்தில் மலம் அள்ளும் குரவர்
இனப்பெண்கள் பிராமணப் பெண்கள் போல சிவப்பாக இருந்தால் ‘பாப்பாத்தி’ என்று
பெயர் வைத்துக் கொள்வார்கள்.

யாரைத் தமிழர் என்கிறீர்கள்? இக்கலப்பு இன்று நேற்று நடந்ததல்ல.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நடந்த ஒரு கலப்பு. யாருக்காக நாம்
வாதிடுகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுதல் நலம். செங்கல்பட்டு
பெருமாள் கோயில் பட்டாச்சாயரை என்னால் எளிதாக சொமாலியர் என்று சொல்ல
முடியும். தலித்திற்கும், பிறருக்கும் உருவ/மொழி அடிப்படையில் வேறுபாட்டை
என்னால் காண முடியவில்லை. It is extremely hard to generalize that a
Brahmin will 'look like this' and a dalit will look like this!

Jaatis are psychological entities. There is no real connection between
people’s look (appearance) and Jaatis.

வடநாட்டான், தென்னாட்டான் என்பதும் இதே குழப்பத்தில் அடங்கும்? யார்
யாருக்குப் பகைவர் இங்கே? சற்றே விளக்கவும்.

நா.கண்ணன்

2012/2/16 seshadri sridharan <ssesh...@gmail.com>:

செல்வன்

unread,
Feb 16, 2012, 6:02:15 PM2/16/12
to mint...@googlegroups.com
2012/2/15 seshadri sridharan <ssesh...@gmail.com>

சரியாப் போச்சு! இங்கு தவறே தமிழருள் சிலர் பௌத்தத்தை ஏற்று பாலி மொழியைத் தலை மேல் தூக்கிக் கொடண்டாடியதன் விளைவு. பாலியும் தமிழும் கலந்து சிங்களம் உருவானது. இனி கேட்கவா வேண்டும் இரண்டு அரசியல் முனைகளாய் தமிழரும் சிங்களரும் செயல்பட்டனர். நாட்சிசம் தன் வேலையை இலங்கையில் அரங்கேற்றியது. இதுவும் தமிழரின் முட்டாள்தனத்திற்கு ஒரு பொன்னான சான்று. தமிழர் பௌத்தம் பாலி இரண்டையும் புறக்கணித்திருந்தால்  நாட்சிசக் கேடு தமிழரைச் சூழ்ந்து கொன்றிருக்காது. இப்போது புரிந்திருக்கும் என் கருத்து.


சிங்களரின் பூர்விகமாக சொல்லபடுவது வங்காளமும், ஒரிசாவும்.அசோகசக்ரவர்த்தியின் மகள் பவுத்தத்தை இலங்கையில் பரப்ப சென்றபோது அங்கே ஏற்கனவே சிங்கள அரசு இருந்தது. பவுத்தம் போனதால் தமிழரில் ஒரு பிரிவினர் சிங்களர் ஆகவில்லை.சிங்கள மொழிக்கும் தமிழுக்கும் ஸ்னானபிராப்தி கிடையாது. ஆனால் எபிரேயத்தின் மூதாதை தமிழ் என்பவர்கள் சிங்களத்தை விட்டு வைத்தால் தான் நான் அதிசயபடுவேன்.

Innamburan Innamburan

unread,
Feb 16, 2012, 6:04:26 PM2/16/12
to mint...@googlegroups.com
சிங்களரின் பூர்விகமாக சொல்லபடுவது வங்காளமும், ஒரிசாவும்.அசோகசக்ரவர்த்தியின் மகள் பவுத்தத்தை இலங்கையில் பரப்ப சென்றபோது அங்கே ஏற்கனவே சிங்கள அரசு இருந்தது.
~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?


2012/2/16 செல்வன் <hol...@gmail.com>
2012/2/15 seshadri sridharan <ssesh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 16, 2012, 6:36:22 PM2/16/12
to mint...@googlegroups.com
ரைட்டோ ரைட்டு!

2012/2/16 Innamburan Innamburan <innam...@gmail.com>

Dhivakar

unread,
Feb 17, 2012, 12:27:53 AM2/17/12
to mint...@googlegroups.com
Kayavaagu-1 belong to Cheran Senguttuvan period. Means 1st or 2nd CE. Asoka belong to BCs. The Kayavagu 2 belong to 12th C CE.

Kayavaagu-1 was named in Silappadhikaram as a visiting King for Bhagavathi - Kannagi temple  consecration invited by Senguttuvan. The he took Kotravai cult to Singalam too.

But Singala people belong to Bihar tribes were accepted by many research scholars.


2012/2/17 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Feb 17, 2012, 1:16:16 AM2/17/12
to mint...@googlegroups.com


2012/2/16 Innamburan Innamburan <innam...@gmail.com>

~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?


ராசா பேரு திஸா...

அசோகன் அளித்த பட்டத்துடன் தேவனாம்ப்ரிய திஸா என அழைக்கபட்டான்.

சிங்களர் பூர்விகம் ஒரிசா. கலிங்க இளவரசன் விஜயன் 700 பேருடன் நாடுகடத்தபட்டு இலங்கையில் குடியேறி சிங்கள வம்சத்தை உருவாக்கினான். தமிழுக்கும் சிங்களத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.சில வார்த்தைகளை இரு மொழிகளும் கடன் வாங்கியிருக்கலாம்.அவ்வளவுதான்

DEV RAJ

unread,
Feb 17, 2012, 1:42:45 AM2/17/12
to மின்தமிழ்
சேசாத்திரி ஐயா பிற மொழிகளையும், மதங்களையும்
பிரிவினைக்குக் காரணமாக்கிச் சாட நினைக்கிறார்,
நீங்கள் எல்லாரும் சேர்ந்து அதற்கு ஆப்பு வைக்கிறீர்களே :))

ஒரே மொழி பேசிய தமிழ் மன்னர்களுக்கிடையே
நடைபெற்ற போர்களை ரொம்ப சவுகரியமாக
அவர் மறைத்து விட்டார்


தேவ்


On Feb 17, 12:16 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>


>
> > ~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?
>
> ராசா பேரு திஸா...
>
> அசோகன் அளித்த பட்டத்துடன் தேவனாம்ப்ரிய திஸா என அழைக்கபட்டான்.
>
> சிங்களர் பூர்விகம் ஒரிசா. கலிங்க இளவரசன் விஜயன் 700 பேருடன் நாடுகடத்தபட்டு
> இலங்கையில் குடியேறி சிங்கள வம்சத்தை உருவாக்கினான். தமிழுக்கும்
> சிங்களத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.சில வார்த்தைகளை இரு மொழிகளும் கடன்
> வாங்கியிருக்கலாம்.அவ்வளவுதான்
>
> --
> செல்வன்
>
> "ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு
> பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை
> என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்
>

> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

விஜயராகவன்

unread,
Feb 17, 2012, 3:32:51 AM2/17/12
to மின்தமிழ்
Chechchaaththiri is a bundle of all kinds of caste prejuduces, colour
prejudices, language and race prejudices. He represents the sum total
of the attitudes encouraged by the Dravidian movement. EVR, Annadurai,
KK, Vedachalam aka Maraimalai adigal , G.Devaneyan aka Pavanar, etc
will be proud of his views and readily acknowledge him as their
follower

I don't think you can argue him out of his prejudices by giving facts.

Vijayaraghavan

> 2012/2/16 seshadri sridharan <sseshadr...@gmail.com>:


>
>
>
> > சரியாப் போச்சு! இங்கு தவறே தமிழருள் சிலர் பௌத்தத்தை ஏற்று பாலி மொழியைத் தலை > மேல் தூக்கிக் கொடண்டாடியதன் விளைவு. பாலியும் தமிழும் கலந்து சிங்களம்

> > உருவானது.- Hide quoted text -
>
> - Show quoted text -

Nagarajan Vadivel

unread,
Feb 17, 2012, 4:14:33 AM2/17/12
to mint...@googlegroups.com
Hello
What is the link between Mr.Shesadhri and Dravidian movement.  Please take the individual opinion at the individual level please.
periyar1.jpgperiyar2.jpgperiyar3.jpg
Nagarajan
2012/2/17 விஜயராகவன் <vij...@gmail.com>
periyar3.jpg
periyar2.jpg
periyar1.jpg

DEV RAJ

unread,
Feb 17, 2012, 4:43:29 AM2/17/12
to மின்தமிழ்
நன்றி ஐயா

ஸ்ரீமான் நாயக்கர் அவர்கள் விரும்பியபடி
ஜனங்களிடையே தேசாபிமானமும், பாஷாபிமானமும்,
சமயாபிமானமும் மேலும் மேலும் வளர இறையருள்
துணை நிற்க வேண்டும்


தேவ்

On Feb 17, 3:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> Hello
> What is the link between Mr.Shesadhri and Dravidian movement.  Please take
> the individual opinion at the individual level please.
> [image: periyar1.jpg][image: periyar2.jpg][image: periyar3.jpg]
> Nagarajan

> 2012/2/17 விஜயராகவன் <viji...@gmail.com>

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  periyar3.jpg
> 87KViewDownload
>
>  periyar2.jpg
> 60KViewDownload
>
>  periyar1.jpg
> 44KViewDownload

விஜயராகவன்

unread,
Feb 17, 2012, 5:35:54 AM2/17/12
to மின்தமிழ்
On Feb 17, 10:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Hello
> What is the link between Mr.Shesadhri and Dravidian movement.  Please take
> the individual opinion at the individual level please.
> [image: periyar1.jpg][image: periyar2.jpg][image: periyar3.jpg]
> Nagarajan

Chechchaaththiri's "individual opinions" , his hatred of sanskrit,
brahmins, buddhism,ideas on language like Sinhala is a spin off from
Tamil due to Pali , "Tamil reading" of IVC symbols , and all other
laguage related nonsense can be traced to people like EVr, Annadurai,
G.Devaneyan, Aruli and others.

You have quoted EVR 1925 vintage.

Here is EVR 1956 vintage

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12071&Itemid=139.


Regards

Vijayaraghavan

Nagarajan Vadivel

unread,
Feb 17, 2012, 6:01:26 AM2/17/12
to mint...@googlegroups.com
Please mind your language Sir.  Min Tamil is unfit for sleaze
ஆரம்பிக்கரப்ப எல்லாரும் நல்லாத்தான் ஆரம்பிக்கிறாய்ங்க
போகப்போக அழகப்பா அவரிஷ்டம்
யாரோ ஒருத்தர் சாக்கடையில் இறங்குனா அதுக்காக நாமும் சாகடையில இறங்கனுமா


Chechchaaththiri's "individual opinions" ,
his hatred of sanskrit,
ஒங்களுக்கு சமஸ்கிரிதம் தெரியுமா? சேஷாத்ரி அவர்கள் சமஸ்கிரிதம் படிச்சிருக்கார்.  அப்புறம் அவர் ஏன் அதை வெறுக்கிறார்?
brahmins,
அவரே ஒரு பிராமணர்

buddhism,ideas on language like Sinhala is a spin off from
Tamil due to Pali ,
அவர் அதுக்கெல்லாம் ஆதாரம் காட்டித்தான் பேசறார்.  ஆதாரம் இல்லாமல் பேசினால் சொல்லுங்கள்

 "Tamil reading" of IVC symbols , and all other
laguage related nonsense  can be traced to people like EVr, Annadurai,
அவர் பெரியார் அண்ணாவின் தொண்டர் அல்ல
G.Devaneyan, Aruli and others.
அவர்களையும் அவர்தம் கருத்துக்களை ஏற்றூக்கொள்வதும் அவரின் சொந்த விருப்பம்
இப்படித்தான் ஆரம்பத்தில் என்னையும் ஈவிரக்கம் இல்லாமல் தாக்கினார்கள்
இதெல்லாம் மின் தமிழுக்குத் தேவையா?
ஆட்கள் மாறுகிறார்கள் அர்ச்சனை நடக்கிறது
யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே
நாகராசன்



2012/2/17 விஜயராகவன் <vij...@gmail.com>
On Feb 17, 10:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

விஜயராகவன்

unread,
Feb 17, 2012, 6:32:39 AM2/17/12
to மின்தமிழ்
சரி, சேச்சாத்திரிக்கு நீங்கள்தான் சர்டிபிகேட் கொடுக்கணும்.


வகொவி

On Feb 17, 12:01 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> Please mind your language Sir.  Min Tamil is unfit for sleaze
> ஆரம்பிக்கரப்ப எல்லாரும் நல்லாத்தான் ஆரம்பிக்கிறாய்ங்க
> போகப்போக அழகப்பா அவரிஷ்டம்
> யாரோ ஒருத்தர் சாக்கடையில் இறங்குனா அதுக்காக நாமும் சாகடையில இறங்கனுமா
>
> Chechchaaththiri's "individual opinions" ,
> his hatred of sanskrit,
> ஒங்களுக்கு சமஸ்கிரிதம் தெரியுமா? சேஷாத்ரி அவர்கள் சமஸ்கிரிதம்
> படிச்சிருக்கார்.  அப்புறம் அவர் ஏன் அதை வெறுக்கிறார்?
> brahmins,
> அவரே ஒரு பிராமணர்
> buddhism,ideas on language like Sinhala is a spin off from
> Tamil due to Pali ,
> அவர் அதுக்கெல்லாம் ஆதாரம் காட்டித்தான் பேசறார்.  ஆதாரம் இல்லாமல் பேசினால்
> சொல்லுங்கள்
>  "Tamil reading" of IVC symbols , and all other
> laguage related nonsense  can be traced to people like EVr, Annadurai,
> அவர் பெரியார் அண்ணாவின் தொண்டர் அல்ல
> G.Devaneyan, Aruli and others.
> அவர்களையும் அவர்தம் கருத்துக்களை ஏற்றூக்கொள்வதும் அவரின் சொந்த விருப்பம்
> இப்படித்தான் ஆரம்பத்தில் என்னையும் ஈவிரக்கம் இல்லாமல் தாக்கினார்கள்
> இதெல்லாம் மின் தமிழுக்குத் தேவையா?
> ஆட்கள் மாறுகிறார்கள் அர்ச்சனை நடக்கிறது
> யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே
> நாகராசன்
>

> 2012/2/17 விஜயராகவன் <viji...@gmail.com>


>
>
>
> > On Feb 17, 10:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> > wrote:
> > > Hello
> > > What is the link between Mr.Shesadhri and Dravidian movement.  Please
> > take
> > > the individual opinion at the individual level please.
> > > [image: periyar1.jpg][image: periyar2.jpg][image: periyar3.jpg]
> > > Nagarajan
>
> > Chechchaaththiri's "individual opinions" , his hatred of sanskrit,
> > brahmins, buddhism,ideas on language like Sinhala is a spin off from
> > Tamil due to Pali , "Tamil reading" of IVC symbols , and all other
> > laguage related nonsense  can be traced to people like EVr, Annadurai,
> > G.Devaneyan, Aruli and others.
>
> > You have quoted EVR  1925 vintage.
>
> > Here is EVR 1956 vintage
>

> >http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=s...


> > .
>
> > Regards
>
> > Vijayaraghavan
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

seshadri sridharan

unread,
Feb 16, 2012, 11:34:01 PM2/16/12
to mint...@googlegroups.com
2012/2/17 செல்வன் <hol...@gmail.com>
//சிங்களரின் பூர்விகமாக சொல்லபடுவது வங்காளமும், ஒரிசாவும்.அசோகசக்ரவர்த்தியின் மகள் பவுத்தத்தை இலங்கையில் பரப்ப சென்றபோது அங்கே ஏற்கனவே சிங்கள அரசு இருந்தது. பவுத்தம் போனதால் தமிழரில் ஒரு பிரிவினர் சிங்களர் ஆகவில்லை.சிங்கள மொழிக்கும் தமிழுக்கும் ஸ்னானபிராப்தி கிடையாது. ஆனால் எபிரேயத்தின் மூதாதை தமிழ் என்பவர்கள் சிங்களத்தை விட்டு வைத்தால் தான் நான் அதிசயபடுவேன்//

நீங்கள் சொல்வது உண்மை என்றால் சிங்களம் வங்காளத்திலோ, ஒடிசாவிலோ இருந்ததாற்கான சுவடாவது இருக்க வேண்டும் இல்லையே! சரி போகட்டும் இலங்கையிலாவது அம்மொழி இருந்ததற்கான சான்று உண்டா? இல்லையே! பாலி தானே இருந்தது. இந்த பாலி நான் வடஇந்தியாவில் மாகதி பிரகிருதம் எனப்பட்டது. இலங்கயை கைப்பற்றி ஆண்ட விசயன் சிங்களனும் அல்லன் பௌத்தனும் அல்லன்.  

The Singhalese are a mixture of Aryan and Dravidian stock. They are fair-complexioned and short in stature. Their language has a great quantity of Sanskrit words. It is also a mixture of Aryan and Dravidian and most likely originated from a blending of Tamil and Bengali in olden times, however more research into this matter is needed. The Oráon sub-caste in the Chottanagpur area is also part of the Dravidian group, not the Austric group. Their language, which is called Kuruk, is a Dravidian language. However Kuruk does not have its own script. The Oráons take their surnames from the names of different birds and animals, for example, Kacchap [tortoise], T́oppo, Miinz. Miinz means “fish” in Kuruk. In Tamil it is miinam. Many people think that miina is a Sanskrit word but actually it is not. It is a Dravidian word which has been absorbed into Sanskrit.

In the book Varńa Vijinána, chapter 9 Psycho-Acoustic and Inferential Acoustic Notes by Prabhat Ranjan Sarkar on 4 August 1983, Calcutta.

விஜயராகவன்

unread,
Feb 17, 2012, 7:13:23 AM2/17/12
to மின்தமிழ்
On Feb 17, 12:01 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Please mind your language Sir.  Min Tamil is unfit for sleaze

உங்கள் ஆதங்கம் புரியுது. ஆனால் சேச்சாத்திரி இப்படியேல்லாம் (இது ஒரு
சிறிய சாம்பிள்தான்) 1 வருடமாக எழுதும்போது , அப்போது என் Min Tamil is
unfit for sleaze
என நீங்கள் கூக்குரல் இடவில்லை. இந்த சாம்பிள் இந்த இழையில் இருந்து
மட்டும்தான் .இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் , மணிப்பிரவாளம்,
சமஸ்கிருதம் விரும்பிகள் இந்த காழ்ப்புரைகளை ஒன்றுமே இல்லைபோல் கேட்டுக்
கொண்டு இருக்க வேன்டுமா. அப்போதெல்லாம் உங்கள் நல்லிணக்கM எங்கு
போயிற்று?


==================
""முனைந்து அதில் ஈடுபட்டவர்கள் என்பதால் வைணவ ஆச்சாரியர்கள்
பழிக்கப்படுவதில்
தவறு ஒன்றும் இல்லை. சமற்கிருதத்தின் மரபைப் பேணுவதில் அக்கறை
செலுத்தியவர்கள்
தமிழைக் காலடியில் இட்டு மிதித்தார்கள் "

இன்று வரை மணிப் பிரவாளத்தைத் தூக்கிப் பிடிப்பவரைத் தானே சொல்ல


முடியும்.

செத்து மாண்டு போன பௌத்த சமண கூட்டத்தைச் சொன்னால் அதைக் காது கொடுத்து
கேட்பார் தான் யார். அவர்களுடைய இலக்கியங்களை யாரும் புனிதம் ஏற்றிப்
படிப்பதில்லை இந்து புராணங்களைப் போல். புராணம் என்ற குப்பை சரக்குகளை
தொடங்கி
வைத்தவரும் சமணர் தான் (ஆதி புராணம் முதலாயவை) ஆனால் இந்துக்கள் அவற்றை
மட்டும் புனைவு என்றும் தம்முடையது மெய் என்றும் நம்பி ஏமாந்து கொண்டு
இருக்கிறார்களே. உங்கள் ஆதங்கம் என்னவோ அவர்களை ஏதும் சொல்வதில்லையே
என்பது மட்டும் நன்றாகப் படுகின்றது. சமணமோ, பௌத்தமோ, வேத - பௌராணிகமோ
எதுவாயினும் இந்த நாட்டு மக்களை சூரையாடியவை தான். சமண பௌத்தம்
காலத்தால்
புறக்கணிக்கப்பட்டு விட்டன. வேத-பௌராணிகம் இன்னமும் மக்களை வஞ்சித்துக்
கொண்டு
இருக்கின்றது.


நல்ல வேலை ஒன்றே ஒன்று என்றால் அது புத்த மதத்தை தடை செய்தது தான்.
இதற்காகவாவது மாவோ சானர்களால் நினைவில் கொள்ளப்படவேண்டும்.


ஆனால் இந்த வடநாட்டுப் பிச்சைக்காரர்கள் தம் கருத்துக்கு ஆள் சேர்க்கும்
முகமாக ஒன்றுபட்டு வாழ்ந்த மக்களை மத அடிப்படையில் பிரிந்து சமண, பௌத்த,
சைவ,
வைணவ கலவரத்திற்கு (வீர சைவர் வைணவர் போர், இசுலாமிய கிறித்தவப்
புனிதப்
போர்கள்) ஆட்படுத்தி அவர்களுடைய வாழ்வைச் சூரையாடினர் இந்த குமுகாய
சுமைகள்
எனும் சோம்பேறிகள். இந்த சோம்பேறிகள் ஏற்படுத்திய மதங்கள் மக்களுக்கு
தேவைதானா?

இங்கு தவறே தமிழருள் சிலர் பௌத்தத்தை ஏற்று பாலி மொழியைத் தலை
மேல் தூக்கிக் கொடண்டாடியதன் விளைவு. பாலியும் தமிழும் கலந்து சிங்களம்

உருவானது.

தமிழர் பௌத்தம் பாலி இரண்டையும் புறக்கணித்திருந்தால் நாட்சிசக் கேடு
தமிழரைச் சூழ்ந்து கொன்றிருக்காது. இப்போது புரிந்திருக்கும் என்
கருத்து. "

================

வகொவி

s.bala subramani B+ve

unread,
Feb 17, 2012, 8:25:35 AM2/17/12
to mint...@googlegroups.com
only puranic account are availiable on vijayan's deport from kalinga
coast tamiralipi on buddhas death day

account recorded from lanka side through kula vamsa ,feepa vamsa and mahavamsa

no records at orissa

after sangamitras departure to srilanka only recorda are aviliable

srilanka targeted for seafaring commerical purpose by the different
saduva communities on sea silk route

http://en.wikipedia.org/wiki/History_of_Sri_Lanka

http://en.wikipedia.org/wiki/King_Vijaya

http://en.wikipedia.org/wiki/Mahavamsa

http://en.wikipedia.org/wiki/Buddhism

http://en.wikipedia.org/wiki/Sanghamitra

http://en.wikipedia.org/wiki/Early_history_of_Jaffna_kingdom

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

s.bala subramani B+ve

unread,
Feb 17, 2012, 8:30:32 AM2/17/12
to mint...@googlegroups.com
நீங்கள் சொல்வது உண்மை என்றால் சிங்களம் வங்காளத்திலோ, ஒடிசாவிலோ
இருந்ததாற்கான சுவடாவது இருக்க வேண்டும் இல்லையே! சரி போகட்டும்

இலங்கையிலாவது அம்மொழி இருந்ததற்கான சான்று உண்டா? இல்லையே! பாலி தானே
இருந்தது. இந்த பாலி நான் வடஇந்தியாவில் மாகதி பிரகிருதம் எனப்பட்டது.
இலங்கயை கைப்பற்றி ஆண்ட விசயன் சிங்களனும் அல்லன் பௌத்தனும் அல்லன்.

The Singhalese are a mixture of Aryan and Dravidian stock. They are
fair-complexioned and short in stature. Their language has a great
quantity of Sanskrit words. It is also a mixture of Aryan and
Dravidian and most likely originated from a blending of Tamil and
Bengali in olden times, however more research into this matter is

needed. The Oráon sub-caste in the Chottanagpur area is also part of


the Dravidian group, not the Austric group. Their language, which is
called Kuruk, is a Dravidian language. However Kuruk does not have its

own script. The Oráons take their surnames from the names of different


birds and animals, for example, Kacchap [tortoise], T́oppo, Miinz.
Miinz means “fish” in Kuruk. In Tamil it is miinam. Many people think
that miina is a Sanskrit word but actually it is not. It is a
Dravidian word which has been absorbed into Sanskrit.

In the book Varńa Vijinána, chapter 9 Psycho-Acoustic and Inferential


Acoustic Notes by Prabhat Ranjan Sarkar on 4 August 1983, Calcutta.

சேசாத்திரி

its clear fact , i too admit

At orissa still 14 dravidean sect are exsist

N. Ganesan

unread,
Feb 17, 2012, 8:27:17 AM2/17/12
to மின்தமிழ்

On Feb 16, 10:16 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>

> > ~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?
>
> ராசா பேரு திஸா...
>
> அசோகன் அளித்த பட்டத்துடன் தேவனாம்ப்ரிய திஸா என அழைக்கபட்டான்.
>
> சிங்களர் பூர்விகம் ஒரிசா.

சிங்களரின் பூர்வதேசம் பஞ்ச திராவிட தேசங்களில்
ஒன்றாய கூர்ச்சரம். தமிழ்க் காப்பியங்களில் குச்சரம் என வரும்.
இன்றைய மோதி ஆட்சி நடத்தும் குஜராத். பலவேசமுத்து
என்பதை ஆராய்ந்தால் குறும் பலாவீசர் நாமத்தால் என்பது போல, சிங்களரின்
பூர்வீகம் குஜராத் என அவர்களின்
பாலி இலக்கியத்தால் தெரிகிறது. மகத மண்டிலத்தைச்
சொல்வது புத்தரின் ஜன்ம பூமி ஆனதால்.

நா. கணேசன்


> கலிங்க இளவரசன் விஜயன் 700 பேருடன் நாடுகடத்தபட்டு
> இலங்கையில் குடியேறி சிங்கள வம்சத்தை உருவாக்கினான். தமிழுக்கும்
> சிங்களத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.சில வார்த்தைகளை இரு மொழிகளும் கடன்
> வாங்கியிருக்கலாம்.அவ்வளவுதான்
>
> --
> செல்வன்
>
> "ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு
> பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை
> என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்
>

Innamburan Innamburan

unread,
Feb 17, 2012, 11:45:11 AM2/17/12
to mint...@googlegroups.com
நான் ஆறாம்  வகுப்பில் படித்தபடி கயவாகு ரைட்டு. கீதாவும் ரைட்டு என்கிறார்கள். 


2012/2/17 N. Ganesan <naa.g...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Feb 17, 2012, 11:46:54 AM2/17/12
to mint...@googlegroups.com
நான் சொல்ல வந்தது நான்சென்ஸ் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பற்றித்தான். கடும் சொற்களைப் பயன்படுத்தத்தான் வேண்டுமா?
நீங்கள் குறிப்பிட்ட கீழ்க்காணும் வரிகள்
his hatred of sanskrit,
brahmins, buddhism,ideas on language like Sinhala is a spin off from
Tamil due to Pali , "Tamil reading" of IVC symbols , and all other
laguage related nonsense  can be traced to people like EVr, Annadurai,
G.Devaneyan, Aruli and others.
தேவையா?
சேஷாத்திரியைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் திராவிட இயக்கத் தனித்தமிழ் இயக்கவாதிகள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதுபோல் தெரிகிறது.
இன்றைய திராவிட அரசியலும் அன்றைய திராவிட அரசியலும் முழுமையாக அறிந்தவர் எவர்?
கொங்கு மண்ணில் வைணவம் தழைக்கப் பாடுபட்ட குடும்பம் பெரியாரின் குடும்பம்.  அவரே தீவிர வைணவராக இருந்து அதுபற்றி முழுமையாக அறிந்தவர்தான்
இங்கே முன்னர் குறிப்பிட்டதுபோல் நாற்பது வயதுவரை நல்லாத்தானே இருந்தார்.  நாப்பதுக்குமேல் குணம் மாறிப்போனது.  ஏன்? எப்படி? எதனால்? என்பதற்கு இன்றுவரை சரியான தகவல் கொடுப்பவர் எவரும் இல்லை
நாகராசன்

2012/2/17 விஜயராகவன் <vij...@gmail.com>
On Feb 17, 12:01 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

Innamburan Innamburan

unread,
Feb 17, 2012, 11:53:19 AM2/17/12
to mint...@googlegroups.com
பயந்து போய்விட்டேன், என்னை பற்றியோ என்று. கை நடுக்கம் நின்றுவிட்டத்உ. சுண்டுவிரல் ஆடுது.


2012/2/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
1E3.gif

Nagarajan Vadivel

unread,
Feb 17, 2012, 12:19:20 PM2/17/12
to mint...@googlegroups.com
http://dbsjeyaraj.com/dbsj/archives/1922

“There was NO Buddhism in Sri Lanka until Emperor Asoka’s missionary monks led by Mahinda converted the Hindu (Siva worshipping) Naga King Tissa into a Buddhist in the 2nd century BC. Similarly, there was NO Sinhala race/tribe in Sri Lanka until the Mahavihara monks created it in the 5th century AD. When Hindu/Brahmanical influence posed a serious challenge to Buddhism and when Buddhism started to lose popular support and the patronage from the rulers, the Buddhist institutions in India came under attack. The Mahavihara monks of Anuradapura including Ven. Mahanama, the author of the Pali chronicle Mahavamsa and a close relative of the Buddhist Naga king Dhatusena witnessed the decline and disorientation of Buddhism in India.

“According to Buddhism, a person ordained as a Bikkhu should practice Ahimsa (non-violence), Karuna (compassion), Metta (affection), and Maithriya (loving-kindness) towards fellow humans, (irrespective of race or religion), not only by words but also in his thoughts and action. Unfortunately in Sri Lanka, due to the influence of the Mahavamsa, a Buddhist Bikkhu is at liberty to engage in racist politics and promote Sinhala-Buddhist chauvinism and hatred, as we see today.”

                                                                                                  quotes from J.L. Devananda’s article posted in www.dbsjeyaraj.com.

There are several lines of arguments used in his article the essence of which is to present a picture of an an imagined Tamil presence in the country in the past comparable to the weight of preponderant evidence of the existence of Sinhala element. to this day. He explains that the Sinhala numerical majority [today] is the result of absorption of a number of Tamil groups into the Sinhalese society. While there is evidence of such absorption into the Sinhala fold what underlies that argument is the fact that of Sinhala preponderance in the society in the past and now; that this has happened despite the changes resulting from Portuguese, Dutch and British colonial enterprise of trying to alter the demographic map in certain areas of the country, e.g. the population of Mannar peninsula by the Portuguese and of Jaffna peninsula by the Dutch through the infusion of Vellala migration for the purpose of tobacco cultivation and of indentured labour into the central hills and other parts by the British colonial and plantation interests. These are important landmarks which altered the demographic map of the country. If not for these induced migrations the position of the majority Sinhalese would have been stronger.

As against this aspect which has been left undiscusssed in the said article, only a one sided argument is presented as to how the Sinhalese majority was formed. The argument used is the reversal of what I have stated above. That is that a large section of South Indians brought by the Portuguese and the Dutch have been absorbed into the Sinhalse fold. There is no discussion of what happened under the British, the influx of them into the plantation districts and to agricultural areas in the Vanni and what is now the Eastern province over which there is even far more documented evidence. I could add even pre-colonial infusion of South Indian mercenaries for which there is living vidence in the society even now. This is the case of the Agampodi mercenaries intdoduced in the Dambdeniya period whose identity today remains concealed in a Snhalese caste group in the South West and South retaining only their original professional name ‘Agampodi‘ while their descendants in the Jaffna peninsula, the ‘Agampodiyars’ remain a Tamil speaking group.

For those interested in reading the full article by

“Mahavamsa Mentality”: Can the charge of “Racism” leveled against the chronicle be sustained?

                                                               By Bandu de Silva

Nagarajan



2012/2/17 N. Ganesan <naa.g...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 17, 2012, 1:22:31 PM2/17/12
to mint...@googlegroups.com
எனக்கும் அப்படித்தான் படிச்ச நினைப்பு. பார்க்கலாம்,

2012/2/17 Innamburan Innamburan <innam...@gmail.com>
நான் ஆறாம்  வகுப்பில் படித்தபடி கயவாகு ரைட்டு. கீதாவும் ரைட்டு என்கிறார்கள். 


2012/2/17 N. Ganesan <naa.g...@gmail.com>



On Feb 16, 10:16 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> > ~ ராசா பேரு கயவாகு. ரைட்டா?
>
> ராசா பேரு திஸா...
>
> அசோகன் அளித்த பட்டத்துடன் தேவனாம்ப்ரிய திஸா என அழைக்கபட்டான்.
>
> சிங்களர் பூர்விகம் ஒரிசா.

சிங்களரின் பூர்வதேசம் பஞ்ச திராவிட தேசங்களில்
ஒன்றாய கூர்ச்சரம். தமிழ்க் காப்பியங்களில் குச்சரம் என வரும்.
இன்றைய மோதி ஆட்சி நடத்தும் குஜராத். பலவேசமுத்து
என்பதை ஆராய்ந்தால் குறும் பலாவீசர் நாமத்தால் என்பது போல, சிங்களரின்
பூர்வீகம் குஜராத் என அவர்களின்
பாலி இலக்கியத்தால் தெரிகிறது. மகத மண்டிலத்தைச்
சொல்வது புத்தரின் ஜன்ம பூமி ஆனதால்.

செல்வன்

unread,
Feb 17, 2012, 4:05:11 PM2/17/12
to mint...@googlegroups.com


2012/2/16 seshadri sridharan <ssesh...@gmail.com>

நீங்கள் சொல்வது உண்மை என்றால் சிங்களம் வங்காளத்திலோ, ஒடிசாவிலோ இருந்ததாற்கான சுவடாவது இருக்க வேண்டும் இல்லையே! சரி போகட்டும் இலங்கையிலாவது அம்மொழி இருந்ததற்கான சான்று உண்டா? இல்லையே! பாலி தானே இருந்தது. இந்த பாலி நான் வடஇந்தியாவில் மாகதி பிரகிருதம் எனப்பட்டது. இலங்கயை கைப்பற்றி ஆண்ட விசயன் சிங்களனும் அல்லன் பௌத்தனும் அல்லன்.  


 

சிங்களம் எப்படி ஒரிசாவில், வங்காளத்தில் இருக்கும்?நீங்கள் சொல்வதுபோல் அன்று ஒரிசாவில், வங்காளத்தில் பேசப்பட்ட மகதமொழி தான் சிங்களத்தின் ஆதிமொழி.தமிழல்ல.மகத பிராகிருதத்துடன் இலங்கையில் இருந்த யக்கர், நாகர் முதலிய பூர்வகுடிகள் பேசிய மொழியும் பின்னாளில் குஜராத், வங்கம் முதலிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்களும் பேசிய மொழிகள் எல்லாம் கலந்து கலப்புமொழியாக சிங்கள மொழி உருவானது.

விஜயன் சிங்களன் அல்ல, பவுத்தனும் அல்ல, தமிழனும் அல்ல.அவன் மகதநாட்டவன்.இந்து.அவன் வம்சாவளியினர் தான் பின்னாளில் சிங்கள பவுத்தர் ஆகினர்.

--
செல்வன்

s.bala subramani B+ve

unread,
Feb 18, 2012, 12:59:36 AM2/18/12
to mint...@googlegroups.com
selvan

he is not from magadha, but blending of vanga and kalinga,

only puranic accounts are more .

as u rightly said being a international shipping transit point many
languages mix and with a coat of buddisam new singala lanugage are
started.

even many of the sunken land of those period people also came as
arefugee with theri tribal languages

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Feb 18, 2012, 3:45:59 AM2/18/12
to mint...@googlegroups.com
2012/2/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
பேரா. ஐயா ! நன்றி உமக்கு நான் விடை இறுத்தினால் என்ன சொல்வேனோ அதை அப்படியே சொல்லி என் வேலைச் சுமையை குறைத்துவிட்டீர்கள். 

நான் ஒரு தமிழ், தமிழ்த் தேசிய ஆதரவாளன் ஒரு போதும் மற்ந்தும் கூட திராவிட சார்பாக பேசியது கிடையாது அதற்காக அதை வெறுத்ததும் கிடையாது.  ஒடுக்கப்பட்ட அடித்துட்டு பக்களுக்காக பெரியார் குமுகப் பணியாற்றினார் என்பது உண்மை. அது காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்தது என்பதும் உண்மை.  அந்த அளவில் தான் நான் திராவிட இயக்கத்தை எண்ணி இருந்தேன். மற்றபடி நான் ஒரு போதும் அந்தஇயக்கத்திற்காக பரிந்து பேசியது கிடையாது. மாறாக இந்த திராவிட இயக்கத்தார் பிராமணர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை எதிர்ப்பதாக காரணம் கருதிக் கொண்டு 8 கோடி மக்களின் அடையாளத்தைத் தீர்மானிக்கின்ற தமிழை கொமாண்டூரார் போன்ற சிலர் மின்தமிழில் துணிச்சலாக எரித்தும், பழித்தும், பகடியம் செய்தும் வந்துள்ளனர் என்பதை நான் ஒரு இழையில் சுட்டி இருந்தேன். இதை பொழுது விடிந்து பொழுது சாயும் வரை அவர் செய்து வருகின்றார் என்று கூட சொல்லி உள்ளேன்.

இந்த இழை எப்போது வளர்ந்தது வைணவ ஆச்சாரியர்கள் மணிப்பிரவாக நடையை தொடங்கி வைக்கவில்லை எனும் முகமாக கருத்து எழுந்த போது தான் அதை மறுத்து என் கருத்துரைகளைச் சொன்னேன். என்ன சொன்னேன் ? வெறும் சொற்கலப்பு  நிகழ்ந்த மட்டிலேயே அதை மணிப்பிரவாளம் என்று சொல்வது தவறு. சமற்கிருத மரபைப் திணித்து அதை பேணியும் தமிழ் மரபைச் சிதைத்தும் எழுதுகின்ற கொள்கையை வகுத்தவர்கள் வைணவர்கள். எனவே வைணவர்கள் தாம் அதற்கு பொறுப்பு என்றேன்.  ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலம் வரை எழுந்த இலக்கியங்களில் ஒரு சில பாடலில் இருபது சொற்கள் இருந்தால் 3 அல்லது 5 சொற்களே சமற்கிருதமாக இருந்தன. மாறாக, மணிப்பிரவாளத்தில் 40%  வரையான சொற்கள் சமற்கிருதமாக இருந்தன. எஞ்சிய தமிழ்ச் சொற்கள் பல சிதைத்து எழுதப்பட்டன. இன்றும் இதற்கு சான்றாக நரசிம்மப்ரியா, வாரணம் ஆயிரம் ஆகிய வைணவ மாத இதழ்கள் உள்ளன.  ஐயம் உள்ளவர்கள் அவற்றின் பழைய பதிப்புகளை வாங்கிப் படித்தால் புரியும். எனவே வைணவ ஆச்சாரியர் மீதான கறையை பிறர் மீது இதாவது, பௌத்தர், சமணர் மீது சுமத்திய போது தான் நான் அவற்றையும் என் பேச்சின் ஊயே சாடி இருந்தேன். அக்கருத்தில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இதுவரை என் கருத்துகளை நான் அறிந்த சான்றுகளைக் கொண்டு தான் சொல்லி உள்ளேன். புனைந்து எதையும் கூறிடவில்லை. மீண்டும் உங்களுக்கு ஒருமுறை நன்றி நவில்கிறேன்.

செல்வன்

unread,
Feb 18, 2012, 4:02:38 AM2/18/12
to mint...@googlegroups.com


2012/2/18 seshadri sridharan <ssesh...@gmail.com>

இன்றும் இதற்கு சான்றாக நரசிம்மப்ரியா, வாரணம் ஆயிரம் ஆகிய வைணவ மாத இதழ்கள் உள்ளன.  


இந்த இதழ்கள் இணையத்தில் கிடைக்குமா?பிடிஎப் சுட்டியை யாராவது அனுப்பினால் கோடிபுண்ணியம்.

நரம்சிம்ஹப்ரியா படித்து பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சேசாத்திரியார் புண்ணீயத்தில் வாரணம் ஆயிரம் என இன்னொரு இதழை பற்றியும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.

--
செல்வன்

seshadri sridharan

unread,
Feb 18, 2012, 4:16:02 AM2/18/12
to mint...@googlegroups.com
2012/2/18 செல்வன் <hol...@gmail.com>

//சிங்களம் எப்படி ஒரிசாவில், வங்காளத்தில் இருக்கும்?

 சிங்களரின் பூர்விகமாக சொல்லபடுவது வங்காளமும்,ஒரிசாவும்.

கோடிட்ட உங்கள் பேச்சிலேயே உங்கள் புதிருக்கு விடை உள்ளது. சிங்களர் வங்க கலிங்கத்தவர் என்றால் அவருடைய மொழியின் தடையம் கட்டாயம் இருக்க வேண்டும்.

//அசோகசக்ரவர்த்தியின் மகள் பவுத்தத்தை இலங்கையில் பரப்ப சென்றபோது அங்கே ஏற்கனவே சிங்கள அரசு இருந்தது//

அவர்கள் சிங்கூரைச் சேர்ந்தவராதலால் தம்மை சிங்களர் என கூறிக் கொண்டனர். அது ஒரு சாதியோ, இனமோ, மொழி மரபோ அல்ல. அது சோழன் , பாண்டியன் போல் ஒரு குடி மரபு அவ்வளவே.

//பவுத்தம் போனதால் தமிழரில் ஒரு பிரிவினர் சிங்களர் ஆகவில்லை.சிங்கள மொழிக்கும் தமிழுக்கும் ஸ்னானபிராப்தி கிடையாது//

வேத பௌராணிக மத ஆதிக்கம் ஓங்கியதால் தமிழராய் இருந்த சேர நாட்டார் மொழி அதிக சமற்கிருத கலப்பால் கால ஓட்டத்தில் சேரநாட்டு மணிப்பிரவாளம் ஆகி. பின்பு மலையாளம் என்ற தனி மொழி உருவானது. அதைப் பேசுவோர் மலையாளிகள் என்ன தனி மொழி இனத்தார் ஆயினர் என்பது வரலாறு. அதே வகையில் பௌத்தத்தைத் தழுவிய தமிழர் சிலர் மதத்தின் அழுத்தத்தால் பாலி எனும் மாகதி பிராகிருதத்தை தமது புனித மொழியாக ஏற்றனர். அதோடு அங்கு ஏற்கெனவே வங்காளத்தில் இருந்து குடியேறி பாலி பேசும் மக்களுடன் இரண்டறக் கலந்து ஒரு கலப்பு மொழி பேசும் கூட்டத்தை உருவாக்கினர் அதுவே சிங்களம் என்பது. 

ஒரு சிறு கணக்கு சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டி நாடு உள்ளிட்ட தமிழகப் பகுதியில் சற்றொப்ப 50 இலட்சம் மக்கள் வாழ்ந்ததாக அறிஞர் கருத்து உரைத்து உள்ளனர். அதே காலத்தில் இலங்கை முழுவதும் 5 முதல் 10 இலட்சம் மக்கள் வாழ்ந்துள்ளனர். விசயன் வரும் போது 700 பேர்களுடன் வந்தனான். பாண்டிய இளவரசியை மணந்தான். அவனுக்க மகன் இல்லாததால் அவனுடைய தம்பி மகன் பாண்டு வாசுதேவனை வங்கத்தில் இருந்து வருவித்து அரசன் ஆக்கினான். அப்போதும் சில வங்கர் குடியேறி இருக்க வாய்ப்பு உண்டு. மிஞ்சிப்போனால் 10,000 பேர் எனக் கொண்டால் கூட அவர்கள் மொத்த அதிகுடித் தொகையில் 1% இருப்பர். எனவே இவர்களால் பெருந் தொகையான மக்கள் மீது செல்லவாக்கு செலுத்த முடியாது. நீங்கள் சொல்லும் இயக்கர் நாகர் போன்றோர் தமிழ்ப் பழங்குடிகளே அவர்களுக்கு தனி மொழி இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆதலால் பௌத்த ப் பின்னணியில் தான் தமிழர் சிங்களவர் ஆகி இருக்க முடியும். இன்று தமிழர் அங்கு 12% மட்டுமே தமிழகத் தமிழர் நீங்கலாக.

சேசாத்திரி 
 

நீங்கள் சொல்வதுபோல் அன்று ஒரிசாவில், வங்காளத்தில் பேசப்பட்ட மகதமொழி தான் சிங்களத்தின் ஆதிமொழி.தமிழல்ல.மகத பிராகிருதத்துடன் இலங்கையில் இருந்த யக்கர், நாகர் முதலிய பூர்வகுடிகள் பேசிய மொழியும் பின்னாளில் குஜராத், வங்கம் முதலிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்களும் பேசிய மொழிகள் எல்லாம் கலந்து கலப்புமொழியாக சிங்கள மொழி உருவானது.//


விஜயன் சிங்களன் அல்ல, பவுத்தனும் அல்ல, தமிழனும் அல்ல.அவன் மகதநாட்டவன்.இந்து.அவன் வம்சாவளியினர் தான் பின்னாளில் சிங்கள பவுத்தர் ஆகினர்.

--
செல்வன்

"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்




DEV RAJ

unread,
Feb 18, 2012, 7:16:02 AM2/18/12
to மின்தமிழ்
குடியேற்றம், புலப்பெயர்வு, மக்கள் தொகைப் பெருக்கம்,
பல்லின ஊடாடல் இவற்றைத் தடை செய்ய முடியாது
என்பதை சேசாத்திரியாரும் ஒப்புக்கொள்கிறார்;
அதைத்தானே பிறரும் கூறி வருகின்றனர் !

மலையாள மொழியின் மூக்கொலிப்புக்குக்
காரணம் என்ன ? வடமொழியில் சரளமாகப் பேசுவோர்
பலர் உள்ளனர். வாத ஸதஸ்களில் வடமொழி மட்டுமே
புழங்கும். யாரும் கேரளியர் பேசுவதுபோல்
பேசுவதில்லை


தேவ்

On Feb 18, 3:16 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> 2012/2/18 செல்வன் <holy...@gmail.com>

> >http://twitter.com/#holyox
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

செல்வன்

unread,
Feb 18, 2012, 10:00:49 PM2/18/12
to mint...@googlegroups.com


2012/2/18 seshadri sridharan <ssesh...@gmail.com>

கோடிட்ட உங்கள் பேச்சிலேயே உங்கள் புதிருக்கு விடை உள்ளது. சிங்களர் வங்க கலிங்கத்தவர் என்றால் அவருடைய மொழியின் தடையம் கட்டாயம் இருக்க வேண்டும்.


இருக்கு. ஆனால் மகத பிராகிருதம் பேசப்பட்ட மக்த நாட்டு பகுதிகளில் இன்று அந்த மொழியின் வாரிசுகளான ஒடியா, மைதிலி, போஜ்புரி போன்றவை பேசபடுகின்றன. இவையும் சிங்கள மொழியை போல கலப்பு மொழிகள். இவற்றுக்கும் சிங்கள மொழிக்கும் இடையே பொதுவான பல வார்த்தைகள் உண்டு. உதாரணம் எண்கள். ஒன்று எனும் எண் இந்த மொழிகளில் எல்லாம் ஏக என தான் அழைக்கபடுகிறது.பிராகிருதம், பாலி, சமஸ்கிருதத்தில் இருக்கும் பல வார்த்தைகளை இந்த மொழிகளில் பொதுவாக காணலாம். இவை கசின் உறவு கொண்ட மொழிகள் என சொல்லலாம்.

அவர்கள் சிங்கூரைச் சேர்ந்தவராதலால் தம்மை சிங்களர் என கூறிக் கொண்டனர். அது ஒரு சாதியோ, இனமோ, மொழி மரபோ அல்ல. அது சோழன் , பாண்டியன் போல் ஒரு குடி மரபு அவ்வளவே.

அவர்கள் விஜயனின் வழிதோன்றல்கள். விஜயன் மகதநாட்டவன் என நீங்களே கூறினீர்கள்.அப்புறம் எப்படி அவர்கள் தமிழராக இருக்கமுடியும்?


வேத பௌராணிக மத ஆதிக்கம் ஓங்கியதால் தமிழராய் இருந்த சேர நாட்டார் மொழி அதிக சமற்கிருத கலப்பால் கால ஓட்டத்தில் சேரநாட்டு மணிப்பிரவாளம் ஆகி. பின்பு மலையாளம் என்ற தனி மொழி உருவானது. அதைப் பேசுவோர் மலையாளிகள் என்ன தனி மொழி இனத்தார் ஆயினர் என்பது வரலாறு. அதே வகையில் பௌத்தத்தைத் தழுவிய தமிழர் சிலர் மதத்தின் அழுத்தத்தால் பாலி எனும் மாகதி பிராகிருதத்தை தமது புனித மொழியாக ஏற்றனர். அதோடு அங்கு ஏற்கெனவே வங்காளத்தில் இருந்து குடியேறி பாலி பேசும் மக்களுடன் இரண்டறக் கலந்து ஒரு கலப்பு மொழி பேசும் கூட்டத்தை உருவாக்கினர் அதுவே சிங்களம் என்பது. 


நாமாக இஷ்டத்துக்கு எதையும் சொல்லலாம். ஆதாரம் என்ன?


ஒரு சிறு கணக்கு சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டி நாடு உள்ளிட்ட தமிழகப் பகுதியில் சற்றொப்ப 50 இலட்சம் மக்கள் வாழ்ந்ததாக அறிஞர் கருத்து உரைத்து உள்ளனர். அதே காலத்தில் இலங்கை முழுவதும் 5 முதல் 10 இலட்சம் மக்கள் வாழ்ந்துள்ளனர். விசயன் வரும் போது 700 பேர்களுடன் வந்தனான். பாண்டிய இளவரசியை மணந்தான். அவனுக்க மகன் இல்லாததால் அவனுடைய தம்பி மகன் பாண்டு வாசுதேவனை வங்கத்தில் இருந்து வருவித்து அரசன் ஆக்கினான். அப்போதும் சில வங்கர் குடியேறி இருக்க வாய்ப்பு உண்டு. மிஞ்சிப்போனால் 10,000 பேர் எனக் கொண்டால் கூட அவர்கள் மொத்த அதிகுடித் தொகையில் 1% இருப்பர். எனவே இவர்களால் பெருந் தொகையான மக்கள் மீது செல்லவாக்கு செலுத்த முடியாது. நீங்கள் சொல்லும் இயக்கர் நாகர் போன்றோர் தமிழ்ப் பழங்குடிகளே அவர்களுக்கு தனி மொழி இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆதலால் பௌத்த ப் பின்னணியில் தான் தமிழர் சிங்களவர் ஆகி இருக்க முடியும். இன்று தமிழர் அங்கு 12% மட்டுமே தமிழகத் தமிழர் நீங்கலாக.


இலங்கையில் வங்கம், குஜராத், மகதம் என பலநாட்டவர் தொடர்ந்து பலகாலம் குடியேறினார்கள். இலங்கையின் ஆதிகுடிகளான யக்கரும், நாகரும் பேசிய மொழி ஹெலா எனும் மொழி.அதுவும் பாலி, பிராகிருதம் கலந்து சிங்களம் உருவானது.பழங்குடியினர் அனைவரும் பேசிய மொழி தமிழ் என எப்படி சொல்ல முடியும்? தமிழ்நாட்டில் இன்றும் தமிழை தாய்மொழியாக கொள்ளாத பழங்குடி மக்கள் உண்டு (உதா: இருளர், நரிக்குறவர், படுகர்)

DEV RAJ

unread,
Feb 19, 2012, 1:20:22 AM2/19/12
to மின்தமிழ்
>>> வேத பௌராணிக மத ஆதிக்கம் ஓங்கியதால்
தமிழராய் இருந்த சேர நாட்டார் மொழி அதிக
சமற்கிருத கலப்பால் கால ஓட்டத்தில் சேரநாட்டு
மணிப்பிரவாளம் ஆகி. பின்பு மலையாளம் என்ற
தனி மொழி உருவானது. அதைப் பேசுவோர்
மலையாளிகள் என்ன தனி மொழி இனத்தார்
ஆயினர் என்பது வரலாறு. <<<


The first organised religions to reach Kerala came with the Jains and
the evangelizing Buddhist missions of Emperor Ashoka in 300 - 200 BC.
As in other parts of the country, these missionaries employed the then
local language to spread their religion.

http://www.thrikodithanam.org/intro.htm

மொழிக்கலப்பு என்று வரும்போதும் வேத பௌராணிக மதம்
பொறுப்பேற்க வேண்டும்; ஆலய மாற்றம் என வரும்போதும்
பழி அதன்மீதுதான். இதுவே நவீன ஆராய்ச்சி முறை.

புழக்கத்தில் இருந்த மொழியில் சமயப் பரவலாக்கத்துக்காக
வேற்று மொழி கலக்கக்காரணம் வெளியிலிருந்து வந்த சமயங்களே
என்னும் உண்மை மறைக்கப் படுகிறது.களப்பிரர் காலத்தில்
ஏற்பட்ட மாற்றங்களுக்கும் தகவல் இல்லை.

குட்டுவன் கோதை (கி பி 184 -194) காலத்துக்குப்பின்
பிற்காலச் சேரர் தலையெடுக்கும் வரை குறைந்தது
500 ஆண்டு காலம் கேரளம் களப்பிரர் கையில்
இருந்ததாக ஊகிக்க இடமுண்டு.

சேர மன்னர்கள் மறையவர்களை ஆதரித்து
வேள்வி செய்தபோதே மலையாள
மொழி ஏன் தோன்றவில்லை ?

தேவ்

On Feb 18, 9:00 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/2/18 seshadri sridharan <sseshadr...@gmail.com>

செல்வன்

unread,
Feb 19, 2012, 1:30:15 AM2/19/12
to mint...@googlegroups.com
உண்மையில் வேத புராணிக ஆதிக்கம் அதிகமாக இருந்தது கேரளாவை விட தமிழ்நாட்டில் தான். இங்கே நாற்பது ஆண்டுகள் மட்டுமே மாற்றுமதத்தவர் ஆட்சி.மற்றபடி ப்ரிட்டிஷ் ஆட்சி வரும்வரை இந்து மன்னர்கள் ஆட்சிமட்டுமே நடந்தது. ஒப்பீட்டளவில் கேரளாவில் இஸ்லாமிய ஆட்சியும் அதிக அளவில் கிரிஸ்தவர், முஸ்லிம்கள் ஜனதொகையும் இருந்தது.வேத புராணிக ஆட்சி நடந்த தமிழ்நாட்டில் இத்தனை காலமும் தமிழ் பத்திரமாக தான் இருந்தது. இனியும் இருக்கும்.

மலையாளம் அந்த ஊர் மக்களின் மொழி. கேரளாவை தமிழர்களான சேர மன்னர்கள் கைபற்றி ஆண்டது உண்மை.ஆனால் அவர்கள் தலைநகர் வஞ்சி எனப்படும் கரூர் நகரம்.

2012/2/19 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
செல்வன்

"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்

DEV RAJ

unread,
Feb 19, 2012, 1:59:46 AM2/19/12
to மின்தமிழ்
After the Sangam Age, Kerala passed through a dark period that lasted
four centuries. This era is known as the ‘Kalabhra Interregnum’.

http://www.indiasite.com/kerala/history.html

> ...
>
> read more »

seshadri sridharan

unread,
Feb 19, 2012, 12:35:19 AM2/19/12
to mint...@googlegroups.com


2012/2/19 செல்வன் <hol...@gmail.com>

// உதாரணம் எண்கள். ஒன்று எனும் எண் இந்த மொழிகளில் எல்லாம் ஏக என தான் அழைக்கபடுகிறது.பிராகிருதம், பாலி, சமஸ்கிருதத்தில் இருக்கும் பல வார்த்தைகளை இந்த மொழிகளில் பொதுவாக காணலாம். இவை கசின் உறவு கொண்ட மொழிகள் என சொல்லலாம்.//

ஐயா! Tamilnet.com என்ற இணையதளம் அயலக ஈழத்தாரால் பேணப்படுகின்றது அதில் 205 இலங்கை ஊர்களுக்கான வேர் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் சிங்கள சொற்களும் தமிழ்ச் சொற்களும் பொருள் ஒப்பீடு செய்யப்படுட்ள்ளன. முடிந்தால் 5 ஊர்களின் வேர் விளக்கத்தையாவது நீர் படிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.  Know the Etymology: 210 
Place Name of the Day:  Naalanda  > Naalanda The high ground cum low jungle having Naa trees

//அவர்கள் விஜயனின் வழிதோன்றல்கள். விஜயன் மகதநாட்டவன் என நீங்களே கூறினீர்கள்.அப்புறம் எப்படி அவர்கள் தமிழராக இருக்கமுடியும்?//

விசயன் காலத்து சிங்களர் என்போர் குடிமரபினர் அவர்களை நான் தமிழர் என சொல்லவில்லை. ஆனால் இன்றுள்ள சிங்களர் என்போர் தமிழ், பாலி கலப்பால் உண்டான கலப்பினத்தார். நீங்கள் இரண்டையும் ஒன்றாக பார்த்து குழம்பிக் கொண்டுள்ளீர்கள் மற்றவரையும் குழப்புகிறீர்கள்.


//நாமாக இஷ்டத்துக்கு எதையும் சொல்லலாம். ஆதாரம் என்ன?//

அதே தமிழ்நெட்.காமில் சிங்களர் தமிழர் மரபுக் கூறு குறித்த அயல் நாட்டு அறிக்கை வெளியானது. அதில் இரு மொழி இனத்தாருடைய மரபு அணுவும் ஒன்றே என கூறப்பட்டுள்ளது. இதனினும் சிறந்த சான்று வேறு என்ன வேண்டும். தமிழ் நெட்டிலேயே அதை நீங்கள் பார்க்க வேண்டுகிறேன்.அல்லது கேட்டாவது பெற்லாம்.
 
//.பழங்குடியினர் அனைவரும் பேசிய மொழி தமிழ் என எப்படி சொல்ல முடியும்?
 
நீங்கள் சொல்லும் எலு என்பது சிங்கள இனவாதிகளால் கட்டி விடப்பட்ட கதை. முடிந்தால் அதில் இருந்து ஒரு நூறு சொற்களைத் தாரும். அதற்கு எந்த சான்றும் கிடையாது என்பதே உண்மை.
 
தமிழ்நாட்டில் இன்றும் தமிழை தாய்மொழியாக கொள்ளாத பழங்குடி மக்கள் உண்டு (உதா: இருளர், நரிக்குறவர், படுகர்)//


யா நான் நீலகிரி இருளர் ஒருவரிடம் பேசினேன். உங்கள் இருளர் மொழியில் தண்ணி குடிக்க வா! என்பதை என்னென்பீர்கள் என்றேன். அவர் அதற்கு 'நீர் குடிய வா' என்போம் என்றார். இது போல் ஆறு வாக்கியங்களைக் கேட்டேன். கிட்டத்தட்ட ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகள் முன் அவர்கள் தாய்த் தமிழர்கள் குழுவில் இருந்து பிரிந்தவர்கள் என்று தோன்றியது. சில சங்க கால வழக்குச் சொற்கள் இனறும் அவர்களிடம் ஆனறாட வழக்கில் உள்ளன. இது தான் வேறுபாடு. படுகர் மொழியும் அது போன்றது தான். ஒரளவிற்கு கன்னடத் தாக்கம் பெற்றது என அறிய முடிகின்றது. நறிகுறிவர்கள் ராசத்தானில் இருந்து குடி பெயர்ந்தவர்கள். எனவே அதற்கும் தமிழுக்கும் தொடர்பு கிடையாது. அவர்கள் மராட்டியப் படை எடுப்பின் போது தமிழ் நாட்டில் குடியேறி இருக்க வேண்டும்.


மணிமேகலையில் ஈழத்து நாகர் இன மன்னன் வளைவணன் அவன் மனைவி வாச மயிலை ஆகியோர் மகள் பீலிவளை சோழ நாடு வந்திருந்த போது நெடுமுடிக்கிள்ளி சோழனுக்கும் அவளுக்கும தொடர்பு ஏற்பட்டு அவள் கருவுற்றுறாள் அவர்களுக்கு பிறந்தவனே தொண்டமான் இளந்திரையன் எனும் காஞ்சியை ஆண்ட மன்னன் என்பது ஒரு கருத்து. எனவே நாகர் என்போர் தமிழரே என்பதற்கு மறுப்பு கூற முடியாது. இயக்கரும் அவ்வறே தமிழர் தாம். 

நாக நாடு நடுக்கின் றாள்பவன்
வாகை வேலோன் வளைவணன் றேவி
வாச மயிலை வயிற்றுட் டோன்றிய
பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்
இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்
கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்


       நாக நாடு நடுக்கின்று ஆள்பவன் - நாக நாட்டினை இடுக்கண் நீக்கி அரசு புரிவோனாகிய, வாகை வேலோன் வளைவணன்- வெற்றி பொருந்திய வேற்படையினையுடைய வளைவணனின், தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய - மனைவியாகிய வாசமயிலை என்பாளது வயிற்றில் உதித்த, பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் - பீலிவளை எனப் பெயரிய இம் மங்கை பிறந்த அந்நாளில், இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக் கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன் - பரிதி குல மன்னவ னொருவன்பாற் கூடிக் கருப்பத்துடன் வருவாள் என்று சோதிட நூல்வல்லான் எடுத்துக்கூறினன் 

seshadri sridharan

unread,
Feb 18, 2012, 11:48:28 PM2/18/12
to mint...@googlegroups.com
2012/2/18 DEV RAJ <rde...@gmail.com>
//குடியேற்றம், புலப்பெயர்வு, மக்கள் தொகைப் பெருக்கம்,

பல்லின ஊடாடல் இவற்றைத் தடை செய்ய முடியாது
என்பதை சேசாத்திரியாரும் ஒப்புக்கொள்கிறார்;
அதைத்தானே பிறரும் கூறி வருகின்றனர் !//

ஒப்புக் கொள்வது என்பதை விட அது தான் வரலாறு என்று சொல்வது இன்னும் வலுவானது. 

//மலையாள மொழியின் மூக்கொலிப்புக்குக்

காரணம் என்ன ?

மூக்கொலிக்கு காரணம் அங்கு வேத பௌராணிகருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் குடியேறிய அரபியராக இருக்கலாம்.  ஏனெனில் அங்கு மூக்கொலி மட்டும் அல்ல எண், பால் ஆகியனவும் சிதைந்து உள்ளன. இதற்கு அரபியர்களால் இந்த எண் பால் வேறுபாடுகளை விரைந்து கற்க முடியாமையும் ஒரு காரணமாகலாம்.

//வடமொழியில் சரளமாகப் பேசுவோர் பலர் உள்ளனர். வாத ஸதஸ்களில் வடமொழி மட்டுமே புழங்கும். யாரும் கேரளியர் பேசுவதுபோல் பேசுவதில்லை//

இது ஏன் இவ்வாறு நிகழ்கிறது ஏனென்றால் சமற்கிருதத்தை சிதைக்க அவருக்கு உரிமை தரப்படவில்லை சமற்கிருத இலக்கண, ஒலி மரபு கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. அதே நேரம் தமிழுக்கு அந்த இலக்கண மரபு கண்டிப்பு அங்கு காற்றில பறக்கவிடப்பட்டன. தமிழ் மதிக்கப்படவே இல்லை. இதற்கு இன்னொரு காட்டு கூட தரலாம் பகரமாக வழங்கும் தமிழ்ச் சொற்கள் கன்னடத்தில் ஹகரமாக வழங்குகின்றன அதே நேரம் இந்த விதி சமற்கிருத சொற்களுக்கு ஏற்றப்படவில்லை. சமற்கிருத பகர முதல் சொற்கள் கன்னடத்தில் பகரமாகவே ஒலிக்கின்றன. போதுமா! சமற்கிருத மரபு பேணலுக்கான கட்டுப்பாடு குறித்த காட்டு இன்னும் வேண்டும் என்றால் தமிழின் வகரம் அங்கு ba கரமாக ஒலிக்கின்றது. அதே நேரம் சமற்கிருத வகரச் சொல் அப்படியே வகரமாகவே ஒலிக்கின்றது கன்னடத்தில். ஆக தமிழ் என்றால் கிள்ளுக் கீரை மதிப்பு தான். சமற்கிருதம் என்றால் தலை மேல் வைத்துக் கொண்டாடுவர் மத மூடர்.

செல்வன்

unread,
Feb 19, 2012, 4:36:55 AM2/19/12
to mint...@googlegroups.com
2012/2/18 seshadri sridharan <ssesh...@gmail.com>

அதே தமிழ்நெட்.காமில் சிங்களர் தமிழர் மரபுக் கூறு குறித்த அயல் நாட்டு அறிக்கை வெளியானது. அதில் இரு மொழி இனத்தாருடைய மரபு அணுவும் ஒன்றே என கூறப்பட்டுள்ளது. இதனினும் சிறந்த சான்று வேறு என்ன வேண்டும். தமிழ் நெட்டிலேயே அதை நீங்கள் பார்க்க வேண்டுகிறேன்.அல்லது கேட்டாவது பெற்லாம்.


இது மிச்சிகன் பலகலைகழகம் வெளியிட்ட உலக மக்களின் ஜீன் வரைபடம்.ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு வண்னத்தால் குறிக்கபட்டுள்ளது.



மேலே உள்ள சுட்டியை சொடுக்கி அதை நன்றாக விரிவுபடுத்தி பார்த்தால் தமிழ்நாட்டில் மூன்று மரபணு வகைகள் இருப்பது தெரியும். அந்த மூன்றில் இரண்டு வட இலங்கை பகுதியிலும் (தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில்) உள்ளது.

சிங்களர் அதிகம் வசிக்கும் தென் இலங்கை பகுதியில் உள்ள மரபணு நிறம் வேறு. அது தமிழ்நாட்டில் உள்ள எந்த மரபணு நிறமும் இல்லை

செல்வன்

unread,
Feb 19, 2012, 4:40:46 AM2/19/12
to mint...@googlegroups.com


2012/2/18 seshadri sridharan <ssesh...@gmail.com>

ஐயா! Tamilnet.com என்ற இணையதளம் அயலக ஈழத்தாரால் பேணப்படுகின்றது அதில் 205 இலங்கை ஊர்களுக்கான வேர் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் சிங்கள சொற்களும் தமிழ்ச் சொற்களும் பொருள் ஒப்பீடு செய்யப்படுட்ள்ளன. முடிந்தால் 5 ஊர்களின் வேர் விளக்கத்தையாவது நீர் படிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.  Know the Etymology: 210 
Place Name of the Day:  Naalanda  > Naalanda The high ground cum low jungle having Naa trees


எத்தியோப்பியா மன்னர் பெயருக்கே தமிழ் சொல் வேர் விளக்கம் தரமுடிகிறபோது இலங்கை ஊர்களுக்கா தர முடியாது?

இதுபோன்ற ஆராய்ச்சிகளால எந்த பயனும் இல்லை. ஈழ பிரச்சனையை இப்படி இரண்டு,மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு போய் யார் பூர்வகுடி, யார் வந்தேறி என ஆராய்ந்தும் ஜீன் மேப்பை வைத்துகொண்டும் தீர்க்கமுடியாது.இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் முழு உரிமை பெற்ற அந்த நாட்டு குடிமகன் என உணர்ந்தால் மட்டுமே பிரச்சனை தீரும்.

DEV RAJ

unread,
Feb 19, 2012, 5:49:43 AM2/19/12
to மின்தமிழ்
>>> சமற்கிருதத்தை சிதைக்க அவருக்கு உரிமை தரப்படவில்லை சமற்கிருத இலக்கண, ஒலி மரபு கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன <<<


எந்த மொழியையும் அத்தகைய கடுமையான சட்ட திட்டங்களுக்கு
உட்படுத்த இயலாது.

சேசாத்திரியார் திரிப்பதைச் சற்று மறந்துவிட்டு
மொழியியல் தெரிந்து கொள்வது நல்லது.
வடபுலத்திலேயே மொழிகள் சிதைவுற்றுப்
பிராந்திய வாரியாகப் பல மொழிகள் தோன்றின.
அபப்ரம்ச அல்லது (பாகதத்தில்) அவஹத்த
என்பது சிதைவுற்ற சங்கத, பாகத மொழிகள் -

Apabhraṃśa (Sanskrit: अपभ्रंश, IPA: [əpəbʱrə̃ˈɕə]) is a cover term
used to refer a number of dialects of various Middle Indo-Aryan
languages. These dialects were formed during the transition period[1]
of Middle Indo-Aryan languages and Modern Indo-Aryan languages,
spanning between the 6th and the 12, 13-15th centuries CE. The term
Apabhraṃśa is used by Sanskrit grammarians since Patañjali. Apabhraṃśa
in Sanskrit literally means "corrupt" or "non-grammatical language".

Dialects of various Middle Indo-Aryan languages (including Prakrit
languages) gradually transformed into Apabhraṃśa dialects which were
used until about the 13-15th century. Apabhraṃśas later evolved into
Modern Indo-Aryan languages such as Hindi-Urdu, Bengali, Marathi,
Gujarati, Oriya, Punjabi and Sinhala.


மைதிலி, போஜ்புரி, அவத், ப்ரஜ் - இவை மேலும் திரிவுபட்ட
பிராந்திய மொழிகள்.

வடமொழி திரிந்த ஹிந்திச் சொற்கள் சில -

உபரி - ஊபர்
பஞ்ச - பாஞ்ச்
ஸப்த - ஸாத்
பஹி - பாஹர்
நயந - நைந்
பத்ர - பத்தா
க்ஷேத்ர - கேத்

சிங்களம் பாகதத்தின் அவஹத்தம்; அங்கு தமிழ் பேசாத குடியினர்
இந்தியாவின் வடபகுதியிலிருந்து அங்கு குடியேறியவர்

தேவ்

Santhanam Swaminathan

unread,
Feb 19, 2012, 6:41:13 AM2/19/12
to mint...@googlegroups.com
சேஷாத்ரியாருக்கு ஞானம் வருகிறதோ இல்லையோ, தேவராஜ் அவர்களின் பதில்களிலிருந்து எங்களுக்கு நிறைய ஞானம் வருகிறது- விக்ஞானம், மெய்ஞானம், ப்ரக்ஞானம்--(( அஞ்ஞானம் தவிர மற்றுமுள்ள எல்லா ஞானங்களும்)).
 நன்றி.
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Sunday, February 19, 2012 10:49 AM
Subject: [MinTamil] Re: to day's Hindu
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
It is loading more messages.
0 new messages