> உலக புகழ் பெற்ற லாம்ப்யு ஸ்டேடியத்தில் உள்ள கர்லி பப்ப் முன் இ சார் நின்று
> போஸ் கொடுப்பதன் மர்மம் என்ன?போஸ் கொடுத்தபின்னர் அவர் பப்புக்குள்
> சென்றாரா?இல்லையா? மார்ஷ்மெல்லோவுக்கே ஜாதி பிரஷ்டம் செய்தவர்கள் பப்புக்குள்
> போனதால் அவரை மேலும் என்ன செய்ய போகிறார்கள்?
>
உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!
இது பதினெட்டுப்பட்டி பஞ்சாத்து தீர்ப்பு :-)
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!
இது பதினெட்டுப்பட்டி பஞ்சாத்து தீர்ப்பு :-)
:-))
நான் பொய் சொல்லுவேன் என இ சார் சான்றிதழ் வழங்கி இருந்தாலும் நான் உண்மையை தான் சொல்ல போகிறேன்.
இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை. மத்த புகைப்படங்கள் எல்லாம் விஸ்கான்ஸினின் பேக்கர்ஸ் புட்பால் அணியின் கோட்டையான லேம்ப்யூ ஸ்டேடியத்தில் எடுக்கபட்டது.
--
செல்வன்
போனாலும் தப்பில்லேன்னுதான் தீர்ப்பாயிடுச்சே :-))
என்ன நாகராஜன் சார் :-)))
க.>
இது பதினெட்டுப்பட்டி பஞ்சாத்து தீர்ப்பு :-)
:-))
நான் பொய் சொல்லுவேன் என இ சார் சான்றிதழ் வழங்கி இருந்தாலும் நான் உண்மையை தான் சொல்ல போகிறேன்.
இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை.
On May 25, 2012, at 10:03 AM, செல்வன் wrote:
--
ஓ! தெளிவிற்கு நன்றி, கீதா!மின்தமிழில் பல சுருக்கெழுத்து (+ பூடக மொழி) என் மர மண்டைக்குப் புரிவதில்லை! :-)
இது வைணவர்களுக்கே உரித்தான பட்டம் அம்மா. மின் தமிழில் உள்ள சுருக்கெழுத்து இல்லை. வைணவத் தத்துவங்களில் ஆழமாய்ச் சென்று உள் நோக்கிப் பயணித்தவர்கள், பயணிப்பவர்களுக்குக் கொடுக்கும் அடைமொழி. வேளுக்குடி கிருஷ்ணன் கூட உ.வே. கிருஷ்ணன் தான். அதே போல் உ.வே. அனந்த பத்மாசாரியார் என்பவரும் இன்னும் சிலரும் இருக்கின்றனர்.
உ.வே என்பது தமிழ்,வடமொழி ஆகிய இரண்டு மொழிகளிலும் வல்லுனர்கான அடைமொழி என்று இங்கு ஒரு பதிவில் படித்த நினைவு அம்மா.
இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை.
உள்ளே போய் ஒரு ரெண்டு beer சாப்பிட்டிருந்தாலும் குற்றமில்லையே! அது உயிர்க்கொலையின் அடிப்படையான உணவுப் பொருள் இல்லையே. மார்ஷ்மெல்லோ, பசும்பால், வெண்ணெய், நெய், அது இது-னு சாப்பிடறவங்க ஒரு beer சாப்பிட்டா என்ன குற்றம்? தெய்வ குற்றமா? மக்களின் சிந்தனை மாறவேண்டும். இது என் புரட்சிக் கட்சியின் கருத்து.
--
>> உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!
>
> கண்ணன், அது என்ன "உ.வே"? உவ்வே (yuck) என்றதின் சுருக்கமா? :-)
>
உண்மையில், உ.வே. இன்னம்பூர் சௌந்தர்ராஜன் என்று வந்திருக்க வேண்டும் :-)
க.>
"உ.வே" என்றால் எனக்கு நினைவு வருவது தமிழ்த் தாத்தா என்ற உ.வே. சாமிநாதையர் அவர்கள் மட்டுமே! என்ன செய்ய!
On May 26, 2012, at 4:45 AM, N. Kannan wrote:
2012/5/26 rajam <ra...@earthlink.net>:
உ.வே இன்னம்பூரான் சோம பானம், சுரபானம் சாப்பிடலாம்!
கண்ணன், அது என்ன "உ.வே"? உவ்வே (yuck) என்றதின் சுருக்கமா? :-)
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
2012/5/26 rajam <ra...@earthlink.net>..இ சார் சும்மா போஸ் தான் கொடுத்தார். உள்ளே போகலை.
உள்ளே போய் ஒரு ரெண்டு beer சாப்பிட்டிருந்தாலும் குற்றமில்லையே! அது உயிர்க்கொலையின் அடிப்படையான உணவுப் பொருள் இல்லையே. மார்ஷ்மெல்லோ, பசும்பால், வெண்ணெய், நெய், அது இது-னு சாப்பிடறவங்க ஒரு beer சாப்பிட்டா என்ன குற்றம்? தெய்வ குற்றமா? மக்களின் சிந்தனை மாறவேண்டும். இது என் புரட்சிக் கட்சியின் கருத்து.ராஜம் அம்மா.. உங்கள் புரட்சிக் கட்சி எப்போ ஆரம்பிக்கப்பட்டது என்ற வரலாற்றினைத் தரலாமோ.. :-)சுபா

யு ஆர் வாட் யு ஈட்வீகன், வெஜிட்டேரியன், எஜிட்டேரியன், அசைவர், அசைவம்+ குதிரை மாமிசம் தின்பவர், பூச்சிகளை தின்பவர்.........எல்லாருக்கும் உலகில் "லிவ் அன்ட் லெட் லிவ்" கொள்கை அடிப்படையில் இடம் உண்டுதண்ணி மேட்டரும் அது போலவே. வாழும் வாழ்க்கை கொஞ்சம் நாளே. என் நண்பன் சொன்னது போல "நீ மரணபடுக்கையில் 'இதை செய்யலையே என தான் வருந்துவாயே ஒழிய இதை செய்தோம் என எதையும் நினைத்து வருந்த மாட்டாய்'.ஆனால் எந்த வயதில், எதனால் மரணபடுக்கைக்கு செல்ல நேர்கிறது என்பதை பொறுத்தது அது என்பது அவனுக்கு தெரியவில்லை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
திடீரென்று தத்துவநீச்சல் அடிக்கிறார், செல்வன். எல்லாம் சைண்ட் லூயிஸ்ஸில் நம் வீட்டீல் குடித்த நீர் மோர். நான் சுத்தபத்தமா. அதான். அது என்ன இந்தியன் பீரோக்ராட்டு, ராஜம்? நானோ உசிலம்பட்டியான்<982.gif>
அதென்னவோ தெரியலெ. ஒரு வாட்டி, ரொம்ப சீக்கிரமே, இந்தப் பக்கம் வந்தா ... செல்வன் தலெயெத் தடவி தீட்சை கொடுக்கலாம்! இப்போதைக்கு midlife crisis அலட்டிக்கொண்டு இருக்கலாம்.