கொரியாவின் கயா அரசி அயோத்தியின் இளவரசி அல்ல தமிழ்நாட்டு ஆய்வேளிர் இளவரசி என்று நிறுவ ஒரு புதிய ஆய்வுநெறி அடிப்படையில் உருவான அனுமானம்

1,271 views
Skip to first unread message

அன்டார்டிகா தமிழன்

unread,
Aug 26, 2015, 7:52:34 AM8/26/15
to மின்தமிழ்
கொரியா என்ற நாடு வெளியுலக்குத் தெரியாத நாடாகவே இருந்தது.  கொரியாவின் வரலாறு சீன ஜப்பான் மொழிகளில் இருந்து கி.பி 13 ஆம் நூற்றாண்டில் கொரிய மொழியில் எழுதப்பட்டது. மேலைநாட்டினர் மார்க்கோபோலோ ஆவணங்கள் மூலம் கொரியாவைப்பற்றி அறிந்தாலும் 18 ஆன்நூற்றாண்டில்தான்  வெளிஉலகுக்குக் கொரியா பற்றித் தெரியவந்தது.  தமிழகத்தில் கொரியாவில் இருந்து கார் உற்பத்தித் தொழிற்சாலை வரும்வரையில் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது.  கொரியர்கள் தங்களின் வேரைத் தேடும் முயற்சியில் ஆயுத்தா என்ற நாடு அயோத்தியா என்று கருதி அரசி அயோத்தியா இளவரசி என்று நம்பிவிட்டனர்.  இப்போது கிரேக்க நாட்டு நிலவரைபடங்கள் கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதைக் கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம்

கி.மு 1300-ல் அகண்ட திராவிடம் அகண்ட தமிழகம்



கி.மு 50-ல்  ஆய் கொங்கு நாடுகள் இவை இரண்டும் தமிழக வரலாற்றில் எங்குமே அதிகம் பேசப்படவில்லை. ஆய் நாடு என்பது எது என்பதும் கொங்கு  வேளிர்கள் மூவேந்த்ர்களுடன் நான்காவதாக இருந்த வரலாற  தமிழர்களால் அதிகம் பேசப்படுவதில்லை



http://worldhistorymaps.info/images/East-Hem_050bc.jpg




கி.மு 1 ஆம் ஆண்டில் கொரிய நிலப்பகுதியில் கயா என்ற நாடு உருவாகிறது.  அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஆய் கொங்குநாடு இருந்ததற்கான ஆதாரம் கீழே




  http://www.worldhistorymaps.info/images/East-Hem_001ad.jpg




கொரியா பல ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டிருந்தாலும் அதன் வரலாற்றுத் தகவல்கள் சீனா ஜப்பான் ஆதிக்கத்தின் அழுத்தத்தில் இருந்ததால் முறையாக எழுதப்படவில்லை.  13 ஆம் நூற்றாண்டில் கொரியர்கள் தங்கள் வரலாற்றைத் தங்கள் மொழியில் மூன்றுநாடுகள் வரலாறு எனத் தொகுக்கிறார்கள்.  14 ஆம் நூற்றாண்டில் மார்க்கொப்பொலோ கொரியா பற்றிய தகவலை மேலைநாட்டுக்கு அறிவிக்கிறார்




கி.பி 48 ல் ஆய் இளவரசி கடல்பயணம் செய்து கொரியாவில் பூசன் என்ற பகுதியில் கரையிறங்குகிறார்.  கயா அரசனை மணந்து கொரிய அரசியாக அதியணை ஏறுகிறார்


http://worldhistorymaps.info/images/East-Hem_050ad.jpg





கொரிய அரசி ஆட்சிக்காலத்தில் அவருடன் பயணம் செய்த தம்பி பக்கத்துநாட்டில் ஆட்சிபுரிகிறார்.  கொரிய அரசிக்குப்பிறந்த பத்து ஆண்குழந்தைகளில் மூவர் மூன்றுநாடுகளிலும் ஆட்சிபுரிய அரசியில் மூத்த அண்ணன் புத்தபிக்கு மீதியுள்ள 7 குழந்தைகளைப் புத்தமதத்தில் ஈடுபடுத்துகிறார்.  தமிழ்நாட்டில் இருந்து ஆசீவகம் புத்தம் கொரிய அரசியால் அந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவரின் குடிமக்கள் சிறப்புடன் வாழ வழிவகுத்தார்






கி.பி 200 ல் ஆய் மற்றும் கொங்கு வேளிர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிந்தனர் கயா அரசும் சிறப்பாக நடந்தது






கி.பி 300-ல் ஆய் கொங்குநாடுகள் இருந்த நிலையில் கயா கூட்ட்டரசாக மாறுகிறது

http://worldhistorymaps.info/images/East-Hem_300ad.jpg






கி.பி 400-ல் ஆய் அரசு மட்டுமன்றி தமிஅகத்தின் மற்ற சேர சோழ பாண்டிய அரசுகளும் களப்பிரர்கள் கைப்பற்றியதால் தமிழ்நாடு களப்பிரர் ஆட்சிக்கு மாறுகிறது


http://worldhistorymaps.info/images/East-Hem_400ad.jpg





இந்த வரைபடத்தில் ஆய்குடி இருப்பதைக் காணலாம்


தரவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் கொரிய அரசி ஆய் வேளிர் நாட்டு இளவரசி என்று நிறுவுதலைக் காணலாம்.  அயோத்தியா என்ற இடமும் கயா நாடும் கி.பி 48 ல் இல்லை என்பதை இந்த ஆவணங்கள் தெளிவுபடுத்தும்

அன்டார்ட்டிகா தமிழன்

bala subramani

unread,
Aug 26, 2015, 9:14:26 AM8/26/15
to mint...@googlegroups.com
http://www.ioseaturtles.org/pom_detail.php?id=119

On 26/08/2015, அன்டார்டிகா தமிழன் <radius.co...@gmail.com> wrote:
> கொரியா என்ற நாடு வெளியுலக்குத் தெரியாத நாடாகவே இருந்தது. கொரியாவின் வரலாறு
> சீன ஜப்பான் மொழிகளில் இருந்து கி.பி 13 ஆம் நூற்றாண்டில் கொரிய மொழியில்
> எழுதப்பட்டது. மேலைநாட்டினர் மார்க்கோபோலோ ஆவணங்கள் மூலம் கொரியாவைப்பற்றி
> அறிந்தாலும் 18 ஆன்நூற்றாண்டில்தான் வெளிஉலகுக்குக் கொரியா பற்றித்
> தெரியவந்தது. தமிழகத்தில் கொரியாவில் இருந்து கார் உற்பத்தித் தொழிற்சாலை
> வரும்வரையில் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. கொரியர்கள் தங்களின் வேரைத்
> தேடும் முயற்சியில் ஆயுத்தா என்ற நாடு அயோத்தியா என்று கருதி அரசி அயோத்தியா
> இளவரசி என்று நம்பிவிட்டனர். இப்போது கிரேக்க நாட்டு நிலவரைபடங்கள்
> கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதைக் கீழே உள்ள
> படங்கள் மூலம் அறியலாம்
>
> கி.மு 1300-ல் அகண்ட திராவிடம் அகண்ட தமிழகம்
>
> http://worldhistorymaps.info/images/East-Hem_1300bc.jpg
>
> <https://lh3.googleusercontent.com/-G-eXNwQnIuA/Vd2QogJEgwI/AAAAAAAALJg/X8e4m96V4jE/s1600/Noname7.jpg>
>
>
> கி.மு 50-ல் ஆய் கொங்கு நாடுகள் இவை இரண்டும் தமிழக வரலாற்றில் எங்குமே
> அதிகம் பேசப்படவில்லை. ஆய் நாடு என்பது எது என்பதும் கொங்கு வேளிர்கள்
> மூவேந்த்ர்களுடன் நான்காவதாக இருந்த வரலாற தமிழர்களால் அதிகம் பேசப்படுவதில்லை
>
>
>
> http://worldhistorymaps.info/images/East-Hem_050bc.jpg
>
>
>
> <https://lh3.googleusercontent.com/-tcLtmpve1vA/Vd2UFz777BI/AAAAAAAALKI/iZpJOujJmT4/s1600/Noname10.jpg>
>
>
> கி.மு 1 ஆம் ஆண்டில் கொரிய நிலப்பகுதியில் கயா என்ற நாடு உருவாகிறது.
> அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஆய் கொங்குநாடு இருந்ததற்கான ஆதாரம் கீழே
>
>
>
>
> http://www.worldhistorymaps.info/images/East-Hem_001ad.jpg
>
>
> <https://lh3.googleusercontent.com/-KbwYeY9OyMU/Vd2ScJ1bJHI/AAAAAAAALJs/exqnpyiuo5U/s1600/Noname8.jpg>
>
>
> <https://lh3.googleusercontent.com/-MXvonB4durg/Vd2SmBrBg5I/AAAAAAAALJ0/3KWd1EZAX-Y/s1600/Noname9.jpg>
>
>
> கொரியா பல ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டிருந்தாலும் அதன் வரலாற்றுத்
> தகவல்கள் சீனா ஜப்பான் ஆதிக்கத்தின் அழுத்தத்தில் இருந்ததால் முறையாக
> எழுதப்படவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் கொரியர்கள் தங்கள் வரலாற்றைத் தங்கள்
> மொழியில் மூன்றுநாடுகள் வரலாறு எனத் தொகுக்கிறார்கள். 14 ஆம் நூற்றாண்டில்
> மார்க்கொப்பொலோ கொரியா பற்றிய தகவலை மேலைநாட்டுக்கு அறிவிக்கிறார்
>
>
> <https://lh3.googleusercontent.com/-eucZAtsGmCI/Vd2SwaTulPI/AAAAAAAALJ8/FS1rS9GcL-0/s1600/Noname6.jpg>
>
>
>
> கி.பி 48 ல் ஆய் இளவரசி கடல்பயணம் செய்து கொரியாவில் பூசன் என்ற பகுதியில்
> கரையிறங்குகிறார். கயா அரசனை மணந்து கொரிய அரசியாக அதியணை ஏறுகிறார்
>
>
> http://worldhistorymaps.info/images/East-Hem_050ad.jpg
>
>
> <https://lh3.googleusercontent.com/-RU_-dcIJ4cY/Vd2VTfN1xaI/AAAAAAAALKU/qyGCr6d7ZIo/s1600/Noname11.jpg>
>
>
>
> <https://lh3.googleusercontent.com/-uafThdBOpdw/Vd2VfwIOrzI/AAAAAAAALKc/xbPRYfyAajc/s1600/Noname12.jpg>
>
>
> கொரிய அரசி ஆட்சிக்காலத்தில் அவருடன் பயணம் செய்த தம்பி பக்கத்துநாட்டில்
> ஆட்சிபுரிகிறார். கொரிய அரசிக்குப்பிறந்த பத்து ஆண்குழந்தைகளில் மூவர்
> மூன்றுநாடுகளிலும் ஆட்சிபுரிய அரசியில் மூத்த அண்ணன் புத்தபிக்கு மீதியுள்ள 7
> குழந்தைகளைப் புத்தமதத்தில் ஈடுபடுத்துகிறார். தமிழ்நாட்டில் இருந்து ஆசீவகம்
> புத்தம் கொரிய அரசியால் அந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவரின்
> குடிமக்கள் சிறப்புடன் வாழ வழிவகுத்தார்
>
>
>
> http://worldhistorymaps.info/images/East-Hem_100ad.jpg
>
> <https://lh3.googleusercontent.com/-dFokVT24Lzo/Vd2WZKZvnWI/AAAAAAAALKo/m209MEy04Wo/s1600/Noname13.jpg>
>
>
> <https://lh3.googleusercontent.com/-pbz_9GzJHCc/Vd2Whfw593I/AAAAAAAALKw/yd5CGHorXxs/s1600/Noname14.jpg>
>
>
> கி.பி 200 ல் ஆய் மற்றும் கொங்கு வேளிர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிந்தனர் கயா
> அரசும் சிறப்பாக நடந்தது
>
>
> http://worldhistorymaps.info/images/East-Hem_200ad.jpg
>
> <https://lh3.googleusercontent.com/-MsMDKOZNPNE/Vd2Xbwb3kjI/AAAAAAAALLE/5LKtf48C_PA/s1600/Noname15.jpg>
>
> <https://lh3.googleusercontent.com/-i2o0NxR77_8/Vd2XkRRCqRI/AAAAAAAALLM/MFafds-DRSI/s1600/Noname16.jpg>
>
>
>
> கி.பி 300-ல் ஆய் கொங்குநாடுகள் இருந்த நிலையில் கயா கூட்ட்டரசாக மாறுகிறது
>
> http://worldhistorymaps.info/images/East-Hem_300ad.jpg
>
>
> <https://lh3.googleusercontent.com/-0npmKueY_cg/Vd2ZSlGlhAI/AAAAAAAALLY/5AFTdZj-ABw/s1600/Noname17.jpg>
>
>
> <https://lh3.googleusercontent.com/-dCL9z4dm3vo/Vd2ZbWDqSxI/AAAAAAAALLg/wuDdHKPvHwI/s1600/Noname18.jpg>
>
>
>
>
> கி.பி 400-ல் ஆய் அரசு மட்டுமன்றி தமிஅகத்தின் மற்ற சேர சோழ பாண்டிய அரசுகளும்
> களப்பிரர்கள் கைப்பற்றியதால் தமிழ்நாடு களப்பிரர் ஆட்சிக்கு மாறுகிறது
>
>
> http://worldhistorymaps.info/images/East-Hem_400ad.jpg
>
>
> <https://lh3.googleusercontent.com/-8mmOHgo3rQk/Vd2ah7Ket9I/AAAAAAAALLs/HaFunEmX0aA/s1600/Noname19.jpg>
>
>
> <https://lh3.googleusercontent.com/-wiXYZToaunY/Vd2asjXMMcI/AAAAAAAALL0/XBq_OUbi_5g/s1600/Noname20.jpg>
>
>
> இந்த வரைபடத்தில் ஆய்குடி இருப்பதைக் காணலாம்
> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/kingdoms/kingdoms.html
>
> <https://lh3.googleusercontent.com/-Oc-CsdfZXIM/Vd2i5n1Lb6I/AAAAAAAALMI/rL1GRwNuZL8/s1600/Noname21.jpg>
>
> தரவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் கொரிய அரசி ஆய் வேளிர் நாட்டு
> இளவரசி என்று நிறுவுதலைக் காணலாம். அயோத்தியா என்ற இடமும் கயா நாடும் கி.பி
> 48 ல் இல்லை என்பதை இந்த ஆவணங்கள் தெளிவுபடுத்தும்
>
> அன்டார்ட்டிகா தமிழன்
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>

Suba.T.

unread,
Aug 26, 2015, 3:14:14 PM8/26/15
to மின்தமிழ், Subashini Tremmel
எனது சிறு கருத்து..

இந்த ஆய்வில் நீங்களெல்லாம் வழங்கும் தகவல்களை ஒரு வலைப்பூவில் நாம் தொடர்ந்து சேர்த்து வைத்துக் கொண்டு வருவோமா..?
கொடுக்கப்படும் தககவல்கள் சரியோ தவறோ.. ஒரு வகையில் தொகுப்பாகத் தேடிப்பார்த்து வாசிக்க விரும்புவோருக்கு உதவும் அல்லவா?

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

bala subramani

unread,
Aug 26, 2015, 11:00:47 PM8/26/15
to mint...@googlegroups.com
கொரிய தொடர்பான அத்தனை மடல்களையும் ஒரே தொகுப்பில் கொண்டு வரலாமா

பேராசியர் பல தொகுப்புகளில் எழுதுவதை ஒட்டு மொத்தமாக ஒரே வரிசையில் எழுதலாம்

அதே போல் கண்ணன் ,பேராசியர் ,மற்றும் நான் தொகுத்த படங்கள் பல் வேறு
கோணத்தில் இருக்கின்றன ஏன் என்றால் நாங்கள் பல் வேறு கோணத்தில்
இயங்குகிறோம்

அதையும் ஒரு காட்சி கூடத்தில் வைக்கலாம்

On 27/08/2015, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
> எனது சிறு கருத்து..
>
> இந்த ஆய்வில் நீங்களெல்லாம் வழங்கும் தகவல்களை ஒரு வலைப்பூவில் நாம் தொடர்ந்து
> சேர்த்து வைத்துக் கொண்டு வருவோமா..?
> கொடுக்கப்படும் தககவல்கள் சரியோ தவறோ.. ஒரு வகையில் தொகுப்பாகத்
> தேடிப்பார்த்து வாசிக்க விரும்புவோருக்கு உதவும் அல்லவா?
>
> உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
>
> 2015-08-26 13:52 GMT+02:00 அன்டார்டிகா தமிழன்
> <radius.co...@gmail.com>
> :
>
>> கொரியா என்ற நாடு வெளியுலக்குத் தெரியாத நாடாகவே இருந்தது. கொரியாவின்
>> வரலாறு சீன ஜப்பான் மொழிகளில் இருந்து கி.பி 13 ஆம் நூற்றாண்டில் கொரிய
>> மொழியில் எழுதப்பட்டது. மேலைநாட்டினர் மார்க்கோபோலோ ஆவணங்கள் மூலம்
>> கொரியாவைப்பற்றி அறிந்தாலும் 18 ஆன்நூற்றாண்டில்தான் வெளிஉலகுக்குக் கொரியா
>> பற்றித் தெரியவந்தது. தமிழகத்தில் கொரியாவில் இருந்து கார் உற்பத்தித்
>> தொழிற்சாலை வரும்வரையில் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. கொரியர்கள்
>> தங்களின் வேரைத் தேடும் முயற்சியில் ஆயுத்தா என்ற நாடு அயோத்தியா என்று
>> கருதி
>> அரசி அயோத்தியா இளவரசி என்று நம்பிவிட்டனர். இப்போது கிரேக்க நாட்டு
>> நிலவரைபடங்கள் கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதைக்
>> கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம்
>>
>> கி.மு 1300-ல் அகண்ட திராவிடம் அகண்ட தமிழகம்
>>
>> http://worldhistorymaps.info/images/East-Hem_1300bc.jpg
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-G-eXNwQnIuA/Vd2QogJEgwI/AAAAAAAALJg/X8e4m96V4jE/s1600/Noname7.jpg>
>>
>>
>> கி.மு 50-ல் ஆய் கொங்கு நாடுகள் இவை இரண்டும் தமிழக வரலாற்றில் எங்குமே
>> அதிகம் பேசப்படவில்லை. ஆய் நாடு என்பது எது என்பதும் கொங்கு வேளிர்கள்
>> மூவேந்த்ர்களுடன் நான்காவதாக இருந்த வரலாற தமிழர்களால் அதிகம்
>> பேசப்படுவதில்லை
>>
>>
>>
>> http://worldhistorymaps.info/images/East-Hem_050bc.jpg
>>
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-tcLtmpve1vA/Vd2UFz777BI/AAAAAAAALKI/iZpJOujJmT4/s1600/Noname10.jpg>
>>
>>
>> கி.மு 1 ஆம் ஆண்டில் கொரிய நிலப்பகுதியில் கயா என்ற நாடு உருவாகிறது.
>> அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஆய் கொங்குநாடு இருந்ததற்கான ஆதாரம் கீழே
>>
>>
>>
>>
>> http://www.worldhistorymaps.info/images/East-Hem_001ad.jpg
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-KbwYeY9OyMU/Vd2ScJ1bJHI/AAAAAAAALJs/exqnpyiuo5U/s1600/Noname8.jpg>
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-MXvonB4durg/Vd2SmBrBg5I/AAAAAAAALJ0/3KWd1EZAX-Y/s1600/Noname9.jpg>
>>
>>
>> கொரியா பல ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டிருந்தாலும் அதன் வரலாற்றுத்
>> தகவல்கள் சீனா ஜப்பான் ஆதிக்கத்தின் அழுத்தத்தில் இருந்ததால் முறையாக
>> எழுதப்படவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் கொரியர்கள் தங்கள் வரலாற்றைத் தங்கள்
>> மொழியில் மூன்றுநாடுகள் வரலாறு எனத் தொகுக்கிறார்கள். 14 ஆம் நூற்றாண்டில்
>> மார்க்கொப்பொலோ கொரியா பற்றிய தகவலை மேலைநாட்டுக்கு அறிவிக்கிறார்
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-eucZAtsGmCI/Vd2SwaTulPI/AAAAAAAALJ8/FS1rS9GcL-0/s1600/Noname6.jpg>
>>
>>
>>
>> கி.பி 48 ல் ஆய் இளவரசி கடல்பயணம் செய்து கொரியாவில் பூசன் என்ற பகுதியில்
>> கரையிறங்குகிறார். கயா அரசனை மணந்து கொரிய அரசியாக அதியணை ஏறுகிறார்
>>
>>
>> http://worldhistorymaps.info/images/East-Hem_050ad.jpg
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-RU_-dcIJ4cY/Vd2VTfN1xaI/AAAAAAAALKU/qyGCr6d7ZIo/s1600/Noname11.jpg>
>>
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-uafThdBOpdw/Vd2VfwIOrzI/AAAAAAAALKc/xbPRYfyAajc/s1600/Noname12.jpg>
>>
>>
>> கொரிய அரசி ஆட்சிக்காலத்தில் அவருடன் பயணம் செய்த தம்பி பக்கத்துநாட்டில்
>> ஆட்சிபுரிகிறார். கொரிய அரசிக்குப்பிறந்த பத்து ஆண்குழந்தைகளில் மூவர்
>> மூன்றுநாடுகளிலும் ஆட்சிபுரிய அரசியில் மூத்த அண்ணன் புத்தபிக்கு மீதியுள்ள
>> 7
>> குழந்தைகளைப் புத்தமதத்தில் ஈடுபடுத்துகிறார். தமிழ்நாட்டில் இருந்து
>> ஆசீவகம்
>> புத்தம் கொரிய அரசியால் அந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவரின்
>> குடிமக்கள் சிறப்புடன் வாழ வழிவகுத்தார்
>>
>>
>>
>> http://worldhistorymaps.info/images/East-Hem_100ad.jpg
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-dFokVT24Lzo/Vd2WZKZvnWI/AAAAAAAALKo/m209MEy04Wo/s1600/Noname13.jpg>
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-pbz_9GzJHCc/Vd2Whfw593I/AAAAAAAALKw/yd5CGHorXxs/s1600/Noname14.jpg>
>>
>>
>> கி.பி 200 ல் ஆய் மற்றும் கொங்கு வேளிர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிந்தனர் கயா
>> அரசும் சிறப்பாக நடந்தது
>>
>>
>> http://worldhistorymaps.info/images/East-Hem_200ad.jpg
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-MsMDKOZNPNE/Vd2Xbwb3kjI/AAAAAAAALLE/5LKtf48C_PA/s1600/Noname15.jpg>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-i2o0NxR77_8/Vd2XkRRCqRI/AAAAAAAALLM/MFafds-DRSI/s1600/Noname16.jpg>
>>
>>
>>
>> கி.பி 300-ல் ஆய் கொங்குநாடுகள் இருந்த நிலையில் கயா கூட்ட்டரசாக மாறுகிறது
>>
>> http://worldhistorymaps.info/images/East-Hem_300ad.jpg
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-0npmKueY_cg/Vd2ZSlGlhAI/AAAAAAAALLY/5AFTdZj-ABw/s1600/Noname17.jpg>
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-dCL9z4dm3vo/Vd2ZbWDqSxI/AAAAAAAALLg/wuDdHKPvHwI/s1600/Noname18.jpg>
>>
>>
>>
>>
>> கி.பி 400-ல் ஆய் அரசு மட்டுமன்றி தமிஅகத்தின் மற்ற சேர சோழ பாண்டிய
>> அரசுகளும் களப்பிரர்கள் கைப்பற்றியதால் தமிழ்நாடு களப்பிரர் ஆட்சிக்கு
>> மாறுகிறது
>>
>>
>> http://worldhistorymaps.info/images/East-Hem_400ad.jpg
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-8mmOHgo3rQk/Vd2ah7Ket9I/AAAAAAAALLs/HaFunEmX0aA/s1600/Noname19.jpg>
>>
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-wiXYZToaunY/Vd2asjXMMcI/AAAAAAAALL0/XBq_OUbi_5g/s1600/Noname20.jpg>
>>
>>
>> இந்த வரைபடத்தில் ஆய்குடி இருப்பதைக் காணலாம்
>>
>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/kingdoms/kingdoms.html
>>
>>
>> <https://lh3.googleusercontent.com/-Oc-CsdfZXIM/Vd2i5n1Lb6I/AAAAAAAALMI/rL1GRwNuZL8/s1600/Noname21.jpg>
>>
>> தரவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் கொரிய அரசி ஆய் வேளிர்
>> நாட்டு இளவரசி என்று நிறுவுதலைக் காணலாம். அயோத்தியா என்ற இடமும் கயா
>> நாடும்
>> கி.பி 48 ல் இல்லை என்பதை இந்த ஆவணங்கள் தெளிவுபடுத்தும்
>>
>> அன்டார்ட்டிகா தமிழன்
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like
>> to visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>
>
>
> --
> *Suba.T.*
> http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
> http://www.heritagewiki.org/- மரபு விக்கி
> http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
> http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
> http://ksuba.blogspot.com - Suba's Musings
> http:// <http://ksuba.blogspot.com/>subas-visitmuseum.blogspot.com -
> அருங்காட்சியகம்
> ஓர் அறிவுக் கருவூலம்!
> http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
>
> http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
> http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
> http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
> http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
> http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
> http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
> http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
> http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
>

bala subramani

unread,
Sep 3, 2015, 2:07:07 AM9/3/15
to mint...@googlegroups.com
FB_IMG_1441259797873.jpg
FB_IMG_1441259788927.jpg

N. Kannan

unread,
Sep 3, 2015, 6:30:33 AM9/3/15
to மின்தமிழ்
2015-08-27 11:00 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:

 பேராசியர் பல தொகுப்புகளில் எழுதுவதை ஒட்டு மொத்தமாக ஒரே வரிசையில் எழுதலாம்

​ஏன் தனித்தனி இழை என்று முன்பே கேட்டேன் .​

அதே போல் கண்ணன் ,பேராசியர் ,மற்றும் நான் தொகுத்த படங்கள் பல் வேறு
கோணத்தில் இருக்கின்றன ஏன் என்றால் நாங்கள் பல் வேறு கோணத்தில்
இயங்குகிறோம்

  அதையும் ஒரு காட்சி கூடத்தில் வைக்கலாம்


​அவசியம் செய்ய வேண்டும். எனக்கே நான் முன்பு எழுதிய மடல்கள் எங்குள்ளன எனத்தெரியவில்லை. தேட நேரமும் இல்லை. ​
 

​சுபா சொல்வதை நாம் இதற்கென்று முகநூலில் நமக்கிருக்கும்​ தளத்தில் சேர்க்கலாம். அது இன்னும் அதிக வட்டத்தில் கொண்டு சேர்க்கும் (வலைப்பதிவை விட இது மேல் என்பது என் கருத்து)

முன்பு முகநூலில் உருவாக்கிய பக்கங்கள்



மிந்தமிழுக்கான பக்கம்:


நா.கண்ணன்

அன்டார்டிகா தமிழன்

unread,
Sep 3, 2015, 7:52:25 AM9/3/15
to மின்தமிழ்

நான் இன்று மாநாட்டுக் கட்டுரைச் சுருக்கத்தை தயாரித்துவிடுவேன்.  பாலு அவர்கள் கட்டுரைச் சுருக்கத்தை யாருக்கு அனுப்புவது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.  நான் அயோத்தி இளவரசியே கொரிய அரசி என்ற வரலாற்று அனுமானத்தைத் தகவில என்று நிறுவுகிறேன். மின்தமிழ் குழுமம் தமிழ்ப்கொரிய அளவரை-அரசிபற்றி அதிகத் தகவல்களையும் அது தொடர்பான ஆய்வை முன்னெடுத்துச் செல்லும் அறிஞர்களும்  இருப்பதாகத் தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  எனவே அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் மின்தமிழ் உறுப்பினர்களிடமிருந்து கிடைத்தால் அது மின்தமிழுக்குப் பெருமை.  ஆனால் இப்போதுள்ள நிலையில் கண்ணன் சுபா அவர்கள் வேலைப் பளுவின் காரணமாக அதிகம் பங்குகொள்ள இயலவில்லை.  பாலு அவர்கள் குழுமத்தில் விடுத்த வேண்டுகோளுக்கும் அதிக வரவேற்பில்லை.  கொரிய தமிழ் தொடர்பாக ஒரு அரிசோனர் கட்டுரை எழுத முன்வந்திருக்கிறார்.  அதுபோலவே சிஙகநெஞ்சன் அவர்களிடம் கொரிய அரசி நினைவாலயத்தில் உள்ள கற்களை ஆய்வுசெய்ய முன்வந்துள்ளார்.
எல்லாம் நன்றாக நடந்தால் பாலு, கண்ணன் நான் அரிசோனர் சிங்கநெஞ்சன் என ஐவர் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க வாய்ப்புண்டு.  மற்றவர்களுக்கு இதில் அதிக அக்கறை இல்லை என்றே தெரிகிறது

அ.த

N. Kannan

unread,
Sep 3, 2015, 9:31:30 AM9/3/15
to மின்தமிழ்
2015-09-03 19:52 GMT+08:00 அன்டார்டிகா தமிழன் <radius.co...@gmail.com>:

எல்லாம் நன்றாக நடந்தால் பாலு, கண்ணன் நான் அரிசோனர் சிங்கநெஞ்சன் என ஐவர் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க வாய்ப்புண்டு.  மற்றவர்களுக்கு இதில் அதிக அக்கறை இல்லை என்றே தெரிகிறது

அ.த

​அப்படி நான் நினைக்கவில்லை. ​It may sound too alien to them or they may find no link to connect to this topic. எனவே அவர்கள் எவ்வெவ்வகை தரவுகள் தந்தால் மாநாடு சிறக்கும் என்று குறிப்புகள் தந்தால் நிறைய வருவர் என்றே தோன்றுகிறது. நீங்களெல்லாம் சேர்ந்து நம் பவளாவை உற்சாகப்படுத்தி ஆய்வுத்தலைப்பு தரவில்லையா (அல்லது அவரே கண்டு அதை நீங்கள் ஆதரிக்கவில்லையா?). இங்கு நல்ல பல தமிழ் அறிஞர்களும், அறிவியல் அறிஞர்களும் உள்ளனர். எனவே அவர்களது பங்களிப்பு என்னவிதமாய் இருந்தால் சிறப்புறும்?

1. ஆய் குலம் பற்றிய தகவல் திரட்டுதல் (சங்கத்திற்கு முன், சங்கம் தழுவிய காலங்கள்)
2. தமிழகக் கடற்பயணங்கள் குறித்து கட்டுரை தருதல் (இலக்கிய, சரித்திரத் தகவல் கொண்டு)
3. தமிழும் மீன் இலக்கமும் பற்றிய ஆய்வுக்கட்டுரை (இலக்கியம், தொல்லியல் ஆய்வு கொண்டு)
4. நெய்தலும் தூரதேசக் கடற் பயணங்களும் - சங்கம் தொட்டு இஸ்லாமியர் காலம் வரை - ஓர் ஆய்வு
5. தமிழ் புத்தநெறியும் அதன் பரவலும் (இலக்கிய, சரித்திரத் தகவல் கொண்டு)

இவை முன்னுதாரணங்கள். எல்லோரும் யோசியுங்கள்.

நா.கண்ணன்


 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

bala subramani

unread,
Sep 3, 2015, 10:02:19 AM9/3/15
to mint...@googlegroups.com
இன்று உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று இருந்தேன் , விஜயராகவன்
மற்றும் சிதம்பரம் அவர்களை வாழ்த்தி விட்டு வந்தேன்

கொரிய சீனா தமிழ் வேர்சொற்கள் ஒற்றுமையை ஆய்வு செய்ய நேற்று தமிழக
அரசு 20 லக்ஷம் ரூபாயை உலக தமிழ் ஆய்வு நிறுவனம் மற்றும் மதுரை உலக
தமிழ் சங்கத்திற்கு ஒதுக்கியதற்கான முயற்சியை நம் தூண்டுதலுக்கு
பின்னால் வெகு விரைவாக எடுத்ததற்காக

கொரிய தூதரகம் சென்று வந்ததை பற்றி சிதம்பரம் விஜயராகவன் விளக்கினர்

அங்கு வந்து இருந்த முன்னாள் மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் நமது
குழுமத்திற்கு வாழ்த்துக்கள் சொன்னார்

பசும் பொன் அவர்களுக்கும் அலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தேன்


தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியான மின் தமிழில் நடந்த ஆய்வாக இதை
நான் பார்க்கும் வேளையில் சக உறுப்பினர்களின் அமைதி கவலை தருகிறது

நான் திங்கள் அன்று

தென் வட கிழக்கு ஆசியாவில் திரை மீளர்களின் கடல் சார் வரலாறு தொன்று
தொட்டு---------- அதில் கொரியாவின் வரலாற்றில் தமிழர் என்ற ஆய்வு
கட்டுரையை வழங்க இருக்கிறேன்

மற்றவர்கள் திங்களுக்குள் அனுப்பினால் நமது குழுமத்தின் சிறப்பை உலகம் அறியும்

முனைவர்
கணேசன் அவர்களும் கொரிய தமிழ் தொடர்புகளை பற்றி எழுதலாம்

இனி மேல் தொடர்ந்து வற்புறுத்த மாட்டேன்

தொடர்ந்து அருணா சுபா , மூர்திச்வரி ,சௌம்யா போன்றவர்களிடம் நான் பேசி
சுமார் 12 பேர்களின் கட்டுரை வருமாறு செய்து விடுவேன் என்ற நம்பிக்கை
இருக்கிறது


நான் பல வேளைகளில் இருந்தாலும் இதில் எனக்கு உள்ள ஈடுபாட்டை போல்
மற்றவர்களுக்கு ஏன் வருவதில்லை

கண்ணன் அவர்களின் நீண்ட வருட முயற்சி யார் கண்களுக்கும் பட வில்லையா

நாளை செய்தி தாளில் படித்த பின்னால் தான் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று
நினைப்பார்களா


மின் தமிழ் குழுமத்தில்

இப்பொழுது எல்லாம் எனக்கு டி கடையில் ,சலூனில் ,பேருந்து நிலையத்தில்
நின்று கதை அளப்பது போலவே இருக்கிறது

bala subramani

unread,
Sep 3, 2015, 10:09:37 AM9/3/15
to mint...@googlegroups.com

bala subramani

unread,
Sep 3, 2015, 10:15:02 AM9/3/15
to mint...@googlegroups.com
arrozada531553.jpg
catphoto.jpg

Nagarajan Vadivel

unread,
Sep 3, 2015, 10:20:34 AM9/3/15
to மின்தமிழ்
பவளாவை மறந்தே போனேன்.  அவர்கள் கேட்ட தகவல் அனுப்பினேன் 

என்னிடம் டன் கணக்கில் தகவல் உள்ளது ஆனால் அதை எப்படிப் பகிர்வது என்பதில் எளிதான வழியைக் கண்டுகொண்டிருக்கிறேன்

1850 களில் வெளியான இரண்டு ஆங்கிலத் தமிழ் அகராதிகள் இணியத்தில் கிடைக்கிறது.  அதைத் தரவிறக்கி கூகொள் டிரைவில் போட்டால் அதைத் தரவிறக்கம் செய்து பக்கம் பக்கமாகப் படிக்கவேண்டியுள்லது

அதியே ஆன்லை இசாத்துணை மூலம் பயன்படுத்தினால் ஆங்கில வார்த்தையைத் தேடுதல் பகுதியில் போட்டால் தேடிக் கொடுத்துவிடுகிறது

நான் இரண்டு முயற்சியையும் செய்துள்ளேன்

இதுபோல் தலைப்புக்கேற்ப தகவல்களை மேகக்கணியில் போட்டு இணைப்பைத் தர முடியும்

21 ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பம் மேகக்கணினி அலைபேசி என்று மாறிப்போய்விட்டது

அடுத்து அன்டாட்டிகா தமிழன் மேகக்கணினி மென்பொருளில் தமிழ் ஆங்கிலம் கொரியா சீனா மண்டாரின் ஆகிய நான்கு மொழிகளில் அமைத்துவிடுகிறேன்.  

கொரிய தமிழ் மற்றும் சீன தமிழ் வேர்ச் சொற்களைத் தேடி தொகுப்பை உருவாக்கலாம்

நாயர் பிடித்த புலிவால் போல் பணம் தண்ணீராக ஓடுகிறது.  ஒன்றுமே செய்யாமல் சாய்ந்து இருந்தால் பணம் எள் என்பதால் கொஞ்சம் மன அழுத்தம் ஏற்பட்டாலும் என் வேலையை நான் மட்டுமே செய்ய வேண்டிய நிலை

ஒ.அ

rajam

unread,
Sep 3, 2015, 10:37:50 AM9/3/15
to மின்தமிழ்
வணக்கம் ஆய்வாளர்களே. என்னிடம் உள்ள பண்டாரம் (resources) மிகக்குறைவாதலாலும் என்னால் நூலகங்களுக்குப் போகமுடியாத நிலையாலும் இன்னும் சில சிக்கல்களாலும் உலகைப் புரட்டும் ("earthshaking") கருத்துகளைத் தேடி எடுத்துத்தர என்னால் இயலாது. 

ஆனால், என்னிடம் இருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து ஆய் என்பவனைப் பற்றிய கருத்துகளைத் தொகுத்துத் தரமுடியும் ஒரு பள்ளிமாணவியின் கட்டுரை-போல அமையும். அவ்வளவே. அது பரவாயில்லை என்றால் ... கீழ்க்காணும் விவரங்களைத் தெரிவிக்கவும்:

1. கட்டுரை அனுப்பும் காலவரையறை (எந்த நாளுக்குள் அனுப்பவேண்டும்?)

2. யாருக்கு அனுப்பவேண்டும்.

3. கட்டுரை தமிழிலா? ஆங்கிலத்திலா? பக்கவரையறை என்ன?

கட்டுரை எழுதத்தேவையான காலம் இல்லையென்று தெரிந்தால் உடனே சொல்லிவிடுவேன்.

குறிப்பு: இணையத்தில் மடலாடுகுழுமங்களுக்கு அடிக்கடி வருவதில்லை. எனவே, நுங்கள் மடலை என் மின்னஞ்சல் முகவரிக்கு நகல் செய்யவும்.

நன்றியுடன்,
ராஜம்

bala subramani

unread,
Sep 3, 2015, 10:46:37 AM9/3/15
to mint...@googlegroups.com
11895072_1103390433021993_8193540914963810282_o.jpg

bala subramani

unread,
Sep 3, 2015, 10:51:59 AM9/3/15
to mint...@googlegroups.com
தமிழின் தொன்மையை கடல் வழியாக தேடுபவன் என்ற முறையில் ஆயி மன்னர்களை
பற்றிய உங்களின் பார்வைகள் அவசியம் தேவை அம்மா

கொரிய நாட்டினர் நினைக்கும் அயுத்த என்ற தாய் நாட்டை குறிக்கும் சொல்லை
நம்மால் எப்படி ஆயி குலத்தோடு அல்லது அயையை வழிபாட்டை சொல்வதா

அம்மா உங்கள் மணிமேகலையை போல ஒரு பெண் கடல் கடந்து தன குடும்பத்திற்கு
நன்கு தெரிந்த ஒரு இடத்திற்கு உறவினர் துணையோடு வாழ்க்கை பட சென்று
இருப்பது நமது கடல் சார் தொன்மையை நிரூபிக்கிறது

On 03/09/2015, bala subramani <sunke...@gmail.com> wrote:
>
>

bala subramani

unread,
Sep 3, 2015, 10:59:07 AM9/3/15
to mint...@googlegroups.com
ஆய்வு சுருக்கம் அனுப்ப செப்டம்பர் 20 இறுதி நாள்

dr k chidambaram
kchi...@yahoo.co.in

sudha narayanan

sudh...@gmail.com

bala subramani

unread,
Sep 3, 2015, 11:01:30 AM9/3/15
to mint...@googlegroups.com
காயா அரசில் பயன் படுத்திய கிரீடம்

இதில் உள்ள மணிகளை பவளங்களை பற்றிய உங்கள் கருத்துக்கள் தேவை
arrozada531553.jpg

N. Kannan

unread,
Sep 3, 2015, 11:07:01 AM9/3/15
to மின்தமிழ், rajam

அமெரிக்கத் தமிழறிஞர் முனைவர் ராஜம் அவர்களின் பங்களிப்பு கருத்தரங்கத்திற்குப் பெருமை சேர்க்கும்

நா.கண்ணன்

--

bala subramani

unread,
Sep 3, 2015, 11:08:26 AM9/3/15
to mint...@googlegroups.com
11667513_1516456255281759_6630953056242925908_n.jpg
11924296_1516456821948369_4521760038477985387_n.jpg
11988716_1516456555281729_1632145013834217909_n.jpg
11954696_1516457378614980_8013202630668843149_n.jpg
11924201_1516457628614955_5918326163961549161_n.jpg
11988716_1516456555281729_1632145013834217909_n.jpg

bala subramani

unread,
Sep 3, 2015, 11:28:11 AM9/3/15
to mint...@googlegroups.com

rajam

unread,
Sep 3, 2015, 12:16:49 PM9/3/15
to mintamil, sunke...@gmail.com, ra...@earthlink.net
இந்தத் தலையணியில் (== கிரீடத்தில்) உள்ளவை பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

வெள்ளையாக, வழுவழுப்பான மேற்புறம் கொண்டது:
நீர்முத்து (water pearls, which are different from cultured pearls)


வெள்ளையாக, பட்டை தீட்டப்பட்டது-போல் இருப்பது ஒருவகை வைரமாக (diamond) இருக்கலாம். தெரியவில்லை. ‘வைரம்’ என்பது தமிழ்ச்சொல்லாகத் தெரியவில்லை. எங்கள் வீட்டில் ‘பலசை/பலச்சை’ என்று ஒருவகை வைரத்தைக் குறிப்பிடுவார்கள். இங்கே பலசை/பலச்சை இருப்பதாகத் தெரிகிறது. இது வைரத்தைப்போன்ற உட்திண்மை இல்லாதது. ஆனால் பளபளப்பு மிகுதி. 

தேனின் நிறத்தில் (honey-colored) இருப்பதைக் கெம்பு (kemppu, not kembu) என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். இங்கே இருப்பது மாணிக்கநிறச் “சேப்பு” (ruby) இல்லை, வெளிர்நிறச் செம்மையும் இல்லை. கோமேதகம் (garnet) போலத் தெரிகிறது.

பச்சை (emerald) நிறத்தில் இருப்பது மரகதம் என்று அறியப்படும். எங்கள் வீட்டில் ‘பச்சை’ என்றுதான் சொல்லிப்பழக்கம்.

என் கேள்வி: இந்தக் கற்களைப் பதிக்க எந்தக் கனிமத்தைப் பயன்படுத்தினார்களோ? தங்கத்தில் பதித்தார்களா, வெள்ளியில் பதித்தார்களா, தாமிரத்தில் பதித்தார்களா?


வாழ்த்துடன்,
ராஜம்

[ஐதராபாத்துக்கு ஒரே ஒருமுறை போனேன். அப்போது ஒரு கொத்து நீர்முத்து (water pearls) வாங்கினேன், என் மாமியாருக்காக. மாமியாரின் சிறு பவளங்களும் அந்த நீர்முத்துக்களும் சேர்த்தமைத்த அழகான ஆடம்பரமில்லாத கழுத்தணி இப்போது என் வங்கியில். 

இந்தக் கற்கள் அனைத்தையும் எங்கள் அணிகலன்களை வைத்து விளக்கமுடியும். ஆனால், அவற்றில் எனக்கான பங்கு வங்கியில். என் பங்கில் என் தங்கைச்சிமாருக்குப் போனதும் சில. கிளையோரின் பங்கு எனக்கு அந்நியம்.]


Begin forwarded message:

Date: September 3, 2015 at 8:01:26 AM PDT
Subject: Re: [MinTamil] கொரியாவின் கயா அரசி அயோத்தியின் இளவரசி அல்ல தமிழ்நாட்டு ஆய்வேளிர் இளவரசி என்று நிறுவ ஒரு புதிய ஆய்வுநெறி அடிப்படையில் உருவான அனுமானம்
From: bala subramani <sunke...@gmail.com>

காயா அரசில் பயன் படுத்திய கிரீடம்

இதில் உள்ள மணிகளை பவளங்களை பற்றிய உங்கள் கருத்துக்கள் தேவை

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/cdZ85yfRACI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

bala subramani

unread,
Sep 3, 2015, 12:42:27 PM9/3/15
to rajam, mintamil
yellow jade
yellow-jade-shiva-lingam-250x250.jpg
download.jpg

bala subramani

unread,
Sep 3, 2015, 12:43:06 PM9/3/15
to rajam, mintamil
16 வகை உயிரினத்தில் இருந்து முத்துக்கள் கிடைக்கும் என்று கேள்வி பட்டு
இருக்கிறேன்

நமது மலைகளில் கிடைக்கும் மணி கற்கள் கடலிலும் கிடைக்கும் , ஏன் எனில்
கடலில் நிலத்தை இழந்தவர்கள் நாம்

எனக்கு தெரிந்து குமரி கரையில் நிறைய நகைகள் நவம்பர் டிசம்பர் மாதத்தில்
கடலில் இருந்து ஒதுங்கி கிடைக்கும்


On 03/09/2015, bala subramani <sunke...@gmail.com> wrote:
> yellow jade
>

bala subramani

unread,
Sep 3, 2015, 12:43:35 PM9/3/15
to rajam, mintamil
நன்றி அம்மா

என் தாத்தா விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் தேவராஜ் முதலி தெருவில் இருந்த
தனது மரபு வாய்ந்த ஜவுளி கடையில் இருந்த அணைத்து துணிகளையும் இலவசமாக
கொடுத்து கடன் பட்டு அதை நகைகளை விற்று மன உளைச்சலில் இறந்த பொழுது
என் பாட்டி பவுனாம்பால் 40 வருடங்கள் இது போன்ற நகைகளை ஹைதராபாத் சென்று
விற்று 5 மகளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்க்கை நடத்தினார்கள்
வாழ்ந்து மறைந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் நகைகளை நேரில் பார்த்தவன்

உங்களின் கவனமும் இதில் தேவை

rajam

unread,
Sep 3, 2015, 12:51:33 PM9/3/15
to mintamil, bala subramani, ra...@earthlink.net
///16 வகை உயிரினத்தில்  இருந்து முத்துக்கள் கிடைக்கும் என்று கேள்வி பட்டு
இருக்கிறேன்///

அந்த எல்லாவகை முத்துவும் அணிகலன் செய்யப் பயன்படா. கடல்நீரிலிருந்து கிடைப்பதே அணிகலனுக்கு ஏற்றது. 

பிற இடங்களில் கிடைப்பதாக நிகண்டுகளும் அகராதிகளும் சொல்வதெல்லாம் ‘முத்து’ என்ற சொல்லின் அடிப்படைப்பொருளை, அதாவது ஓர் உயிரின் (உயர்திணை/அஃறிணை) தோலின் மேற்புறத்தில் திரட்சியாக வெளிப்படும் ஒன்றைக் குறிப்பதே. அதனால்தான் மனிதரின் தோலில் வெளிப்படும் வியர்வையும் ‘வியர்வை முத்து’ என்று குறிக்கப்படுகிறது. 

ஹவாயீத் தீவுகளில் கிடைக்கும் கருமுத்துவும் முத்தே. ஹவாயீ மாநிலத்தின் state gem கருமுத்து/கரும்பவளம்.


bala subramani

unread,
Sep 3, 2015, 1:11:16 PM9/3/15
to rajam, mintamil
உலகிலேயே குமரி கடலில் கிடைக்கும் முத்துக்களும் சங்குகளில் இருந்து
கிடைக்கும் முத்துக்களும் இன்றும் விலை உயர்ந்தவை

நான் நேரிலே சத்தம் இடும் சங்குகளில் இருந்து முத்து இருப்பதை
பார்த்தவன் அம்மா

இன்றும் குமரி கடலில் 3000 குளியாளிகள் ஆண்களிலும் ராமேஸ்வரம் கடலில்
2000 குளியாளிகள் பெண்கள் இருக்கிறார்கள்

உலக முத்து குளிக்கும் தொழில்களில் நமது ஆதிக்கம் இருந்தது

இன்றும் கொரிய ஜப்பான் பிளிபினே கடலில் குளிக்கும் நீர் மூழ்கி பெண்கள்
அம்மா என்ற பெயரை கொண்டவர்கள்

திருமணம் ஆனா பெண்கள் மட்டுமே கடலில் மூழ்கி சிப்பி எடுப்பார்கள்
13-437.jpg
conch and pearls.jpg

Nagarajan Vadivel

unread,
Sep 3, 2015, 1:57:03 PM9/3/15
to மின்தமிழ்
​கிரேக்க வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்களின் தொன்மையைக் குறிப்பிடும்போது கிரேக்கத்த்ன் கீழ்த்திசை ஹெர்க்குலிசின் ஒரே மகள் தென்மேற்குப்பகுதியில் ஆட்சியில் இருந்ததாகக் குறிப்பிடுவதாக மதுரையைப்பற்றி எழுதிய ஃப்ரான்சிஸ் குறிப்பிடுவார்

தமிழ்நாட்டின் பழங்குடி சமய வழிபாடான கொற்றை வழிபாட்டை வணங்கியவர்கள் கொற்றவையை அய்யை என்று அழைத்தனர்.  தெற்கே பரவிய வேதம் சாரா திராவிட மதங்களில் முதலில் தமிழக்த்துக்குள் நுழைந்தது சமணமதம் என்றும் அதைத் தொடர்ந்து புத்த மதம் பரவியது.  இவை இரண்டும் பழங்குடிகள் சமயத்துடன் கலந்து தமிழ்ச் சமணம் தமிழ் பெளத்தமாகத் தழைத்தது

யானோ அரசன் யானே கள்வன் என்று மன உளச்சலில் உயிர் துறந்த பாண்டியம் நெடுச்செழியன் ஆட்சிக்கால கி.பி 50. அதற்கு இரண்டாண்டுகளுக்குமுன் கொரியாவில் அரசியாக முடிசூட்டிக்கொண்ட இளவரசி புத்த மதத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்பது சிலை வடிப்புக்கலை வளராத கி.பி 50களில் புத்தரின் பாதம் வணங்கப்பட்டது.  புத்தரின் பாதங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்றுக்குறிப்புள்ளது.  பெளத்தம் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்து மாற்றம் பெற்றிருக்கக்கூடும்
புத்தர் திருவடிகளைச் சுட்டும் சிற்பம்.  அதில் இரட்டை மீன் சின்னம் இருப்பதைக் காணலாம்



புத்த சமய வழிபாட்டில் இடம் பெற்றுள்ள உரட்டைமீன் சின்னம்


​ 
​பாண்டியர்களின் கொடியில் உள்ள இரட்டைமீன்கள்


​​
​பாண்டிய்ர்களின் மீன் சின்னம் உள்ள முதலாம் நூற்றாண்டு நாணயங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதாகக் குறிப்புள்ளது
​கொரிய மீன் சின்னத்தை இவற்றுடனும் அயோத்தியா மீன் சின்னத்துடனும் ஒப்புமை செய்தால் அயோத்திய இளவரை கொரிய அரசியா அல்லது பாண்டிய இளவரசியா என்ற சரியான தகவலை நிறுவ இயலும்

அ.த

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 11:40:51 PM9/3/15
to mintamil, bala subramani, rajam ramamurti

2015-09-03 22:21 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அந்த எல்லாவகை முத்துவும் அணிகலன் செய்யப் பயன்படா. கடல்நீரிலிருந்து கிடைப்பதே அணிகலனுக்கு ஏற்றது. 

யானைத் தந்தம், மூங்கில், நெல் இவையும் முத்தின் பிறப்பிடங்களில் அடக்கம்.  அல்லவா?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Kannan

unread,
Sep 4, 2015, 3:16:50 AM9/4/15
to மின்தமிழ்
ஐயா மறவன் புலவு அவர்களின் தாய்லாந்து புத்தகம் பற்றிய இடுகையைக் கண்ணுற்றேன். ஐயா அவர்கள் தமிழ்-தாய்லாந்து தொடர்பு பற்றி ஒரு கட்டுரை வடிக்கலாமே?

கொரியா என்றால் கொரியா என்றில்லை. அக்காலத்தில் கொரியா, தமிழ் வாணிக வழியில் ஓரிடம் அவ்வளவே. எனவே நமது தொன்மையான கடற்செலவுகள் பற்றிப் பேசும் கட்டுரைகளை வரவேற்க வேண்டும். ஏனெனில் நம் ஊர்க்காரியை அயோத்தியில் கொண்டு வைத்த பேரா.கிம் அவர்களுக்கு நம் கடற்பயணங்கள் பற்றித் தெரியாததால் அயோத்தி - பர்மா, சீனா, பின் கொரியா என்று ரூட்டு போட்டுவிட்டார்.

கடல்வழி புத்தநெறிப்பரவலே கொரியாவை நமக்குக்காட்டிக்கொடுத்திருக்கிறது.இயேசுவின் காலத்தில் மெசபடோமியா போன்ற நாடுகளுக்கு புத்தநெறி பரவியிருந்தது, அதனால் இளம் இயேசு கவரப்பட்டார் என்று ஒப்புமை ஆய்வு செய்வார் அமெரிக்க அறிஞர் ஜோசப் கேம்பல். கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாம் தோன்றுவதற்கு முன் உலகை இணைத்த மதங்கள் இந்து மதமும் (?), பௌத்தமும் என்று சொல்லலாம்.

நா.கண்ணன்

bala subramani

unread,
Sep 4, 2015, 7:55:29 AM9/4/15
to mint...@googlegroups.com
அன்புள்ள பேராசிரயர் கண்ணன் அவர்களுக்கு

முதலில் நீங்கள் கண்டதை உணர்ந்ததை அதன் இன்றளவு தொடர்ச்சியை இன்னும் சில
நாட்களுக்குள் நூலாக கொடுக்க வேண்டிய தேவை உள்ளது

நவம்பர் 6 ஆம் ஆய்வுகளின் விடும்


நாம் சில பேர்கள் மட்டுமே பேசக்கூடிய நிகழ்வுகளாக உங்களின் கடந்த கால
தேடல்கள் மாறி விடும்

மின் தமிழ் உங்களால் எதற்காக துவங்கப்பட்டது உங்களின் ஆர்வத்தில்
துவங்கப்பட்ட கொரிய தமிழ் ஆய்வுகள் ஏன் பலரால் நம் மடலாடும் குழுமத்தில்
கொண்டாட படவில்லை

பலரால் வியந்து பேசப்படும் பொழுது என் அமைதிக்கு இது தான் காரணம்

அதே போல் இளைஞர்கள் மின் தமிழ் அறக்கட்டளையின் இணைய வியந்து மின் தமிழ்
மடல்களை பார்த்து சற்று விமர்சினம் செய்கிறார்கள்

N. Kannan

unread,
Sep 4, 2015, 9:30:20 AM9/4/15
to மின்தமிழ்
2015-09-04 19:55 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
அன்புள்ள பேராசிரயர் கண்ணன் அவர்களுக்கு

முதலில் நீங்கள்  கண்டதை உணர்ந்ததை அதன் இன்றளவு தொடர்ச்சியை இன்னும் சில
நாட்களுக்குள் நூலாக கொடுக்க வேண்டிய    தேவை உள்ளது

நவம்பர் 6  ஆம்  ஆய்வுகளின் விடும்
​>>

இதுகுறித்து உரியவர்களிடம்.பேசி வருகிறேன். நிச்சயம் செய்வேன். சில நேரங்களில் எல்லாம் ஒரே நேரத்தில் வந்து விடுகின்றன. எனது ஒரு நூலுக்கு முன்னுரை எழுத்தித்தரும்படி பதிப்பகத்தார் பல மாதங்களாகக் கேட்டு வருகிறார். அதற்கும் நேரமில்லை.

 மின் தமிழ் உங்களால் எதற்காக துவங்கப்பட்டது உங்களின் ஆர்வத்தில்
துவங்கப்பட்ட கொரிய தமிழ் ஆய்வுகள் ஏன் பலரால் நம்  மடலாடும் குழுமத்தில்
கொண்டாட  படவில்லை

​என்னை நேரில் பார்ப்போரால் என்னைப் புறக்கணிக்க முடியாது. ஆனால் என் நிழல் உருவைக் கண்டு மின் தமிழில் மிரண்டு விட்டார்களோ என்னவோ ;-)​

 பலரால் வியந்து பேசப்படும் பொழுது என் அமைதிக்கு இது தான் காரணம்

​ஐயா! நாம் இனிமேல் மின் தமிழ் அரங்கமென்று ஸ்கைப் உரையாடல் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன். அப்போது நிலமை மாறலாம் ;-)​


 அதே போல் இளைஞர்கள் மின் தமிழ்  அறக்கட்டளையின் இணைய  வியந்து மின் தமிழ்
மடல்களை பார்த்து சற்று விமர்சினம் செய்கிறார்கள்


​குறையென்று நான் காணவில்லை. நாம் கருத்தரங்கம், ஆய்வு, கொரியத்தூதர் அது, இதுவென்று பேசுகிறோம். சிலருக்கு அது கூச்சத்தை உருவாக்கலாம். எல்லோரும் ஆய்வு செய்பவர்கள் அல்ல. மட்லாடற்குழு என்பது பெரும்பாலும் கருத்துக் கணிப்பு, பகிர்வு என்ற நிலையிலேயே நிற்கிறது. நாம் அதை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டோம். முனைவர் ராஜம், பேரா.நாகராஜன் போன்றோர் ஆறுதலாக எ ல்லோரையும் அரவணைத்து ஆய்வுப் பாதைக்கு இட்டுச் செல்வதையும் காண்கிறேன். என்னை முதன்மைப்படுத்த வேண்டாமென்று தோன்றுகிறது. நாம் பேசுவது தமிழின் தொன்மை பற்றி, தமிழனின் பொருளாதாரம் பற்றி, வள வாழ்வு பற்றி. கொரியர்கள் இங்கு வந்ததால் ஶ்ரீபெரும்புதூரே மாறிவிட்டது. எத்தனை நேபாளி உதவியாளர்கள். கொரியர்கள் கூட தமிழ்ப்பேச ஆசைப்படுகின்றனர். இதையெல்லாம் கண்ணுற்று கொரியத்தமிழ் உறவை நாம் எல்லோரும் சேர்ந்து மேம்படுத்த வேண்டும். நான் சென்னையில் பேசிய ஒவ்வொரு அரங்கிலும் என் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நா.கண்ணன்​
 

bala subramani

unread,
Sep 4, 2015, 1:20:02 PM9/4/15
to mint...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு

நிலைமையை சொன்னேன்

எனக்கு தமிழ்மரபு அறக்கட்டளை தான் முதலில் தெரியும் 2004 லிலே பின்னர்
அண்ணன் திவாகர் வழியாக தான் மின் தமிழை தெரியும் 2005 இலில் பின்னர்
சற்று இடை வெளி விட்டு மோகனரங்கன் மூலமாக சுபா மூலமாக
sunke...@gmail.com துவங்கப்பட்டு நான் துவங்கியது 2009 இல் நடந்தது

அந்த உரிமையில் தான் எழுதினேன்

மறுபடியும் சொல்கிறேன்

இன்னும் 25 நாட்களில் உங்கள் நூல் வெளி வர வேண்டும்

தொடர்ந்து என் நூலும் ,பேராசியர் நூலும் வரவேண்டும்

பின்னர் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்

துணை நிற்க நிற்க தயார்

பருவத்தில் பயிர் செய்ய வேண்டும்

நேற்று கட்டுரைகள் வர வில்லை என்பதால் நிகழ்ச்சியை தள்ளி வைக்க
வேண்டும் என்ற நேரத்தில் வாக்கு கொடுத்து விட்டு வந்தேன்

என் ஆதங்கம் புரியும் என நினைக்கிறேன்

நான் காரில் செல்வதில்லை நடந்து தான் செல்கிறேன்

வலி புரியும் என நினைக்கிறேன்
20120627022056_1101102048_10035_9.jpg
Korea-Samcheok-Gulpijip-Bark_shingled_house-01.jpg
amsadong03.jpg
amsadong01.jpg

N. Kannan

unread,
Sep 5, 2015, 12:08:24 AM9/5/15
to மின்தமிழ்
2015-09-05 1:19 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
அன்புள்ள பேராசிரியர்  அவர்களுக்கு

நிலைமையை சொன்னேன்

எனக்கு தமிழ்மரபு அறக்கட்டளை தான் முதலில் தெரியும் 2004 லிலே பின்னர்
அண்ணன் திவாகர்  வழியாக தான்  மின் தமிழை தெரியும் 2005 இலில் பின்னர்
சற்று இடை  வெளி விட்டு மோகனரங்கன் மூலமாக சுபா மூலமாக
sunke...@gmail.com துவங்கப்பட்டு  நான்  துவங்கியது 2009 இல் நடந்தது

அந்த  உரிமையில் தான்  எழுதினேன்

​உங்களுக்கு எல்லா உரிமையுமுண்டு.

உங்களுக்கும் எனக்குமுள்ள ஒரே வேறுபாடு, நான் மின்தமிழை ஒரு மடலாடற்குழுவாகவே பார்க்கிறேன். இன்னும் அதுவொரு சமூக இயக்கமாக மாறவில்லை. மாறினால் ஒரு மனம் கிடைக்கும். ஆனால் அது சாத்தியமில்லை. தலைமைத்துவம் இங்கு முக்கியமில்லை, சமூகப்பொறுப்பு அவசியம். இன்னும் பலருக்கு மின்தமிழ் ஏன் உருவானது? அதன் நோக்கமென்ன? நாம் ஒரு செயல்திட்டத்தினுள் நுழைகிறோம், எனவே நம் பங்களிப்பு அங்கு எதிர்பார்க்கப்படுகிறது போன்ற புரிதல் இல்லை. புரிந்து கொண்டவர்களே இப்போது மின்தமிழை நடத்துகின்றனர். மற்றோர் வேடிக்கை பார்க்கின்றனர். இது வெறும் கருத்துத்தளம் எனும் நிலையிலிருந்து செயல்திட்டத்தளம் எனும் புரிதல் வந்தால் நீங்கள் நினைப்பது நடக்கும். அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்று தெரியவில்லை.​


நேற்று கட்டுரைகள்  வர வில்லை என்பதால் நிகழ்ச்சியை தள்ளி  வைக்க
வேண்டும்  என்ற நேரத்தில் வாக்கு கொடுத்து விட்டு   வந்தேன்

என் ஆதங்கம்  புரியும் என நினைக்கிறேன்

​டிசம்பர் என்றால் இன்னும் சௌகர்யம். சுபாவும் சென்னையில் இருப்பார்கள். வலுவாக செயல்படலாம்.

நா.கண்ணன்​
 

Nagarajan Vadivel

unread,
Sep 5, 2015, 12:39:59 AM9/5/15
to மின்தமிழ்
மின் தமிழுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் நிறைய வேறுபாடுண்டு.   தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு டிரஸ்ட்.  அதற்கென சட்டதிட்ட்ங்கள் விதி முறைகள் உண்டு.  அதில் பங்குபெறுவோருக்குப் பொறுப்புகளும் உண்டு

உல்களாவிய அளவில் செயல்படும் நிறுவனம் அதன் உரிமையாளர்கள் ஜெர்மனியிலும் மலாயாவிலும் வாழ்ந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ளூர் நிகழ்ச்சிகளிலோ திட்டங்களிலோ செயல்படத் திட்டம் வகுக்க வேண்டும்

மின்தமிழ் வழியாக பாலு அவர்களின் அயராத முயற்சியால் இன்று கொரியத் தூதரகமும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் பெரிய அளவில் திட்டத்தை மேலெடுத்துச் செல்ல முயலும்போது பாலு அவர்கள் தனிப்பட்டு நிற்கிறார்.  

அவர் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தாலும் அதற்கான உரிமை அவருக்கு இல்லை.  

என்னைப் பொருத்தவரை என்றுமே நான் சர்க்கார் ஆர்வலனாகச் செயல்பட்டதில்லை.  எனக்கு விருப்பம் இருந்தால் நான் விரும்புவதைச் செய்வேன். அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர்களுக்கு நெளிவு சுளிவாக நடப்பதெல்லாம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது

சித்தன் போக்கு சிவன் போக்கு என்றுள்ள என்னை நரி வலம் போனால் என்ன இடம்போனால் என்ன என்றளவிலே கருதப்பட்டு ஒதுங்கி நிற்பவன்.  கண்ணன் என்னை அறிமுகப்படுத்த என்னை மலாயாவுக்கு கூத்துக்குச் சென்ற ஜில் ஜில் ரமாமணிபோல் வரவேற்று மரியாதை செய்ததும் நடந்தது

பாலு அவர்கள் தொடக்கத்திலிருந்து இந்தத் தமிழ் -கொரிய உறவை எடுத்து நடத்துவது மின் தமிழ் எனவே மின்தமிழின் பங்கு அதிகாரப்பூர்வமாக இந்த மாநாட்டில் வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.  ஆனால் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் பன்னாட்டுக் கணினி நிறுவனத்தில் முழுநேரம் பணியாற்றுவோர் எங்கனம் தங்களை அடையாளப்படுத்துவதென்ற தயக்கம் இருப்பது தெரிகிறது

தமிழ்நாட்டில் முழுமூச்சுடன் உள்ளே நுழைந்து தமிழ் மரபுப் பணி செய்யத் திட்டமிடல் வேண்டும்.  முன்னர் தஞ்சைப்பல்கலைக்கழக்த்துடன் இணைந்து வேலை பார்த்த அனுபவம் அதற்குக் கைகொடுக்கும்.  

இப்போது பாலுவுக்கு உரிய சிக்கல் இந்த நிகழ்வில் அவர் மின் தமிழ் சார்பில் முன்னின்று நடத்த வேண்டும் என்று மாநாட்டு அமைப்பாளர்கள் விரும்புவதை எப்படி செயல்படுத்துவது எண்ற சிந்தனைக்கு விடைகிடைக்காமல் நாட்கள் கடந்துபோகிறதே என்ற கவலைதான்

நான் நினப்பது சரியா என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் நல்லது

அ.த

--

Oru Arizonan

unread,
Sep 5, 2015, 2:56:05 AM9/5/15
to mintamil
நான் என்னுடைய வெள்ளைத்தாளின் கட்டுரைச்சாரை {abstact of my paper] சுதா அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்.  விரைவில் முழுக்கட்டுரையையும் அனுப்பிவிடுவேன்.

ஒரு அரிசோனன்
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

K R A Narasiah

unread,
Sep 5, 2015, 5:22:17 AM9/5/15
to mintamil
என்னால் முடிந்த வரை உங்களுக்குத் தோள் கொடுக்கிறேன். இந்த வகையில் அதிகம் நான் ஆய்வு மேற்கொள்ளவில்லையானாலும் அங்கோர் வாட் கப்ப்லல்கள் சோழர்களுடையது அல்ல என்பது எனது திண்ணமான முடிவு. அதற்குக் காரணங்கள்:
1. தமிழர்கள் கப்பல்களில் சுக்கான் கிடையாது.
2. அவர்கள் செய்தது எல்லாம் lateral sailing meaning they did not cross latitudes but sailed between latitudes.  அவர்களுக்கு துருவ நடசத்திரம் தெரிந்திருக்க நியாயமில்லை. 
3. அவர்கள் கப்பல்களில்  outriggers  பொருத்தப்பட்டிருந்தன. 
இந்த விவரங்கள் தாம் எனக்குத் தெரிந்தவை. ஆராயப் பட்டவை. அதே போல நாகப்பட்டினத்தில் கப்பல் கட்டப்பட்டதாக நம்புவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. திருப்புடையூர் சிற்பத்துக் கப்பலைக் காணும் போது, அதிக ஆய்வு மேற்கொள்ளவேண்டுமெனத் தோன்றியதுண்டு. ஆனால் இனி என்னால் செய்ய இயலாது. 
கயாவின் இளவரசி விவரம் எனக்குத் தெரியாது அதைக் குறித்து அதிகம் படிக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வதில் பொருளூள்ளது ஆகையால் என்னால் முடிந்தவரை உங்களுக்குப் பக்கலில் நிற்பேன். இது மட்டும் உறுதி. இவ்விழையில் நான் பங்கேற்காததற்குக் காரணம் எனக்கு அதைப் பற்றித் தெரியாதென்ற ஒரே காரணம் தான். மற்றப்டி பேராசிரியர் மற்றும் கண்ணன் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.
 Let not academic arrogance stop your unstoppable research in your own way. But have it regimented in a way any research should be lest someone finds fault.
God bless you.
Narasiah

On Sat, Sep 5, 2015 at 12:26 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (oruar...@gmail.com) Add cleanup rule | More info

நான் என்னுடைய வெள்ளைத்தாளின் கட்டுரைச்சாரை {abstact of my paper] சுதா அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்.  விரைவில் முழுக்கட்டுரையையும் அனுப்பிவிடுவேன்.

ஒரு அரிசோனன்
2015-09-04 21:39 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--

bala subramani

unread,
Sep 5, 2015, 10:10:28 AM9/5/15
to mint...@googlegroups.com
கொரிய தமிழ் வரலாற்று உறவுகளை பற்றிய தமிழ் மரபு அறக் கட்டளையின்
மடலாடும் குழுவான மின் தமிழ் அவைக்கு இன்று ஒரு மகத்தான நாள்

ஒரே கல்லில் பல மாங்காய்

C.P.RAMASAMY IYER FOUNDATION இல் நண்பர் T.K.V .ராஜன் நடத்திய கிருஷ்ணா
மற்றும் மகாபாரதத்தின் கால நிலை பற்றிய கடைசி நாள் சொற்பொழிவு எங்கள்
நண்பர் தொல்லியர் அறிஞர் சத்திய மூர்த்தி அவர்களின் நீண்ட உரையுடன்
நடந்தது

நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்திய தொல்லியல் துறை மேற்கு மண்டலத்தின்
இயக்குனர் திரு தயாளன் மிக சிறந்த அறிவியல் முறையிலான தொல்லியல் அறிஞர்
கொரிய சென்று ஒரு வாரத்திற்கு முன்னாள் திரும்பி உள்ளார் தமிழ் கொரிய
உறவுகளை நேர் பட பார்த்தவர் , கொரிய தமிழ் உறவுகளை நம்ப துவங்கி உள்ளார்
,இது தொடர்பான ஆய்வு குழுமத்தில் உள்ளவர்

சீனா பட்டு வழி பாதை ஆய்வில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஒரே
அறிஞர் அவரிடம் பேசி கொண்டு இருந்த பொழுது

என் ஆய்வுகளை பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் நிலை விசாரித்தார்

அப்பொழுது


நான் உண்மையில் அசந்த ஒரு நிகழ்வு

எனக்கு மலேசியாவில் இருந்து ஒரு அழைப்பு

மேற் கொண்டு பேராசிரியர் கண்ணன் அவர்கள் விளக்குவார்

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
>> [image: Boxbe] <https://www.boxbe.com/overview> This message is eligible
>> for Automatic Cleanup! (oruar...@gmail.com) Add cleanup rule
>> <https://www.boxbe.com/popup?url=https%3A%2F%2Fwww.boxbe.com%2Fcleanup%3Ftoken%3D9dpNEesp8nszulqopd4rWMYRaC4KGQfG8TaD%252BHxKDHzsMg8C3aHYrKqOKzs9bcjY5TKb4ccwpwgiSoaFPWJvfda61kt9hhVnMSbsHu5Sa2ScWDGARalskHcsGwaNjlwqAoYZrK7sNtC%252BUYAQ0Yb1mQ%253D%253D%26key%3DfH8NBWIffmTON90%252BJt%252BbXa%252FIbzGYS%252Fq0lDuZ4R6Ng7U%253D&tc_serial=22535635653&tc_rand=1297274059&utm_source=stf&utm_medium=email&utm_campaign=ANNO_CLEANUP_ADD&utm_content=001>
>> | More info
>> <http://blog.boxbe.com/general/boxbe-automatic-cleanup?tc_serial=22535635653&tc_rand=1297274059&utm_source=stf&utm_medium=email&utm_campaign=ANNO_CLEANUP_ADD&utm_content=001>
>> *பணிவன்புடன்,*
>> *ஒரு அரிசோனன் *
>>
>>
>> *https://tamizhtharakai.wordpress.com/
>> <https://tamizhtharakai.wordpress.com/> -- தாரகை *

bala subramani

unread,
Sep 5, 2015, 11:05:12 AM9/5/15
to mint...@googlegroups.com
தென் கொரிய தீப கற்பத்தில் இருந்து சீனா விசய்த்தார் ,சாவக அந்தமான்
கடலின் 10 பாகை வழியாக வரும் கடல் சார் வழியை பற்றியும் 2000
வருடங்களில் இருந்து கொரிய தமிழ் கடல் சார் வரலாறுகள் பற்றியும் உங்களால்
தெளிவான கட்டுரை அழைக்க முடியும்

துணைக்கு நாங்கள் இருக்கிறோம்






என்னால் முடிந்த வரை உங்களுக்குத் தோள் கொடுக்கிறேன். இந்த வகையில்
அதிகம் நான் ஆய்வு மேற்கொள்ளவில்லையானாலும் அங்கோர் வாட் கப்ப்லல்கள்
சோழர்களுடையது அல்ல என்பது எனது திண்ணமான முடிவு. அதற்குக் காரணங்கள்:
1. தமிழர்கள் கப்பல்களில் சுக்கான் கிடையாது.
2. அவர்கள் செய்தது எல்லாம் lateral sailing meaning they did not cross
latitudes but sailed between latitudes. அவர்களுக்கு துருவ நடசத்திரம்
தெரிந்திருக்க நியாயமில்லை.
3. அவர்கள் கப்பல்களில் outriggers பொருத்தப்பட்டிருந்தன.
இந்த விவரங்கள் தாம் எனக்குத் தெரிந்தவை. ஆராயப் பட்டவை. அதே போல
நாகப்பட்டினத்தில் கப்பல் கட்டப்பட்டதாக நம்புவதற்குப் போதிய சான்றுகள்
இல்லை. திருப்புடையூர் சிற்பத்துக் கப்பலைக் காணும் போது, அதிக ஆய்வு
மேற்கொள்ளவேண்டுமெனத் தோன்றியதுண்டு. ஆனால் இனி என்னால் செய்ய இயலாது.
கயாவின் இளவரசி விவரம் எனக்குத் தெரியாது அதைக் குறித்து அதிகம்
படிக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வதில் பொருளூள்ளது ஆகையால் என்னால்
முடிந்தவரை உங்களுக்குப் பக்கலில் நிற்பேன். இது மட்டும் உறுதி.
இவ்விழையில் நான் பங்கேற்காததற்குக் காரணம் எனக்கு அதைப் பற்றித்
தெரியாதென்ற ஒரே காரணம் தான். மற்றப்டி பேராசிரியர் மற்றும் கண்ணன்
சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.
Let not academic arrogance stop your unstoppable research in your own
way. But have it regimented in a way any research should be lest
someone finds fault.
God bless you.
Narasiah

N. Ganesan

unread,
Sep 5, 2015, 11:32:08 PM9/5/15
to மின்தமிழ்
I also agree. I am reading lot of material on how Korean academics have analyzed their culture's founding mythology,
written 7 centuries ago. Is there any basis to link those myths with Sangam Era Tamizhakam? First people
can publish, say in English, their reasons to claim First Century Tamils has the sailing capacity to go all the
way to Korea and Japan. Also, did women travel ad take part in long distance sea travels. On this point
what do Sangam texts and Tolkappiyam grammar say can be checked.

Tiruppudaimarudur paintings are from Nayak era, is it not? It is good that Tamil Nadu Govt. is starting
to spend money on Linguistics research. On Tamil - Chinese, Tamil - Korean languages.
Are the relations between Korean - Tamil languages and the language families coming from the
marriage of a Tamil girl travelling to Korea in the First Century CE? Let the Tamil - Korean,
Tamil - Chinese linguistics research get published and let linguists of Korean and Dravidian languages
take a look.

N. Ganesan

bala subramani

unread,
Sep 5, 2015, 11:38:09 PM9/5/15
to mintamil
for reference on maritime trade to west by our friend velluvan (from face book posting )

உரோமாபுரியின் செல்வம் மிகுந்த வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வாங்கி விற்கும் இடைத்தரகராகப் பெரிதும் செயல்பட்டவர்கள் ஃபினீசியர்கள். அவர்கள் தங்கள் வணிகதிற்க்கான பொருள்களை கொள்முதல் செய்த இடம் பண்டைத் தமிழகம் தான். பண்டைத் தமிழகத்தின் முசிறி துறைமுகதிலிருந்து கொண்டு சென்ற பொருள்கள் பல மடங்கு அதிக விலைக்கு ஃபினீசியர்காளால் உரோமாபுரியில் விற்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வணிகப் பொருள்களில் முக்கிய இடம் பிடித்திருந்தது purple என்கிற செங்குவளைச் சாயம் தான். செங்குவளைச் சாயத்திற்கு, உரோமானியர்களின் அரச நிறம் என்கிற சிறப்பு உண்டு. உரோமானியர்களால் அது மிக உயர்வாகக் கருதப்பட்ட நிறமாகும். அந்த நிறமுடைய உடையணிந்தவர்கள் உரோமானிய சமூகத்தில் பெருஞ் செல்வந்தர்களாகக் கருதப்பட்டனர். ஃபினீசியாவிலும் அதன் ஆதிக்கம் மிகுந்த நாடுகளிலும், ஆங்கிலத்தில் “born with silver spoon” என்பதன் பொருள் என்னவோ, அதே பொருள் “born in purple” என்பதற்கும் உண்டு. செங்குவளைச் சாயத்தை உருவாக்கும் ரகசியத்தை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு பெரும் பொருளும் ஈட்டினார்கள் என்பது வரலாறு. அந்த நிற உடைகளுக்காக மற்ற நாட்டு மக்கள் தங்கக் கட்டிகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். ஃபினீசியர்கள் எப்படி இந்நிறத்தை உருவாக்கினார்கள் என்பதை உலகம் வியந்து சொன்னது வரலாற்று நூல்கள் பலவற்றில் காணமுடிகிறது. செங்குவளை (purple) நிறம் என்பது, நீலம், சிவப்பு என்ற இரண்டு நிறங்களின் குறிப்பிட்ட வீதக் கலப்பே ஆகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நீலத்திற்கும் சிவப்பிற்கும் தேவையான இரண்டு மூலப்பொருள்களும் ஃபினீசியாவிற்குத் தமிழகத்திலிருந்தே ஏற்றுமதியாகி இருக்கின்றன. நீலத்திற்கு மூலப்பொருள் அவுரிச்செடியாகும் (Indigo). சிவப்பிற்கு மூலப்பொருள் தம்பலப்பூச்சி(Cochineal) என்பதாகும். சிவந்த அழகான தம்பலப் பூச்சியை ”வெல்வெட்டுப் பூச்சி” என்கிற பேச்சு வழக்கு தமிழகத்தில் இன்றும் இருக்கிறது. அவுரிச் செடி தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி,போன்ற இடங்களில் பெருமளவு விளைந்திருக்கிறது. இன்றும் விளைகின்றன. தம்பலப் பூச்சி தமிழகத்தின் உலர்காடுகளில் வளர்க்கப்பட்டு உலர்ந்த பூச்சிகளாக ஏற்றுமதியாயிருக்கின்றன. (தம்பலப் பூச்சி தரும் சிவப்பு நிறத்தை crimson red என்பர்). இந்த இரண்டிலும் இருந்து சாயம் இறக்கி, தக்க வீதத்தில் அவற்றைக் கலந்து உருவான செங்குவளைச் சாயம்தான் ஃபினீசியர்களின் புகழைப் பாடும் ”பர்ப்பிள்” நிறமாகும். ஆக, ஃபினீசியர்கள் கடன் கொடுத்தார்கள் என்று சொல்லும் அதே வேளையில், ”அவர்கள் எங்கிருந்து அதைப் பெற்றார்கள்?” என்ற தேடல் தமிழ்நாட்டைச் சேர்க்காமலேயே நடந்தால் எப்படி? ஃபினீசியர்களின் கொடை என்று கருதப்படுகிற செங்குவளை நிறத்திற்கு தமிழ் நிலத்தின் பங்குண்டு என்பது ஆய்வாளர்களால் மறைக்க முயலும் ஓர் உண்மையாகும்

N. Ganesan

unread,
Sep 5, 2015, 11:48:55 PM9/5/15
to மின்தமிழ்


On Saturday, September 5, 2015 at 8:38:09 PM UTC-7, s.bala subramani B+ve wrote:
for reference on maritime trade to west by our friend velluvan (from face book posting )


Yes. Romans were coming to Tamil Nadu. But did we have Koreans visiting Tamil Nadu in Phoenecia/Roman times?

bala subramani

unread,
Sep 6, 2015, 12:02:31 AM9/6/15
to mintamil
மதிற்பிற்குரிய அறிவியலார் ஐயா கணேசன் அவர்களுக்கு 

எப்படி 

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்ற ஒற்றை சொல்லால் , கடல் நீரோட்டங்கள் வழியாக உலகின் பல் வேறு நிலங்களுக்கு வழிக் அமைத்த  ஆமை இனத்தை நாம் உண்டு வரலாற்றை தொலைத்து விட்டு நிற்கிறோமோ 

அது போல் முந்நீர்  வழக்கம் மகடுவோடு இல்லை என்ற சொல்லை வைத்து தமிழ் கடலோடிகள் தனியாக சென்றார்கள் என்று சொல்ல முடியாது 

இடப்பெயர் ஆய்வுகளின் படி ஒரு ஊர் பெயர்  திரளாக  புலம் பெயர்ந்தவர்கள் தனக்கு நன்கு அறிந்த பெயரை அவர்களாகவோ இல்லை அவர்களை அடையாளம் கொள்ள அவர்கள் சென்று சேர்ந்த பகுதியை சேர்ந்தவர்கள் இட்ட பெயராகவோ இருக்கலாம் 

இப்பொழுதைய நிலவரம் ஏற்கனவே தமிழர்களின் கடலோடும் பாதையில் அவர்களுக்கு பல ஆயிரம் வருடமாக தெரிந்த கடல் வணிக வழியில் இருந்த ஒரூ தமிழ் மன்னனுக்கு அரசியாக குடும்ப விருப்பத்துடன்  அண்ணன் அண்ணியுடன் மாமா மாமியுடன் சென்ற ஒரு பெண்ணின் கதையின் வரலாறும் அவளின் கடல் சார் ஆளுமையும் 

அவள் அந்த கொரிய மக்களின் மனதில் விதைத்த அன்பையும் அதன் இன்றளவு தாகத்தையும் தான் பேசுகிறோம் 

கொரிய தமிழ் மக்களின் கடல் கடந்த மிகவும் பழமையானது 

இது வரை சொல்லப்பட்டதும் புரிந்து கொண்டதும் மட்டும் வரலாறு இல்லை 

தகுந்த புரிதலுடன் வரலாறு திருத்த படலாம் 

செம்மை படுத்தப்பட்டது   என்ற சொல்லுடன் சமஸ்க்ரிதம் இன்று வலம்   வருவதை போல 


கொரிய வரலாறை மட்டும் பார்த்தல் குழம்பி விடுவோம் 

இந்தோ பசிபிக் கடலில் உள்ள நமது கடல் சார் மேலான்மையை அதன் பரவலை தேடுவோமே 

இந்தோனேசிய ,சாவகம் ,சின ஜப்பான் ,மன்சுரியா ,மங்கோலிய ரசியாவின் ஆமூர் ஆறு , காமாக்ஷ தீபகர்ப்பம் என்று கோர்வையாக நோக்கினால் குழப்பம் தீரும் 

பாரதியாரின் வரிகளை நினைவு கொள்ளுங்கள் 

தோற்ற மயக்கம்,  காட்சி பிழை  

தமிழகத்தில் சீனர்கள் மஞ்சள் மாந்தர்கள் என்ற பொது சொல்லில் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள் இருக்கிறது 

ஆதிச்ச நல்லூர் ஆய்வுகள் சத்திய மூர்த்தி சசிசேகரன் குழவினரால் 3000-1750 கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாள் அறிவியல் முறையுடன் கொண்டு செல்லப்பட்டு உள்ளது அண்மையில் ஆய்வு கட்டுரையை முழுமையாக படித்தேன் , விரைவில்  வெளி வர இருக்கிறது 

கடல் சார் ஆய்வுகள் மிகவும் விரிவானது 






10345565_10153563171927192_8709475051091739986_n.jpg
1538803_10153563172052192_554156570849417592_n.jpg

bala subramani

unread,
Sep 6, 2015, 12:21:49 AM9/6/15
to mintamil
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=212&pno=7

மகடு  என்ற சொல்  எத்தனை முறை இலக்கியத்தில் பதிவாகி உள்ளது 

பெண் என்ற ஒரு பொருள் தான் உள்ளதா 
விளக்கம் தேவை 

N. Ganesan

unread,
Sep 6, 2015, 12:28:39 AM9/6/15
to மின்தமிழ்


On Saturday, September 5, 2015 at 9:02:31 PM UTC-7, s.bala subramani B+ve wrote:

ஆதிச்ச நல்லூர் ஆய்வுகள் சத்திய மூர்த்தி சசிசேகரன் குழவினரால் 3000-1750 கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாள் அறிவியல் முறையுடன் கொண்டு செல்லப்பட்டு உள்ளது அண்மையில் ஆய்வு கட்டுரையை முழுமையாக படித்தேன் , விரைவில்  வெளி வர இருக்கிறது 


ஆதிச்சநல்லூர் ஒரு இரும்புக்கால ஸைட். 3000- 1750 கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாள் . இதெல்லாம் இல்லை.
சத்தியமூர்த்தி முதுமக்கள் தாழியின் உள்புறத்தில் தமிழ் பிராமி எழுத்து உள்ளது என்பதும் தவறான செய்தி.

நா. கணேசன்
 
கடல் சார் ஆய்வுகள் மிகவும் விரிவானது 



ஆமாம்.

bala subramani

unread,
Sep 6, 2015, 12:39:21 AM9/6/15
to mintamil
பார்ப்பவை எல்லாம் பிழையாக பார்க்க கூடாது 

நமது இப்பொழுதைய நோக்கு 

காகாசியன் மங்கோலியன் நெக்ரோ ஆஸ்திரேலியன் போன்ற உலகின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு  தொடர்புகள் 
ஆதிச்சநல்லூர் இல்  இருப்பது எப்படி வந்தது 

இங்கு ஏன் அனைவரும் வந்தார்கள் 

உங்களின் ஒற்றை தீர்மானத்தை வைத்து கணேசன் அவர்களை எப்படி மதிப்பீடு செய்ய முடியாதோ 

அது போல தான் 

1906 களில் இருந்து செய்யி பட்ட ஆய்வுகளை தான் சத்திய மூர்த்தி போன்றவர்கள் செய்கிறார்கள் 

அதற்காக அவர்கள் ஆதிச்ச நல்லூர் இந்துக்கள் நாகரிகம் என்று சொல்வதை பலர் ரசிப்பதில்லை 

அதற்காக குறை சொல்வதை விட நமக்கு தேவையானதை எடுத்து கொள்வோமே 

ஆய்வை திசை திருப்ப வேண்டாம் 

கொரிய தமிழ் உறவுகளை பற்றி பேசுவோம் 

--

N. Ganesan

unread,
Sep 6, 2015, 12:54:37 AM9/6/15
to மின்தமிழ்


On Saturday, September 5, 2015 at 9:39:21 PM UTC-7, s.bala subramani B+ve wrote:
பார்ப்பவை எல்லாம் பிழையாக பார்க்க கூடாது 

நமது இப்பொழுதைய நோக்கு 

காகாசியன் மங்கோலியன் நெக்ரோ ஆஸ்திரேலியன் போன்ற உலகின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு  தொடர்புகள் 
ஆதிச்சநல்லூர் இல்  இருப்பது எப்படி வந்தது 

இங்கு ஏன் அனைவரும் வந்தார்கள் 

உங்களின் ஒற்றை தீர்மானத்தை வைத்து கணேசன் அவர்களை எப்படி மதிப்பீடு செய்ய முடியாதோ 

அது போல தான் 

1906 களில் இருந்து செய்யி பட்ட ஆய்வுகளை தான் சத்திய மூர்த்தி போன்றவர்கள் செய்கிறார்கள் 

அதற்காக அவர்கள் ஆதிச்ச நல்லூர் இந்துக்கள் நாகரிகம் என்று சொல்வதை பலர் ரசிப்பதில்லை 

அதற்காக குறை சொல்வதை விட நமக்கு தேவையானதை எடுத்து கொள்வோமே 


சத்யமூர்த்தி போன்றோர் இந்து நாகரீகம் என்பது இந்தியா நாகரீகம் என எடுத்துக் கொள்வோம்.
 

ஆய்வை திசை திருப்ப வேண்டாம் 

கொரிய தமிழ் உறவுகளை பற்றி பேசுவோம் 

கொரியாவுக்கும் ஆதிச்ச நல்லூருக்கும் என்ன தொடர்பு?
அது சங்க காலத்துக்கு சற்று முன்பான இரும்புக் கால நாகரீகம்.

N. Ganesan

unread,
Sep 6, 2015, 1:17:04 AM9/6/15
to மின்தமிழ்


On Friday, September 4, 2015 at 11:56:05 PM UTC-7, oruarizonan wrote:
நான் என்னுடைய வெள்ளைத்தாளின் கட்டுரைச்சாரை {abstact of my paper] சுதா அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்.  விரைவில் முழுக்கட்டுரையையும் அனுப்பிவிடுவேன்.

ஒரு அரிசோனன்


உங்கள் கட்டுரை, கட்டுரைச்சாரை வெளிவரும்போது எல்லாம் படிக்க ஆவலுடன் உள்ளேன். 
உங்கள் கொரிய பயண அனுபவங்கள் பற்றிய கட்டுரையா?

நா. கணேசன்

K R A Narasiah

unread,
Sep 6, 2015, 1:17:42 AM9/6/15
to mintamil
I have been in touch with Prof. Sidebotham who had don extensive research in Arikkamedu with Late Vimala Begley. The costliest cargo taken from Muziris was SPIKENHERD தமிழில் வெட்டி வேர் that came from exreme north. This details are available in the paprys document available with Voenna Parys museum. That is why Balu, I say that research should be regimented and with solid background. Details can be seen in Periplus. 
The cargo carried in a ship according to the written contract available even today (Suba may help by visiting Vienna's Paprys museum in Vienna) was not even a fraction what the ship could carry. But the value was more than several acres of land in Egypt! This is recorded in the contract. 
Questions need to be answered before declaring a result.
Narasiah

N. Ganesan

unread,
Sep 6, 2015, 1:32:45 AM9/6/15
to மின்தமிழ்


On Saturday, September 5, 2015 at 10:17:42 PM UTC-7, naras...@gmail.com wrote:
I have been in touch with Prof. Sidebotham who had don extensive research in Arikkamedu with Late Vimala Begley. The costliest cargo taken from Muziris was SPIKENHERD தமிழில் வெட்டி வேர் that came from exreme north.

Spikenard grows in the Himalayas. Its ancient Tamil name is Tagara, as its roots were powdered. This takarai is often mentioned in Sangam texts.
In the South, there were often many substitutes for this takarai as it was rare. Spikenard is mentioned in the Bible also, but it is not a South Indian product
as you can see here. 

 Vettiver grows well in the South. It is not Spikenard.
Vettiver = chrysopogon 

Vettiver cultivation,

As Sidebotham says, Romans would have taken Vettiver,
but Spikenard did not grow in south India, nor was it abundant.
It was a rare material, poets often refer to it as it was exotic stuff.
There is a thread on "takarai" and various plants with this name,
but the King among them was Spikenard.

N. Ganesan

bala subramani

unread,
Sep 6, 2015, 5:02:52 AM9/6/15
to mintamil
கீ பீ 48 கு முற்பட்ட ஆதிச்சநல்லூர்   காலத்திலேயே கடல் சார் தொடர்புகள் நமக்கு பல நாடுகளுக்கு இருந்தது என்றால் மிகவும் வளமான சங்க இலக்கிய காலத்தின் கடல் சார் வரலாறு நமக்கு இலக்கியங்கள் மூலமாக சொல்லப் பட்டது தான் 

அதுவும் நம்மை கடந்த 500 வருடங்களாக தொடர்பு கொண்டு மேலாண்மை ,மதம் மொழியை பரப்பி நமக்கு வரலாறு ஏதும் இல்லை என்ற மூளை சலவை செய்ய பட்ட நேரத்தில் 

மேலை நாட்டின் சில ஆய்வு அறிஞர்களால் நமது குட கடல் சார் வரலாறு பாரசிக வளைகுடா மற்றும் செங்கடல் வணிகத்தை கூறி நமக்கும் நாடு நிலக் கடல் தொடர்புகள் இருந்தன என்று புரிய வைத்தார்கள் 

இந்த புரிதல் இன்னும் முழுமையாக இந்தோ பசிபிக் கடல் கடல் சார் வரலாற்றை கோர்வையாக சொல்ல பட வில்லை 

நீண்ட பயணத்திற்கு உட்பட்ட காற்றை நீரோட்டத்தை பயன் படுத்தி  சென்ற நாவாய் பற்றிய நமது முறை படுத்தப்பட்ட கடல் சார் வரலாற்றில் கொரிய நாட்டிற்கு சென்ற ஒரு பெண்ணின் கதையை பற்றி நாம் பேசுகிறோம் 

தயவு செய்து கொரிய நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் உள்ள தொடர்பில் ஏன் கடலில் இருந்து விலகி தொலைவில் உள்ள அயோத்தியாவை   தேர்ந்து எடுத்து நினைவு மண்டபம் கட்டினார்கள் என்பதை மட்டும் உறுதி படுத்துங்கள் 

இதைமுதலில் பேசியவர்கள் ,இப்பொழுதும் தமிழுக்கும் கொரியாவிற்கு அதிக தொடர்பு உள்ளது என்பதை நம்புவர்கள் கொரியர்கள் தான் 

எத்தனை நாட்கள் நீங்கள் மேலை நாட்டினர் சொன்ன வரலாற்றை மட்டும் நம்பி நீங்கள் இது வரை படித்த  மட்டும்  இணையத்தில் எடுத்த கருத்தாடல்களை பயன் படுத்தி ஆய்வு சிந்தனை உள்ளவர்களை தடுக்க போகிறீர்கள் 

கொரிய தமிழ் வரலாற்று உறவுகளை பற்றி மட்டும் பேசுங்கள் 

உங்களுக்கு தெரியவில்லை என்றால் விட்டு விடுங்கள் 

அந்த நூலாசிரியர் சொன்னார் இந்த நூலாசிரியர்  சொன்னார் என்று உங்கள் காலத்தையும் என் காலத்தையும் படிப்பவர்கள் காலத்தையும் வீண் அடிக்க வேண்டாம் 



Nagarajan Vadivel

unread,
Sep 6, 2015, 5:24:49 AM9/6/15
to மின்தமிழ்
கடல் கடந்தால் தீட்டு என்று கருதியவர்கள் எழுதிய வரலாறில் கடல்பற்றி என்ன இருக்கும்.  புத்த மதம் கடல்கடந்து பரவ உதவிய வணிகர்களும்  கடலோடிகளும் உருவாக்கிய  தகவல்களை தமிழ்ப் புத்தம் தமிழ்ச் சமணத்தை அழித்தபோதே மறந்துவிட்டவர்கள் இந்து சமயம் தவிர மற்ற சமயங்கள் எடுத்துரைக்கும் கருத்துக்கள் நமக்குத் தேவையில்லை என்று கருதுவோர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.  நீங்கள் இதயும் கடந்துதான் போக வேண்டும் நின்று பேச ஆரம்பித்தால் உங்கள் வேலை நடக்காது

அ.த

Nagarajan Vadivel

unread,
Sep 6, 2015, 6:34:47 AM9/6/15
to மின்தமிழ்

2015-09-06 9:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
Is there any basis to link those myths with Sangam Era Tamizhakam? First people
can publish, say in English, their reasons to claim First Century Tamils has the sailing capacity to go all the
way to Korea and Japan. Also, did women travel ad take part in long distance sea travels. On this point
what do Sangam texts and Tolkappiyam grammar say can be checked.



​எல்லாம் தலைவிதி தானாக ஏதாவது செய்வோம் என்றில்லாமல் செய்பவர்களை வம்புக்கிழுத்து அவர்களை வேலை செய்யச் சொல்லி அதில் குளிர் காய்ந்துவிட்டு அதையே குறை  சொல்கிறார்கள்

கி. 7 ஆம் நூற்றாண்டுக்குமுன் தமிழுக்க வரலாறே இல்லை என்று நம்பிக்கொண்டிருப்பவர்களை என்ன சொல்லி நம்ப வைப்பது என்றே தெரியவில்லை

இப்படியே தொடர்ந்தால் கொரியர்கள் அயோத்திய இளவர்சியை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டு இளவரசி என்று சொல்வதை நம்ப மாட்டார்கள்.  அப்படியே நம்ப முன் வந்தாலும் நம்பாதே என்று சொல்ல இங்கே ஆட்கள் நிறையவே உள்ளனர்

கொரியாவுக்குச் சென்றுவந்த அயோத்திய அரசர் மிஸ்ரா அவர்கள் சொன்னதெல்லாம் எங்கள் குலப்பெண் அங்கே அரசியாகச் சென்றார் என்பதை நம்பமுடியவில்லை இருந்தாலும் என் மாநிலத்துக்கு நன்மை என்றால் சும்மா ஆமாம் என்று சொல்வதில் தவறில்லை என்று சொன்னார்.  அவர் எங்கே இவர்கள் எங்கே
எல்லாம் கொடுமையடா சாமி

bala subramani

unread,
Sep 6, 2015, 6:36:52 AM9/6/15
to mintamil
கொரியாவுக்கும் ஆதிச்ச நல்லூருக்கும் என்ன தொடர்பு?
அது சங்க காலத்துக்கு சற்று முன்பான இரும்புக் கால நாகரீகம்.

நா. கணேசன்
 
தொலை தூர அமெரிக்காவில் அமர்ந்து மனதை தமிழில் செலுத்தும் உங்களிடம் இருந்து இந்த கேள்வியை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை 

மிகவும் பழமையான கடலன் என்ற தென்னவர் என்ற கவுரியர் என்ற பாண்டியர்கள் உலகின் கிழக்கையும் மேற்கையும் இணைத்தவர்கள் என்று உங்களுக்கே நன்றாக தெரியும் 

பாண்டிய நாட்டின் மிக முக்கிய  ஆற்றங்கரை நாகரிகமான தன்போருணை நாகரிகத்தின் தொடர்பு  கடல் கொண்ட பாண்டிய நாட்டின் எச்சங்கள் இன்றும் இருக்கும் காயல் துறைமுகம் பகுதிகள் கடலால் ஆட்கொண்டதும் விடு பட்டதும் நீங்கள் அறியாததா 

இரும்பு நாகரிகம் எவ்வளவு பழமையானது அதன் பின்னால்  வந்த சங்க நாகரிகம் எந்தளவு கடல் ஓடியது என்று உங்களுக்கு  தெரியாததா 

இன்னும் எத்தனை   நாட்கள் தமிழ் வரலாறு என்று ஒன்றே இல்லே என்று சொல்லி தமிழை வளர்க்க போகிறீர்கள் 



இது வரை தமிழ் குறித்த பல தரவுகள் பல நாடுகளில் கிடைத்தது என்று அறிந்தும் கடல் சார் வரலாறு பற்றிய சிந்தனைகளில்  

ஏன் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு புதிய    சிந்தனைகள் உருவாக  கூடாது 

நீங்கள் மின் தமிழ்  இணையத்தில் அனுபவிக்காத  சிக்கல்களா ?

மதிற்பிற்குரிய கடலோடி நரசையா  அவர்களயே முன்னொரு காலத்தில்  வெங்கடசலபதி குறை கூறவில்லையா 

அதை எல்லாம் தாண்டி நீங்களே வந்த பொழுது 

நாங்கள் ஏன் வரக் கூடாது 





bala subramani

unread,
Sep 6, 2015, 6:43:58 AM9/6/15
to mintamil

bala subramani

unread,
Sep 6, 2015, 6:53:09 AM9/6/15
to mintamil
இன்னும் சில மாதங்களில் இந்த ஆய்வை கொரிய அரசும் தமிழக அரசும் வருங்கால செயல் திட்டங்களுக்கு நன்றாக பயன் பட திட்டம் வகுக்க துவங்கி விட்டனர் 

இந்த நிலையில் இந்த ஆய்வை பல வருடங்கள் எடுத்து சென்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ்  அதில் உள்ளவர்கள்  சிலரால் கவன குறைவு  அடைய  விட கூடாது 


அடுத்து வர போகும்  நாட்கள் மிக முக்கியமான   நாட்கள் 

குறிப்பு :

கண்ணன் அவர்கள் சுபா  அவர்களுக்கு என் வேண்டுகோள் 

பலர் நம் குழுமத்தின் செயல்பாடுகளை கவனிக்கும் நேரத்தில் நமக்கு நாமே சிக்கல்கள் தரக் கூடாது 

கொரியர்கள் நம்ப துவங்குபோது நாம் ஏன் காலம் கடந்து நம்ப கூடாது 



https://books.google.co.in/books?id=pfb2QHJtw54C&pg=PA16&lpg=PA16&dq=origin+of+korean+history+with+dravidian&source=bl&ots=DsBkqo_7lo&sig=4vy-D9uu5-QwpTnkbV3jYW5jCSo&hl=en&sa=X&ved=0CDEQ6AEwA2oVChMIseqf4pzixwIVg0SOCh24HwVY#v=onepage&q=origin%20of%20korean%20history%20with%20dravidian&f=false


bala subramani

unread,
Sep 6, 2015, 7:01:18 AM9/6/15
to mintamil
கண்ணன்  அவர்களுக்கு 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"- கடுவெளிச் சித்தர்


என்ற நிலைக்கு கொரிய தமிழ் வரலாற்று ஆய்வுகளுக்கு தமிழ் மரபு அறக் கட்டளையின் மின் தமிழ் கண்ணன் அவர்கள் எடுத்த முயற்சி 
ஆககூடாது 

நமது கொரிய தமிழ்  முயற்சிகள்  கவன ஈர்ப்பை உருவாக்கி விட்டது

 இனி அடுத்து அடுத்து இது தொடர்பான சிந்தனைகளை ,குறைகளை நீக்கி செயல் பட வேண்டும் 

bala subramani

unread,
Sep 6, 2015, 7:29:20 AM9/6/15
to mintamil
பொதுவாக இன்றைய சிந்தனை தென் கொரியாவின் ஜப்பானுக்கும் தைவானுக்கும் பிளிபினே நாட்டிக்கும் இடையே கடலில்   நடந்த வரலாறாக தான் கொரியா தமிழ் உறவுகளை  பார்க்கிறோம் 

தமிழக மூவேந்தர் வரலாற்றை போல் சில பகுதிகளில் நடந்த வரலாறை பார்க்கிறோம் 

அன்று இன்றைய மன்சுரியவின் கடல் பகுதிகளின் வரை சீனாவின் எல்லையை கடந்து கொரியா வரலாறு இருந்தது 

அதை 8 ஆம் நூற்றாண்டிற்கு பின்னால் தனி தன்மையுடன் வெளிபடுத்தினார் 

பொதுவாக நமது திரை மீளர்க்ளுக்கு  சீனா என்ற பெயர் தான் பொதுவில் இருந்தது 

bala subramani

unread,
Sep 6, 2015, 7:32:41 AM9/6/15
to mintamil

bala subramani

unread,
Sep 6, 2015, 8:04:43 AM9/6/15
to mintamil

Suba.T.

unread,
Sep 6, 2015, 8:23:26 AM9/6/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-09-03 19:11 GMT+02:00 bala subramani <sunke...@gmail.com>:
உலகிலேயே குமரி கடலில் கிடைக்கும் முத்துக்களும் சங்குகளில் இருந்து
கிடைக்கும் முத்துக்களும் இன்றும் விலை உயர்ந்தவை

நான் நேரிலே சத்தம்   இடும் சங்குகளில் இருந்து முத்து  இருப்பதை
பார்த்தவன் அம்மா

இன்றும் குமரி கடலில் 3000 குளியாளிகள் ஆண்களிலும் ராமேஸ்வரம் கடலில்
2000 குளியாளிகள்  பெண்கள் இருக்கிறார்கள்
முத்துக்குளிக்கும் துறையில் ஆண்களளோடு பெண்களும் ஈடுபடுகின்றனர்    என்ற செய்தி எனக்கு புதியது. தமிழகத்தில் எந்தப் பகுதியில் இவ்வகை தொழிலில் ஈடுபடுகின்றனர்? இவ்வகையில் ஈடுபடுபவர்களைக் கண்டு பேட்டி காண வேண்டும். அது நம் ஆய்வுகளுக்கு உதவும். எனக்கு னேரில் சென்று இதனைச் செய்ய   ஆர்வம் உள்ளது.  தூத்துக்குடியா.. அல்லது வேறு இடமா? சரியான இடத்தின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னால் எனக்கு உதவும்.
நன்றி
சுபா
 

bala subramani

unread,
Sep 6, 2015, 8:29:44 AM9/6/15
to mintamil
இன்று ராமேஸ்வரம் தி ஹிந்து தமிழ் மற்றும் இங்கிலீஷ்  நாள் இதழ்களில் 
ராமேஸ்வரம் பெண்கள் குளியாளிகள பற்றிய செய்தி வந்து உள்ளது 

நிருபர் என் நட்பு வட்டத்தில் உள்ளவர் 

என் தூண்டுதல் எப்பொழுதும் அவரிடம் உண்டு 

இந்த செய்தி  என் மூலம் கிடைத்தவுடன் கொரிய தூதரகம் நம் மூலமாக செயல் பட துவங்கி உள்ளது 




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

bala subramani

unread,
Sep 6, 2015, 8:32:00 AM9/6/15
to mintamil
இப்பொழுது  2000 பேர்கள்   கடல்   பாசிகள்  தான்  எடுக்கின்றனர் 

என் தோழிகள் அவர்கள் 

bala subramani

unread,
Sep 6, 2015, 8:34:46 AM9/6/15
to mintamil
unnamed.jpg
unnamed (1).jpg

Suba.T.

unread,
Sep 6, 2015, 8:38:55 AM9/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
எனது தமிழக வருகையின் போது நான் இதனை பதிவாக்க விரும்புகின்றேன். தாங்கள் ஏற்பாட்டில் எனக்கு உதவினால் நம் த.ம.அ  முயற்சிக்கு   பலன் கிடைக்கும். என்னுடன் தாங்கள் வருவது  மேலும் உதவும்.
இதனை தனியாக  மற்றொரு இழையில் தொடர்வோம்.

நன்றி
சுபா
--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N. Ganesan

unread,
Sep 6, 2015, 9:28:36 AM9/6/15
to மின்தமிழ்
ஒரிசா பாலு,

முத்துக் குளிக்கும் முக்குவர்களில் (முக்கு-/முங்கு- நீரில் மூச்சை அடக்கி முங்குதல்) 
மைத்துனன் படகில் இருந்து கயிற்றைப் பிடித்துக்கொள்ள, ஒருவன் முத்துக்குளிப்பது
வழக்கம். இதனை நாங்கள் பள்ளிகளில் பாடமாகப் படித்தோம், 
தீபம் நா. பார்த்தசாரதி “வலம்புரிச் சங்கு” என்ற கதையில் எழுதியிருக்கிறார்.

வலம்புரிச் சங்கு இணையப் பல்கலை, ஆர்க்கைவ்.ஆர்க் தளங்களில் கிடைக்கின்றன
என நினைக்கிறேன். படிக்க வேண்டிய கதை. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து
போர்ச்சுகீசியர்கள் முத்துக்குளிக்கும் பரவர்களுடன் உறவாடி, கிறித்தவ சமயத்தை
பரப்பும் மிஷனரிகளாக இருந்தனர். சர்ச் ரிக்கார்டுகளில் பெண்கள் முத்துக்குளித்தலில்
ஈடுபடார்களா என குறிப்புகள் இருக்கும்.

நா. கணேசன்

Suba.T.

unread,
Sep 6, 2015, 9:59:22 AM9/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர்கள் பாலு, பேரா.  நாகராசன்,

சற்று முன்னர் டாக்டர்.கண்னனிடம் சிறிது நேரம் கொரிய ஆய்வு தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தேன். நவம்பர் 9ம் திகதி நடைபெற உள்ள ஆய்வுக் கருத்தரங்கில் தமிழ் மரபு அறகக்ட்டளையின் சார்பில் நமது பங்களிப்பு என்பது அமைவது மிக அவசியம்.  தமிழகம் நன்கறிந்த இந்த ஆய்வில் ஈடுபடும் அல்லது வரலாற்று ஆய்வில் ஈடுபடும் நமது குழுமத்தில் உள்ளவர்களும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
உதாரணமாக  
டாக்டர். பத்மா
கடலோடி நரசய்யா அவர்கள்

இந்த கருத்தரங்கு மலரில் நமது கட்டுரைகள் இடம்பெறுவது என்பது ஒருபுறமிருக்க, நமது குழுமத்தில் ஆய்வில் ஆர்வம் உள்ளோர் கொரிய தமிழ் அல்லது அது தொடர்பான,  தமக்கு  அறிமுகமான சில விஷயங்களை எடுத்துக் கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரை தயார் செய்யலாம். நமது மின்தமிழ் குழும நண்பர்களின் ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் தனியாக எடுத்து நாம் ஒரு Monograph  வடிவில் கொண்டு வர வேண்டியதும் மிக அவசியம். இது கொரிய-தமிழ் மொழி, பண்பாட்டு வரலாற்று தொடர்பில் நமது நீண்ட கால முயற்சிகளைப் பதிந்து  வைக்கும் ஒரு அத்தியாவசிய தேவை  என்றும் கருதுகின்றேன்.

இதுவரை நான் அறிந்தவரை
டாக்டர். ராஜம்,
டாக்டர் கண்ணன்
பேராசிரிய நாகராசன்
பவளா
ஆகியோர் ஆய்வுக் கட்டுரை எழுத உள்ளதாக அறிகின்றேன்.

வேறு யாவர்  எந்த துறையில் எழுத உள்ளனர் என்றும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

அதோடு 

தேமொழி
செல்வன்
திவாகர்

ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகள் தயார் செய்வது பயனளிக்கும் என நினைக்கின்றேன்.
ஆர்வம் உள்ள ஏனையோரும் கூட ஈடுபட்டால் ஆய்வு நோக்கிலான நமது உறுப்பினர்களின் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து நாம் Monograph  ஒன்றினை இந்த கருத்தரங்க நிகழ்வு நேரத்திலேயே வெளியிடலாம்.

சுபா

bala subramani

unread,
Sep 6, 2015, 10:07:22 AM9/6/15
to mint...@googlegroups.com
செண்பகனூர் மற்றும் வளம்புரினாதம் கிறிஸ்துவ நூலகத்தில் எனக்கு
குறிப்புகள் கிடைத்தன

ராமநாதபுரம் சர்கத்தில் நிறைய பெண்கள் ஈடுபட்டு இருந்தனர் ,
தூத்துக்குடியில் கிறிஸ்துவம் அல்லாத பெண்களும் , திருவிதாங்கூர்
முக்குவர் பெண்களும் முத்து சங்கு ஆழி மற்றும் கொம்பு கடல் பாசி
எடுப்பதில் ஈடுபட்டனர்

நிறைய குறிப்புகள் கிடைத்தன

இப்பொழுது மொத்தம் 2000 +3000= 600 குளிப்பவர்கள் உள்ளனர் , இரண்டே
இரண்டு பேர் தான் சுறா கட்டும் தொழில் ஈடுபட்டு உள்ளனர்
> *Suba.T.*
> http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
> http://www.heritagewiki.org/- மரபு விக்கி
> http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
> http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
> http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
> http://ksuba.blogspot.com - Suba's Musings
> http:// <http://ksuba.blogspot.com/>subas-visitmuseum.blogspot.com -
> அருங்காட்சியகம்
> ஓர் அறிவுக் கருவூலம்!
> http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
>
> http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
> http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
> http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
> http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
> http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
> http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
> http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
> http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
>

bala subramani

unread,
Sep 6, 2015, 11:01:13 AM9/6/15
to mintamil
சற்று முன்னர் உலக தமிழ் ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக குழுவிடம்   பேசினேன் 

இது உலக தமிழ் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வேடு என்பதால் அதில் அய்வரிஞர்களை பற்றி மட்டும் தாம் குறிப்பிட முடியும் என்று  விட்டார்கள் 

ஆய்வு கட்டுரைகளை அவர்களே நூலாக வெளி இடுகிறார்கள் 

ஆய்வு கட்டுரையை  எழுதியவர்களே நிகழ்ச்சி அன்று படிக்க இருக்கிறார்கள் 

நாளை என் ஆய்வு கட்டுரையை கொடுக்க இருக்கிறேன் 

பேராசிரயர்  ,பவள சங்கரி ,மகாதேவன் மூவரும் தனி தனியாக ஆய்வு கட்டுரையை வழங்க  இருக்கிறார்கள் 

இந்த  சூழ் நிலையை தவிர்த்து இருக்கலாம் 

இந்த வாரத்தில் ஆய்வு சுருக்கத்தை கொடுத்து விட வேண்டும் 


செப்டெம்பரில் தமிழ் அரபு அறக்கட்டளையின் சிறு நூல் கொரிய தமிழ் உறவுகளில் இளவரசியின் கொரிய வருகையின் கால நிலையை  அதற்கான கண்ணன் அவர்களின் முயற்சியை நாம் பதிவாக வெளி இடலாம் 

கூடிய வரை இனி இந்த ஆய்வுகளை பற்றி பொது மடல்களை நாம் தவிர்க்கலாம் 

தமிழ்  அறக்கட்டளையின் பணிகளாக கொண்டு செல்லலாம் , சில நிகழ்வுகளை இங்கு வெளி இட   முடிய வில்லை 

rajam

unread,
Sep 6, 2015, 12:02:49 PM9/6/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
'பெண்கள் கடல்கடந்து போவதில்லை' என்ற வழக்கம் குறிப்பிட்ட குழுவினரிடையே மட்டும் இருந்திருக்கவேண்டும். 

மணிமேகலாதெய்வம், மணிமேகலை இருவரும் வான்வழிப் பறந்துபோனார்கள் என்பதை ‘மித்’ (myth) என்று ஒதுக்கினாலும் பரவாயில்லை. அவர்கள் எப்படியோ இங்கும் அங்குமாகப் போனது உறுதி. 

அது போகட்டும். தீவதிலகை — அவள் எப்படி மணிபல்லவத்தீவுக்குப் போனாள்? எங்கேயிருந்து போனாள்? அங்கேயிருந்த புத்தபீடிகையைத் தமது என்று இரண்டு அரசர்கள் போரிட்டுக்கொண்டபோது, அந்தப் பீடிகையைக் காவல்செய்வதற்காகத் தீவதிலகையை அங்கே வைத்தவன் இந்திரன். அவள் எங்கேயிருந்து வந்தாள்?

தீவதிலகைக்குக் கடல் + தீவு பற்றிய செய்திகள் நன்றாகத் தெரிந்திருக்கின்றன. புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது பற்றி மணிமேகலைக்குத் தெரிவிப்பவள் அவளே. ஆபுத்திரனையும் அவனோடு வங்கம் ஏறிவந்த செட்டிகளையும் பற்றி அவள்தான் சொல்கிறாள்.

அவள் என்ன ஆனாள்?

இதுபற்றியெல்லாம் விவரம் தெரிந்தால் நல்லது.

இவண்,
ராஜம்


You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/cdZ85yfRACI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Sep 6, 2015, 1:55:38 PM9/6/15
to mintamil
2015-09-06 6:59 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:

//இதுவரை நான் அறிந்தவரை
டாக்டர். ராஜம்,
டாக்டர் கண்ணன்
பேராசிரிய நாகராசன்
பவளா
ஆகியோர் ஆய்வுக் கட்டுரை எழுத உள்ளதாக அறிகின்றேன்.

வேறு யாவர்  எந்த துறையில் எழுத உள்ளனர் என்றும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.//

முதலிலேயே பேராசிரியர் நாகராஜனும் என்பெயரைக் குறிப்பிட்டுருந்தார். கண்ணன் அவர்களும், ஒரிசா பாலு அவர்களும் அறிவர்.  நான் கட்டுரைச்சாறை கொரிய அலுவலகத்தைச் சார்ந்த சுதா அவர்களுக்கு அனுப்பிவிட்டேன் என்று இங்கு எழுதியிருந்தேன். கணேசனார்கூட அதற்கு மறுமொழி இட்டிருந்தார்.    தங்கள் அலுவல்களுக்கு இடையில் அதைக் கவனிக்க இயலாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

ஒரு அரிசோனன்

N. Kannan

unread,
Sep 7, 2015, 1:54:58 AM9/7/15
to மின்தமிழ்
2015-09-06 21:59 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:
நண்பர்கள் பாலு, பேரா.  நாகராசன்,

சற்று முன்னர் டாக்டர்.கண்னனிடம் சிறிது நேரம் கொரிய ஆய்வு தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தேன். நவம்பர் 9ம் திகதி நடைபெற உள்ள ஆய்வுக் கருத்தரங்கில் தமிழ் மரபு அறகக்ட்டளையின் சார்பில் நமது பங்களிப்பு என்பது அமைவது மிக அவசியம்.  


​சுபா. நன்று. இதில் எச்சந்தேகமும் வேண்டாம். கொரியாவிற்கும்​, தமிழகத்திற்கும் சம்பந்தமிருப்பதைக் கொரியர்கள் நம்புகின்றனர். கொரியத்தூதர் அன்று என்னிடம் பேசும் போது, கொரியர்கள் கோடிக்கணக்கில் தமிழகத்தில் முதலீடு செய்வது தற்செயலன்று என்றார். பேரா.கிம் இதை உளவியற்சொல்லான: transference என்று சொல்கிறார். தமிழர்களைக் கேட்டால் பூர்வஜென்மத்தொடர்பு என்பார்கள். ஆனால் இதை இப்போது அறிவியல் கொண்டு நிருவ வேண்டும்.

​இதற்கு இரண்டு கோணங்களுண்டு. 1. கலாச்சார, பொருளாதாரக் கோணம். 2. Hardcore research.

நாம் இப்போது முதல் நிலையில் நிற்கிறோம். இரு நாடுகளுக்குமுள்ள கலாச்சாரப் பிணைப்புகளை நிறுவுவதன் மூலம் சமகாலப் பொருளாதார மேம்பாட்டைப் பேணுவது. இது சாதாரண விஷயமல்ல. பல பில்லியன் டாலர் சமாச்சாரம். எவ்வளவுக்கெவ்வளவு நாம் கொரியர்களோடு இணக்கமாகப் போகிறோமோ அவ்வளவு தமிழகத்திற்கு, அதன் எதிர்காலத்திற்கு நல்லது. 

​Hardcore research எனும் போது அதற்கான தரமானத்தைப் பின்தள்ள முடியாது. நமது வாதங்கள் ஆய்வு பூர்வமாக இருக்க வேண்டும்.நமது ஆய்வு முறையாக இருக்க வேண்டும். அதற்கு நிதி வேண்டும். நிதிக்கு hypothesis வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன். நான் எனது உரையின் இறுதியில் 12 ஆய்வுப்பொருளைச் சுட்டுகிறேன். அதைச் செய்ய நிதி வேண்டும்.

எனவே கணேசன் சொல்வதில் தவறில்லை. அதே நேரத்தில் அவர் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டுகிறேன். ஏனெனில் நம் எல்லோருக்கும் தமிழ் வாழ்வும், வளமும் கண் போன்றது. நம் கண்ணை நாமே குத்திக்கொள்ளக்கூடாது.

எனவே இத்தருணத்தில் சுபா சொல்வது போல் தமிழ் மரபு அறக்கட்டளை - மின்தமிழ்க் குடையின் கீழ் குறைந்தது 15 கட்டுரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும். அவை நம் கூட்டுமுயற்சியின் அடையாளம். எவ்வளவு கருத்துக்கள் இங்கு பகிரப்படுகின்றன. அதெற்கெல்லாம் ஒரு value இல்லையா? இப்போது அதை நிரூபிக்கும் தருணம் வந்திருக்கிறது. பாலு அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.

நான் முன்பே கோடி காட்டியவாறு நமது கட்டுரைகள் கொரியா பற்றித்தான் பேச வேண்டுமென்றில்லை. தமிழனின் தொன்மை பற்றிப் பேசினால் போதுமானது. கட்டுரைக்கான கேள்விகள்:

1. தமிழன் கடலோடியா? ஆம் எனில் அதன் தன்மை என்ன? அவனது ஆகத்தொலைதூரப்பயணம் என்று எதைச் சொல்லலாம்? இதில் திரு.நரசய்யா, பாலு போன்றோர் பங்களிக்கலாம்.

2. பேரா. நாகராஜன் அந்தப்பெண் 'ஆய்' குலப்பெண் என்கிறார். எனவே "ஆய்" குலம் பற்றிக் கட்டுரை வடிக்கலாம். முனைவர் ராஜம் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

3. பெண்கள் கடலோடினார்களா? இதை ராஜம் அம்மாவின் துணையோடு சுபாவோ, தேமொழியோ பேசலாம். சுபாவின் சர்வதேசப் பயணங்களை, அது போது கற்ற கல்வியை வைத்து 'ஆணுக்குப் பெண் நிகராக' இருந்த சரித்திர சம்பவங்களைச் சேர்த்து ஒரு கட்டுரை வடிக்கலாம்.

4. பவளா அவர்கள் கொரியா சென்ற அரசி ஏன் அயோத்திய பிராமணக் குலப்பெண் இல்லை எனப் பேராசிரியரின் தரவுகள் கொண்டு கட்டுரை எழுதவுள்ளார்.

5. ஆதிச்ச நல்லூர், நொய்யலாறு, கீழடி (மதுரை) ஆய்வுகள் சுட்டும் தமிழின் தொன்மை பற்றி ஒரு கட்டுரை வர வேண்டும்.

6. திரு.மகாதேவன் (அரிசோனன்) மொழி, கலாச்சாரக்கூறுகள் கொண்டு கொரியத் தமிழ்ப் பண்பாடுகளை நோக்குகிறார்.

7. கொரியர்களுக்கும், தென்னாசியர்களுக்கும் மரபணு அணுக்கம் இருப்பதாக சோல் தேசியப் பல்கலைக் கழக ஆய்வுகள் சுட்டுகின்றன. இது பற்றி ஆய்வு செய்து ஒரு கட்டுரை வரலாம்.

8. நாம் பேசுவது முதலாம் நூற்றாண்டு எனவே தமிழகம், இலங்கை, நக்கத்தீவு, சாவகம், சுவர்ணபூமி (மலேசியா) இவைகளை ஒரே கலாச்சாரக் குடைக்குள் கொண்டு வரலாம். அது பற்றிக் கட்டுரை வடிக்கலாம்.

9. போதிதர்மர் தமிழரா? அவரது புத்தநெறிப்பரவல் எப்படி நிகழ்ந்தது? இது பற்றியும் சீன, தமிழக உறவுகள் பற்றியும் கட்டுரை கொடுக்கலாம்.

எனவே கணேசனாரும் தமது 10,000 நூலகச் சேகரத்திலிருந்து ஏதாவதொரு கட்டுரை வழங்கலாம். அது இணக்கமாக இருக்க வேண்டுமென்றில்லை, ஆனால் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.

எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழ்!

வாழ்க, வளர்க.

நா.கண்ணன்

K R A Narasiah

unread,
Sep 7, 2015, 2:42:36 AM9/7/15
to mintamil
Late Prof. B. Aruncahalam History prof from Bombay University has done good research in this connection. Especially that of Cholas. But the  Chola period in his book is that of Imperial Cholas and not early Cholas. Even in 10th century Tamil were sailing in boats that had no steering rudder. Steering was by steering oar. The following is from a presentation of mine made for some meeting:


Periplus para 61. About the following region, the course trending toward the east, lying out at sea toward the west is the island Palaesimundu, called by the ancients Taprobane. The northern part is a day's journey distant, and the southern part trends gradually toward the west, and almost touches the opposite shore of Azania.

It produces pearls, transparent stones, muslins, and tortoise-shell. 


I am indebted to Noboru Karashima for most info below in my paper

Merchants of Southern India formed Trade Guilds  in order to organise and expand their trading activities.

Trade guilds became channels through which Indian culture got exported to other lands.

From the 11th century to the 13th century, South-Indian trade in Southeast-Asia was dominated by the Cholas; and Pallavas in in  the previous centuries. They were NOT under  the control of the government of the day. In Nagapattinam there existed a brick tower called Chinese Pagoda. This was demolished by Jesuit mission in 1867.

There were some Chinese traders interacting with Tamil merchants here and they were allowed to have their pagoda.

In the pedestal of an image of Buddha there were some letters.

They were found to be Tamil script.

These were exhibited in Tokyo in 1992 as collection of Mr & Mrs Rockfeller.

It was established that the artifacts were from Nagapattinam.


irajendra chola perumpalli akkasalaiperumpalli alwar koyilukku

thirutsavam elundarula  alvar ivvalavaarai elundarluvitttar ciruttavur nalan kunakara udaiyar

svastisri padinenvishayaththukkum akkasaalaikkal nayakar.

The alvar for a festival procession of the temple of Akkasalai-perumpalli in Rajendra Chola Perumpalli. The alvar was set up by Nalan Gunakara Udayar vof Ciruththaavur.

Let it be auspicious! Akkasalai-nayakkar is for all Padinenvishayam.


Emperors Rajaraja Chola, (985-1014) and Rajendra Chola (1012-1044) extended the Chola kingdom towards the east.

Chola navies invaded and conquered Srivijaya (7th - 13th century) in the Malay Archipelago Cholas extended their influence to China and Southeast Asia and by the end of the 9th century, had developed extensive maritime and commercial activity.

AVAILABLE EVIDENCES:

oldest 3 or 4 C . S. Thailand Perumpattan Kal (TOUCH STONE INSCRIBED IN TAMIL bRAHMI)

Second is Takua Pa 9th C (tank under Manigramaththaar)

Third is 11th C Barus (Masi thingal – fees by captain)

Next is 12 or 13th C from Si Thammaret (gift to Brahmanas)by Danma Senapathi

Next Pagan 13 C(Vishnu temple hall)

Last is from Quanzhou  13th C

Period: 3rd Century CE Script: Tamil Brahmi Language: Tamil Found in: Krabi Province, Thailand
Material: Stone
Present Location: Khlong Thom Phra Kru Athan Sankarakit Museum, Krabi, Thailand 


narasiah


--

K R A Narasiah

unread,
Sep 7, 2015, 2:43:27 AM9/7/15
to mintamil
Sorry Prof Arunachalam was Geographt prof and not history
N

Nagarajan Vadivel

unread,
Sep 7, 2015, 2:48:02 AM9/7/15
to மின்தமிழ்
அவர் வரலாற்றுப் பேராசிரிய அல்ல.  பூகோளவியல் பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கு வந்தபோது பலமுறை அவரைச் சந்தித்துள்ளேன்
அ.த

K R A Narasiah

unread,
Sep 7, 2015, 5:11:44 AM9/7/15
to mintamil
I have already clarified that. He was prof of Geography. 
N

On Mon, Sep 7, 2015 at 12:17 PM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (radius.co...@gmail.com) Add cleanup rule | More info

அவர் வரலாற்றுப் பேராசிரிய அல்ல.  பூகோளவியல் பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கு வந்தபோது பலமுறை அவரைச் சந்தித்துள்ளேன்
அ.த

bala subramani

unread,
Sep 7, 2015, 12:27:46 PM9/7/15
to mintamil
அன்புள்ள பேராசிரியர் கண்ணன் அவர்களுக்கு 

 நமது கட்டுரைகள் கொரியா தமிழ் வரலாற்று உறவுகளை தென் கிழக்கு ஆசிய உறுவுகளின் நீட்சியாக மட்டரும் பற்றித்தான் பேச வேண்டும் 

. தமிழனின் தொன்மை பற்றிப் பேசினால் போதாது இரு நாட்டிற்க்கும் உள்ள தொடர்புகளை தமிழர்களிடம் வேர் ஊன்றி  உள்ள சீனா தொடர்புகளில் இருந்து பிரித்து எடுத்து தமிழ் வைணவம்  ஆசிவகம் மற்றும்  பவுத்தத்தின் கடலோடும் தன்மையின் மூலம் காண்பிக்க வேண்டும் 

அருணா சுபாவின் கட்டுரையையும் 

நான் வழிப்படுத்தும்  முனைவர் பட்ட மாணவி சிந்திய லிங்குசாமி அவர்களை  கொரிய தமிழ் உறவுகள்  பற்றிய புது கோணத்தில் வழிப்படுத்தி அவரை ஆய்வு கட்டுரை கொடுக்கும் படி செய்து உள்ளேன் 

என் வழிப்படுத்தலில் 10 கட்டுரைகளை நாம் எதிர்பார்க்கலாம் 

இன்று எனக்கு முக நூல் நண்பர்கள வழியாக சம்யுக் யுசாவின் கொரிய மொழி  நூல் வந்து உள்ளது 

  
உங்கள் அனைவரின் பார்வைக்கு இருவரின்  கட்டுரை 

---------------------------------------------------------------------------------------------------------

தமிழர் பார்வையில் கொரிய சினிமா – மொழி மற்றும்  பண்பாற்று ஒற்றுமைகள்

-அ.அருணசுபா.

வேற்றுகிரக  வாசிகளை தேடி அலையும் நாம் ஒரே உலகில் வாழும் மனிதர்களுக்குள் 

உள்ள பண்பாடு, மொழி ஒற்றுமைகளை ஆராய தவறுகிறோம். அப்படி மலை மலையாய் 

ஒற்றுமைகளை கொண்டுள்ள கொரிய- தமிழர்  நாகரீகத்தை ஆராய்வோம். மக்களின் அன்றாட 

வாழ்க்கை முறையிலிருந்து , வாழ்க்கை நெறிகள், மொழியின் பயன்பாடு, கடவுள் வழிபாடு, 

விளையாட்டு என பல ஒற்றுமைகளை காண்போம். இவ்வாறான  ஒற்றுமைகள் யாவும் 

திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சித் தொடர்களில்  காணக் கிடைப்பவையே! 

தற்போது தமிழ் நாட்டில் கொரிய சினிமா, குறிப்பாக கொரிய தொடர்கள் மிகவும் 

பிரபலமாகி வருகின்றன.  தமிழ் மக்களுக்கு கொரிய கதையமைப்பு, பண்பாடு மற்றும் மொழி 

ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. தங்களைப் போலவே சிந்தனையையும் , 

உடல்மொழியையும், உறவு முறைகளையும் கொண்டதால்தான் வேற்று மொழி , வேற்று 

கலாசாரம் என்று தோன்றாமல் தங்களை அடையாளப்படுத்தி ரசிக்க முடிகிறது. மேற்கு 

சினிமாக்களில் வெளி நின்று பார்க்கும் நம்மை, பல மைல் தூரம் தள்ளி இருக்கும் உருவத்தில் 

ஒப்பாத மனிதர்களை கொண்டுள்ள கொரிய சினிமா  நம் உணர்வுகளை, உணர்சிகளை ஒத்து 

அடையாளப்படுத்துவது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

உதாரணமாக  தமிழ்நாட்டின் முக்கிய விழாவான பொங்கல் அங்கேயும் மூன்று நாள் 

அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. முதாதையர் வழிபாடும் அப்படியே நம்மை ஒத்தே 

அமைந்திருக்கிறது. 500 தமிழ்ச்  சொற்களுக்கு மேல் கொரிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது. 

இப்படியாக ஒரு தமிழருக்கு கொரிய சினிமாவை பார்த்து தோன்றும் ஒற்றுமைகளை ஆராய்ந்து 

கொரிய-தமிழர் வேர்களை கண்டறிய வேண்டும். பல ஆராய்ச்சியாளர்களால் 

ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்- கொரிய ஒற்றுமைகளை ஒரு பார்வையாளனாக 

சாமானியனாக கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.  
----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மற்றும் கொரிய மக்களின் ஆச்சரியமூட்டும் கலாச்சாரப் பண்பாட்டு ஒற்றுமைகள் ...ஓர் ஒப்பீடு.



 - பெண்ணின் பார்வையில்...

- சிந்தியா லிங்கசாமி

இந்தியா கொரியா ஆகியவை தொலைவுகளால் பிரிக்கப்பட்ட இரு ஆசிய நாடுகள்.  ஆனால் பல்வேறு தனித்துவம் வாய்ந்த பண்பாட்டுத் தன்மைகளால் இந்தியாவின் கடல் சூழ்ந்த  தென்மாநிலமான தமிழ்நாடும் கடல் கடந்து நிற்கும் கொரியாவும் என்றோ இணைக்கப்பட்ட நாடுகள் என்றே உணர்த்துகின்றன. 

மிகவும் மூத்தமொழியாகக் கருதப்படும் மொழி தமிழ், அதன் தனித்துவம் வாய்ந்த கலை, பண்பாடு, நாகரிகம், அறிவியல், கணிதம், வானியல்  ஆகியவை கொரிய நாகரிகத்தோடு, பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒத்துப்போவதற்கான ஒப்புநோக்கு ஆதாரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. கொரிய பண்பாடும் தமிழ்ப்பண்பாட்டின் பல்வேறு தன்மைகளை எப்போதோ உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.

கி.பி.முதலாம் நுற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து கொரியாவுக்கு படகுகளில் பயணம் செய்த தமிழ்நாட்டின் இளவரசி ஒருவர் கொரியாவின் இளவரசரை மணமுடித்துள்ளார் என்ற தரவுகள்  இந்த ஒப்பு நோக்கிற்கு வலு சேர்க்கின்றன. 

இளவரசி கொரிய மண்ணில் கால்வைத்த பின்னரே மொழி அமைப்பு, பேசும் விதம், உணவுப்பழக்கங்கள், அணிகலன்கள், உடை, வீடுகளின் அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம், வார்த்தைகள் என பலவிதங்களிலும் கொரிய மக்களின் மரபு , பண்பாடு, வாழ்வியல் முறைகள் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையோடு பெரிதும் ஒத்துப்போவதையும் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. 

இந்த வியப்பூட்டும்   ஒப்புவமைகளை ஒரு பெண்ணின் பார்வையில் உற்று நோக்குவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.  


bala subramani

unread,
Sep 7, 2015, 12:38:33 PM9/7/15
to mintamil
இன்றும் கொரிய தூதரகத்தின் நண்பர்களிடம் பேசினேன் 

நவம்பர் 3 ஆம் நடக்க இருக்கும் கொரிய தேசிய நாள் விழாக்களில் மும்முரமாகவும் 

உலக தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் நடத்த இருக்கும் நிகழ்ச்சியில் முதல்வரை அழைக்க இருக்கிறார்கள் 

இன்னும் ஒரு வாரத்தில் தெளிவாகும் 

bala subramani

unread,
Sep 7, 2015, 1:00:02 PM9/7/15
to mintamil
புதுயுகம் தொகுப்பாளினி சௌம்யா அவர்களும் கட்டுரை எழுதும் முயற்சியில் இருக்கிறார் 

என் தூண்டுதலில் குறும்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் 

பேராசிரியர்கள் கண்ணன் மற்றும் நாகராஜன் அவர்களுக்கு என் மூலம் அறிமுகமானவர் 

மூர்திச்வரி அவர்களும் கட்டுரை எழுத இருக்கிறர்ர் 

12003022_933112180068162_3251686378320554609_n.jpg

bala subramani

unread,
Sep 7, 2015, 7:59:05 PM9/7/15
to mintamil

Similarity between Korean and Tamil Cultures in the eyes of a Tamil Person

by

Dave S Mahadevan

데이브  에스 마하데반

ABSTRACT: 

Korean and Tamil are two languages spoken by two different peoples separated by land, mountains, rivers, nations, etc., living 5800 km [3625 miles] apart by air travel.  However, these two peoples share similar culture, habits, and traditions.  It is amazing to note that their languages have many words which give the same same meaning, have many dialects, are diglossic in nature, and the number of people speaking their language is almost the same [74 million Tamils and 71 million Koreans].  Their history starts almost at the same time, their religions originated in the same sub-continent, and their countries were ruled by three distinct royalty, thus dividing them into three parts respectively.  Both their countries were invaded and taken over by foreigners, and they obtained independence from foreign yoke within a span of a few years.  As a person who was born and brought up in Tamilnadu, with Tamil as mother tongue and seeped in Tamil culture, emigrated to United States, visited Korea many times, stayed there for weeks if not months during each visit, visited various parts of that country, worked, befriended, and interacted with many Koreans, the author found that these two distinct peoples have many similarities not only in their cultures, but also in their language structure, the way of speaking it, interacting with people in various walks of life, some building construction, certain household implements, and even food.  Both these peoples have rich culture, heritage, are proud of their language, respect other cultures, and are related by blood long time back.

This paper shares the personal experience of this author and his findings of similarities between Korean and Tamil languages, the peoples, and their culture.

Key words:  Korean, Tamil, Korea, Tamilnadu, diglossic languages, Three Kingdoms, heritage and culture, similarities of Korean and Tamil Culture.

*******

Dave S Mahadevan

데이브  에스 마하데반

Bio-data

The author was born in Karaikudi, Southern Tamilnadu, fifty miles [80 km] east of Madurai, an ancient city and capital of Pandiyan kingdom.  After completing his his schooling at Karaikudi, he graduated in Mechanical Engineering at Annamalai University, Chidambaram, Tamilnadu.  He joined Indian Space Research Organization (ISRO) and worked in design of hardware, quality control of rocket propellant and testing at Thumba, Kerala and Sriharikota, Andhra Pradesh.

He left ISRO for higher studies to USA.  He obtained his post-graduate degree in Mechanical Engineering from University of Kentucky, Lexington, KY, specializing in fluid mechanics, with a thesis on flow of slurry through pipes using finite volume analysis.

He joined Intel as Test Equipment Engineer in the assembly of semiconductor chips, working at Santa Clara and Folsom, CA.  After a few years of service, he left Intel to join Motorola, Phoenix, Arizona, where he served in various facilities like Wafer Fab, Assembly, Semi-conductor process, control, SQC, Sensor Package Design, Strategic and Tactical Manufacture, interfacing with overseas assembly sites, customers, vendors etc.  He obtained a few patents and published a few papers relating to semi-conductor packaging design and process.

He is interested in writing, and has published three books, two in Tamil and one in English.  he is writing essays and short stories in Tamil that are published in various internet magazines.

He presently lives in Mesa, Metropolitan Phoenix, Arizona.

Address:  543, E.Huber Street, Mesa, AZ 85203 USA  ph: 480 695 7088 (cell)

bala subramani

unread,
Sep 7, 2015, 11:16:20 PM9/7/15
to mintamil
தமிழர்களின் சங்க கால   கடல்  சார்  வரலாற்று தொன்மையில்  கொரிய தொடர்புகளும் அதன் இன்றைய பயன் பாடுகளும் 

ஒரிசா பாலு என்கின்ற சிவ. பாலசுப்ரமணி B+ve 

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் மடலாடும் குழுமத்தின் கொரிய தமிழ் தொடர்புகள் பற்றிய  மடலாடும் உறுப்பினர் மற்றும்  கடல் சார் தொன்மை ஆய்வாளர் 


107300 கிலோமீட்டர் வேகத்தில் தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனை வளம் வரும் புவியில் கடலை வெளியாக கொண்ட இரண்டு வெவேறு பகுதிகளான தமிழகம் மற்றும் கொரிய நாட்டிற்கான வரலாற்று காலத்திற்கு முற்பட்ட கடல் சார் தொடர்புகளையும் athan தொடர்ச்சிகளையும்   ,  இந்திய பெருங் கடலையும்  பசிபிக் பெருங் கடலையும் ஆமைகளின்  கடல் வழிப் பாதைகளின் மூலம் இனம் கண்ட உலகின் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கை இணைத்த திரை  மீளர்கலான தமிழர்களின் கடல் சார் மேலாண்மை வணிகம்    மொழி ,பண்பாடு, மரபு,முறைபப்படுத்தப்பட்ட   தொழில்கள் என்று பல வேறு கோணத்தில் கொரிய   தமிழ் உறவுகளை ஆய்வு செய்து அதன் வருங்கால பயன் பாடுகள் எப்படி கொரிய தமிழ் மக்களுக்கு நட்புறவை வளர்க்கும் என்ற கோணத்தில் இந்த ஆய்வு கட்டுரை சற்று விரிவாக அமைய போகிறது 

bala subramani

unread,
Sep 7, 2015, 11:29:16 PM9/7/15
to mintamil
தமிழ் மரபு அறக் கட்டளையின் மின் தமிழ் மடலாடும் குழுமத்தை சேர்ந்த நண்பர்கள் கொடுக்கும் ஆய்வு சுருக்கத்தையும் நமது கொரிய தமிழ் மடலாடும் குழுமத்தை பற்றி சொல்லி வழிப்படுத்தி நான் தொடர்ந்து தூண்டுதல்  கொடுத்து உருவாக்கப்பட்ட கட்டுரைகள் இந்த குழுமத்தில்  சரியாக கவனிக்க படாத ஒரு ஆய்வின் வெளிப்பாடு 
இந்த ஆய்வின் கூறுகளை நமக்குள் உருவாக்கியவர் 

கொரியாவில் பல வருடங்கள் வாழ்ந்து தமிழின் கூறுகளை கொரியாவில் கண்ட  கண்ணன் அவர்கள் 

இந்த நேரத்தில் அவரையும் அவரின் சீரிய தொலைநோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ் மரபு அறக் கட்டளையும் அதன் மடலாடும் குழுமமான மின் தமிழுக்கும் நாம் இந்த நேரத்தில் நமது அன்பை தெரிவிக்காமல்  இருப்பதும் பின் ஒரு காலத்தில் நமது குழுமத்தை எல்லோரும் பாராட்டும் பொழுது நீங்கள் பாரட்டினால் அதை ஏற்கும் மன நிலை நிச்சயம் கொரிய தமிழ் வரலாற்று உறவுகளை பற்றி துவங்கிய கண்ணன் அவர்களுக்கும் அவரை தொடர்ந்த பேராசியர் நாகராஜன் மற்றும் எனக்கும் நிச்சயம் இருக்காது 

bala subramani

unread,
Sep 7, 2015, 11:43:42 PM9/7/15
to mintamil

கொரியதமிழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமைஆய்வுச் சுருக்கம்

பவள சங்கரி

எழுத்தாளர், சமூக ஆர்வலர்


பல்லாயிரம் மைல்களின் இடைவெளியில் இருக்கும் கொரியா மற்றும் தமிழ்நாடு என இரு நாட்டு மக்களின் மொழி வடிவம் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒரு ஒற்றுமை இருப்பது போன்ற சுவையான தகவல்களை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. கொரிய மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ் அறிஞருமானஜங்க் நாம்கிம், தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்காலத் தொடர்புகளைப் பதிவு செய்து வருகிறார். பொதுவாக ஒரு இன மக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்து எளிமையாக அறிய வகை செய்வது அந்நாட்டு மக்களால் இயல்பாக அன்றாட பேச்சு வழக்கு மொழியில் பயன்படுத்தும் சில, பல சொல்வடைகள் மற்றும் பழமொழிகள் போன்றவைகளே என்றால் அது மிகையாகாது. அதோடு அந்தந்த காலகட்டங்களுக்கேற்றவாறு இயற்கை வளம், மனித நலம், அவர்தம் இயல்பு, சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் பிரதிபலிக்கக்கூடியது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள். அந்த வகையில் ஏனைய பல நாடுகளைப் போன்றே கொரியாவும், தம் மொழியை முன்னிறுத்தியே முன்னேறியிருப்பது வெள்ளிடைமலை.  16ம் நூற்றாண்டு ஆரம்பங்களில்ஹங்குல்' என்ற எழுத்து வடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றுக்கொண்ட   பிறகே கொரிய மக்களின், கல்வித் தகுதியும், பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு சீன மொழியை பயன்படுத்தியுள்ளனர். தென்கொரிய மக்களின்ஹங்குல்' என்ற மொழிக்கும், நம் தமிழ் மொழிக்கும் எழுத்து வடிவத் தொடர்பு உண்டு என்கின்றனர் மொழியியலாளர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழிலிருந்து பிறந்தது தான் கொரிய மொழி என்பதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் தெளிவுபடுத்துவதாகவும் கூறுகின்றனர். பாரம்பரிய கொரிய இலக்கியங்களின் ஆணிவேராகத் திகழ்வது, கொரிய தீபகற்பத்தின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற நம்பிக்கைகள் போன்றவைகளே. பொதுவாக கொரிய கவிதைகள் இசைப்பதற்காகவே இயற்றப்படுபவை. இக்கவிதைகளின் வடிவங்களும், நடைகளும் இனிமையான தோற்றங்களை பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது சிறப்பு. நாம் இங்கு நாட்டுப்புற வழக்கு மொழிகள், கவிதைகள், பழமொழிகள் போன்ற சிலவற்றை தேர்ந்தெடுத்து அதன் மூலம் இரு நாடுகளுக்கும்  உள்ள ஒற்றுமையை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல சுவையான தகவல்களை வெளிக்கொணர முடிகிறது.



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான சங்க இலக்கியங்கள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவை. கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட இந்நூல்களில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதோடு,  பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடைமுறைகளையும்  அறியத்தருகின்றன. அதாவது அகமும் புறமும் காதலும் வீரமும் இணைந்தவையே சங்கப்பாடல்கள். வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட சொல்வலைக் களஞ்சியம் என்றே சொல்லலாம். மக்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே சொன்னால் சுவை பயக்காது என்பதாலேயே , அவைகளை  கற்பனையும் உண்மையும் கலந்து சுவைப்படப் புனைந்து கூறுவர். இப்படிப்பட்ட பாடல்களிலிருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து கொரிய பாரம்பரிய படைப்புகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் உள்ள பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை பிரதிபலிப்பதை நிறுவ முடிகிறது.


Key word – பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமை






என்னுடைய சுய குறிப்பு:


பெயர்         :  பவள சங்கரி

கணவர் பெயர்  : . திருநாவுக்கரசு

கல்வித் தகுதி   : இளங்கலை (குடும்பவியல்) , இந்தி -  பிரவீண், (Hindi Prachar Sabha) மத்திய அரசின் இந்தி டிப்ளமா படிப்பு,  (Dip.in central Hindi Directorate) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் Creative Writing in English (Dip.course)

எனது பணி   : வல்லமை இணைய இதழ் நிர்வாக ஆசிரியர் - (WWW.vallamai.com)

என் தொடர்பு எண்கள்:

0424 - 2280089

9688008311


என்னுடைய எண்ணமும் எழுத்தும் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் சார்ந்தது.

என் எழுத்துக்கள் வாயிலாக இளையோரை வழிநடத்தல், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான சிந்தைகளை ஊக்குவித்தல் .

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்தல்.  நாட்டுப்பற்றும், தமிழ் பற்றும் என் உயிர் மூச்சு.

இதுவரை என்னுடைய பல சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், தொடர் கட்டுரைகள் பல பிரபலமான பத்திரிகைகளிலும், நூலாகவும் வெளிவந்திருக்கிறது.


வெளிவந்துள்ள நூல்களின் விவரம்:


1. விடியலின் வேர்கள் - பேராண்மைமிக்க பெண்களின் வரலாறு

2. கனலில் பூத்த கவிதைகள் - சிறுகதைத் தொகுப்பு

3. கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு

4. நம்பிக்கை ஒளி, வெண்ணிலவில் ஒரு கருமுகில்  - குறுநாவல்கள்

5.யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு

6.வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா - தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு

7.கதை, கதையாம் காரணமாம் - குழந்தைகளுக்கான கதைகள்

8.அன்பெனும் சிறைக்குள் - சிறுகதைத் தொகுப்பு

9.இப்படிக்கு நான் - வாழ்க்கை வரலாறு

10. நயமிகு நங்கையர் - கட்டுரைத் தொகுப்பு

11. கெய்ஷா  - ஜப்பானிய புதினம் - மொழிபெயர்ப்பு


ஆக்கத்தில் உள்ளவை

அமெரிக்க பயணக் கட்டுரை - புலம்பெயர் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்தது


விருதுகள்:

சக்தி விருது - திருப்பூர் அரிமா சங்கம்

கவின் கலைமாமணி விருது - தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு


நன்றி


அன்புடன்

பவள சங்கரி

Email – cor...@gmail.com

Facebook - https://www.facebook.com/pavala.sankari.9



bala subramani

unread,
Sep 8, 2015, 12:10:14 AM9/8/15
to mintamil
The legend of Queen Heo Hwang-ok - the first queen of Korea.  A Review of Historizing her as the princess from India.

Prof.V.Nagarajan

Virtual freelance researcher
and
Member, research Group, Min Tamil Group on tamil-korea
Mobile: 09003271687


                                                Abstract
Though Korea has a long history of its own, until 9nth century   it remained as unknown and forbidden land eclipsed by China and Japan. 

 The first publication of its history  ‘Samguk Yusa’ or ‘The Heritage History of the Three Kingdoms’, a treasured work in Korea which was written in the 13th century enabled the Koreans to understand their longstanding history, heritage and legacy.  Based on the premise Korean scholars believed tht their first queen has come from a far of land known by the name Ayuktha. 

 When they commenced the research they first identified Ayuktha Kindom of Thailand and subsequently reached Ayodhya of India.  Prima facie they believed that sufficient materials are available to accept that their first queen was the Princess of Ayodhya.

It is a fact that the premise that their queen happened to be the Prince of Ayodhya was proposed by Korean scholars and it was finalised by the Korean scholars in an a priori manner. There were no perceivable evidence and response from the India scholars.  Though planned attempts were initiated for building an impressive memorial for the queen no further research attempt was made to establish the fact as tenable.  Even today it remains as a legend and historizing the queen as the Prince of Ayodhya remains frozen without any further research.


 The present paper is an attempt to revisit and review the historizing process of Korean queen as the Indian prince.

The aproach to historize the legend is a move by Korea based on the documentary evidences available with them. According to their sources the prince from India travelled by boat having red colour flag with twin fish. She was accompanied by her brother and a team of 22 members as an embassy to meet the King Suro of Kaya Kingdom.  She travelled for three months and reached the Koean shore and she married King Suro on 24th June CE 48.  She carried with her valuable presents such as precious stones, tea plants, seven storm preventing stones and 12 stringed musical instrument. During her lifetime it was documented that she made a request to the King to name on of their sons to represent her lineage. Based on this paradigm the Korean scholars commenced their efforts and focussed first on Ayuktha of Thailand and later focussed on the Ayodhya of North India as the probablr birt place of the first queen of Korea.

The present paper by using the desk research proposed to analyse the available documents, maps and other heritage resources to verify the legend linking Korean queen to the princess of India. Through the use of triangulation an attempt is being made to verify the historizing of Ayodhya princess as untenable.

  The materilas gathered from multiple sources revealed that during the first century CE there was no kingdom as Ayodhya and it is untenable to accept the she travelled from a land locked place by boat that too in the month of June in the  Bay of Bengal.  Further the evidences clearly points out that the princess may not be responsible to introduce Tamil Buddhism before the official spread of Buddhism in Korea during 400 CE. 

The present paper goes to prove that the historizing of the legend may lead to a tenable hypothesis that the princess be from south India particularly from Pandiya kingdom The available evidences clearly indicate that the group of sea traders, Artisans, Buddhist monks frequently travelled to China and to other far east countries. Occasionally the royal clans travelled along with them and represented the sovereignty for bilateral trade and cultural relations

The paper further points out the direction for future research initiatives by proposing the new hypothesis that the Korean queen may be the Princess from Ay country of Tamilnadu and not from Ayodhya.
--------------------------------------------------------- 

N. Kannan

unread,
Sep 8, 2015, 3:10:34 AM9/8/15
to மின்தமிழ்
My dear friends:

I got this idea from Prof. Nagarajan and Suba.

When you submit your abstract please identify yourself as

Your name
Tamil Heritage Foundation – MinTamil Research Group
City, Country

If you want to add additional notes about you, add it as footnote after the abstract or at the footnote.

Thank you for your understanding.

Kannan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Sep 8, 2015, 3:28:17 AM9/8/15
to மின்தமிழ்
2015-09-08 0:38 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
இன்றும் கொரிய தூதரகத்தின் நண்பர்களிடம் பேசினேன் 

நவம்பர் 3 ஆம் நடக்க இருக்கும் கொரிய தேசிய நாள் விழாக்களில் மும்முரமாகவும் 

உலக தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் நடத்த இருக்கும் நிகழ்ச்சியில் முதல்வரை அழைக்க இருக்கிறார்கள் 

இன்னும் ஒரு வாரத்தில் தெளிவாகும் 

நேற்று நானும் கொரியத்தூதரிடம் பேசினேன். அவர் இதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவரது சார்பில் பல ஆராய்ச்சியாளர்களை அழைத்துவருகிறார். அவர்கள் பல்வேறுதுறைசார் நிபுணர்கள். முதல்வர் வருவார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் நான் முன்பு கூறியபடி நாம் பலகோடி பெறும் ஒரு உறவு பற்றிப்பேசுகிறோம். இது தமிழக நல்வாழ்விற்கு முக்கியம்.

இக்கருத்தரங்கின் மூலம் நாம் தமிழ்க் கொரிய ஆய்வு மையமோ அல்லது இதற்கென பெரும் நிதி ஒதுக்கீடோ செய்யும் படி வேண்டுவோம். ஏனெனில், நமது ஆய்வுகள் வெறும் தொடக்கமே. மொழியியல் சார்ந்து, சரித்திரவியல் சார்ந்து, தொல்லியல் சார்ந்து, மானுடவியல் சார்ந்து நிறைய ஆராய வேண்டியுள்ளது. வெறும் உற்சாகம் மட்டும் போதாது. முறையான ஆய்வும், சரியான வழி நடத்தலும் அவசியம். இவை நடக்குமென நம்புவோம்.

நா.கண்ணன் 
 

N. Kannan

unread,
Sep 8, 2015, 3:34:28 AM9/8/15
to மின்தமிழ்
2015-09-08 0:27 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
தமிழர் பார்வையில் கொரிய சினிமா – மொழி மற்றும்  பண்பாற்று ஒற்றுமைகள்

-அ.அருணசுபா.
​>>>

சென்னைப்பல்கலைக்கழக என்னுரை கேட்டு வந்து பேசினார் அருணசுபா. அவரது நோக்கு சுவாரசியமானது. கொரிய மீடியா என்பது ஆசியாவின் பெரும் அலை. தமிழகம் தற்போதுதான் இதை உணர்ந்துள்ளது. கொரிய சோப் ஆபராவிற்கு ஆசியாமுழுவதும் குறிப்பாக பிலிபைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, வியட்நாம் நாட்டில் அபார வரஏற்புள்ளது. காரணம் கொரியா ஆசியர்களின் உளப்பாங்கை நவீன ஊடகத்தில் அழகாக சித்தரிக்கிறது. அந்த அழகிய விழுமியங்கள் தமிழகத்திலிருந்து சென்று இருக்கும் வாய்ப்பை முறையாகச் சொன்னால் நமக்கும் கொஞ்சம் ஒளிவட்டம் கிடைக்கும் ;-)​

தமிழ் மற்றும் கொரிய மக்களின் ஆச்சரியமூட்டும் கலாச்சாரப் பண்பாட்டு ஒற்றுமைகள் ...ஓர் ஒப்பீடு.
 - பெண்ணின் பார்வையில்...

- சிந்தியா லிங்கசாமி

​பெண்ணின் பார்வை என்னவென்று தெளிவில்லை. கட்டுரைச்சாறு, ஒரு கட்டுரையின் உளக்கிடக்கையை கொஞ்சம் தரவுகளோடு சொல்ல வேண்டும். இவரது பேச்சைக் கேட்க ஆவலாயுள்ளேன்.

நா.கண்ணன்​
 

bala subramani

unread,
Sep 8, 2015, 10:58:12 PM9/8/15
to mintamil
முனைவர். சிதம்பரம் அவர்கள்
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
கருத்தரங்கத் தலைவர்
கொரியத் தூதரகமும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கம்

மதிப்பிற்குரியீர்,
வணக்கம்,
கொரியத் தூதரகமும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து 06.11.15 அன்று நடத்த இருக்கின்ற ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவும்“கொரியாவில் தமிழரின் நெசவுக்கலையும் மரபும் பண்பாடும் மொழிக்கூறுகளும்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கவும் விரும்புகிறேன். அனுமதி அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என் விபரங்கள் அடங்கிய கோப்பையும் (Word File) இத்துடன் இணைத்துள்ளேன். 

ஆய்வுச் சுருக்கம்
தமிழகம் தொன்று தொட்டு கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது என்பதற்கு எண்ணற்றச் சான்றுகள் உள்ளன. தமிழர்களின் கடல் வணிகத்தில் முக்கியமானதாக இடம் பெற்றது  நூலாடைகள். கடல் வழியாக சீனாவுக்கு நூலாடைகளை ஏற்றுமதி செய்த தமிழர்கள் அண்டை நாடான கொரியாவுக்கும் நூலாடைகளை ஏற்றுமதி செய்துள்ளனர். வணிகம் காரணமாக கொரியா சென்ற தமிழர்களின் நெசவுக்கலையும் மரபும் பண்பாடும் மொழிக்கூறுகளும் அங்கு பரவி இன்றும் நிலவி வருவதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம்..  


நன்றி,

தங்கள் உண்மையுள்ள,
ப. பானுமதி


தொடர்பு முகவரி
பி 1, ஆண்டாள் பவன்
பாலாஜி நகர்
ஆழ்வார்த்திருநகர்
சென்னை 600 087

--

bala subramani

unread,
Sep 8, 2015, 10:59:56 PM9/8/15
to mintamil
தமிழ் மற்றும் கொரிய மக்களின் வியப்பூட்டும் கலாச்சாரப் பண்பாட்டு ஒற்றுமைகள் ...ஓர் ஒப்பீடு.

- சிந்தியா லிங்கசாமி

இந்தியா கொரியா ஆகியவை தொலைவுகளால் பிரிக்கப்பட்ட இரு ஆசிய நாடுகள். ஆனால் பல்வேறு தனித்துவம் வாய்ந்த பண்பாட்டுத் தன்மைகளால் இந்தியாவின் கடல் சூழ்ந்த தென்மாநிலமான தமிழ்நாடும் கடல் கடந்து நிற்கும் கொரியாவும் என்றோ இணைக்கப்பட்ட நாடுகள் என்றே உணர்த்துகின்றன.

மிகவும் மூத்தமொழியாகக் கருதப்படும் மொழி தமிழ், அதன் தனித்துவம் வாய்ந்த கலை, பண்பாடு, நாகரிகம், அறிவியல், கணிதம், வானியல் ஆகியவை கொரிய நாகரிகத்தோடு, பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒத்துப்போவதற்கான ஒப்புநோக்கு ஆதாரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. கொரிய பண்பாடும் தமிழ்ப்பண்பாட்டின் பல்வேறு தன்மைகளை எப்போதோ உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.

கி.பி.முதலாம் நுற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து கொரியாவுக்கு படகுகளில் பயணம் செய்த தமிழ்நாட்டின் இளவரசி ஒருவர் கொரியாவின் இளவரசரை மணமுடித்துள்ளார் என்ற தரவுகள் இந்த ஒப்பு நோக்கிற்கு வலு சேர்க்கின்றன.

இளவரசி கொரிய மண்ணில் கால்வைத்த பின்னரே மொழி அமைப்பு, பேசும் விதம், உணவுப்பழக்கங்கள், அணிகலன்கள், உடை, வீடுகளின் அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம், வார்த்தைகள் என பலவிதங்களிலும் கொரிய மக்களின் மரபு , பண்பாடு, வாழ்வியல் முறைகள் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையோடு பெரிதும் ஒத்துப்போவதையும் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

பண்டைய தமிழக கொரிய வாழ்வில் பெண்களின் பங்களிப்பை சொல்லும் கட்டுரை இது.

கட்டுரையாளரைப்பற்றி :

இதை எழுதியவர் தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியின் அருகில் உள்ள வடக்கன்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை வடக்கன்குளத்தில் அமைந்துள்ள புனித தெரசா மேல்நிலைப்பள்ளியில் முடித்துவிட்டு பொறியியலில், தகவல் தொழில்நுட்ப பிரிவில்  இளங்கலை பட்டப்படிப்பை ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் படித்தார்.

பின் திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்று சென்னையில் நான்காண்டுகள் பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றினார். தற்போது அண்ணா பல்கலைகழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆராய்ச்சி மாணவியாக கடந்த நான்காண்டுகளாக தகவல் தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சி செய்துவருகிறார். 

தமிழ் மற்றம் அகழ்வாராய்ச்சி தொடர்பான கனவுகளை எழுத்துக்கள் நாளிதழ்கள், இணையம் ஆகியவற்றில் எழுதுவதன் மூலமாக நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.  தமிழ்நாட்டுக்கும், தமிழரின் தாக்கங்கள் உள்ள பிற நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் மிகவும் கவர்ந்ததால் தமிழர்- கொரிய பண்பாட்டு ஒற்றுமைகள் குறித்த கட்டுரைகளையும் ஆய்வாளர்களையும் சந்தித்து அறிந்து கொள்வதுடன் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.  

rajam

unread,
Sep 9, 2015, 12:30:16 PM9/9/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
கொரியாவில் யானைத்தந்தங்களின் பயன்பாடு உண்டா?

தமிழக ஆய்நாட்டு இளவரசியைக் கொரியாவுடன் தொடர்புபடுத்த இது ஒரு வலுவான சான்றாகும். 

இவண்,
ராஜம்



"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/cdZ85yfRACI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

bala subramani

unread,
Sep 9, 2015, 1:07:26 PM9/9/15
to mint...@googlegroups.com
அம்மா உங்கள் ஈடுபாடு அவசியம் தேவை

அதுவும் ககனம் கடந்த மணிமேகலையின் திறனை எங்களுக்கு புரிய வைத்தவர் நீங்கள்

சீனா கடலில் வழியாக இந்திய யானைகள் கொண்டு செல்லபட்டது

ஆயி என்ற பெயர் தமிழக தீபகர்ப்ப பெயர் உலக கடலோடிகளுக்கு நன்கு அறிமுகமான பெயர்

https://en.wikipedia.org/wiki/Elephants_in_ancient_China


On 09/09/2015, rajam <ra...@earthlink.net> wrote:
> கொரியாவில் யானைத்தந்தங்களின் பயன்பாடு உண்டா?
>
> தமிழக ஆய்நாட்டு இளவரசியைக் கொரியாவுடன் தொடர்புபடுத்த இது ஒரு வலுவான
> சான்றாகும்.
>
> இவண்,
> ராஜம்
>
>
>
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org;
>> <http://www.tamilheritage.org;> you may like to visit our Muthusom Blogs
>> at: http://www.tamilheritage.org/how2contribute.html
>> <http://www.tamilheritage.org/how2contribute.html> To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> <http://groups.google.com/group/minTamil>
>> ---
>> You received this message because you are subscribed to a topic in the
>> Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this topic, visit
>> https://groups.google.com/d/topic/mintamil/cdZ85yfRACI/unsubscribe
>> <https://groups.google.com/d/topic/mintamil/cdZ85yfRACI/unsubscribe>.
>> To unsubscribe from this group and all its topics, send an email to
>> mintamil+u...@googlegroups.com
>> <mailto:mintamil+u...@googlegroups.com>.
>> For more options, visit https://groups.google.com/d/optout
>> <https://groups.google.com/d/optout>.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

bala subramani

unread,
Sep 9, 2015, 1:10:39 PM9/9/15
to mint...@googlegroups.com
https://en.wikipedia.org/wiki/Ivory

The Chinese have long valued ivory for both art and utilitarian
objects. Early reference to the Chinese export of ivory is recorded
after the Chinese explorer Zhang Qian ventured to the west to form
alliances to enable the eventual free movement of Chinese goods to the
west; as early as the first century BC, ivory was moved along the
Northern Silk Road for consumption by western nations.[6] Southeast
Asian kingdoms included tusks of the Indian elephant in their annual
tribute caravans to China. Chinese craftsmen carved ivory to make
everything from images of deities to the pipe stems and end pieces of
opium pipes.[7]

bala subramani

unread,
Sep 9, 2015, 1:13:05 PM9/9/15
to mint...@googlegroups.com

rajam

unread,
Sep 9, 2015, 2:49:56 PM9/9/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
On Sep 9, 2015, at 10:13 AM, bala subramani <sunke...@gmail.com> wrote:

http://savetheelephants.org/protection/a-history-of-ivory-demand/

On 09/09/2015, bala subramani <sunke...@gmail.com> wrote:
https://en.wikipedia.org/wiki/Ivory

The Chinese have long valued ivory for both art and utilitarian
objects. Early reference to the Chinese export of ivory is recorded
after the Chinese explorer Zhang Qian ventured to the west to form
alliances to enable the eventual free movement of Chinese goods to the
west; as early as the first century BC, ivory was moved along the
Northern Silk Road for consumption by western nations.[6] Southeast
Asian kingdoms included tusks of the Indian elephant in their annual
tribute caravans to China. Chinese craftsmen carved ivory to make
everything from images of deities to the pipe stems and end pieces of
opium pipes.[7]


This is excellent! Let’s continue with our search!

சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீனப்பகுதிக்குப் (China Town) போனால் அங்கே யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் மொங்கான் மொங்கானாகக் கிடைக்கும். அதோடு, நீர்முத்து (water pearls), நிலமுத்து (cultured pearls), இளஞ்சிவப்பு முத்து (rose pearls), செம்பவளம் (red coral), பச்சைப்பவளம் (jade), எனப் பலவகை அழகுசொட்டும் பொருட்கள் உதிரியாகவும் கிடைக்கும், அணிகலனாகவும் கிடைக்கும்.

[ஹவாயீத்தீவின் மாநிலக்கல் கருமுத்து (black pearl). இது மட்டும் என்னிடம் வைத்திருக்கிறேன், வருங்கால மருமகளுக்காக!!!]


To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/cdZ85yfRACI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

bala subramani

unread,
Sep 9, 2015, 3:09:37 PM9/9/15
to mintamil, rajam

Nagarajan Vadivel

unread,
Sep 9, 2015, 8:57:49 PM9/9/15
to மின்தமிழ்

​பழைய நகைகள் பற்றிய குறிப்புகளில் ஒன்று
அ.த

N. Ganesan

unread,
Sep 9, 2015, 10:36:52 PM9/9/15
to மின்தமிழ்


On Wednesday, September 9, 2015 at 10:07:26 AM UTC-7, s.bala subramani B+ve wrote:
சீனா  கடலில் வழியாக இந்திய யானைகள் கொண்டு செல்லபட்டது

ஆயி என்ற பெயர் தமிழக தீபகர்ப்ப பெயர்   உலக கடலோடிகளுக்கு நன்கு அறிமுகமான பெயர்

https://en.wikipedia.org/wiki/Elephants_in_ancient_China


சீனா கடலில் வழியாக இந்திய யானைகள் கொண்டு செல்லப்பட்டனவா?
எங்கே அப்படிச் செய்தி இருக்கிறது? 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 9, 2015, 10:37:57 PM9/9/15
to மின்தமிழ்


On Wednesday, September 9, 2015 at 5:57:49 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:

​பழைய நகைகள் பற்றிய குறிப்புகளில் ஒன்று
அ.த


தமிழ்நாட்டுக் கற்களாகக் காணோமே.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Sep 9, 2015, 10:44:28 PM9/9/15
to மின்தமிழ்
தமிழ்நாட்டுக் கற்கள் எவை என்று போடுங்கள்
பார்த்துவிட்டுப் பதில் எழுதுகிறேன்
எல்லோ ஜேட் என்ற கல்லை எடுத்துச் சென்றதாகக் கொரியக் குறிப்பு கூறுகிறது
அந்த எல்லோ ஜேட் கொங்கு நாட்டிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியானதாகக் குறிப்பு உள்ளது
உங்களிடம் சரியான தகவல் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும்
அ.த

N. Ganesan

unread,
Sep 9, 2015, 10:55:39 PM9/9/15
to மின்தமிழ்
2015-09-09 19:44 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
தமிழ்நாட்டுக் கற்கள் எவை என்று போடுங்கள்
பார்த்துவிட்டுப் பதில் எழுதுகிறேன்
எல்லோ ஜேட் என்ற கல்லை எடுத்துச் சென்றதாகக் கொரியக் குறிப்பு கூறுகிறது
அந்த எல்லோ ஜேட் கொங்கு நாட்டிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியானதாகக் குறிப்பு உள்ளது
உங்களிடம் சரியான தகவல் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும்
அ.த

மஞ்சள் ஜேட் கிடைப்பது சைனாவில். தமிழ்நாட்டில் அல்ல.
ஏன் மஞ்சள்ஜேட் என்ற செல்லபெயரால் கொரிய அரசியை
அழைத்தனர் என்று எழுதுவேன். அவள் 157 வருஷம் வாழ்ந்தாளாம்
- 1300 வருடம் கழித்து எழுதிய கொரியா புராணத்தின்படி.

bala subramani

unread,
Sep 9, 2015, 10:57:34 PM9/9/15
to mintamil
https://en.wikipedia.org/wiki/Indian_elephant

Indian elephants are native to mainland Asia: India, Nepal, Bangladesh, Bhutan, Myanmar, Thailand, Malay Peninsular, Laos, China, Cambodia, and Vietnam. They inhabit grasslands, dry deciduous, moist deciduous, evergreen and semi-evergreen forests. In the early 1990s, their estimated population size was[6]


--
It is loading more messages.
0 new messages