சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

92 views
Skip to first unread message

N. Kannan

unread,
Nov 4, 2009, 2:30:27 AM11/4/09
to மின்தமிழ், seethaa...@gmail.com
நம் சுபா சென்னை செல்வது உறுதியாகிவிட்டது.

சீதம்மா மின்தமிழில் எட்டயபுரம் பற்றி எழுதப் போய் இப்போது சுபாவிற்கும்
எட்டயபுர ஆசை பிடித்துக்கொண்டுவிட்டது ;-)

சுபாவின் வழக்கப்படி, போகுமுன் படி, படியென்று படித்துக்கொண்டு
இருக்கிறார். அதில் சமீபத்தில் சீதம்மா மின் தமிழில் ஆரம்பித்து, சென்னை
ஆன்லைனுக்குக் (கடத்தப்பட்டு ;-) வெளியிடப்பட்ட "எட்டயபுர வரலாறு" எனும்
சிறு மின்னூல் அடங்கும். நேற்று சுபா அனுப்பி, படித்துவிட்டுத்தான் தூங்க
வேண்டும் என அன்புக் கட்டளை இட்ட படியால் ஒரே மூச்சில் வாசித்து
முடித்தேன்.

எளிய, அழகான நடை. படியை யாரோ திருத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.
இப்போது நடை ஆற்றொழுக்காகப் போகிறது. பொதுவாக நினைவுகளைக் கிளறும் போது
அது பாட்டுக்கு தறிகெட்டு ஓடும். எங்கே ஆரம்பித்தோம், எங்கே விட்டோம்
என்பது தெரியாமல் நாமும் குழம்பி வாசகர்களையும் குழப்புவதுண்டு.
அப்படியில்லாமல் இலக்கை விட்டு நகராமல், அதே சமயம் வேண்டிய வரலாற்றுச்
சேதிகளைச் சொல்லியுள்ளார்.

மின்தமிழ் மக்கா! இனியும் கட்டபொம்மன் படத்தில் உள்ளது போல் கட்டபொம்முவை
வீரபாண்டியனென்றும், எட்டப்பனை ஒற்றன், காட்டிக்கொடுப்பவன் என்று எண்ண
வேண்டாம். எட்டப்பன் நல்லவன். எட்டயபுரத்தை வேதபுரி என்று பாரதி
பேசுகிறான். இதுவே சீதம்மா நமக்கு சொல்லும் சேதி.

பாருங்களேன்! மிக சமீபத்தில் நடந்த வரலாறு. திரைப்படத்திற்கு ஏற்றவாறு
கதை எழுத உட்கார்ந்தால் வரலாறும் எப்படி மாறிப்போகுமென்று தெரிகிறது,
ஜாக்கிரதை!

நா.கண்ணன்

பிகு: சுபா அவர்கள் எட்டயபுரம் சென்று திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம்
;-) எதற்கும் பொறுத்திருப்போம்!!

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Hari Krishnan

unread,
Nov 4, 2009, 2:44:55 AM11/4/09
to mint...@googlegroups.com


2009/11/4 N. Kannan <navan...@gmail.com>



பாருங்களேன்! மிக சமீபத்தில் நடந்த வரலாறு. திரைப்படத்திற்கு ஏற்றவாறு
கதை எழுத உட்கார்ந்தால் வரலாறும் எப்படி மாறிப்போகுமென்று தெரிகிறது,
ஜாக்கிரதை!

நா.கண்ணன்


திரைப்படத்தால் பேர் கெட்டுப் போனவன் எட்டப்பன்; திரைப்படத்தால் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவன் கர்ணன்.  வியாசர் இப்படிச் சித்திரிக்கவில்லை. வில்லியின் புண்ணியத்தால் கர்ணன் லேசாக உயர்த்திப் பிடிக்கப்பட்டான்.  சிவாஜி கணேசுன் இன்னமும் கூட இலக்கிய விமர்சகர்களுக்கு--ஏதோ வியாசரே அப்படித்தான் சொல்லியிருக்கிறார் என்பதுபோன்ற--பிரமையை உண்டுபண்ணியபடி இருக்கிறார்.  கர்ணனுடைய மனைவியின் பெயர் தெரியாத காரணத்தால் ஒரு கவிதை எழுதப்படாமலே நிற்கிறது என்று யாரோ ஒரு கவிஞர் எழுதியிருந்தாராம்.  ஆணாதிக்கச் சிந்தனையால் கர்ணனுடைய மனைவி பெயர் சரிவரத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் சொல்லியிருந்ததாகக் கேள்விப்பட்டேன்.  அந்தம்மா பேரு காஞ்சனா.  இப்ப அந்தக் கவிதைய எழுதி முடிச்சுடச் சொல்லுங்க என்று என்னிடம் இதைப் பற்றி பேசியவரிடம் சொன்னேன்.  கவிதையை எழுதினாரா இல்லையா தெரியாது.

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள் உண்டு.  வேலுத்தம்பியைப் பற்றி இந்தியா பத்திரிகையில் பாரதி எழுதியிருக்கிறான்.  ஆனால், அவன் சொல்லியிருக்கும் வரலாறு வேறுவிதமானது.  சொல்வானேன்... பாரதிக்கு இருக்கற பழி போதாது என்று அதை வளர்ப்பானேன்.....:-))))


--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Nov 4, 2009, 2:49:24 AM11/4/09
to mint...@googlegroups.com
2009/11/4 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று குறைப்பட்டுக்
> கொள்பவர்கள் உண்டு.  வேலுத்தம்பியைப் பற்றி இந்தியா பத்திரிகையில் பாரதி
> எழுதியிருக்கிறான்.  ஆனால், அவன் சொல்லியிருக்கும் வரலாறு வேறுவிதமானது.
>  சொல்வானேன்... பாரதிக்கு இருக்கற பழி போதாது என்று அதை
> வளர்ப்பானேன்.....:-))))

அடடா! அண்ணா எதற்கோ கொக்கி போடறாரே!
இப்ப கதை கேட்காமல் தூக்கம் வராது ;-)

க.>

Geetha Sambasivam

unread,
Nov 4, 2009, 4:08:50 AM11/4/09
to mint...@googlegroups.com
//திரைப்படத்தால் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவன் கர்ணன். //

பி.எஸ். ராமையா எழுதிய "தேரோட்டி மகன்"  நாடகத்தின் அடிப்படையில் கர்ணன் திரைப்படம் தயாரிக்கப் பட்டது.

2009/11/4 Hari Krishnan <hari.har...@gmail.com>

shivan .

unread,
Nov 4, 2009, 5:13:11 AM11/4/09
to mint...@googlegroups.com
திருப்தியாக இருக்கிறது. :)

கர்ணனை பற்றி கண்டபடிக்கு கேட்டு என்னடா என்றாகி இருந்தது. வியாஸ பாரதத்தில் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லி அமைதியாகி விட்டேன்.  ஒருத்தர் இப்படி சொன்னதை கேட்டு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

திரைப்படத்தின் பாதிப்பு அவ்வளவு சுலபமாகப் போகாது.

கர்ணனை பற்றி யாராவது  (படத்தில் வந்ததை வைத்து) சொன்னால் என் நண்பர் , " ஆமாம். அந்த கர்ணன் பாவம்தான்", என்று ஒரே ஒரு சொல் சொல்லிவிட்டு போய்விடுவார். :)

2009/11/4 Hari Krishnan <hari.har...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 4, 2009, 5:20:13 AM11/4/09
to mint...@googlegroups.com
அடியேனும் படித்'தேன்'.
 
நாடகத்திலிருந்து சினிமா வரை, சிவாஜி, எம்ஜீயார் என்று ஏகப்பட்ட விஷயங்கள் நிரவிக் கிடக்கின்றன. இன்னொரு முறை படிக்கவேண்டும். சில உண்மைகள் வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படாமலேயே போவது நல்லதல்ல. சினிமா எனும் சாதனத்தால் சீர்கெட்ட எட்டயபுரத்தை நாம், நம்மை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார் சீதாம்மா.
 
வாழ்க வாழ்க எட்டயபுரத்து அம்மை.
 
திவாகர்

 

N. Kannan

unread,
Nov 4, 2009, 7:36:25 AM11/4/09
to mint...@googlegroups.com
எட்டப்பன் எனும் பெயர் வந்த கதை சொன்ன சீதம்மாவும் ஓர் எட்டம்மாள்தான்!
நிறையப்படித்த ஏட்டம்மாளும்தான் :-)

க.>

2009/11/4 V, Dhivakar <venkdh...@gmail.com>:

Message has been deleted

N. Ganesan

unread,
Nov 4, 2009, 7:38:58 AM11/4/09
to மின்தமிழ்

On Nov 4, 1:30 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> நம் சுபா சென்னை செல்வது உறுதியாகிவிட்டது.

> சீதம்மா மின்தமிழில் எட்டயபுரம் பற்றி எழுதப் போய் இப்போது சுபாவிற்கும்
> எட்டயபுர ஆசை பிடித்துக்கொண்டுவிட்டது ;-)

> சுபாவின் வழக்கப்படி, போகுமுன் படி, படியென்று படித்துக்கொண்டு
> இருக்கிறார். அதில் சமீபத்தில் சீதம்மா மின் தமிழில் ஆரம்பித்து, சென்னை
> ஆன்லைனுக்குக் (கடத்தப்பட்டு ;-) வெளியிடப்பட்ட "எட்டயபுர வரலாறு" எனும்
> சிறு மின்னூல் அடங்கும். நேற்று சுபா அனுப்பி, படித்துவிட்டுத்தான் தூங்க
> வேண்டும் என அன்புக் கட்டளை இட்ட படியால் ஒரே மூச்சில் வாசித்து
> முடித்தேன்.

சோமசுந்தர மணியகாரரின் நூல் தொடுப்பும்,
சென்னை ஆன்லைன் கட்டுரையும் வேண்டும்.

யாராவது அனுப்புங்களேன்.

நா. கணேசன்

karthi

unread,
Nov 4, 2009, 7:46:59 AM11/4/09
to மின்தமிழ்
ஹரி,

கண்ணதாசனாவது சிவகங்கைச் சீமை கதையைச் சரியாகச் சொன்னாரா?
அரு.இராமனாதன் ராஜ ராஜ சோழனைச் சரியாகச் சொன்னாரா?
எல்லாருமே சினிமாவுக்காக கொஞ்சம் உப்பை அதிகமாகச் சேர்த்துக்
கொள்ளுகிறார்களோ?

ரெ.கா.

On Nov 4, 3:44 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/4 N. Kannan <navannak...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 4, 2009, 9:25:44 AM11/4/09
to mint...@googlegroups.com
வெள்ளித்திரையில்  மக்களைக் கவர
 
பணம் பண்ண    கதைக்கப்படும் கதைகளை  உண்மை என்று நம்பியவர்கள் நாம்
 
பாவம்  அவர்கள் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்
 
அவர்களை நோவதை விட  இனிமேலாவது  உண்மையை ஆராய்வோம்
 
 
வெள்ளித்திரை  நாயகர்களை  நம்புவதை  நிறுத்தினாலே
 
நாடே  வெளிச்சத்துக்கு  வந்து மின்னும்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
4-11-09 அன்று, karthi <karth...@gmail.com> எழுதினார்:

M.RISHAN SHAREEF

unread,
Nov 4, 2009, 9:36:00 AM11/4/09
to mint...@googlegroups.com, seethaa...@gmail.com
அன்பு சீதாம்மாவின் எட்டயபுர வரலாறு மின்னூலை முழுவதுமாக ஒரே முறையில் படித்தேன். மிகச் சுவாரஸியமான மொழிநடை. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார். மின்னூலாக்கத்துக்கு நன்றி !
பாதுகாக்கப்பட வேண்டிய நூல் !
--
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

Tthamizth Tthenee

unread,
Nov 4, 2009, 10:37:48 AM11/4/09
to mint...@googlegroups.com
திருமதி  சீதாலக்ஷ்மி  அவர்களிடமிருந்து   இது வரை
 
ஒரு சதவிகிதம் செய்திதான் வந்திருக்கிறது
 
 
அவர் ஒரு தங்கச்சுரங்கம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
4-11-09 அன்று, M.RISHAN SHAREEF <mrishan...@gmail.com> எழுதினார்:

Subashini Tremmel

unread,
Nov 4, 2009, 10:38:10 AM11/4/09
to mint...@googlegroups.com, seethaalakshmi subramanian
அன்புள்ள கண்ணன்,

>>பிகு: சுபா அவர்கள் எட்டயபுரம் சென்று திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம்;-) எதற்கும் பொறுத்திருப்போம்!!
 
திடுக்கிடும் தகவல் இல்லை.  பயன்படும் தகவலாக கொஞ்சம் சேகரிப்போமே என்பது தான் எண்ணம்.  ஏற்பாடு செய்து வருகிறேன். அனைத்தும் தயாரானதும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். சீதாம்மாவின் கட்டுரையயும் விரைவில்,  முன்னரே நாம் வெளியிட்ட எட்டயபுரம் பகுதியில் விரைவில் இனைக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.
 
அன்புடன்
சுபா
 
On 11/4/09, N. Kannan <navan...@gmail.com> wrote:

kaviyogi vedham

unread,
Nov 4, 2009, 10:48:32 AM11/4/09
to mint...@googlegroups.com
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள் உண்டு.(ஹரியண்ணா)
..
 இப்படிச் சொன்னவர்களில் எங்கள் பெருமதிப்புக்குரிய சுராஜ் அவர்களும் உண்டு.
சரியா?
 யோகியார்

Tthamizth Tthenee

unread,
Nov 4, 2009, 11:26:18 AM11/4/09
to mint...@googlegroups.com
சௌபாக்கியவதி  சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களே
 
எப்போது இந்தியா வரப் போகிறீர்கள்
 
எனக்கு தகவல் சொன்னால் நலம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
4-11-09 அன்று, kaviyogi vedham <kaviyog...@yahoo.com> எழுதினார்:

சீதாலட்சுமி

unread,
Nov 4, 2009, 2:47:48 PM11/4/09
to மின்தமிழ்
கணேசன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எட்டயபுரம் வரலாறு
விரும்புகின்றேன். எப்படி இதில் சேர்க்க என்று எனக்குத் தெரியவில்லை..
இதுவும் முழுமையானதல்ல. ஒரு பிரச்சனைக்காகத் தேவையான உண்மைகளை மட்டும்
தொகுத்திருக் கின்றேன். இன்னும் பல சிறப்புகள் எட்டயபுரத்திற்குண்டு.
எட்டயபுரத்துக்காரி என்பதற்காகக் கூறவில்லை. இலக்கியம் மட்டுமல்ல, ஓர்
வரலாற்று ஆர்வலர் என்ற முறையிலும் கூறுகின்றேன். நான் ரசிக்கின்ற
மாமன்னர் இராஜ இராஜன். சிற்றரசுகளில் எட்டயபுரம் சமஸ்தானம். சின்னப்
பிள்ளைகள் என்று நினைக்காமல் புலமையை மட்டும் கருத்திற்கொண்டதால்;தான்
நமக்கு உமறுப் புலவரும் பாரதியும் கிடைத்தார்கள். எத்தனை இசை மேதைகள்
எத்தனை கலைஞகர்கள்.! அன்று சடைடப்ப வள்ளலால் ஓர் கம்பன் கிடைத்தான்.
என்றும் வாழும் கம்பன் தமிழ் இராமாயணமும் கிடைத்தது. எட்டயபுரமன்னர்களால்
நமக்குக் கிடத்தவர்கள் பலர். போற்றிப் புகழ வேண்டிய கடமையில்
இருக்கின்றோம். ஆனால் சினிமாவால் தீங்கு நிகழ்ந்துவிட்டது.
மீண்டும் கட்டபொம்மன் படம் எடுக்க இருப்பதாகச் செய்தி பார்த்தேன்.
அதன் விளைவுதான் என்னுடைய படைப்பு . மின் தமிழில் எழுதும் பொழுது
சாதாரணமாகத் தொட்டுச் சென்றேன். ஆனால் செய்தி என்னை உலுப்பிவிட்டது.
வழக்காடு மன்றத்தில் நிறுத்தப் பட்டேன். உண்மைகளை அலசினேன். மீண்டும்
பிழை நேரக் கூடாது என்ற எண்னத்தில் எழுதினேன்


On Nov 4, 11:26 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> சௌபாக்கியவதி  சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களே
>
> எப்போது இந்தியா வரப் போகிறீர்கள்
>
> எனக்கு தகவல் சொன்னால் நலம்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 4-11-09 அன்று, kaviyogi vedham <kaviyogi_ved...@yahoo.com> எழுதினார்:


>
>
>
> >   வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று
> > குறைப்பட்டுக் கொள்பவர்கள் உண்டு.(ஹரியண்ணா)
> > ..
> >  இப்படிச் சொன்னவர்களில் எங்கள் பெருமதிப்புக்குரிய சுராஜ் அவர்களும் உண்டு.
> > சரியா?
> >  யோகியார்
>

> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள


> தமிழ்த்தேனீ
>

> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com

V, Dhivakar

unread,
Nov 5, 2009, 1:00:03 AM11/5/09
to mint...@googlegroups.com
வீரபாண்டியகட்ட்பொம்மன் பற்றிய தகவல்கள் பற்றி தமிழ்வாணன் (கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என) எழுதியதையும் சீதாம்மா தெரிவித்திருக்கிறார். சீதாம்மாவின் தாயுள்ளம் வீரபாண்டியனை தன் தேசிய நாட்டு மகன் போலவே பார்க்கிறது. அதனால்தான் வீரபாண்டியன் மேல் அவதூறு படாதவகையில், அவன் சுதந்திர வீரனாகவே  சித்தரித்து எழுதி இருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு தாயின் பரிவையே இங்கு பார்க்கிறோம். ஆனால் சினிமா இப்படியெல்லாம் பார்க்கவில்லை. எட்டப்பனை எட்டி உதைத்து சீரழித்து விட்டது மகா கோரம். இதற்கு முதல் காரணம் சரித்திரத்தை ஆராயாமல் ஒரு படம் வெற்றியடையவேண்டும் என்ற கோணத்தில் மட்டுமே எடுத்திருப்பது. வசனமும் சிவாஜியும் இரண்டாவது காரணம். மூன்றாவது காரணம் வி.கே.ராமசாமியின் எட்டப்பர் வேடம். இந்த மூன்று காரணங்களும் சேர்ந்து இரண்டு சமஸ்தானங்களின் பெயரைக் களங்கப்படுத்திவிட்டன. ஒன்று எட்டையபுரம், மற்றது, புதுக்கோட்டை.
 
தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு தெரிந்திருந்தும், சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல் போய்விட்டது வாஸ்தவமே. அதே போல புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பற்றியும் ஒரு பொய்த் தகவல் அந்த சினிமாவில் புகுத்தப்பட்டது. வீரபாண்டியன் ஒளிந்து மறைந்து வாழ்ந்தபோது அவனைக் காட்டிக் கொடுத்தது புதுக்கோட்டை சமஸ்தானம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை மறுத்து மிகப் பலமான ஆதாரங்களுடன் புதுக்கோட்டை ஆராய்ச்சியாளர் திரு ராஜா முகமது மிக நீண்ட கட்டுரைத் தொடரை 'புதுகைத் தென்றல்' எனும் மாத இதழில் எழுதிவந்தார். படித்திருக்கிறேன்.
 
வீரபாண்டியகட்டபொம்மன் சினிமாவில் ஒரு வசனம் வரும். 'வானம் பொழிகின்றது, பூமி விளைகின்றது - உனக்கேன் கொடுக்கவேண்டும் கிஸ்தி' என சிவாஜி வீரவசனம் பேச, அதை இன்னமும் - சான்ஸ் தேடி அலையும்போது நடிகர்கள் பேசிப் பேசியே சான்ஸ் பெற்றதாகவும் - தலைமுறை, தலைமுறையாகச் சொல்லி வருகின்றனர்.
 
ஆனால் உண்மையில் கட்டபொம்மன் ஒரு சில வருடங்களுக்கு முறையாக வெள்ளையர்களுக்கு 'கிஸ்தி' கட்டியவன் என்பதும் மேலும் சில வருடங்களுக்கு கிஸ்தி கட்டமுடியாமல் போனதற்கு 'அந்த வானம் பொழியாமை' தான் காரணம் என்று விளக்கமாகவும் வினயமாகவும் வெள்ளையருக்குக் கடிதம் எழுதிவந்தான் என்பதையும், தமிழ்நாடு பழைய கும்பெனியார் ரெவின்யூ ஆவணங்களில் இன்னமும் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் ராஜாமுகம்மது. அந்தக் கடிதங்களின் முதல் வரிகளே மிக மிக வினயமாக, அடிமைத்தன உணர்வோடும் வெள்ளையரை நமஸ்கரித்திருக்கும் வீரபாண்டியரை நாம் காணலாம். பிற்காலத்தில் நிலைமை மோசமாகவே வெள்ளையரை எதிர்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் விவரணை இருக்கும்.
 
ஆனால் எட்டப்பரை மக்கள் மத்தியில் துரோகியாக்கிவிட்டதே.. இது போகவேண்டாமா, என்று கேட்டால் அதற்கும் சினிமா வழிதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல எட்டப்பரை (வமசத்தாரில் ஒருவர்) வைத்து ஒரு கதை செய்து அவரை (அந்தப் பாத்திரத்தை) ஹீரோவாக்கினால், அதுவும் பிரபல நடிகர்களை வைத்து பெரிய அளவில் சினிமா எடுத்து வெளியிட்டால் (அதுவும் வெற்றியடைந்தால் மட்டுமே) வருங்காலம் எட்டப்ப வம்சத்தாரைப் புகழும்.
 
என்ன மாய உலகமோ
 
திவாகர்

Geetha Sambasivam

unread,
Nov 5, 2009, 3:16:30 AM11/5/09
to mint...@googlegroups.com
//தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு தெரிந்திருந்தும், சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல் போய்விட்டது வாஸ்தவமே.//

மபொசியும் கூட வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மை வரலாற்றைக் கூறி உள்ளார். அவரை விட்டுட்டீங்களே!

2009/11/5 V, Dhivakar <venkdh...@gmail.com>

N. Kannan

unread,
Nov 5, 2009, 3:41:24 AM11/5/09
to mint...@googlegroups.com
2009/11/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> //தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு தெரிந்திருந்தும்,
> சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல் போய்விட்டது
> வாஸ்தவமே.//
>
> மபொசியும் கூட வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மை வரலாற்றைக் கூறி உள்ளார்.
> அவரை விட்டுட்டீங்களே!

என்ன கீதம்மா! அவரைத்தானே இப்போது உலுப்பிக்கொண்டு இருக்கிறோம் ;-)

க.>

Geetha Sambasivam

unread,
Nov 5, 2009, 3:45:30 AM11/5/09
to mint...@googlegroups.com
ஹிஹிஹி, பதில் கொடுத்துட்டுத் தான் மத்ததைப் படிச்சேன். அ.வ.சி.

2009/11/5 N. Kannan <navan...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 5, 2009, 4:03:09 AM11/5/09
to mint...@googlegroups.com
வெள்ளித்திரையில்  மக்களைக் கவர
  
பணம் பண்ண    கதைக்கப்படும் கதைகளை  உண்மை என்று நம்பியவர்கள் நாம்
  
பாவம்  அவர்கள் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்
  
அவர்களை நோவதை விட  இனிமேலாவது  உண்மையை ஆராய்வோம்
  
  
வெள்ளித்திரை  நாயகர்களை  நம்புவதை  நிறுத்தினாலே
  
நாடே  வெளிச்சத்துக்கு  வந்து மின்னும்
 உண்மைதான் தேனீ ஐயா
 
கண்ணன்
 
எது எப்படியோ.
 
சிவாஜி கணேசன் வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் பேசி இருக்கிறதைப் போல உண்மையான கட்டபொம்மன் பேசி இருந்தால் அந்த செயற்கைத் தனம் தாளாமல் வீரபாண்டியக் கட்டபொம்மனை தூக்கில் போடாமல் ஒரு வாரத்துக்கு முன்பே அதை விட மோசமான தண்டனை அளிக்க வேண்டும் என்று அவசரக் கட்டளை பிறப்பித்து இருப்பார்கள்.  சிவாஜி போல  ஜாக்ஸன் துரையின் முகத்தின் மிக நெருக்கத்தில் கட்டபொம்மன் நின்றிருந்தால் அன்று இரவு ஜாக்ஸன் துரையின் தாயார் அவனுக்குக் கொழுமோர் கொடுத்து இருந்திருக்க வேண்டும்.
 
இப்படி எல்லாம் தமிழர்கள் திரைப்படம் எடுப்பார்கள் என்று அப்போதே வெள்ளையர்களுக்குத் தெரிந்திருந்தால் டெல்லியில் அவர்கள் நம்மிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது இது போன்ற திரைப்படங்களை வருங்காலத்தில் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று நேருவை வற்புறுத்தி கையெழுத்து வாங்கிப் போயிருப்பார்கள்.
 
ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்தது வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.    
 
சரித்திரத்தில் வரும் ஒரு மன்னனை தன்னுடைய மிகை நடிப்பால் எப்படி எல்லாம் மோசமாகக் காட்டலாம் என்பதற்கு எடுத்துக் காட்டு அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பு.   அதே போல வரலாற்றை நம்முடைய இஷ்டத்துக்கு வளைத்து ஒரு இனத்தையே உணர்ச்சி வசப்பட வைக்கலாம் என்று நிரூபித்தது அத்திரைப்படத் தயாரிப்பு.
 
பென்னேஸ்வரன்
 
 
  
2009/11/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
 
 
--
 

Geetha Sambasivam

unread,
Nov 5, 2009, 4:10:05 AM11/5/09
to mint...@googlegroups.com
//ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்தது வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.   //

 வேறே ஒரு குழுமத்தில்  பல மாதங்களுக்கும் முன்னால் இதைச் சொல்லிட்டு  கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. மொழி வெறினு. கிரந்தம் எழுதினா என்ன தப்புனு கேட்டா வடமொழிப் பிரியம் னு சொல்றாங்க. என்னத்தைச் சொல்றது???  
 


2009/11/5 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 4:27:12 AM11/5/09
to மின்தமிழ்
//கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//

அவுனா ?

V

On Nov 5, 2:10 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு
> எடுத்துக் காட்டாக அமைந்தது வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம் என்பது
> என்னுடைய தாழ்மையான கருத்து.   //
>
>  வேறே ஒரு குழுமத்தில்  பல மாதங்களுக்கும் முன்னால் இதைச் சொல்லிட்டு
> கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. மொழி வெறினு.
> கிரந்தம் எழுதினா என்ன தப்புனு கேட்டா வடமொழிப் பிரியம் னு சொல்றாங்க.

> என்னத்தைச் சொல்றது??? [?][?][?][?][?][?][?]
>
> 2009/11/5 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>

> > 2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> >> ஹிஹிஹி, பதில் கொடுத்துட்டுத் தான் மத்ததைப் படிச்சேன். அ.வ.சி.
>

> >> 2009/11/5 N. Kannan <navannak...@gmail.com>
>
> >>> 2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:


>
> >>> > //தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு
> >>> தெரிந்திருந்தும்,
> >>> > சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல்
> >>> போய்விட்டது
> >>> > வாஸ்தவமே.//
>
> >>> > மபொசியும் கூட வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மை வரலாற்றைக் கூறி
> >>> உள்ளார்.
> >>> > அவரை விட்டுட்டீங்களே!
>
> >>> என்ன கீதம்மா! அவரைத்தானே இப்போது உலுப்பிக்கொண்டு இருக்கிறோம் ;-)
>
> >>> க.>
>
> > --
> >http://www.vadakkuvaasal.com/
>
>
>

>  360.gif
> < 1KViewDownload

Geetha Sambasivam

unread,
Nov 5, 2009, 4:28:57 AM11/5/09
to mint...@googlegroups.com
அவுனே!

2009/11/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 4:33:58 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

அவுனே!

2009/11/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

//கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//


பொம்மு நாயகன்.  பாளையக்காரன்.  கோவையில் தெலுங்குப் பாளையம் என்றொரு பாளையமே இருக்கிறது.  (எல்லாம் தமிழ்வாணன் எழுதிப் படித்ததாக நினைவு.  எனக்கொரு 13-15 வயதில் அந்தத் தொடர் வந்துகொண்டிருந்தது.)   
360.gif

V, Dhivakar

unread,
Nov 5, 2009, 4:39:04 AM11/5/09
to mint...@googlegroups.com
அவுனு விநோத்!
 
நம்ம ஊர் பக்கம்தான் அவங்க பூர்வீகம். பொப்பிலி - ஒரிசா (ஒடிஷா) பார்டர்..
கட்டபிரம்மண்ணா ன்னு இந்தப் பக்கம் சொல்லுவாங்க..
பொப்பிலி பிரம்மண்ணா கதை இங்கே இன்னும் விசேஷம். சினிமா கூட எடுத்திருக்காங்க
 
ஒரு நியூஸ்
என் டி ஆர் கட்டபிரம்மண்ணா வாக தன் கடைசிப் படத்தில் (1993/94) ஒரு இரண்டு நிமிஷ பாட்டுக் காட்சியில் வேஷம் கட்டுவார். சிவாஜியின் இமிடேஷன் வசனத்தை (நாற்று நட்டாயா....) தெலுங்கில் செப்பி கரகோஷத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார். (பாடல் பெயர் : புண்யபூமி நாதேசம் நமோ நமாமி..- படம் பேர் மறந்துவிட்டது).
 
வீரபாண்டிய கட்டபொம்மனே தெலுங்கில் அந்தக் காலத்தில் வீரபாண்டிய கட்டபிரம்மண்ணா, என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இங்கு வந்த புதிதில் (1977/78) பார்த்துத் தொலைச்சேன்..
 
திவாகர்

 

K R A Narasiah

unread,
Nov 5, 2009, 5:44:49 AM11/5/09
to mint...@googlegroups.com
Chitti had renamed the film as KATHTHARA BOMMAN = shouting Bomman
during my research for Aalavai, I had seen the notes by Englishmen o Kattabomman. Book by Major Welsh as a revelation. He has datewise recorded the war and paid tributes to Kattabomman.

I went to the apology of a memorial for Kattabomman. Tasteless!
Narasiah

2009/11/5 V, Dhivakar <venkdh...@gmail.com>
அவுனு விநோத்!.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 5, 2009, 6:32:01 AM11/5/09
to mint...@googlegroups.com
கீதாம்மா
 
கருத்து கந்தசாமி பாட்டுக்கு விட்டு விளையாடி விட்டேன்.  என்னை என்னவெல்லாம் திட்டப்போகிறார்களோ.
 
ஆனால் திட்டு வாங்குவது எனக்கு என்ன புதுசா?
 
அவர்கள் தெலுங்கில் திட்டினால் நானும் தெலுங்கில் திட்டிவிட்டுப் போகிறேன் அவ்வளவுதானே?
 
பென்னேஸ்வரன்

2009/11/5 K R A Narasiah <naras...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 6:55:11 AM11/5/09
to மின்தமிழ்
> போய்விடுவார். (பாடல் பெயர் : புண்யபூமி நாதேசம் நமோ நமாமி..- படம் பேர்
> மறந்துவிட்டது).

http://www.youtube.com/watch?v=qS6E_-AY5bQ&feature=related

----

இந்தியாவை பற்றி பாடினால், நியாயமாக காந்தாரம், தக்ஷசீலத்தில் இருந்து
வங்க தேசம் முழுக்க அகண்ட பாரதமாக காட்ட வேண்டும் :-(

ஏதோ காலம் வளர வளர இந்தியா சுருங்கிட்டே வருது :-
(((((((((((((((((((((((((((((((((((

V

On Nov 5, 2:39 pm, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> அவுனு விநோத்!
>
> நம்ம ஊர் பக்கம்தான் அவங்க பூர்வீகம். பொப்பிலி - ஒரிசா (ஒடிஷா) பார்டர்..
> கட்டபிரம்மண்ணா ன்னு இந்தப் பக்கம் சொல்லுவாங்க..
> பொப்பிலி பிரம்மண்ணா கதை இங்கே இன்னும் விசேஷம். சினிமா கூட எடுத்திருக்காங்க
>
> ஒரு நியூஸ்
> என் டி ஆர் கட்டபிரம்மண்ணா வாக தன் கடைசிப் படத்தில் (1993/94) ஒரு இரண்டு
> நிமிஷ பாட்டுக் காட்சியில் வேஷம் கட்டுவார். சிவாஜியின் இமிடேஷன் வசனத்தை
> (நாற்று நட்டாயா....) தெலுங்கில் செப்பி கரகோஷத்தை வாங்கிக் கொண்டு

>


> வீரபாண்டிய கட்டபொம்மனே தெலுங்கில் அந்தக் காலத்தில் வீரபாண்டிய
> கட்டபிரம்மண்ணா, என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இங்கு வந்த
> புதிதில் (1977/78) பார்த்துத் தொலைச்சேன்..
>
> திவாகர்
>

> --
> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com

V, Dhivakar

unread,
Nov 5, 2009, 7:02:11 AM11/5/09
to mint...@googlegroups.com
அநியாயமா இருக்கு மறுபடி பார்க்க
எப்படியெல்லாம் ஜனங்க மனசை உசுப்பி விடறாங்க!!
தூக்குக் கயிற்றை மெய்யாகவா கட்டபிரம்மணா முத்தமிட்டிருப்பான்..?
 
பென்னண்ணா பாணிலே ஏதோ எழுதணும்னு தோணுது.. வேணாம் அவர் பாணியை அவருக்கே விட்டுவிடுவோம்..
 
தி

 

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 5, 2009, 7:23:24 AM11/5/09
to mint...@googlegroups.com
ஒஹோ.  எனக்கென்று ஒரு தனிப்பாணியா. 
 
ஹை.  ஜாலி.  கேட்கவே சந்தோசமாக இருக்கிறது.
 
பென்னேஸ்வரன்

2009/11/5 V, Dhivakar <venkdh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 5, 2009, 7:59:44 AM11/5/09
to mint...@googlegroups.com
//இந்தியாவை பற்றி பாடினால், நியாயமாக காந்தாரம், தக்ஷசீலத்தில் இருந்து

வங்க தேசம் முழுக்க அகண்ட பாரதமாக காட்ட வேண்டும் :-(

ஏதோ காலம் வளர வளர  இந்தியா சுருங்கிட்டே வருது :-
((((((((((((((((((((((((((((((
(((((//

அதானே! :(((((((((((((((( அப்போத் தான் பாரத வர்ஷம், பரத கண்டம்னு சொல்றது சரியா இருக்கும்.


2009/11/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

shivan .

unread,
Nov 5, 2009, 9:51:05 AM11/5/09
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன் நிறைய நேரத்தில் எனக்கு எழுத வேண்டிய வேலையே வைப்பதில்லை. :)

2009/11/5 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
வெள்ளித்திரையில்  மக்களைக் கவர

Subashini Tremmel

unread,
Nov 5, 2009, 1:12:43 PM11/5/09
to mint...@googlegroups.com
திரு.திவாகர்,

 
2009/11/5 V, Dhivakar venkdh...@gmail.com

 
 
ஆனால் உண்மையில் கட்டபொம்மன் ஒரு சில வருடங்களுக்கு முறையாக வெள்ளையர்களுக்கு 'கிஸ்தி' கட்டியவன் என்பதும் மேலும் சில வருடங்களுக்கு கிஸ்தி கட்டமுடியாமல் போனதற்கு 'அந்த வானம் பொழியாமை' தான் காரணம் என்று விளக்கமாகவும் வினயமாகவும் வெள்ளையருக்குக் கடிதம் எழுதிவந்தான் என்பதையும், தமிழ்நாடு பழைய கும்பெனியார் ரெவின்யூ ஆவணங்களில் இன்னமும் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் ராஜாமுகம்மது. அந்தக் கடிதங்களின் முதல் வரிகளே மிக மிக வினயமாக, அடிமைத்தன உணர்வோடும் வெள்ளையரை நமஸ்கரித்திருக்கும் வீரபாண்டியரை நாம் காணலாம். பிற்காலத்தில் நிலைமை மோசமாகவே வெள்ளையரை எதிர்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் விவரணை இருக்கும்.
 
 
விளக்கமாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இந்த கடிதங்கள் ஆவணங்களெல்லாம் பொது மக்கள் பார்வைக்கு இணையத்தில் மின்பதிப்பாகவோ புத்தகமாகவோ இருந்தால் வரலாற்று உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ளவும் பயனாக இருக்கும்.  சினிமாவின் தாக்கம் மிகப் பெரிது. சாதாரண மக்கள் சினிமாவையே வாழ்கைக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும் நிலையையும் நாம் பார்க்கிறோம்.  ஆக இந்த கணவு உலகத்து தாக்கங்களில் இருந்து மக்கள் மீழ்வதற்கு  அசல் ஆவணங்கள் பதிப்பிக்கப்பட வேண்டும்.  சரித்திர வரலாற்று உண்மை விஷயங்களை தமிழக தொலைகாட்சி நிறுவணங்கள் ஒலிபரப்பலாமே. ஆய்வுகள் டோக்குமெண்டரி வகை தகவல்கள் கூட வரலாற்று அறிவியல் உண்மைகளை மிகத்தெளிவாளதே சமயம் மிக விரைவில் மக்களிடம் தகவல்களை சேர்க்கக் கூடியவை.
 
அன்புடன்
சுபா
 
 
ஆனால் எட்டப்பரை மக்கள் மத்தியில் துரோகியாக்கிவிட்டதே.. இது போகவேண்டாமா, என்று கேட்டால் அதற்கும் சினிமா வழிதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல எட்டப்பரை (வமசத்தாரில் ஒருவர்) வைத்து ஒரு கதை செய்து அவரை (அந்தப் பாத்திரத்தை) ஹீரோவாக்கினால், அதுவும் பிரபல நடிகர்களை வைத்து பெரிய அளவில் சினிமா எடுத்து வெளியிட்டால் (அதுவும் வெற்றியடைந்தால் மட்டுமே) வருங்காலம் எட்டப்ப வம்சத்தாரைப் புகழும்.

N. Kannan

unread,
Nov 5, 2009, 6:13:15 PM11/5/09
to mint...@googlegroups.com
ஆக இந்த கணவு உலகத்து தாக்கங்களில் இருந்து மக்கள் மீழ்வதற்கு  அசல் ஆவணங்கள் பதிப்பிக்கப்பட வேண்டும்.  சரித்திர வரலாற்று உண்மை விஷயங்களை தமிழக தொலைகாட்சி நிறுவணங்கள் ஒலிபரப்பலாமே. ஆய்வுகள் டோக்குமெண்டரி வகை தகவல்கள் கூட வரலாற்று அறிவியல் உண்மைகளை மிகத்தெளிவாளதே சமயம் மிக விரைவில் மக்களிடம் தகவல்களை சேர்க்கக் கூடியவை.
 
 
மிக நல்ல கருத்து சுபா.
 
பி.பி.சி போன்று ஆவணப்படங்களே தமிழில் வருவதில்லை பார்த்தீர்களா? நேஷனல் ஜியாகரிபிக் வரலாறு என்று ஒரு தனி சேனலே வைத்திருக்கிறது. வெள்ளியர் புண்ணியவான்கள். அவர்கள் சரிதம் குடைந்து, குடைந்து ஆராயப்படுகிறது. தமிழகம் எவ்வளவு பின் தங்கிய நிலையில் உள்ளது! தமிழகத்தின் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை (காண்டம், காண்டமாகப் பிரித்து) என்பது எவ்வளவு வருத்தமான சேதி.
 
க.>

Innamburan Innamburan

unread,
Nov 5, 2009, 7:27:34 PM11/5/09
to mint...@googlegroups.com
ஒரு நாளுக்குள் எத்தனை இடுகைகள், ஒன்று விடாமல் எல்லாம் கருத்துச் செறிவுடன், கொட்டி விட்டன. வரலாற்றில் பொய்கள், புதிது அல்ல. அவற்றைக் களையத் துணிவு வேண்டும். நண்பர் திவாகருக்கு நன்றி. வெகுநாளாக சுதந்திரப்போராட்டத்தைப் பற்றி எழுதவேண்டும் என எனக்கு அவா.

கட்டபொம்மன் மா வீரன். ஐயமில்லை. ஸபர்ட்டன் இலக்கியப்போக்கு வேறு. தமிழ் வாணம் வேறு.

இன்னம்பூரான்


2009/11/6 N. Kannan <navan...@gmail.com>



--
இன்னம்பூரான்

சீதாலட்சுமி

unread,
Nov 5, 2009, 8:34:38 PM11/5/09
to மின்தமிழ்
திவாகருக்கு என் பதில்
முதலில் உங்களுக்குத் தனி மடலில் அனுப்ப நினைத்தேன். காரணம் நீளம் கருதி.
பின்னர் இது எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியதே. எனவே என் நீண்ட
பதிலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். வரலாற்று விஷயத்தில் நான்
சமரசம் செய்து கொள்ள மாட்டேன். தாய்மைப்பரிவு இதில் கூடாது. நடுநிலையுடன்
வரலாற்றை அணுக வேண்டும்
திவாகர், நீங்கள் ஓர் சரித்திரக் கதாசிரியர். நம் விஜய் கல்வெட்டில் கலை
வண்ணம் காண்பவர். நாம் மூவரும் பொன்னியின் செல்வன் உறுப்பினர்கள். அங்கே
வரலாற்றை வளைக்க முடியாது

ஆதித்த கரிகாலன் எப்படிப்பட்டவன்/ வீரபாண்டியனைக் கொன்று தலையை மட்டும்
வெட்டி எடுத்துக் கொண்டு தஞ்சை வரை போய் கம்பு
புதைத்து தலையை அதில் மாட்டி வைத்தான். அதே போல் பல்லவராயர்கள் மதுரையில்
பாண்டியர்களுக்கு உதவிக்கு வந்த சிங்களவர்கள் தலைகளை வெட்டி தெருவில்
கம்பில் பொறுத்தினர். மன்னர்கள் போருக்குச் சென்றால் அங்கே சூறையாடி
பொன்னும் பொருளும் மட்டுமா கொண்டு வந்தனர்?1 பெண்களை, ஆண்களைக் கொண்டு
வந்து அடிமையாக வைத்தனர். அரசனுக்குப் பிடித்த பெண்களுக்குத் தனி இடம்.
அது அந்தப் புரம் அல்ல. அதன் பெயர் வேளம். அங்கே பிறக்கும்
குழந்தைகளுக்கு முத்திரை கிடையாது. உரிமையும் கிடையாது. அடுத்த நாட்டு
மன்னனின் மனைவியானாலாலும் மற்றவனின் மனைவியானாலும் எல்லோருக்கும் இதே
கதி. நாம் கற்பு பற்றிப் பேசுகின்றவர்கள். உலக வரலாறே இப்படித்தான்

குருஷேத்திரத்திலும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட சட்ட திட்டங்கள் மாறி
முறையற்ற யுத்தமாக மாறியது. போர்க்களத்தில் சத்தியமாக நடந்தவன் இராமன்
ஒருவனே.

கட்டபொம்மன் சாகும் பொழுது 40 வயது கூடப் பூர்த்தியாகவில்லை. ஆண்டதும்
சொற்பகாலம். நேர் வாரிசும் அல்ல. அவனுக்கு மென்மை கலைகளில் ஆர்வம் இல்லை.
அவனுக்குப் பிடித்தது போர் ஒன்றுதான். அதனால் போர்க் குணம் கொண்டு
சூறையாடினான் என்றேன். அவன் கொள்ளைக் காரன் என்றால் எங்கிருந்தோ வந்தோ
வெள்ளையனை எப்படி கூப்பிடுவது? அவர்கள் செய்யாத குற்றங்களா?

தஞ்சைக் கோயிலின் கட்டுமானத்தை வியக்கின்றோம். கட்ட பொம்மன் கோட்டை
இருந்திருந்தால் அவன் அளவில் அதை எப்படி சிறப்பாகக் கட்டி யிருந்தான்
என்பது புரிந்திருக்கும். அவன் தன் படைப் பலத்தைப் பெருக்குவதிலும்,
கோட்டையைப் பாதுகாப்பதிலும், தன்மேல் எல்லோருக்கும் அச்சம் இருக்க
வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்தினான். சிவகங்கை அரசுக்கு கட்டபொம்மன்
மேல் ஈர்ப்பு. புதுகோட்டைக்கும் ஓரளவு உண்டு. சிவகங்கை அரசு கட்டபொம்
மனையொட்டிப் போக விழைந்தது. இராமானதபுரம் மட்டும் சம நிலையில் இருந்தது.
கட்டபொம்மனின் போர்த் தந்திரங்களைப் பற்றி வெள்ளையர் களுக்குக் கூறியது
எட்டயபுர அரசன். ஏனென்றால் கட்டபொம்மனால் பாதிக்கப்பட்ட ஜமீன்
எட்டயபுரம். ஆனால் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டது புதுக்கோட்டையில்
நாம் இருந்திருந்தாலும் அடிபட்டால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள உளரத்தான்
செய்வோம். அதற்குத் தான் மஹாராஜா பட்டம் புதுக்கோட்டைக்குக் கொடுக்கப்
பட்டது. எட்டய புரத்திற்குக் கிடைத்தது அப்பொழுதல்ல. அதற்குப்பின் வந்த
ஜெஜ்ஜை மஹாராஜா காலத்தில் பட்டம் கிடைத்தது. அவர் சென்னையில்
வெள்ளைக்காரர்களுடன் படித்தார். நட்பு கருதி டில்லிக்கு விருந்துக்கு
அழைக்கப்பட்டார். அப்பொழுது ராஜா பட்டம் கிடைத்திருக்கின்றது. காலம்
பார்க்க வேண்டும்.

கட்டபொம்மன் இயற்கையன குணம் முரட்டுத்தனம். முதலில் வளைந்து கொடுத்தவனால்
அப்படியே இருக்க முடியவில்லை. தன்னால் தாக்கு பிடிக்க முடியும் என்று
நினைத்தான். அவனுக்கு ஒப்பாக சதாம் ஹுசேனைக் கூறலாம். அவர் மாறுதலான
வாழ்க்கையைக் காட்டவும் அவர் பெயர் பிரபலமாகி தங்கள் பிள்ளைகளுக்கு அவர்
பெயரை வைக்கும் அளவு போயினர். அது ஹுசேனுக்கு செருக்கை
ஏற்படுத்திவிட்டது. குவைத் போரில் ஈடுபடும் பொழுதே லிபியா அதிபர் கடாபி
எச்சரித்தார். வான் வெளிச்சண்டையில் அமெரிக்காவை ஜெயிக்க முடியாதென்றார்.
ஆனால் தன்னிச்சையாக முடிவெடுத்து போரிட்டு மாண்டார். கட்ட பொம்மனும் ஓடி
ஒளிந்தும் முடியாமல் மாண்டான்.
அவன் ஒரு சுதந்திரப் பிரியன் என்று சொன்னதில் தவறில்லை. . வரலாற்று
ஆர்வலரின் அலசலில் நியாயமான முடிவு

புதுக்கோட்டை மன்னர் தேவர் வகுப்பினர், தமிழர், எனவே அவர் பெயர்
வேண்டாம், எட்டயபுர மன்னரின் மேல் குற்றம் சாட்டலாம் என்று முடிவு
எடுத்து வசனங்கள் எழுதப் பட்டன.

நம்மிடம் இருக்கும் குறைகளில் பெரிய குறை. தயவு செய்து எல்லோரும் என்னை
மன்னிக்க வேண்டும். எல்லாவற்றிலும் தமிழன் முதல், தமிழ் முதல் என்ற
உணர்வு ஓர் நூற்றண்டு காலமாக நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது. பற்று வெறி
யாயிற்று. பின் அரசியலும் ஆயிற்று. அதன் வெளிப்பாட்டில் ஒன்று
கட்டபொம்மன் முதல் வீரனாகக் காட்டப் பட்டான். அவன் தமிழனல்ல. தெலுங்கன்.
அப்படி பெருமைப் பட வேண்டுமானால் தெலுங்கர்கள் கூற வேண்டும். இது
தொடர்கதை. பிடித்தால் அவன் தமிழன் அல்லது வேற்று மொழிக்காரன் என்று சொல்ல
ஆரம்பித்திருக் கின்றோம். உணர்ச்சி வசத்தில் இருப்பவன் உண்மைகளை
மறக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்குத் தெரிகின்றது. மனித நேயம்
எல்லோருக்கும் பொது. சாதி, மதம், மொழி இவைகளுக்கு அப்பால்பட்டது. அப்படி
ஏன் எண்ண முடியவில்லை?
எதையும் அரசியல் ஆக்கினால் நோக்கம் வெல்லாது. இதை நான் சொல்லவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் கூறியது. அவர் தாய் மொழி
கன்னடம். ஆனால் அவர் இந்த சமுதாயத்தின் சாதிக் கொடுமைக்கு எதிராகப்
போர்க்கொடி உயர்த்தியவர். இங்கு மனம் தான் பெரிது

தந்தை பெரியார். தாய் மொழி கன்னடம்
கலைஞர் -தெலுங்கு என்று சொல்கின்றார்கள். எனக்கு விபரம் தெரியாது
வை. கோ. தெலுங்கு
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் மலையாளம் மனைவி பிராமண வகுப்பு
செல்வி ஜெயலலிதா கன்னடம் பிராமண வகுப்பு
விஜயகாந்த் தெலுங்கு
ரஜனிகாந்த் கன்னடம் மனைவி பிராமணர்
கலைஞர் அவர்களின் குடும்பம், வீரமணி அவர்களின் குடும்பம்
இவைகளில் திருமண முறையில் பிராமணர் சம்பந்தம் உண்டு.

இவர்கள் எல்லோரும் சமுதாயத்தின் அன்பைப் பெற்றவர்கள்.சமுதாயத்தை
நேசிக்கின்றவர்கள். அவர்களின் அரசியல் கொள்கைகளை நான் விமர்சிக்க
வில்லை. அவர்களின் நல்லெண்ணம்பற்றி மட்டும் பேசுகின்றேன். ஏன் இந்த
காழ்ப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும். நிறைய தொண்டர்களுக்கு உண்மை
அறியாமல் தெரியாது. உணர்ச்சிப் பேச்சால் உந்தப்பட்டு தீங்கு நேர்கின்றதே!
கொள்கையளவில் மோதிக் கொள்ளட்டும். மனிதை மனிதன் வெறுக்கும் படி
வெறுப்புணர்வை வளர்க்கவேண்டாம்.
நன்றி காட்டப் படவேண்டிய ஒரு பரம்பரைப் பெயரை நாசப் படுத்தியது இந்த
உணர்வுதான். வரலாற்றை மாற்றி கட்ட பொம்மனை சுதந்திரப் போராட்ட
வீரனாக்கியதும் இந்த உணர்வுதான்

திவாகர், எதையும் நயமாகச் சொல்ல விரும்புகின்றேன். அவ்வளவுதான்.
மனித நேயம் வாழ வேண்டும்.. சுபாவிற்கு ஒரு வேண்டுகோள். இதனை வரலாற்றுடன்
சேர்க்க வேண்டாம். என் உணர்ச்சியைக் கொட்டியிருக் கின்றேன். அவ்வளவுதான்.
இது அறிஞர்களின், பெரியவர்களின் அரங்கம்

On Nov 5, 4:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > அவுனே! [?][?][?]
>
> > 2009/11/5 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>


>
> > //கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//
>
> பொம்மு நாயகன்.  பாளையக்காரன்.  கோவையில் தெலுங்குப் பாளையம் என்றொரு பாளையமே
> இருக்கிறது.  (எல்லாம் தமிழ்வாணன் எழுதிப் படித்ததாக நினைவு.  எனக்கொரு 13-15
> வயதில் அந்தத் தொடர் வந்துகொண்டிருந்தது.)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>

>  360.gif
> < 1KViewDownload

N. Kannan

unread,
Nov 5, 2009, 8:55:53 PM11/5/09
to mint...@googlegroups.com
என்ன அற்புதமான பார்வை.
 
மிக்க நன்றி சீதம்மா. நான் விழைந்த வண்ணமே இப்படியொரு அழகான மடல் எழுதி மின்தமிழின் தரத்தை உயர்த்தியுள்ளீர்கள்.
வாழ்க பல்லாண்டு, வளமுடன்.
 
மிக்க அன்புடன்
நா.கண்ணன்
 
 
2009/11/6 சீதாலட்சுமி seethaa...@gmail.com

Tthamizth Tthenee

unread,
Nov 5, 2009, 9:21:59 PM11/5/09
to mint...@googlegroups.com
நேர்மையான  ,தைரியமான, வீரமான
, உண்மைகளைச் சொல்ல  சற்றும் தயக்கம் காட்டாத  பெண்மணி திருமதி சீதாலக்ஷ்மி அவர்கள், என்றுமே நேர்மையை மதித்து  நெஞ்சில் உரத்துடன்  தன் வாழ்நாளை
வாழ்ந்துகொண்டிருக்கும்  திருமதி சீதாலக்ஷ்மி அவர்களுக்கு  நேசக் கரம் நீட்டுவோம்
 
அவர்களின்  மூலமாக  வரலாற்று உண்மைகளை  அப்பட்டமாக  என்ன நடந்ததோ  அவறை உண்மை மாறாமல்  அப்படியே வெளிக்கொணர்ந்து  அவைகளை  வரலாற்றுச் செய்திகளாக  பதித்து வைக்க வேண்டும்
 
 
 
இது நம் நாட்டுக்கு  நாம  அனைவரும் கரம் கோர்த்து  ஒருமித்து, ஒருமுகப்பட்டு  செய்யவேண்டிய  கடமை  என்றே  நான் கருதுகிறேன்
 
 
வரலாற்று  உண்மைகளை    ஒரு தனிப்பட்ட  ஜாதியைச் சார்ந்தோ, மதத்தை சார்ந்தோ,
தனிப்பட்ட லாபம் கருதியோ  மாற்றி மாற்றி  எழுதி வைத்தல்  நம் வருங்கால  தலைமூறைகளுக்கு   நாம் செய்யும் த்ரோகம் ஆகும்
 
பொது மனப்பான்மையோடு  நம் நாட்டின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு
 
மிக  கவனமாக  வேண்டாத. திரித்துக் கூறப்பட்ட  செய்திகளைக் களைந்து
 
உண்மையை    கலப்படமில்லாத  உண்மைகளை  தெளிவாக  பதிப்பித்து வைக்க வேண்டியது  நம்முடைய  கடமை
 
 
திருமதி  சீதாலக்ஷ்மி அவர்களுக்கு,
 
   கறைபடியாத  கரங்களோடும்
கறை படியாத  தெளிவான  மனதுடனும்  நாம்  கை கொடுப்போம்
 
நான்  தயார்
 
மற்றவர்களும்  தங்கள் ஆதரவை  தெரிவித்தால்
 
நம்முடைய  மின்தமிழின் மரபுப் பெட்டகத்தின்   மூலமாக  இதுவரை  செய்யத் தவறியவர்களின்  பிழையையும்  நீக்கி  நம் இந்திய தேசத்தின்  உண்மையான
வரலாற்றை  சேமித்து  ஒரு பொக்கிஷமாக    நம் வருங்காலத் தலைமூறைகளுக்கு
 
வைப்போம்
 
நமக்கும் நாம் பிறந்த  நோக்கம் நிறைவேறும், மன நிம்மதி உண்டாகும் என்பதில் ஐயமில்லை
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
 
6-11-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:

சீதாலட்சுமி

unread,
Nov 5, 2009, 9:39:13 PM11/5/09
to மின்தமிழ்
this is just for refferance. he is amalayali. analysed ettayapuram
history
• Home
• Google
Historic Alleys
Historic musings from an Indian viewpoint and particularly a Malayali
- Malabar perspective
Find Entries


18
Dec
Cat, Ettappa & Dumby
Posted by Maddy in South India
Looking at the title, many will wonder what I am upto this time. Well,
not far from normal, really, I am still talking history, and on this
occasion, it is a little further and southerly to Malabar, closer to
Tuticorin and Tirunalveli in general. To be more accurate, Ettayapuram
and Panjalamkurichi, the home towns of VeerPandya Kattabomman and his
nemesis Ettappan. I will clarify the title to start with. Cat was the
term used by the British Army while referring to Kattabomman and Dumby
while referring to his deaf and dumb brother Omathurai. The time
period of this account is 1799-1801.

The complete poligar history is not covered here, for this would then
end up as a long and dreadfully boring treatise, but what I will cover
here are just some specific issues related to the three of the
mentioned persons. And let me also thank Praveen for leading me into
this study.

First some background. While Kerala was busy fighting their wars in
Malabar, Cochin and Travancore, the massive Vijayanagara Kingdom or
what was broadly termed Carnatic in those days had their own issues,
which were in many ways similar to those in Kerala. The usual culprits
such as the Portuguese, the Dutch, the English, and the Mysore Nawabs
were present, in addition they had to contend with the Nawabs of
Arcot, Travancore’s Marthanda Varma and the Marathas at various times.
The Vijayanagara Raya Kings who got involved between the Pandya Chola
fight in support of the Pandyas (Parakrama Pandya 1516) had dispatched
Nagama Naya to take charge in Madurai. His son Viswanatha Naikar later
formed the Nayaka Dynasty (suffices to conclude now that the Naykas
were still considered lieutenants of the Vijanagara king and paying
tribute ‘at times’) and installed his feudatory chieftains in various
principalities of Madurai & Tirunelveli. These were the Palaiakkara’s
or Poligars (somewhat similar to the Naduvazhi’s or Sthani’s of
Malabar). The real Poligar rule commenced from around 1559 and between
Madurai and Tirunelveli there were about 48 Poligars. Most of the
Poligars were Telugu Vaduga Nayaks (now more familiar as the Naidu’s).
Some where Kambala nayaks and some as in the case of
Ettayapuram,Thottian Nayaks. The Tondiaman Poligars (Pudukottai) were
however Tamil Kallars.

The Poligars had their own armies (like the Nair’s of Malabar) and
these footmen or lance men were the Kallar’s. Sometimes some of these
Poligars were also termed Zamindars. Roughly speaking, each of them
lorded over 33 villages.

The Nayaks made their income primarily from ‘Kaval Panam’ (guard fees)
and taxes from the various villages under them. Many of them were
feared by the farming villagers and the grip they had on the populace
was tight and firm. The Tirunelveli area was the major farming area,
Tuticorin had pearl fisheries and thus the locale was very important
to the Nawabs the Nayaks and all the new entrants like the Dutch and
the British.

Let us now shift focus to the Panchalam Kurichi and Ettayapuram areas.
During the later part of the Vijayanagara empire, the entirety of the
Nawab of Arcot’s rule and during the Dutch and the English periods,
many of the Poligars had frequent rebellions, skirmishes and wars with
the Nawab and the English forces. The reasons were almost always
relating to collection of any or all of tributes owed. Poligars such
as Kattabomman maintained in the later periods that they owed nothing
to anybody, let alone a foreigner like the British.

PanchalamKurichi
The Panchalam Kurichi poligars between 1750 and 1801 were called
Kattabomma (Gettibommu in Telugu to describe strength and fighting
qualities) Nayaks (Kambala Naickars). There were four, the first who
died in 1760, the second in 1761, the third in 1799 and the fourth in
1801. The third Nayak of PanjalamKurichi 1790-1799 was the Veerapandya
Kattabomman (aka Veeraraja alias Jegaveera Pandya Subbramania
Kattabomma Durai or in short Karuttaiyya or Cat) and the fourth
Sivattaiyya (fair lord) or Sivappu (suppa) Nayaka. The fourth Nayak
was later supported by his elder brother Kumaraswami Naika (aka
Oomathurai or Dumby). The full life story of Veerpandya Kattabomman is
well known, documented (not always correctly), so I will leave it at
that. However Dumby came to the forefront after his brother’s death,
his subsequent capture, imprisonment at Palayamkottai, escape in 1801
and by leading of the revolt later, even though deaf mute.

Ettayapuarm
They are Thottian Telugu Naickars and were initially a subsidiary of
the PanchalanKurichi Poligar. From the early 1780’s the Ettayapuram
family were good friends with the British and obtained much
preferential treatment thus alienating them from the other warring/
rebellious poligars. They were later accused by these poligars,
especially Kattabomman of frequently offering information and troop
support to the British. The Ettapap nayak in this discussion was named
Venkateshwara Ettappa Maharaja.

While the Kattabommars and Ettappans were civil with each other in the
beginning it appears that the take over of Ettayapuram controlled
Supplapuram village by the Kattabomman’s resulted in deep animosity
through the years. This was confounded when the British officer
Maxwell in his demarcation of 1792 gave some of the Palayankurichi
villages to Ettayapuram.

The British failed to obtain monies owed from many Poligars and mainly
Panchalamkurichi after their 1792 treaty with the Nawab or Arcot where
the Nawab who was getting yearly tribute (albeit with lot of
difficulty) allocated some or all of it to the British. The
Kattabomman not only refused to pay tribute but also later led a
rebellion with the other poligars. His anger at the British had
various reasons, one of them being his tussle with a Collector
Jackson. It soon became a British need to take him out of the scene.
The responsibility to get Kattabomman #3 was given to Maj Bannerman in
1799. However even though the Veerapnadya Kattabomma Nayak escaped
from his fort and took to the forests, he was soon recaptured and
hanged in Oct 1799. The revolt and the following fight by the Marudu
brothers plus the Oomathurai were considered an early example of
organized mutiny against the British rule.

Ettappa Nayak was eventually branded a traitor by the populace. The
reason attributed was that he had been the one who showed the British
where the Kattabomman was hiding. How did this idea spread and was it
entirely right? A little investigation proved otherwise. To start
with, yes, it is true that Ettayapuram like Pudukottai was fully
behind and closely aligned to the British.

The History of Tinnevelly by Rev R Caldwell is a fine book covering
all these events and the Poligar history if one needs the details. It
quotes on page 183-193 Major Bannerman’s letter to the Secretary of
the British Government. Specifically relating to the capture of
Kattabomma Nayka, it clarifies on page 186 “I have received a letter
from Mr Lushington (Collector Tinnevelly) that he has received a
letter from the Tondaiman (Pudukottai Poligar who was also aligned
with the British) informing him that he had succeeded in his exertions
to seize the person of Kattabomma Nayka”, and desiring to be furnished
with orders respecting the disposal of that rebellious Poligar. Thus
it becomes clear that the Pudukottai people were the ones who located
and captured Kattabomman, not the Ettayapan Nayak or his people, as
rumored.

The Pudukottai website states the following - There is an
unauthenticated tradition that, at the time of the ‘Poligar War’ of
1799, the famous Kattabomman of Panchalankurichi and his dumb brother
had taken refuge in the jungles of Tondaiman territory near
Thirukkalambur. They were captured by the Tondaiman and imprisoned for
a time in the Thirumayam fort. He then handed them over to the English
(Hemingway in the Gazetteer of the Trichinopoly District mentions only
Oomayan as having been lodged at this fort). It is also mentioned in
some accounts that Bannerman ordered the Tondiaman Poligar to capture
the Kattabomman, however the above paragraph proves that was not
necessarily so.

But how did the myth that Ettayappan was the traitor come to effect?
It owes itself not only to the movie Veerapandya Kattabomman (based on
the book written by Ma Po Sivagnanam), but also the many Nattu pattu’s
amongst which are Pulittevan Sindhu, Kattabomman Kathaipadal,
Kattabomman Kummi, Kattabomman Kuttu, Kattabomman Villupattu etc. So
much so that today whenever the name Kattabomman comes up, one is
reminded of Shivaji Ganesan. It goes without saying that he did great
justice to the role he played and in this particular case, so fine was
the portrayal that history was virtually rewritten in the modern Tamil
mindset.

Wikipedia states - The popular Tamil slang for a traitor or
committing treason is Ettapa or Ettapan, courtesy the Ettayapuram
Polygar whom the British later conferred the title of Raja. But it is
disputed that Ettapan committed treason Kattabomman was arrested by
King of Pudukottai. Lately there is a cry that the unfair portrayal of
Ettappan in the film Kattabomman in which actor Sivaji Ganesan gave a
great performance is the main cause for this. It seems that Ma.Po.Si
(Ma.Po.Sivanyanam) who wrote the dialogues for the film had some
misunderstanding with the Ettappan family.

A few words on Oomadurai
Gen Welsh recounts – He was one of the most extraordinary mortals I
ever knew. A tall slender lad very sickly in appearance, yet
possessing that energy of mind which in troubled times always gains
pre eminence….The Oomai was adored, his slightest sign an oracle and
every man flew to execute his command. He led every daring expedition.
His method of representing English was extremely simple, he collected
a few little pieces of straw, arranged them on the palm of his left
hand to represent the English force, then he drew the other hand
across and swept them off, with a whirring sound from his mouth which
was the signal for attack.

He was wounded severely in his final major fight in 1801 and was lying
among the dead when a few women clearing the place found him. They
tended to him, but once again it was the Ettayapuram people who raised
the alarm. The women immediately covered him with a blanket and
started a death lament. When the Ettayapuram people reached there, it
was stated by the women that the boy under the blanket had died of
small pox. The pursuers fled to escape the pox; the Oomathurai
recovered to lead more skirmishes, but was eventually caught and
hanged (Page 296-297 - History of Tinnevelly Robert Caldwell).

It is stated that when Kattabomman was earlier led to the gallows, he
had only one remorse - that of the future and fate of his younger deaf
mute brother. Little was he to know that this brave Oomathurai got far
more respect in the eyes of their tormenters than Kattabomman himself.

Observing Kattabomma Nayak’s last moments, Major Bannerman wrote “it
may not be amiss here to observe that the manner and behavior of the
Poligar during the whole time of his being before those who were
assembled yesterday at the examination which took place were undaunted
and supercilious. He frequently eyed the Etiapore Poligar, who had
been so active in attempting to secure his person, and the poligar of
Shevighergy with an appearance of indignant contempt and when he went
out to be executed, he walked with a firm and daring air and cast
looks of sullen contempt on the poligars to his right and left as he
passed” (Major John Bannerman, letter to the Madras Government dated
October 17th 1799)

The character of Kattabomman is pretty different in the English eyes -
From his fort of Panjalamkurichi the Poligar used to sally forth at
the head of his armed followers, and making incursions into Circar
villages, as well as into the villages of other Poligars, sack and
plunder all that came into his way, often times carrying off some of
the principal inhabitants. Kattaboma Nayaka often used to make raids
into the neighboring territories, especially into the territories of
the Poligar of Ettaiyapuram.

As one British Collector noted:
I again repeated that. . . unless this poligar were deprived of his
power, and my recommendations went to the fullest extent of the
measure, the Company's investment would be materially checked, the
weavers residing in the Panchalamkurichi palayam would be stripped off
their property, and the largest part of the advances made to them by
the commercial resident exposed to considerable danger.

This begs a question – were they going to be stripped of their
property by the said Poligar? At least looking at contemporary
records, it is thus not clear that Kattabomman was a patriot in the
large sense, but it becomes apparent that he and other poligars were
actually fighting to retain their individual powers over their
villages. Having no access to freedom fighter and politician Ma Po
Si’s works and knowledge of his definitive sources (which as I
understood are the time eroded ballads mentioned earlier), I cannot
make any conclusion in this regard.

Anyway today you see the Ettayapuram and Pudukottai towns on the map,
but hardly a mention of the once powerful Panchalamkurichi. The former
towns were obviously favored by the British and later rose to
prominence. The people of Ettayapuram today are primarily engaged in
weaving, making matches and agriculture. While Ettappa Naykar was
considered a traitor, his namesake descendants are admired for their
welfare activities and wide support for the arts. They were patrons of
poets and musicians. Notable examples are poet and freedom fighter &
poet Subrahmania Bharathy (birthplace) and carnatic guru Muthuswami
Dikshitar (death place) who lived in Ettayapuram. Umaru Puluvar also
lived there. Violin exponent (he pioneered the use of violin in
Carnatic music around 1800) Baluswamy Dikshitar was an asthana vidwan
at Ettayapuram palace, Muthaiah Bagawathar practiced there and Kumara
Ettendra a later Ettayapuram Raja was a composer of many krithi’s.

But well, the Kattabomman legend as written by Ma Po Si lives on - So
much so that it is said - Mahakavi Subrahmania Bharathi was
Ettayapuram's Prayaschitham (Repentance or penance)

Peshkush – Though I had heard this word before I had no idea what it
was. Now I understand it as an Anglo Indian (not Eurasian) term for
tribute, land revenue due to the government or even provision of local
forces when required. Poligars were sometimes termed Peshkush
Zamindars. But in Urdu & Farsi PeshKush means ‘present’ or even
‘mixed’– Tandoori Pesh Kush is a mixed tandoor platter!

References
History of Tinnevelly – R Caldwell
History of Military transactions R Orme
History f the Madras Army – WJ Wilson
Hindu Article

Pics – www, acknowledged with thanks
You might also like:

The Story of La China Poblana

Chinese trade at Calicut

Hindus and the Ocean taboo

The Malabar (Wynad) gold rush 1877-1892

Revathi Pattathanam - A historic perspective

LinkWithin
This entry was posted on Thursday, December 18, 2008 at Thursday,
December 18, 2008 and is filed under South India . You can follow any
responses to this entry through the comments feed .
February 12, 2009 8:07 AM
Suresh, Madurai.
August 12, 2009 6:14 AM
comments feed
About Me

Maddy
A nomad in today's world, a world traveller in essence
View my complete profile

My Other blog

Maddys Ramblings

I Read
• Calicut Heritage by CKR
• Varnam
• Pazhayathum Puthiyathum
• Malhar
• Musings from Antique Origins
• Malabar Days
• Suja's History blog
• Dr M N Nampoothiri's pages
• Dr S Jayabharati's site
• Desi Pundit

BibliOdyssey
• Fascinating pictures of historic value



Article in Pragati

Hubs of medieval trade


Categories
• DesiPundit




Copyright 2008 - Historic Alleys | Website Design by InfoCreek



On Nov 5, 4:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > அவுனே! [?][?][?]
>
> > 2009/11/5 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
>
> > //கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//
>
> பொம்மு நாயகன்.  பாளையக்காரன்.  கோவையில் தெலுங்குப் பாளையம் என்றொரு பாளையமே
> இருக்கிறது.  (எல்லாம் தமிழ்வாணன் எழுதிப் படித்ததாக நினைவு.  எனக்கொரு 13-15
> வயதில் அந்தத் தொடர் வந்துகொண்டிருந்தது.)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
>  360.gif
> < 1KViewDownload

K R A Narasiah

unread,
Nov 5, 2009, 10:27:45 PM11/5/09
to mintamil
Excellent posing by Seethalakshmi.
Infact, she has not mixed history with emotion. She has put in actual facts without any bias.
However during my research, I found a document (mentioned in the proceedings of the council) purported to be a letter from Vijaya Ragunatha Thondaiaman dated 25th October, 1801, praising the English, after the battle, giving a different view of Pudukkotai king.

The original book by Col. James Welsh, (Military Reminscences page 30 onwards)
talks of the later events.

1801 Oct 24 - Marudu brothers hanged in Tirupathtthur along with Muthuswami and Muthukaruppa thevar
1801 Nov 16 Oomathurai beheaded in Panchalankurichi
Edward Clive (s/O Robert) justified by a proclamation  of English attitude and put on exile 73 people and sent under chains (to Penang) in a ship named Admiral Nelson on 1802 February 11.

Maruthu Pandian's Son Duraiswamy, according to Welsh, "bore all the insults and injuries without even shedding a tear' and that SEEMED TO HAVE SHAKEN COL WELSH HIMSELF (PAGE 102 OF THE SAME BOOK)

In 1818 Duraiswamy wanted to return to India, as per Welsh. When he went to Penang he met Duraisw
amy who was reduced to bones! He gave Welsh some letters t be delivered to his family, But Welsh writes "I denied the request as it was against the rules"
I was myself reduced to tears when I was reading these accounts in the makeshift library of the Fort
Museum asisted by P Sriraman.

I went throu the proceedings of the military

I have put the points in my book Aalavai

It would appear from the recordings that the division between the regional heads was causing trauma in south!
Narasiah


2009/11/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 6, 2009, 12:16:11 AM11/6/09
to mint...@googlegroups.com
மிக நல்லதோரு பதிவு அம்மா!
 
உங்கள் பதில் விவரணை எனக்குப் பிடித்திருக்கிறது. யாரையும் நோகடிக்காமல் எழுதியுள்ளீர்கள்.
 
கட்டபொம்மனைப் பற்றி நான் ராஜாமுகம்மது எழுதிய கட்டுரைகளில் படித்தவைகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டேன். கட்டபொம்மன் நல்லவரா, கெட்டவரா என்பது கூட முக்கியமில்லை. ஆனால் சரித்திரம் மறுபடி பார்க்கப்படும்போது, அதையும் சினிமா மூலம் அதைக் காண்பிக்கும்போது ஆராயாமல் ஒருவர் மீது பழிக் குற்றம் சாட்டப்படும் வேதனைதான் அதிகம். தமிழ், தெலுங்கு இவை எல்லாம் கிளைப்பிரச்சினைகள், அவைகளாகவே முளைத்து அவைகளாகவே முடிந்துவிடும்.
 
உங்கள் நடுநிலையான போக்கும், சரித்திரத்தை ஆழ்ந்த பார்வையோடு நாடும் திறனும் என்னை அதிசயிக்கவைக்கிறது. உங்கள் கட்டுரையே ஒரு ஆய்வுக்களம்.
 
நான் மேலும் இதைப் பற்றி எழுதுவதற்கு முன்  நானே நிறைய விஷயங்கள் படித்தும் கேட்டும் தெரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. அவைகளை ஆராய்ந்தபின் எழுதுகிறேன்.
 
அன்புடன்
திவாகர்
 

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 6, 2009, 1:46:05 AM11/6/09
to mint...@googlegroups.com

உங்கள் நடுநிலையான போக்கும், சரித்திரத்தை ஆழ்ந்த பார்வையோடு நாடும் திறனும் என்னை அதிசயிக்கவைக்கிறது. உங்கள் கட்டுரையே ஒரு ஆய்வுக்களம்.
 
முற்றிலும் சத்தியம்.
 
பென்னேஸ்வரன்
2009/11/6 V, Dhivakar <venkdh...@gmail.com>

Kamala Devi

unread,
Nov 6, 2009, 3:26:55 AM11/6/09
to mint...@googlegroups.com
மிக நல்ல பதிவு. இந்த எழுத்தின் நேர்மைக்கு என்டெ வணக்கம்  அம்மா!
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com


 
> வயதில் அந்தத் தொடர் வந்துகொண்டிருந்தது..)

>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
>  360.gif
> < 1KViewDownload
http://aduththaveedu.blogspot.com



New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

Venkatachalam Subramanian

unread,
Nov 6, 2009, 11:51:33 AM11/6/09
to mint...@googlegroups.com
ஒம்.
யுதிஷ்டரனின் சாபம்.
புது டில்லியைச் சேர்ந்த திரு ரமேஷ்மேனன் என்கிற கதாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய நவீன மகாபாரதக் கதை என்பதிலிருந்து அன்பர் சி. கோலப்பன் கர்ணனைப்பற்றிய ஒரு சிறு செய்தியை தமிழாக்கம் செய்திருக்கிறார். அந்தநூல் 1556 பக்கங்களும் ரூபாய் 1500/ விலையும் கொண்டது. புது டில்லி ரூபா கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2004-ஆம் ஆண்டின் புதிய வெளியீடாகிய அந்த நவீன மஹாபாரதக்கதையானது பழைய மஹாபாரத மூலத்திற்கு முரண்படாத உண்மையைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார். ( The Mahabaaratha in a modern style yet true to the original) இதனைத் திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமம் தன்ன்னுடைய ‘மலைப் பாதை- தீபம் 2004’(The mountain path-Deepam 2004) என்னும் ஆங்கிலச் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ள கர்ணனின் அந்தக் கதை நிகழ்வுகளை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது. உண்மையை ஆராய்தற்பொருட்டன்று.
   மஹா பாரதக் கர்ணன் ஒரு சோகமான பாத்திரம் மட்டுமன்றி ஒரு முரன்பட்ட பாத்திரமும் ஆவான்.

  1. கர்ணன் தன் தாய் குந்தியின் வயிற்றில் பத்து மாதம் கருவில் இருந்து பிறக்கவிலை. முதல் முரண்பாடு அவன் பிறக்கும் போதே தோன்றி விடுகிறது.
  2. அவன் தன்னைப் பெற்ற தாயாலேயே நிராகரிக்கபட்டுத் தாய் அல்லாத் ஒருத்தியை,அதாவது தேரோட்டியின் மனைவியான ‘ராதை’ என்பவளைச் செவிலித்தாயாக கிடைக்கப் பெற்று வளர்ந்தான். அதனால் அவன் ராதேயன் என்று அழைக்கப்பட்டான்.
  3. ஒருவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பது அவனுடைய த்கப்பனை வைத்தே கூறப்படவேண்டும் என்பது விதி. ஏனெனில் தாயானவள் நிலமாக மட்டுமே ஆவாள். தகப்பனே விதை. அந்த வ்கையில் தந்தை சூரிய தேவன் ஆகிறான். ஆகையால் கர்ணன் தேவகுமாரனாகவோ அல்லது குறைந்தபட்சம்  ஒருக்ஷத்டிரியனாகவோ மதிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் ஒருசூதனாகத்தான் கருதப்பட்டான். மற்றவர் பணிக்கப் பணிசெய்பவன் சூதன், ஏவல் பணிகளைச் செய்தவர் சூதர் எனப்பட்டார். ஓர் இராஜா வரும் போது, ‘இராஜவருகிறார் பராக்! பராக்!’ என்று கட்டியம் கூறுபவன் சூதன். அதே போல் அரண்மனையில் தேரோட்டியாக வேலைசெய்த அதிரதன் ஒரு சூதன். அவனுடைய வளர்ப்பு மகனாக ஆனதால் கர்ணனைச் சூதன் என்று சமுதாயம் கருதியது.
  4. கர்ணன் கீழான இனத்தைச் சேர்ந்த சூதன் என்று கருதப்பட்டதால் அவனுக்கு க்ஷத்திரியனுக்குரிய மேலாம் கல்வியையும் அஸ்திர சஸ்திர வித்தைகளையும் போதிப்பதற்கு எந்த ஒரு ஆசானும் அல்லது குருவும் சம்மதிக்கவில்லை. அதனால், அவன் தனக்கு உரியதான உயர்கல்வியை ஒரு முனிவரிடமிருந்து திருட்டுத் தனமாகக் கற்றான். அதாவது பரசுராமர் என்ற அந்தண முனிவரிடம் சென்று தான் ஒரு அனாதையான அந்தண வாலிபன் என்ற பொய்யைச் சொல்லிச் சீடனாகச் சேர்ந்து மந்திர தந்திரங்களையும் போர்க்கலையையும் திறம்படக்கற்றுத்தேர்ந்தான்.
  5. கர்ணன் தான் ஒரு அநாதையான அந்தண வாலிபன் என்ற பொய்யைச்சொல்லிப் பரசுராமரிடம் சீடனாகச் சேர்ந்ததே முரண்பாடு என்றால், அந்த முரண்பாட்டுக்குள் மேலும் இரண்டு பெரிய முரண்பாடுகள் அடங்கியிருக்கின்றன.                                    (அ) கர்ணன் ஒருசூதனாகக் கருதப்பட்டு ஒரு க்ஷத்திரிய குருவால் கூடச் சீடனாக ஏற்கப்படாத நிலையில் இருந்தவன்    பிராம்மண வர்க்கத்தைச் சேர்ந்த பரசுராமரைத் தன் குருவாகத் தேர்ந்தெடுத்தது அவனுடய முரண்பாட்டின் வளர்ந்த நிலையைக் குறிக்கும்.                                                                                                                           (ஆ)  மற்றொரு பெரிய விஷயம் என்னவென்றால் அந்த அந்தணராகிய  பரசுராமர் ஒரு க்ஷத்திரிய விரோதி. அவருடைய பிதாவாகிய ஜமதக்னி முனிவரைக் கார்த்தவீரியார்ஜுனன் என்ற க்ஷத்திரியன் முன் விரோதம் காரணமாக வாளால் வெட்டிக்கொன்றான் என்பதற்காக இருபத்தேழு தலைமுறைகளைச் சேர்ந்தக்ஷத்திரிய மக்களையெல்லாம் கொன்று குவித்த கிராத அந்தணர் அந்தப் பரசுராமர். அவரால் ஜன்ம விரோதியாகக் கருதப்பட்ட ஒரு க்ஷத்ரியன் கர்ணன். இருந்தும் அந்த ஜன்ம விரோதியிடந்தான் அஸ்த்ர சஸ்த்ர வித்தைகளைக் கற்றான். அதனால், பிறகு அந்தப் பரசுராமரால் க்ஷத்திரியன் என்று கண்டுபிடிக்கப்பட்ட கர்ணன் அவரால்   சபிக்கப்பட்டான். அந்த சாபத்தின் காரணமாகவே அவன் போர்க்களத்தில் ஆபத்தான நேரத்தில் அதி முக்கிய  அஸ்திர வித்தைக்கான மந்திரத்தை மறந்து போனான். இது முரண்பாட்டின் முதிர்ந்த நிலையைக் குறிக்கும்.
  6. சூரிய தேவனின் மைந்தன் என்ற வகையில் ஒரு தேவனுக்குரிய சத்தியத்திலும் தெய்வீக இயல்பிலும் நிலைத்து நிற்க வேண்டிய்வன் கர்ணன். அல்லது அவனை ஒரு க்ஷத்திரியனாகவே கருதினாலும் கூட அவன் க்ஷத்திரியனுக்குறிய நேர்மையும்  வீரம் கொண்டவனாகவேனும் இருந்திருக்கவேண்டும். ஆனால், கர்ணனோ, துரியோதனாதியர்கள் போர் மூலம் பாண்டவர்களை வெற்றிகாணத் துணிவற்றவர்களாய், வீரம் இல்லாதவர்களாய் அவர்களை வஞ்சகமாகச் சூதாட்டத்துக்கு இழுத்தபோது அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுத் துரியோதனனை உற்சாகப் படுத்தினான். அந்தச் சூதாட்டத்திலும் கௌரவர்கள் நேர்மை யற்றவர்களாய்ப் பகடையை மந்திரம் சொல்லி உருட்டுபவனும் பகடையில் அமானுஷ்ய சக்தி படைத்தவனுமாகிய சகுனி என்ற மூன்றாமவனை முன் நிறுத்தி, அதனால் சூதாட்டத்தில் வென்றார்கள். அப்படிப்பட்ட துரியோதனாதியர்கள் கோழைகளாக நின்று கொக்கரித்தபோது அவர்களோடு கர்ணனும் செர்ந்துகொண்டான்.
  7. பாண்டவர்களைக் கணப்போதில் சூதாட்டத்தின் மூலம் துரியோதனன் அடிமைகளாக்கியபோது அதைக் கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்தான் கர்ணன். அது போதாது என்று துரியோதனன் சார்பாகக் கர்ணனே முனைந்து நின்று பாண்டவர்கள் அடிமைகளாகிவிட்டபடியால் அவர்களின் மேலாடையை எடுத்துவிடும்படி சேவகர்களைக் கூப்பிட்டு அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.                                                                                                                                      ’மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கு ஈங்கு அடியார்க்கில்லை.....யாரடா பணியாள்! வாராய் பாண்டவர் மார்பிலேந்தும் சீரையும் களைவாய்.......                        (பாஞ்சாலி சபதம்- பாரதியார்)’
கர்ணன் ஒரு வள்ளல் என்பதில் சந்தேகமே இல்லை. அவன் எவரோடும் ஒப்பிட்டுகூறமுடியாத ஒரு பெரிய தரும சீலன் தான். வள்ளல்தன்மைக்கும் தருமம் செய்வதற்கும் அடிபடை மன இரக்கமே. பிறர் துன்பம் கண்டுஇரங்குகின்ற ஈரமனத்தின் வெளிப்பாடே தானமும் தருமமும். தருமத்தில் சிறந்தவனாகிய கர்ணன் தன் உடம்போடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலங்களைக்கூட, இரத்த ஆராய்ப் பெருகுவதையும், உடம்பு வலியால் துடிப்பதையும் பொருட்படுத்தாமல் வாளால் அறுத்தெடுத்துத் தானமாகக் கொடுத்தான் என்றால் அவனுடைய வள்ளன்மைக்கு வேறு எவரையும் ஒப்பிட்டுக் கூறமுடியாது.ஆனால், அப்படிப்பட்ட கருணையே உருவான கர்ணன், கௌரவர்கள் காழ்வுணர்வுடன் வஞ்சகமாய் அடிமையாக்கிய ஓர் அபலைப்பெண்ணாகிய திரௌபதியை அரசவையில் வைத்துத் துகில் உரிந்து அவமானப்படுத்தியபோது துரியோதனனுடன் சேர்ந்துகொண்டு, ஏன், அதற்கும் மேலாக, திரௌபதியின் நெஞ்சமெல்லாம் துன்புற்றுத்துடிக்கும்படி, அஞ்சி நடுங்கும்படி             “அடேய் சேவகா! அவளுடைய சேலையை அவிழ்த்துப் போடடா!”                                  ‘யாரடா பணியாள் வாராய்......... தையல் சேலையும் களைவாய்....                                                        (பாஞ்சாலி சபதம்- பாரதியார்)’ என்று கூவிக் குதுகலித்தான். கர்ணனின் இருவேறான முரண்பட்ட பண்பின் உச்ச நிலைக்கு இஃது ஒரு எடுத்துக்காட்டு.
                                                                                                                                               கர்ணனின் இரு வேறான பண்புகள் அவனை இரு வேறான வினைப் பயன்களைத் துய்க்குமாறு செய்துவிட்டன. ஒரு பக்கம் தரும தேவதையின் தலை மகனாக இருந்தான். அதன் பயனாக அவன் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்தாலும், ஓர் அரசனாக ஆகிச் சுகபோகங்களையும், அழியாப் பெரும்புகழையும் அடைந்தான். மறுபக்கம், அவனுக்கும் மற்ற கௌரவர்களுக்கும்  எந்தத் தீங்கும் நினையாமல் மிக எளிய அறவாழ்க்கை வாழ்ந்த பாண்டவர்களைத் துரியோதனுடன் சேர்ந்து கொண்டடு மிகவும் துன்புறுத்தினான். அதன் பயனாக அவன் கடைசி வரை பெற்ற தாயின் அன்பையும் சத்திய வந்தர்களாகிய சகோதரர்களின் பாசத்தையும் பெறக் கூடாதவனாகவே மடிந்து போனான். அவனுடைய சொந்த சகோதரனாலேயே கொல்லப்படும் விதிக்கும் உள்ளானான்                                                                                                                                                       .’தீயார் கேண்மை  தீமையையே தந்தது. வினைக்கேற்ற வினைப் பயனை அடைந்தே தீரவேண்டும்’ என்னும் பழமொழிகளுக்குக் கர்ணனின் வரலாறு ஒரு சான்றாகிறது.                                                                                                                                               குருக்ஷேத்திரப் போர் முடிவடைந்தது.       எங்குப் பார்த்தாலும் துண்டிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட உடலங்கள் சிதறிக் கிடந்தன. குருக்ஷேத்திரம் பிணக்காடாகக் காட்சியளிக்கிறது. திருதிராஷ்டிரமன்னன் தன் தம்பி பாண்டுவின் மைந்தன் யுதிஷ்டிரனை (தருமனை) இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்  பொறுப்பை ஏற்றுக்கொளும்படி சொன்னான். யுதிஷ்டிரன் அப்பணியைச் சேய்துமுடிக்க விதுரன், சஞ்சயன்,யுயுத்சு,தௌம்யா ஆகியவர்களை நியமித்தான். பிணங்கள் குவிக்கப்பட்டுச் சிதைகளில் இட்டுக் கொள்ளிவைக்கப்பட்டது. குருக்ஷேத்திரத்தில் எரிந்த சிதைகள் பத்து லட்சம். பிறகு திரிதிராஷ்டிரனும் தருமரும் மற்றவர்களும் இறந்தவர்களுக்கான தர்ப்பணம் (நீர்க்கடன்)   செய்வதற்காக கங்கைக் கரைக்கு வந்தனர். அழுது புலம்பிய பல பெண்களும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர். காந்தாரி, குந்தி, திரௌபதி ஆகியவர்களும் அவர்களில் அடங்குவர். இப்போது ஆண்கள் தங்களுடைய ஆடைஆபரணங்களக் களைந்து ஒருபுறமாக வைத்துவிட்டு மெல்லிய அரையாடையுடன் தணீரில் (கங்கையில்)  இறங்கினர். கௌரவர்களின் விதவைகள் மற்றும் திரௌபதி உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தினர். நதிக்கரையில் குந்தியின் இதயம் தீயாய் எரிந்து கொண்டிருந்தது. ஏனென்றால், அவளும் தன் மைந்தர்களில் ஒருவனைத் தலையை இழந்தவனாகப் போர்களத்தில்  கண்டாள். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அர்ஜுனன் கர்ணனைக் கொன்றான். அதனால் பாண்டவர்கள் பாசறை மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் அதிர்ந்தது. சஞ்சயன் திருதிராஷ்டிரனுக்குக் கர்ணனின் மரணத்தைப் பற்றிச் சொன்னபோது குந்தி அதை ஒட்டுக்கேட்டாள். அவள் தன் இதயத்தைக் யாரோ கத்தியால் செதுக்குவதைப் போல் உணர்ந்தாள். ஆனால், தன்னுடைய துயரத்தை எவருடனும் பகிர்ந்துகொள்ள முடியாதவளாய்த் தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டு தனிமையில் அழுதாள்.


அவள் இன்று அர்ஜுனனுடைய அம்பால் துண்டிக்கப்பட்ட தலையுடன் குருக்ஷேத்திரப் பூமியில் வீழ்ந்துகிடப்பதைக்காண்கிறாள். அவ்னுடைய மனைவி அவ்னுக்காக  அழுது புலம்புவதையும் பார்க்கிறாள். குந்தியின் உலகம் அவளைச் சுற்றிப் பின்னலிட்டுக் கொண்டு விரிகிறது. அவள் மயங்கி விழுந்துவிடாமலும் எவரிடமும் யாதொரு வார்த்தையும் பேசாமலும் இருக்கிறாள். அவள் மற்றப் பெண்டிருடன் கங்கைக் கரைக்கு வருகிறாள். அன்று தன்னுடைய முதல் குழந்தையைத் தன்னிடமிருந்ந்து பிரித்து ஒரு மரப்பெட்டியில் சுமந்து கொண்டு போன அதே கங்கையின் தெளிந்த நீர்ப் பிரவாகத்தை இன்று பார்க்கிறாள். குருவமிசத்தினர்  தங்கள் பிதாக்களுக்கு இறுதிக் கடன் செய்கின்ற ஒசையைக் கேட்கிறாள். ஆனால், அவளுடைய கர்ணன் மடிந்தபிறகும் இறுதிச் சடங்குகளுக்குரிய மரியாதையும் இழந்துவிட்டதை அறிகிறாள். கர்ணனுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். கர்ணனை ஒரு அனாதையாக வாழ்ந்து மடியும்படி செய்தவள் அவள் (குந்தி) தான்.

திடீரென்று கர்ணனின் ஆத்மா அவளிடம்,”இப்போதாவது எனக்குச் செய்யவேண்டிய நியாயத்தைச் செய்” என்று கதறுவதை அவள் கேட்கிறாள். அவனுடைய கம்பீரமான உருவம் அவள் கண்முன் தோன்றுகிறது.

இதற்கிடையில் யுதிஷ்ட்ரனும் அவனுடய பாண்டவ சகோதரர்களும் இறந்து போன தங்கள் பிள்ளைகளுக்கு (உப பாண்டவர்களுக்கு) தர்ப்பணம் செய்வதற்காகக் கங்கையில் இறங்குகிறார்கள். தன்மைந்தன் அபிமன்யுவின் இறுதிப் பயணத்தில் அவனுடைய பசி தாகத்தைத் தணிப்பதற்காகத் தரப்படும் அர்க்கியம் (புனித நீர், பிண்டம்) முதலியவறைக் கொடுத்த வேதனையால் கண்களிலிருந்து அருவியாகப் பெருகி முகத்தில் வழிந்த கண்ணீருடன் அர்ஜுனன் நிற்கிறான். அப்போது குந்தியானவள் யுதிஷ்ட்ரன் தோளின் மீது மெல்லத் தன் கையை வைக்கிறாள்.
யுதிஷ்ட்ரன் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்து, “என்ன அம்மா!” என்று கேட்கிறான். அவள் துன்பமானது கண்ணீராய் பெருக நடுங்கிக் கொண்டே கூறுகிறாள்.:, “உதிஷ்ட்ர! நீ தர்ப்பண்ம் செய்யவேண்டிய மற்றொரு க்ஷத்திரியனும் இருக்கின்றான்”. அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் தம் உதடுகளில் ஒரு சோகப் புன்னகையுடன் அவர்களுக்கு அருகே நின்றுகொண்டிருக்கிறார்.,

 “குந்தி எவ்வளவு நன்றாக அவளின் இரகசியத்தைக் காப்பாற்றினாள்!”  போர்ப் பிரகடனம் செய்தான பிறகும் கூட அவளுக்குத் தெரிந்த உண்மகளை யுதிஷ்டரனிடம் அவள் கூறவில்லையே. கர்ணன் இறந்த பிறகும் கூட அவள் இதைப்பற்றிப ஒரு வார்த்தை  பேசவில்லை. அவளுக்குத் தெரியும். ஸ்ரீ கிருஷ்ணருக்குத்தெரியும். அவள் உண்மையைச்சொல்லியிருந்தால் யுதிஷ்ட்ரன் போரைக் கைவிட்டுக் காட்டுக்குத் திரும்பிப் போயிருப்பான். ஆனால், இப்போது, உண்மையை வெளிப்படுத்திச் செய்த பாவத்திற்குக் கழுவாய் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
.............................................................................................................................................................................
....................................................................................... அது எப்படி அம்மா? நம்மில் இறந்தவர்களை எனக்கு நன்கு தெரியும். அவர்களுக்கெல்லாம் நான் தர்ப்பணம் கொடுத்துவிட்டேன். எனக்காக உயிரைக் கொடுத்த எவரையும் மறந்துவிடும் அளவுக்கு நான் நன்றிகெட்டவன் இல்லையம்மா.. மற்ற பாண்டவர்களும் தம் தாய் குந்தி யாரைப்பற்றிப் பேசுகிறாள் என்று வியப்புற்று அதை அறியும் ஆவலில் அவர்களைச் சூழ்ந்துகொள்கின்றனர். அப்போது குந்தி,” யுதிஷ்ட்ரா! அவனே கர்ணன். அவனுக்கும் நீ தர்ப்பணம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறாய்.”
.......
....
....
.....
..
...
யுதிஷ்ட்ரன் தன்னிடம் கூடத் தன் தாய் இரகசியத்தை மறைத்ததால் இனி வரும் காலங்களில் பெண்டிரிடம் இரகசியம் காக்கவியலாதுபோகட்டும் என்ரு சாபமிட்டான்
ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்..
2009/11/4 V, Dhivakar <venkdh...@gmail.com>
அடியேனும் படித்'தேன்'.
 
நாடகத்திலிருந்
-


Venkatachalam Subramanian

unread,
Nov 6, 2009, 11:56:58 AM11/6/09
to mint...@googlegroups.com
ஓம்
’இருந்தவன் எழுமுன் நடந்தவன் காதம்’ ஒரு நல்ல முதுமொழி.
என்னுடைய ஒருவிரல் தட்டச்சின் நிமித்தமாய் ஒரு பதிவு செய்து முடிக்குமுன்னர் பதிவுகள் பெருகி விடுகின்றன.
ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்.

2009/11/6 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 6, 2009, 6:28:44 PM11/6/09
to mint...@googlegroups.com
அருமையான, இலக்கியசுத்தமான இடுகை. மேல்குடி மக்கள் இவ்வாறு செய்தது வியப்பல்ல.


2009/11/6 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages