”உணவும் அனுபவமும் மருந்தாகும்” என்ற தலைப்பில் இரு பகுதிகளாக நம் மரபு
விக்கியில் பதிவேற்றப்பட்டுள்ளது. சுட்டி கீழே.......
http://tinyurl.com/3s3jahj
[Open in new window]
http://tinyurl.com/3kqheqp
[Open in new window]
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வெற்றிலையைபோட்ட வாய்களுக்குஎல்லா கிழமைகளும் ;செவ்வாய்; தான்!
ஜோர்! ஜோர்! நல்ல கவிதை!
வெற்றிலையைபோட்ட வாய்களுக்குஎல்லா கிழமைகளும் ;செவ்வாய்; தான்!நானும் கொஞ்சம் சேந்துக்கலாமா?"வெற்றிலையை மென்றுவிட்ட வாய்கள்வெவ்வாய் எனத் திட்டுவாங்கும்
செவ்வாய்க்கும் மகிமை தரும்<<<<<<<<ஆஹா! செவ்வாய்க்குப்பெருமை சேர்த்துவிட்டீர்களே! அதென்னவோ செவ்வாயோ வெவ்வாயோ என்று சொல்கிறார்கள் இதுல செவ்வாய்க்கு மங்கலவாரம் என்று கன்னடத்தில் ஹிந்தில மங்கள்வார் என்று பேரு!! தோஷம் செவ்வாய்க்குதான் பாவம்!
2011/8/30 rajam <ra...@earthlink.net>
ஜோர்! ஜோர்! நல்ல கவிதை!வெற்றிலையைபோட்ட வாய்களுக்குஎல்லா கிழமைகளும் ;செவ்வாய்; தான்!நானும் கொஞ்சம் சேந்துக்கலாமா?"வெற்றிலையை மென்றுவிட்ட வாய்கள்வெவ்வாய் எனத் திட்டுவாங்கும்செவ்வாய்க்கும் மகிமை தரும்<<<<<<<<ஆஹா! செவ்வாய்க்குப்பெருமை சேர்த்துவிட்டீர்களே! அதென்னவோ செவ்வாயோ வெவ்வாயோ என்று சொல்கிறார்கள் இதுல செவ்வாய்க்கு மங்கலவாரம் என்று கன்னடத்தில் ஹிந்தில மங்கள்வார் என்று பேரு!! தோஷம் செவ்வாய்க்குதான் பாவம்!
(இதுவே கும்போணம் துளிர் இளம்பச்சை வெற்றிலையாகவும், நெய்ச்சீவலாகவும், சிவபுரி ப்ரும்மபத்ர்அமாகவும், டீ.எஸ்.ஆர். வாசனை சுண்ணாம்பாகவும் இருந்துட்டாக்க...!இ
> அவர் (அறவண அடிகள் + தாயர்) உணவு உண்ணுவதற்குத் தகுந்த நேரத்தில் உண்டபின் ...
> பச்சை இலைக் கற்றையும் ("வெற்றிலைக் கட்டு") பச்சைக் கற்பூரமும் படைக்கிறாள்.
>
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று கண்ணீ உருகி
திருவாய்மொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
(இதுவே கும்போணம் துளிர் இளம்பச்சை வெற்றிலையாகவும், நெய்ச்சீவலாகவும், சிவபுரி ப்ரும்மபத்ர்அமாகவும், டீ.எஸ்.ஆர். வாசனை சுண்ணாம்பாகவும் இருந்துட்டாக்க...!இ
இ சார், இந்த இழையின் தொடக்கத்திற்கு இந்த என் இடுகை எந்த வகையில் குறுக்கிடுகிறதோ தெரியவில்லை. இழையின் பொருளுக்கு அப்பாற்பட்டதாயின், எல்லாரும் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஒரே ஒரு படம் மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: புகையிலை, பாக்குச் சீவல் பற்றி -- அது தமிழ்கத்தில் எவ்வளவு ஊடூறி இருக்கிறது என்று தெரிவிக்க மட்டுமே ...1995 உலகத் தமிழ் மாநாடு, தஞ்சையில்.யாரோ ஒருத்தி என்ற நிலையில்தான் போய்ப் பங்கெடுத்தேன். முதன் முதலாக .. தமிழ் இலக்கியங்களை மின்னாக்கம் செய்யும் முறையை நான் செய்துவந்ததைப்பற்றிச் சொன்னேன். சிலருக்கு மட்டும் புரிந்திருக்கலாம்.சும்மா சொல்லக்கூடாது -- மிக அருமையாகவே, தேவையில்லாத பரபரப்பும் ஆடம்பரமும் இல்லாமல் நடந்தது அந்தத் தமிழ்க் கூட்டம். அதை என்றும் மறவேன்.அந்த நாளில் ... சிறப்பு விருந்தினருக்கு என்று கொடுக்கப்பட்ட சில அரிய பொருட்களை இன்றுவரை காப்பாற்றி வைத்திருக்கிறேன் -- முதல்வர் திரு செல்வி ஜெயலலிதா படம் உள்ள கைக்கடிகாரத்துடன்!அவற்றுள் ஒன்றின் படம் மட்டும் இங்கே (புகையிலை, பாக்குச் சீவல்):முதல்வர் திரு செல்வி ஜெயலலிதா படம் போட்ட கைக்கடியாரம் பார்க்கணுமா? வேண்டுகோள் விடுக்க! :)
<<<<<<>வெத்திலைக்கு சீவல்தான் ஜோடி போலும்!! ஜெயலலிதா படம் பார்க்கணுமே ராஜம்மா போடு்்க சீக்கிரமா.
30 08 2011
--
இதில் ஆச்சர்யம் என்னவெனில் வெற்றிலை என்பதை போகப்பொருள் என்று
சொல்கிறார் நம்மாழ்வார்.
ஆனால் அறவண அடிகளுக்கு வெற்றிலை கொடுத்ததாகச் சொல்லப்படுவது ஆச்சர்யம்.
மரியாதைக்கான தாம்பூலம் என்று கொள்ள வேண்டுமோ என்னவோ?
நா.கண்ணன்
2011/8/31 shylaja <shyl...@gmail.com>:>>
ஷைலூ
இதில் ஆச்சர்யம் என்னவெனில் வெற்றிலை என்பதை போகப்பொருள் என்று
சொல்கிறார் நம்மாழ்வார்.
ஆனால் அறவண அடிகளுக்கு வெற்றிலை கொடுத்ததாகச் சொல்லப்படுவது ஆச்சர்யம்.
மரியாதைக்கான தாம்பூலம் என்று கொள்ள வேண்டுமோ என்னவோ?
நா.கண்ணன்<<<<>>>
2011/8/31 shylaja <shyl...@gmail.com>:>>
>> திருவாய்மொழி<<<<<<>>>
>
> நினச்சேன் வெற்றிலை என்றதும் இந்த திருவாய்மொழிவரிகள் உங்க
> கணினிவாயிலிருந்துவரும் என்று! வெற்றிலையைமட்டும்’தின்னும்;என்கிறார் ஆழ்வார்
> பெருமான் பாருங்கள்! அசைபோடுவதாலோ?
>>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எந்ததொரு இழையிலும் ராஜத்தின் இடுகை தாம்பூலமென்க. விருந்துக்கு நிறை தாம்பூலம். ஜாதிபத்ரியும் போனஸ். ராஜத்தின் இடுகையும் இலக்கிய போனஸ். கடிகாரத்துக்கு டைம் எப்போ வருமோ? தெரியவில்லை. ஷைலஜா.
<<<>>>>
;0;:):) யெஸ்!!