வகொவி
தமிழகத்தில் தொழிலகங்கள் பெருகத் தொடங்கிய 1950 களில் தான் பிராமணர்கள் மெக்கானிக், ஒட்டுநர் போன்ற உடல் உழைப்பு தொட,ர்பானத் தொழில்களில் ஈடுபட்டனர். அதற்கு முன் அவர்கள் எந்த பொருள் உற்பத்தித் தொழிலிலும் ஈடுபடவில்லை. அவர்கள் மேற்கொண்ட வேலை பூசகம், ஆசிரியம், மேற்பார்வை, மருத்துவம், பேன்ற ஊழியத் தொழில்களைத் தான்.. அப்படி இருக்க பிராமணர்கள் தாம் நாகரிகர் மற்றவர் விலங்காண்டி மக்கள் என்றால் பிற உழைப்புத் தொழில்களை பிராமணர் தாம் கற்றக் கொடுத்தனரா? அத்ததொழிலை மேற் கொள்ளாதவருக்கு அத் தொழிலை சொல்லிக் கொடுக்கும் திறனும், தகவும் எப்படி வந்தது?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
| குட்டிக்கிருஷ்ண நம்பூதிரியும் வரதராஜன் அய்யங்காரும் 19ம் நூற்றாண்டில் ஒரே ஆஸ்ரமத்தில் தச்சுப்பணி செய்து குழந்தைகளுக்காக குடில் கட்ட உதவியதாக வரலாறு உண்டு சான்று---view of bilingual history--81ம் பக்கம்--பழந்தமிழ் நூல் க. http://www.kamalagaanam.blogspot.com --- On Tue, 24/7/12, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote: |
|
வகொவி
On Jul 24, 5:35 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> முதலில் பிராமனர், திராவிடர் என்பதெல்லாம் இனமே இல்லை. திராவிடர் என்பது ஒரு
> அரசியல் ரீதியான அடையாளம்.பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயர். அவர்கள் தனியாக
> வட இந்தியாவில் இருந்து வரவில்லை.அம்பேத்கரே இதை மறுத்து உள்ளார். பிராமணர்
> முதல் தலித் வரை அனைவரும் அந்தந்த மொழி கூட்டத்தை சேர்ந்தவர்களே. நாள்போக்கில்
> பல சாதிகள் வருன அமைப்பில் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வந்துள்ளனரெ ஒழிய
> இனம் எல்லாம் ஒன்றுதான்
>
> 2012/7/24 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
>
>
>
>
> > கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார், தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்!
> > போர் ஒரு நிலையான ஆக்கத் தொழில் அல்ல.
>
> > சேசாத்திரி
>
> > 2012/7/24 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
> > //ஆம் ஐயா, பிராமணர்களில் போர் வீரர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களே
> > எல்லாக் கலைகளையும் கற்றும் கொடுத்து வந்திருக்கிறார்கள். அவரவருக்கு என்ன
> > படிக்க ஆவலோ அதைப் படிக்கலாம் என்ற அளவில் பல குருகுலங்கள் இருந்தன.
> > காந்தளூர்ச் சாலை குருகுலம் அப்படிப் பட்ட ஒன்றே எனக் கேள்விப்
> > பட்டிருக்கிறேன். அவ்வளவு ஏன்? மஹாபாரதத்தில் துரோணர் அந்தணர் தான். ஆனால்
> > அரச குமாரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அவரே அளிப்பார். இம்மாதிரியான பல
> > பிராம்மணர்கள் அன்றும், இன்றும், என்றும் இருந்திருக்கிறார்கள், இருப்பார்கள்,
> > இருந்தார்கள். இந்திய ராணுவத்திலேயும் பல பிராமணர்கள் இருக்கின்றனர்.
> > தமிழ்நாட்டு பிராமணர்களும் இருக்கின்றனர். கர்நாடகாவிலிருந்து தான் குறைவான
> > ராணுவ வீரர்களைப் பார்க்க முடியும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா பிராமணர்கள்
> > இந்திய ராணுவத்தில் அதிகமாகவே இருக்கின்றனர். நீங்கள் தரம்பால் அவர்களின்
> > தளத்தில் உள்ள புத்தகங்களைத் தரவிறக்கிப் படித்துப் பாருங்கள். புரியும்.
> > பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியின் தரம் எப்படி இருந்தது எனப்
> > புரியும்.
> > தமிழ்த் தாத்தா அவர்கள் மாங்குடி மல்லர் என்றொரு பிராமணர் குறித்துத் தன்
> > நினைவு மஞ்சரியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது மரபு விக்கியில் உ.வே.சா.
> > பக்கங்களில் காணக் கிடைக்கும்//.
>
> >> --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox- Hide quoted text -
>
> - Show quoted text -
பழந்தமிழன் காட்டுமிராண்டியோ இல்லையோ, புதுத்தமிழன் இனவாதத்தில்
காட்டுமிராண்டியாகிறான்
கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார், தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்! போர் ஒரு நிலையான ஆக்கத் தொழில் அல்ல.
2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார், தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்! போர் ஒரு நிலையான ஆக்கத் தொழில் அல்ல.--
செல்வன்
--
இந்த சுட்டியின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் செல்வன்?விஸ்வகர்மாக்களும் பிராமணர்கள்தான் என்றா அல்லதுகொல்லர் தச்சர் முதலானோரும் பிராமணர்கள் என்றா?அல்லது வேறா?
--
2012/7/24 OAGAI NATARAJAN <enge...@gmail.com>இந்த சுட்டியின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் செல்வன்?விஸ்வகர்மாக்களும் பிராமணர்கள்தான் என்றா அல்லதுகொல்லர் தச்சர் முதலானோரும் பிராமணர்கள் என்றா?அல்லது வேறா?
ஒன்றுமில்லை சார். அதாவது மத்திய பிரதேசத்தில் விஸ்வகர்மா/ விச்வ பிராமணர்கள்/ திமான் பிராமணர்கள் என தச்சு/கட்டுமான தொழில் செய்யும் சாதி உண்டு என்பதும் அவர்கள் தம் முன்னோராக கருதுவது யஜுர் வேதத்தில் உள்ள ரிஷிகளை என்பதையும்.அவர்கள் பிராமணர்களா இல்லையா என நான் சான்றிதழ் அளிக்க வேண்டியது இல்லை. அவர்களே தம்மை அப்படி கருதி கொள்கின்றனர். இல்லை என சொல்ல நான் யார்?--செல்வன்
இது தவறான கருத்து. இதை பிராமணர் ஏற்கமாட்டார். இது தமிழரின் தொன்மைப் பண்பாட்டை அப்பட்டமாக மறுதலிக்கும் செயல்.
அவர்கள் பிராம்மணர்கள் என்று கூறிக் கொண்டாலும் அதை பிராம்மணர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?சாதிப் பிரிவுகளைப் புறம் தள்ளிவிட்டு வருணாசிரம அடிப்படையில் பார்த்தால் அவர்களெல்லாம் எந்த வருணத்தில் வருவார்கள்? அந்தண வருணத்தில் சேர்க்க முடியுமா? அப்படி முடியாதென்றால் அவர்கள் கூறினாலும் யார் கூறினாலும் அவர்கள் பிராம்ம்மணர்கள் இல்லை என்று முடிந்த முடிவாகக் கூறிவிடலாமே!
நூற்றுக்கு 99.99% அப்படி இல்லை. இனவாதம் பேசும் தமிழரை மொத்தமாக லாரியில் ஏற்றினால் லோடுக்கு நாலு பேர் குறையும்.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ | //குட்டிக்கிருஷ்ண நம்பூதிரியும் வரதராஜன் அய்யங்காரும் 19ம் நூற்றாண்டில் ஒரே ஆஸ்ரமத்தில் தச்சுப்பணி செய்து குழந்தைகளுக்காக குடில் கட்ட உதவியதாக வரலாறு உண்டு சான்று---view of bilingual history--81ம் பக்கம்--பழந்தமிழ் நூல்// |
சாதி ஒடுக்கமும், சமய ஆதிக்கமும் மேலோங்க தம் நிலை தாழ்வதில் இருந்து தப்ப இப்படி ரிஷிகளின் வழி வந்தோர் என சொல்லிக் கொள்வது காலத்தின் கட்டாயத்தால் தான்.
கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார், தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்! போர் ஒரு நிலையான ஆக்கத் தொழில் அல்ல.சேசாத்திரி/
வரலாறு உம்மை மன்னிக்காது. பாதிப்புற்ற குமுகமும் உம்மை ஒதுக்கிவிடும்.
| திருவள்ளுவர் சென்ற அமபலம் பற்றி தெரியாது..ஆனால் நீலகேசம் ஷேத்ரத்தில் நந்தவனத்தில் பணிபுரிந்த விமலம் ,கொட்டாரத்துப்பெண். ஸ்ரீவர்மா தம்பிரான் இல்லத்து தம்புராட்டிகள் முறை வைத்து அம்பலப்பணி அனைத்திலும் பங்கேற்றவர்கள். அவர்கள் கொட்டாரத்தில் அடுக்களையில் போலும் நுழையும் பெண்கள் அல்ல. அந்த கொட்டாரத்துப்பெண்கள் பற்றியாவது தெரியுமா? அடுத்த சான்று---கிருஷ்ண ராஜன் நம்பூதிரி, புலைக்குடிப்பெண் ,இல்லத்து தேவியைக்காண ஆசைப்பட்டாள் என்பதற்காக, தங்கள் அம்பலத்தில் அந்தகுழந்தை நுழைய முடியாததால், புலைக்குடிக்கே சென்று சிறு நடையை அங்கு தன் கையால் கட்டியவர். அவர் யாரென்று தெரியுமா? இன்னும் சொல்லமுடியும், ஆனால் மனம் மிகவும் கஷ்டப்படுகிறது.. http://www.kamalagaanam.blogspot.com |
--- On Wed, 25/7/12, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote: |
|
|
2012/7/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:
தொழில் அடிப்படையில் ஜாதிகளே கிடையாது. வர்ணங்கள் மட்டுமே.
வர்ணத்தையும், ஜாதிமுறையையும் ஒன்றாகவே பலரும் குழப்பிக் கொள்கின்றனர்.
வர்ணாசிரமம் வேறு; ஜாதிமுறை வேறு.
//அதிகார கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் -
திராவிடர், வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம்
வருடங்கள் கடந்து இன்னும் தொடர்ந்து வருகின்றன.//
அப்படி எல்லாம் போட்டிகள், பொறாமைகள் என இருந்திருந்தால் இவ்வளவு அழகிய
சிற்பக் கலைவேலைப்பாடுகள் உள்ள கோயில்களையே கட்டி இருக்க எந்த மன்னனாலும்
இயலாது போயிருக்கும். வடவர்-தென்னவர் என்பதை விட உன் நாடு, என் நாடு
என்ற போட்டி தான் இருந்திருக்கிறது. ஆரியர் என எவரும் இல்லை என
சமீபத்தில் மேல்நாட்டினரே கண்டு பிடித்துக் கூறி இருக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேல்நாட்டையே உதாரணம் கொள்ளும் நாம் இதை மட்டும் ஏற்க
மறுக்கிறோம். ஆரியம் என்பது வட நாட்டின் ஒரு பகுதி. ஆர்ய வர்த்தம்
என்றே அதைச் சொல்வார்கள். கிழக்கே கெளடம், குஜராத்திலிருந்து கீழே
பாண்டிய நாடு வரை திராவிடம்.
2012/7/25 Prakash Sugumaran <praka...@gmail.com>:
> தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. அதிகார
> கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் - திராவிடர்,
> வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம் வருடங்கள் கடந்து
> இன்னும் தொடர்ந்து வருகின்றன.
> --
| திரு.சேஷாத்ரி திருவள்ளூரா, படபடப்பில் கவனிக்கவில்லை. அப்படியும் வரலாறு முழுமையாக கிட்டவில்லையே ? எங்கள் அம்பலத்திலும் தமிழ் போற்றி ஒருவரை என்டெ ஏட்டன் அருமையாக அம்பலப்பணியிலிருத்தியிருந்தார்,அவரது மகன், சிறுவயதிலேயே, fitter வேலைக்குப்படித்து அந்த வேலைக்கே போய்விட்டான்,ஒருநாள் கூட மகன் பூணூல் அணியவில்லை, என்பார் அவர். இனி சற்று வரலாற்றுப் பக்கம் போகலாமா? 15ம் நூற்றாண்டு மதுரையில் வாழ்ந்த சீனுவாச சாஸ்திரி, பிறந்து விவரம் தெரிந்த நாளிலிருந்தே , தலித்திய குழந்தைகளுடனேயே வளர்ந்து, வாழ்ந்து, கொல்லைப்பணிக்கு , சுவர் வைக்கும் பணிக்கு கோரனுடன் சென்ற கட்டத்தில் தான் , மீனாட்சி ப்ரத்யட்சை ஆகி, கோரன்குடி வாழ் மக்களில் ஒருவராகவெ அவர்கள் நன்மைக்காக போராடி, அவர்கள் வாழ்க்கையே வாந்து மறைந்தவர், பிராம்ண குலமே அவரை கொண்டாடியது,ஒரு வேத மந்திரம் தெரியாது, ஆனால் கணீர்க்குரலில் அவர் வாழ்ந்து மறைந்தார். இனி பிறப்பால் மாசாத்துவன் புலவர் என்ற பெயரில் வாழ்ந்த இஸ்லாமிய பெரியவர், தஞ்சையில் கால் வைத்த நிமிடம் அவர் அன்னை ஓடி வந்து தழுவி அழுதபோதுதான் அவர் பிராமணர் என்பதே தெரிந்தது.மாசாத்துவன் புலவர் செய்த தொழில் என்னவானால் என்ன ? அவர்களெல்லாம் பிறப்பால் ஞானிகள் என்பது எண்டெ அனுமானம் க. |
http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 25/7/12, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote: |
|
தொழில் அடிப்படையில் ஜாதிகளே கிடையாது. வர்ணங்கள் மட்டுமே. வர்ணத்தையும், ஜாதிமுறையையும் ஒன்றாகவே பலரும் குழப்பிக் கொள்கின்றனர். வர்ணாசிரமம் வேறு; ஜாதிமுறை வேறு//
வர்ணாசிரமம் என்பது நான்கே நான்கு பிரிவுகள் கொண்டது. ப்ராம்மன் ( சான்றோர் ), சத்ரியர் ( ஆட்சியாளர் ) வைசியர் ( வியாபாரிகள் ) சூத்திரர் ( இதன் கதை வேறு... தற்போதைக்கு எல்லாவித வேலைகளையும் செய்பவர்கள் ).
> தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. அதிகார
> கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் - திராவிடர்,
> வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம் வருடங்கள் கடந்து
> இன்னும் தொடர்ந்து வருகின்றன.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
| அட்சர லட்சம் பெறும் கூற்று கீதா. பிறப்பால் பிராமணன் என்ற நினைப்பே அற்று மானுடம் மட்டுமே நற்பண்பாய் வாழ்க்கையாய் வாழும் நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் இவர் கூறும் வேலை செய்பவர்கள் அல்ல. அன்பு கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 25/7/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote: |
|
| கீதா, என்ன அருமயான பார்வை. தஞ்சை பெரிய கோயிலில் முக்காத்துட்டு என்ற குழந்தைப்பெண் ஆற்றிய தொண்டு பற்று எழுதிவிடுவேனோ என்று நினைக்கிறேன் |
http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 25/7/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote: |
|
Again it is a regional classification; not racial.
Arya X anArya
DrAvida had never been the opposite word for Arya.
dev
> 2012/7/25 Prakash Sugumaran <prakash...@gmail.com>:
>
>
>
>
>
>
>
>
>
> > > தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. அதிகார
> > > கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் - திராவிடர்,
> > > வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம் வருடங்கள்
> > கடந்து
> > > இன்னும் தொடர்ந்து வருகின்றன.
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> > our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post
> > > to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/













இப்போது வரலாற்றின் சார்பாகவும் பேச ஆரம்பித்து விட்டீர்களா?:-)
முதலில் பிராமனர், திராவிடர் என்பதெல்லாம் இனமே இல்லை. திராவிடர் என்பது ஒரு அரசியல் ரீதியான அடையாளம்.பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயர். அவர்கள் தனியாக வட இந்தியாவில் இருந்து வரவில்லை.அம்பேத்கரே இதை மறுத்து உள்ளார். பிராமணர் முதல் தலித் வரை அனைவரும் அந்தந்த மொழி கூட்டத்தை சேர்ந்தவர்களே. நாள்போக்கில் பல சாதிகள் வருன அமைப்பில் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வந்துள்ளனரெ ஒழிய இனம் எல்லாம் ஒன்றுதான்
தீட்டு என்பது personal hygiene. ஒவ்வொரு ஜாதியிலும் அவரவர் நோக்கில்
‘தீட்டு’ இருக்கும். அதை வைத்து எல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது.
சேசாத்திரியார் முதலில் மூளைச்சலவையிலிருந்து விடுபட்டு தமிழக
சமூகங்களைப் பார்த்துப் பழகவேண்டும். நான் கிராமத்தில் வளர்ந்தவன்.
கிருஷ்ண ஐயர் வீட்டு நில புலன்களைக் கவனித்து வந்த கோபாலய்யரை யாரும்
ஐயரென்றே சொல்வதில்லை. மனிதன் வயக்காட்டில் வாழ்ந்து, வாழ்ந்து விவசாயி
போலவே இருப்பார். பேச்சும் அப்படித்தான். சரி, வயக்காட்டில் இருந்தாரே
நிலத்தை உழுதாரா? என்று கேட்டால்? அவர் உழத்துணிந்தாலும் உழவோர் அதை ஏற்க
மாட்டார்கள். பிராமணன் ஏரைத்தூக்குவதாவது என்று ஊரே கோபித்துக் கொள்ளும்.
ஜாதி அமைப்பு என்பது அவரவர் சௌகர்யத்திற்கு உருவானது. கிராமத்தில்
உரிமைகளை விட்டுத்தர மாட்டார்கள்.
ஏதோ குலம் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பிராமணன் தொழில் என்பது போல்
உங்கள் பாடம். இமயம் எழுதிய ‘கோவேறு கழுதை’ நாவலை வாசியுங்கள். தமிழக
வண்ணான் சமூகம் பற்றியது. கிராமத்திலுள்ள உயர்வு, தாழ்வு நன்கு
விளங்கும். சரி! பிராமணன் மேலேயே எல்லாப் பழியையும் போட்டாலும், ‘அவன்
சொல்லறான்னா! எல்லாப்பயலும் ஏன் கேக்கறான்?’ இவனுக்கு மூளை இல்லையா? என்ற
கேள்வி எழும். உங்கள் வாதம் திரும்பத்திரும்ப தமிழ்க் குடிகள் அடி
முட்டாள்கள் என்றே சொல்ல வருகிறது. இது எப்படி எல்லோருக்கும்
பிடித்திருக்கும் தியரி என்று எனக்குப் புரியவே இல்லை!! :-))
சேச்சா! ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் மற்ற எல்லா ஜாதிகளும் போல் பிராமண
சமூகத்திலும் உயர்வு தாழ்வு உண்டு. மண உறவுகள், கொள்வினை, கொடுப்பினை
கிடையாது!
தயவு செய்து தமிழக ஜாதி அமைப்பை உள்ளது உள்ளபடி வாழ்வில் ஒரே முறையேனும்
தரிசனம் செய்யுங்கள். எல்லோருக்கும் தனித்தனி மூளைச்சலவைகள் உள்ளன!
நா.கண்ணன்
இதனால் பிரிவினை வருமா என்ன? அவர்கள் தனி ஜாதி என்றெல்லாம் சொல்லவே
இல்லையே! ஆரியர் என்பது ஒரு அடையாளம், திராவிடர் என்பதைப் போல் அவ்வளவே.
ஆரியரும், திராவிடரும் பெண் கொடுத்துப்பெண்
எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நாகர்களோடு கூட சம்பந்தம் செய்து
கொண்டிருக்கிறார்கள். எந்த வித்தியாசங்களும் பார்த்ததில்லை. ஜாதிகள் பல
இருக்கின்றன. பிராமணர்களிலேயே வேதம் ஓதும் பிராமணர்கள் தவிர, வேதம்
ஓதாமல் இருக்கும் தொழில் செய்யும் பிராமணர்களும் உண்டு. வைத்தியத்
தொழில் செய்யும் பிராமணர்கள் உண்டு. அமைச்சுத் தொழில் செய்யும்
பிராமணர்கள் உண்டு.
2012/7/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
| அம்மாடி, இப்பொழுது தைர்யமாகச் சொல்லலாமா? தலித்திய சிவகாமியை நேர்காணல் செய்தபோது ஒரு கேள்விகேட்டாள், கிராமம் என்றாலே என்னவென்று தெரியாத சேச்சிக்கு சேரி என்றால் என்ன புரியும் , என்றாள். கேரளம் சென்றபோது துணிந்து இளையம்மயிடம் சேரி பார்க்கவேண்டும், எனக் கேட்டபோது, எனக்கு அனுமதி கிட்டவில்லை.என் வாழ்நாளில் ஞான் சேரியே பார்க்கமுடியாததை நினைக்க வருத்தம் இருந்தது, இளையம்ம அதற்கு கூறிய விளக்கம் எழுதமுடியவில்லை. ஆனால் எங்கள் இல்ல விசேஷங்களில் அந்த குறிப்பிட்ட குழந்தைகளுக்காகவே ஒரு பர்ணசாலையில் உணவு கொடுக்க விஸ்தாரமான கூடம் இருந்ததைக்காட்டினார்கள். பூஜை, புனஸ்காரம் எல்லாம் இப்பிறப்பில் நமக்கு விதிக்கப்பட்டது.அதனால் யாரும் மட்டமும் இல்லை, யாரும் உசத்தியும் இல்லை. தமிழ் போற்றிகள் பலர் அச்சா, ஏட்டன், உயிரோடிருந்த காலத்தில் வந்து போ வார்கள், அவர்களுக்கு விருந்தோம்ப இளையம்ம, ஏட்டனே நேரில் பரிந்து நிற்பார்கள்,அந்த தமிழ் போற்றிகள் அருமையாக மலையாளம் பேசுவார்கள் க. http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 25/7/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
|
|
> 2012/7/25 N. Kannan <navan...@gmail.com>
> //சேசாத்திரியார் முதலில் மூளைச்சலவையிலிருந்து விடுபட்டு தமிழக சமூகங்களைப்
> பார்த்துப் பழகவேண்டும்.//
>
> ஐயா! நான் எந்த மூளைச் சலவைக்கும் ஆட்படவில்லை.
>
நன்றி சேஷாத்திரி. நான் நம்புகிறேன்.
நாம் தொடர்ந்து ஒரு ஜாதியையோ, குலத்தையோ பழி தீர்க்கும் எண்ணத்துடன்
கருத்துப் பரப்பினால் அது விஜயராகவன் சொல்வது போல், நாட்சியிஸமாகும்.
நான் அடிக்கடி சொல்வது. Discrimination is bad. To counter
discrimination, 'positive discrimination' is practiced. But in essence
that is a variety of discrimination as well!
அதாவது ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் (இதில் நீங்கள் அடிக்கடி
தாக்கும் பிராமணர்களும் சேர்த்தி) நிறப்பாகுபாடு தமிழகத்தில் செய்தனர்.
அது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. மற்றவர்கள் எப்படியோ பிராமணர்கள்
அதைச் செய்வதில்லை (we can excuse/ignore any random incidences). We
can't change history in the name of 'reformation'. ஆம்! அவர்கள் தவறு
செய்தார்கள். அது முடிந்த கதை. ஆனால் தாழ்த்தப்பட்டோர் உயர வெறும் ‘வசை
பாடுதல்’ எந்த வகையிலும் உதவாது! அதை ஏன் இந்த இணையம் தொடர்ந்து
செய்கிறது? தலித்துகள் உயர ஆக்கபூர்வமான சிந்தனைகளை தாங்கள் முன்
வைத்தால் என்னைவிட மகிழ்வோர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்!
நா.கண்ணன்
Again it is a regional classification; not racial.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உண்மையில் பிராமணர் பிற எல்லாத் தொழிலையும் மேற்கொண்டனர் என்றால் குமுகத்தில் தொழில் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு ஏதும் ஏற்பட்டிருக்காது. பிறப்பு அடிப்படை ஏற்றத் தாழ்வு என்பதும் மறைமுகமாக சில தொழில்களை மேன்மையானவை என்று வரையறுத்ததனால் உருவானதே. முதலிடம் கடவுள், மதம் நெருக்கம் உடைய தொழில், அடுத்து அதிகாரம் கொண்ட தொழில், அடுத்து பணம், செல்வம் கொண்ட தொழில். இறுதியாக கையும் காலும் கொண்டு கூலிக்கு உழைக்கும் தொழிலர் நான்காமவர்.என்ற நிலை. உணைமயில், பிராமணர் இந்த நான்கு தொழிலையுமே செய்திருப்பாரானால் குல ஏற்றத் தாழ்வு வந்திருக்காது..
| எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கள். ஆழ்வார் ஜெர்மனியிலிருந்து வேறு ஆக்க பூர்வமான சிந்தனைக்கு போங்கள் என்று சொல்லிவிட்டார், நாமும் அதையே செய்வோம் என்ன செல்வன் சங்கர், சரியா? அருமைத் தம்பிகள் எவ்வழி சேச்சி அவ்வழி |
http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 25/7/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
|
Date: Wednesday, 25 July, 2012, 5:43 PM: |
|
|
ஆழ்வார் ஜெர்மனியிலிருந்து வேறு ஆக்க பூர்வமான சிந்தனைக்கு போங்கள் என்று சொல்லிவிட்டார்,
நாமும் அதையே செய்வோம் என்ன செல்வன் சங்கர், சரியா?
அருமைத் தம்பிகள் எவ்வழி சேச்சி அவ்வழி



> பேராசிரியர் தொடங்கிய இந்த இழை அடிப்படையில் ஒரு வரலாற்று தொடர்பு உடைய இழை.
> வரலாற்றை வரலாறாக பாராமல் இனவாதமாகவே பார்த்து பழகிவிட்ட சிலர் அந்த வரலாற்றை
> ஆங்கிலர் திரித்த வரலாறு என்று கூறி தம் மனம் போனபடியே திரித்தனர் . இது
> திரிபுப் பேச்சு என சுட்டியதால் இழை மட்டுமடை இன்றி தலைப்பிற்கும் முன்வைத்த
> கருத்திற்கும் தொடர்பின்றி போக்குகொண்டது. அப்படி திரித்தவரில் செல்வன்
> நீங்களும் ஒருவர்.
அன்பின் சேசாத்திரி
உங்கள் வாதம் ஏற்புடையதே. இழைப்பிறழ்ச்சியில் நானும் இருக்கிறேன்.
பேராசிரியர் அவ்வப்போது, ‘பாரா! உஷார்’ என்பது போல் சின்ன கன்னிவெடிகளைப்
போடுவார் (கண்ணி வெடிகளா? தெரியவில்லை ;-)
என்னைப் பொறுத்தவரை, சரிதம் என்றாலும் இனவாதத்திற்கு இட்டுச்
செல்லக்கூடிய விஷயத்தை மீண்டும், மீண்டும் மின்தமிழில் வெளியிடுவதில்
விருப்பமில்லை. இவ்விழை சுட்டிக்காட்டுவது போல் பார்ப்பனர்கள் என்பார்
இந்தியாவிலுள்ள ஆயிரம் கோடி ஜாதிகளில் ஒன்று. அவர்கள் வேதம் சொல்லியதால்
’மட்டுமே’ அவர்களுக்கு அத்தனை அந்தஸ்து, பெருமை. எனவே எல்லாப்பழியும்
வேதம் எனும் உயர் பொருளுக்குப் போகிறது. ஏன் இந்தியர்கள் வேதத்தை
உயர்வாகக் கருதுகின்றனர்? என்பது ஆய்விற்குரியது. பிராமணர்கள்
உருவாக்கியது அல்ல வேதம். ஆனால், வேதத்தை இரட்சிக்கும் பொறுப்பு
அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுவே குலத்தொழில் ஆனது. அவ்வளவுதான். எனவே,
இந்தியப் படிநிலை (வருணாசிரமம்) ஆய்வு என்பது நாம் நினைப்பதையும்விட
ஆழமானது (complex). What I see here is a highly simplified model of
caste & color structure in India.
//ஆங்கிலர் இந்தியாவை விட்டு போன பின் எழுதப்பட்ட வரலாறு யாவும்
இந்தியரால் எழுதப்பட்டவை. அதனால்தான் இன்று வரை கி.மு. 3 ஆம்
நூற்றாண்டுக்கு மேல் அவர்களால் தமிழக வரலாற்றை கொண்டு செல்ல முடியவில்லை.
எல்லாம் அசோகனே பிராமியை தோற்றுவித்தான் என்ற குருட்டு நம்பிக்கை தான்
காரணம். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வுகள் ஒன்றனுக்கேனும்
carbon 14, thermoluminescence ஆய்வுப்படி காலக் கணக்கு செய்ததுண்டா?
ஆத்திச்ச நல்லூர் அகழாய்வின் கதியே இப்படித்தான் உள்ளது. அந்த அகழாய்வின்
தலைவர் முதலில் 3,700 ஆண்டுகள் பழமை என்றார் இன்றோ 2,500 என்பதில் ஐயம்
இல்லை என்கிறார் சத்தியமூர்த்தி. இப்படி அவரை மாற்றிச் சொல்ல வைத்த
ஆற்றல் (சக்தி) எதுவோ? ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அந்த அகழாய்வின்
அறிக்கை வெளியாகவே இல்லை. என்ன மருமமோ?//
ஆங்கிலேயர் குறித்த உங்கள் சிந்தனை என்னைக் கவர்கிறது. தமிழ்ப் பண்பாடு
மீது உங்களுக்குள்ள அக்கறை பளிச்சிடுகிறது. நீங்கள் சுட்டும் அதிகார
சக்திகள் மீது எனக்கு எப்போதும் ஒரு சந்தேகமுண்டு. தமிழ் பற்றிய உண்மையான
ஆய்வு மேலெடுத்துச் செல்லமுடியாதபடி இவை அக்காலத்திலிருந்து தடை
செய்கின்றன. ஆயினும் நாம் தொடர்ந்து முயல்வோம். ‘தமிழ் மரபு’ அறக்கட்டளை
என்று வேண்டுமென்றேதான் பெயரிட்டோம். தமிழ் மரபை உள்ளது உள்ளபடி அதன்
பெருமை குறையா வண்ணம் அறிந்து கொள்ள முயல்வோம்.
நா.கண்ணன்



நன்றி.
ராஹுல் ஜீ எந்த இடத்தில் இதைக் கூறுகிறார் ?
பவுத்தர் [திபெத்தியர் உள்பட] தம் மதத்தை ‘ஆர்ய தர்மம்’ என்றே கூறினர்.
” ஆர்ய த⁴ர்ம தா⁴துக³ர்ப⁴ விவரணம் “ - ஒரு திபெத்திய நூலின் தலைப்பு.
இவற்றில் பலவற்றை வெளி உலகுக்குக் கொணர்ந்தவரே ஸாங்க்ருத்யாயநர் தான்.
இந்த ஆரிய தருமம் ஆசியா முழுவதிலும் பரவியிருந்தது ஒரு காலத்தில்
தேவ்
On Jul 25, 11:11 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> Again it is a regional classification; not racial.
> Arya X anArya
> DrAvida had never been the opposite word for Arya//
>
> Arya X half Arya ( that is Araiyaariyar.. who is minguled or converted into
> Arya) is regional classification.
> Anarya alies Dravida X Arya is mere racial conflict. ( ref: rahul
> saangithiraayan )
>
> 2012/7/25 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/7/25 seshadri sridharan <sseshadr...@gmail.com>:
>
> > > 2012/7/25 N. Kannan <navannak...@gmail.com>
> > > //சேசாத்திரியார் முதலில் மூளைச்சலவையிலிருந்து விடுபட்டு தமிழக சமூகங்களைப்
> > > பார்த்துப் பழகவேண்டும்.//
>
> > > ஐயா! நான் எந்த மூளைச் சலவைக்கும் ஆட்படவில்லை.
>
> > நன்றி சேஷாத்திரி. நான் நம்புகிறேன்.
>
> > நாம் தொடர்ந்து ஒரு ஜாதியையோ, குலத்தையோ பழி தீர்க்கும் எண்ணத்துடன்
> > கருத்துப் பரப்பினால் அது விஜயராகவன் சொல்வது போல், நாட்சியிஸமாகும்.
>
> > நான் அடிக்கடி சொல்வது. Discrimination is bad. To counter
> > discrimination, 'positive discrimination' is practiced. But in essence
> > that is a variety of discrimination as well!
>
> > அதாவது ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் (இதில் நீங்கள் அடிக்கடி
> > தாக்கும் பிராமணர்களும் சேர்த்தி) நிறப்பாகுபாடு தமிழகத்தில் செய்தனர்.
> > அது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. மற்றவர்கள் எப்படியோ பிராமணர்கள்
> > அதைச் செய்வதில்லை (we can excuse/ignore any random incidences). We
> > can't change history in the name of 'reformation'. ஆம்! அவர்கள் தவறு
> > செய்தார்கள். அது முடிந்த கதை. ஆனால் தாழ்த்தப்பட்டோர் உயர வெறும் ‘வசை
> > பாடுதல்’ எந்த வகையிலும் உதவாது! அதை ஏன் இந்த இணையம் தொடர்ந்து
> > செய்கிறது? தலித்துகள் உயர ஆக்கபூர்வமான சிந்தனைகளை தாங்கள் முன்
> > வைத்தால் என்னைவிட மகிழ்வோர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்!
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
இந்தியாவிற்கு வலுவான கடைக்கால் போட்டுக் கொடுத்ததே ஆங்கிலேயர் தாம். ஆங்கலேயர் வராதிருந்தால் இந்தியா என்ற நாடே உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்காது.
இன்று வரை மேல் நாட்டவர் தாம் இந்தியருக்கு வரலாற்றைப் புகட்டி புரிய வைத்துள்ளனர். உண்மையில் இந்தியர் எவருக்கும் வரலாற்றியலில் எள் முனைத்தளவும் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு பிடித்ததெல்லாம் பொய்புரட்டு புரணங்களை வரலாற்றுப் பார்வையின்றி கண்மூடித்தனமாக ஏற்பது தான்.
2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>இந்தியாவிற்கு வலுவான கடைக்கால் போட்டுக் கொடுத்ததே ஆங்கிலேயர் தாம். ஆங்கலேயர் வராதிருந்தால் இந்தியா என்ற நாடே உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்காது.ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே, இந்தியாவானது “பரதகண்டம்“ என்று அழைக்கப்பட்டது.எப்படியிருப்பினும் இன்றுள்ள இந்தியா இவ்வாறு ஒரு நாடாக உருவானதற்கு அடிப்படை அமைத்தோர் ஆங்கிலேயரே.இன்று வரை மேல் நாட்டவர் தாம் இந்தியருக்கு வரலாற்றைப் புகட்டி புரிய வைத்துள்ளனர். உண்மையில் இந்தியர் எவருக்கும் வரலாற்றியலில் எள் முனைத்தளவும் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு பிடித்ததெல்லாம் பொய்புரட்டு புரணங்களை வரலாற்றுப் பார்வையின்றி கண்மூடித்தனமாக ஏற்பது தான்.ஐயா, நான் திருப்பூவணப் புராணம் படித்துள்ளேன்.அதில் திருப்பூவணத்தின் வரலாறு தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.
நீங்கள் எந்தப் புராணத்தைப் படித்து இந்த முடிவிற்கு வந்தீர்கள் என நான் அறிய விரும்புகிறேன்.--
அன்பன்
கி.காளைராசன்
புராணங்கள் ஏதுவுமே வரலாற்று அடிப்படையில் அமையவில்லை என்பது தான் பொதுக் கருத்து.
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆர்ய X அநார்ய
Aryans X non-Aryans
இதைத்தான் முதலில் கூறினேன்;
திராவிடர் என்று இல்லை.
ஆரியரில் இராமனும், கண்ணனும், வியாசரும்,
பாஞ்சாலியும் கருப்பர்களே.
non-europeans, non-americans போன்ற பாகுபாடுகள்
தவிர்க்க முடியாதவை; வழக்கத்தில்
உள்ளவை; அது போன்றதே இதுவும்
தேவ்
On Jul 26, 2:17 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> பவுத்தர் [திபெத்தியர் உள்பட] தம் மதத்தை ‘ஆர்ய தர்மம்’ என்றே கூறினர். ”
> ஆர்ய த⁴ர்ம தா⁴துக³ர்ப⁴ விவரணம் “ - ஒரு திபெத்திய நூலின் தலைப்பு. இவற்றில்
> பலவற்றை வெளி உலகுக்குக் கொணர்ந்தவரே ஸாங்க்ருத்யாயநர் தான். இந்த ஆரிய தருமம்
> ஆசியா முழுவதிலும் பரவியிருந்தது ஒரு காலத்தில்//
>
> திபத்தியர் தவிர்த்து மேற் குறிப்பிட்டுள்ளவையே ராகுல் ஜி அகழ்வாய்வு செய்து
> வெளிக்கொணர்ந்த செங்கல் படிம ஆய்வின் முடிவுகள். அதன்படி சாக்ய இனத்தை சேர்ந்த
> மகாவீரரும், லிசாவி இனத்தை சேர்ந்த புத்தரும் ஆரியரே. அவர் கருத்துப்படி
> பஞ்சாயத்து ஆட்சிமுறையை பின்பற்றிய தட்சசீலம், வைசாலி, பஞ்சாப், சிந்து,
> காந்தாரம் ஆகிய நாடுகளை சேர்ந்த அனைத்து இனத்தவரும் நிற, மொழி அடிப்படையிலான
> ஆரியர்கள். அருகில் இருந்த நாடுகளில் இருந்து அகதிகளாகவும், போர் கைதிகளாகவும்
> வந்து ஆரிய இனத்தவருடன் பெண் கொடுத்ததும், பெண் எடுத்தும் கலந்தவர்கள் அரை
> ஆரியர்கள். முடியரசு ஆட்சிமுறை கொண்ட நாடுகளை சேர்ந்த ( மத்திய மற்றும் தென்
> பாரதத்தை சேர்ந்த ) கருத்த நிறமுள்ள இனத்தவர்கள் அனாரியர் அல்லது
> ஆரியரல்லாதோர்.
>
> 2012/7/26 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > புராணங்கள் ஏதுவுமே வரலாற்று அடிப்படையில் அமையவில்லை என்பது தான் பொதுக்
> > கருத்து.
>
> > சேசாத்திரி
>
> > ஐயா, நான் திருப்பூவணப் புராணம் படித்துள்ளேன்.
> >> அதில் திருப்பூவணத்தின் வரலாறு தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.
> >> நீங்கள் எந்தப் புராணத்தைப் இந்த முடிவிற்கு வந்தீர்கள் என நான் அறிய
> >> விரும்புகிறேன்.
>
> >>http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>
>
> >> --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த இழை பற்றி சிறு குறிப்பு மட்டும்.நிறைய சுவாரசியமான சிந்தனைகள் பரிமாறிகொள்ளப்பட்டுள்ளன. அவசரமாக கொஞ்சம் தான் வாசிக்க முடிந்தது. ஆனாலும் இழையில் பகிர்ந்து கொள்ளப்படும் பல விஷயங்கள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள ஆவல். பார்ப்போம்.
சுபா
On Jul 26, 2:17 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:ஆர்ய X அநார்ய
>> அனாரியர் அல்லது ஆரியரல்லாதோர் <<
Aryans X non-Aryans
இதைத்தான் முதலில் கூறினேன்;
திராவிடர் என்று இல்லை.
ஆரியரில் இராமனும், கண்ணனும், வியாசரும்,
பாஞ்சாலியும் கருப்பர்களே.
முற்றிலும் ஆதாரமற்ற வாதம்.
சங்கரருக்கு முன் ‘திராவிட’ அறிமுகத்தைச்
சான்றோடு எடுத்துக்காட்ட முடியும். சங்கரர் தம்மை
அவ்வாறு சொல்லிக் கொள்ளவும் இல்லை. துறவியர்
தம் பூர்வோத்தரத்தைச் சொல்லிக்கொள்வது
தடை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில்
இவ்வழக்கம் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டது.
திராவிடம் இழிந்த பொருளைத் தருமானால்
‘பஞ்ச த்ரவிட’ , ’பஞ்ச கௌட’ பகுப்பே
பொருளற்றதாகும். த்ராவிட் ஒரு குடிப்பெயராக
இன்றும் இணைத்துக் கொள்ளப்படுகிறது.
‘த்ராவிட’ சப்தம் இழிவான பொருளைத் தருவதாக
சங்கத இலக்கியங்களில் எங்கும் பார்க்க முடியவில்லை.
பாகவதம் திராவிடத்திற்கு உயர்ந்த இடத்தைத்
தந்துள்ளது
தேவ்
On Jul 27, 3:12 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> non-europeans, non-americans போன்ற பாகுபாடுகள் தவிர்க்க முடியாதவை;
> வழக்கத்தில் உள்ளவை; அது போன்றதே இதுவும்//
>
> non-europeans, non-americans என்பது அந்த மண்ணை, இனத்தை சாராதவர்களை
> குறிப்பிடுபவை. இதை தங்களை மொழியால், நிறத்தால் உயர்ந்த ஆரியர் எனவும் பிறரை
> அநாரியர் எனவும் ( தாழ்மைபடுத்தி ) சொல்லத் தொடங்கியதுடன் எப்படி ஒப்பிட
> முடியும். எனில் அவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் என்றும் பிறர்
> மண்ணுக்கு சொந்தக் காரர்கள் அல்ல என கொள்ள முடியாதல்லவா. அதுபோன்ற
> காரணத்துக்காகவே மற்றவர்கள் தாங்களும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களே என்பதை
> தெரிவித்து ஆனால் தனி இனமாக தங்களை திராவிடர்
> என அழைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணம் ஆதிசங்கரர் ஆன்ம விவாதத்துக்காக
> வடதிசை சென்றபோது தன்னை திராவிட சிசு என அறிமுகப் படுத்திக் கொண்டது. திராவிட
> என்ற வார்த்தை முதன் முதலில் சான்றோடு பதிவு செய்யப்பட்டுள்ளது
> ஆதிசங்கரரால்தான்.
>
> 2012/7/27 Subashini Tremmel <ksubash...@gmail.com>
> >> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > Suba Tremmel
> >http://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> >http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!
> >http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!
> >http://ksuba.blogspot.com- Suba's Musings
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க.. ...
>
> read more »
2008ல் ஒரு புதுமனைப் புகு விழாவின் போது என் அளியர் (மைத்துனர்) பிராமணர் தான் தமிழருக்கு நாகரிகம் புகட்டினர் அதற்கு முன் தமிழர் விலங்காண்டிகளே என்ற இதே கருத்தை சொன்ன போது நான் அதை மறுத்தேன். விவாதம் 1 1/2 மணி நேரம் தொடர்ந்தது. கடைசியில் இருவருக்கும் மனக்கசப்பு தான் ஏற்பட்டது. அவர் அவரது கருத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. இன்று வரை பேச்சே கிடையாது. அவர் என் பொருட்டு என் வீட்டிற்கு வருவதை தவிர்ப்பவராகி விட்டார். இது தான் பல 50 வயது கடந்த பிராமணரின் நிலைப்பாடு.
பிராமணர் இன்றும் தமிழர் தொடர்பில் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்கள் மாறினால் தமிழர் இவர்பால் இன்முகமே காட்டுவார்.
சின்னங்களைப் போற்றி அணிந்தும் வழக்கங்களைத் தொடர்ந்தும் வரும் எந்த மரபின் சிந்தனைகளும் மாறுவது கடினம் என் எண்ணுகிறேன். அவை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்.
| சத்யம் சத்யமானு, தேவ் கூறியதுதான் சத்யம், எப்படி சொல்வது என்று பதைபதைத்துப் போயிருந்தேன். ஆதிசங்கரர் எங்கும் எவ்விடத்தும் அப்படி கூறியதாகச் சான்றில்லை, கரைத்துக் குடிக்கவில்லையென்றாலும் பல தகவல்கள் காணாப்பாடம். தேவ், கோர்வையாக சொல்ல வரவில்லை.உதவுங்கள் .ப்லீஸ். கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Fri, 27/7/12, DEV RAJ <rde...@gmail.com> wrote: |
|
> சின்னங்களைப் போற்றி அணிந்தும் வழக்கங்களைத் தொடர்ந்தும் வரும் எந்த மரபின்
> சிந்தனைகளும் மாறுவது கடினம் என் எண்ணுகிறேன். அவை நினைவுபடுத்திக்
> கொண்டேயிருக்கும். - அன்புடன் சொ.வினைதீர்த்தான்.//
> ;ந்ன்று சொன்னீர் ஐயா! உங்கள் பட்டறிவு உற்றவருக்கு போய்ச் சேர வேண்டும்.
>
சேசாத்திரியாரே!
அந்தக் காலத்து ராசா! இந்தக் காலத்து கூஜா!
நிலமை தலைகீழாகிவிடுகிறது. சமூகம் ஒருவரை உயர்வு என்று சொல்லிப்
பழக்கினால் ஒரு மிதப்பு வருவது இயல்பு. நீங்கள் பேசும் நபர் இன்னும்
தரைக்கு வரவில்லை போலும்!
விரிவாகப் பேசலாம்..இன்னொரு சமயம்..
நா.கண்ணன்
நீங்கள் சர்வதேச தமிழர்களுக்கு ஸ்போக்ஸ்மேனா அல்லது வக்கீலா , அப்படி
உறுதியாக சொல்ல.
வகொவி
//நீங்கள் சர்வதேச தமிழர்களுக்கு ஸ்போக்ஸ்மேனா அல்லது வக்கீலா , அப்படி உறுதியாக சொல்ல//வகொவி
பெண்கள் தலைவாரி பூச்சூடி வைக்கும் பொட்டு எனும் சின்னத்திற்கும் சைவர்கள் அணியும் விபூதி, சந்தனம்
இல்லை பார்பனர் அணியும் பூணூலும் நாமமும் மட்டுமே சின்னமா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திராவிடம் இழிந்த பொருளைத் தருமானால் பஞ்ச த்ரவிட’ , ’பஞ்ச கௌட’ பகுப்பே
பொருளற்றதாகும். த்ராவிட’ சப்தம் இழிவான பொருளைத் தருவதாக சங்கத இலக்கியங்களில் எங்கும் பார்க்க முடியவில்லை. பாகவதம் திராவிடத்திற்கு உயர்ந்த இடத்தைத் தந்துள்ளது//
திராவிடம் இழிந்த பொருளை தருவதாக யார் சொன்னது ? சங்கத இலக்கியங்களில் திராவிடர் பற்றி சொல்லப்பட்டு இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆரியர் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது ? ஆரியம் உயர்ந்தது என சில இனத்தவரால் புகழப்பட்டபோது, அதற்கு மாற்றாக மற்ற இனத்தவரால் உயர்த்தி பிடிக்கப்பட்டதே திராவிடம், அதற்கும் முந்தைய தேவ-அசுர வியாக்கியானம் போல. its a real racial conflict .
2012/7/28 Prakash Sugumaran <praka...@gmail.com>
திராவிடம் இழிந்த பொருளைத் தருமானால் பஞ்ச த்ரவிட’ , ’பஞ்ச கௌட’ பகுப்பே
பொருளற்றதாகும். த்ராவிட’ சப்தம் இழிவான பொருளைத் தருவதாக சங்கத இலக்கியங்களில் எங்கும் பார்க்க முடியவில்லை. பாகவதம் திராவிடத்திற்கு உயர்ந்த இடத்தைத் தந்துள்ளது//
சங்கதம் தெரிந்தோர் இப்பக்கத்தைப் பார்த்து
உறுதி செய்துகொள்ளலாம் -
Sankara and the earlier VEdAntic Tradition : P - 146
சங்கரருக்குமுன் வேதாந்தத்தின் உண்மைகளை விவரித்தவர்
த்ராவிடாசார்யர்; இவரைப் பற்றிய குறிப்புகள் பின்வந்த
அறிஞர்களின் நூல்களில் உள்ளன. ஸ்ரீ ராமாநுஜரின்
வேதார்த்த ஸங்க்ரஹத்திலும் குறிப்பு உள்ளது.
டங்கர், த்ராவிடாசார்யர், குஹதேவர் முதலியோர்
காலத்தால் முற்பட்டவர்கள். பவுத்த, சமணர்களின்
நூல்களைப் பார்த்தபின்னரே வேதாந்தச் சிந்தனை
வலுப்பெற்றது எனும் வாதமும் வலிமையற்றது
காச்மீரத்தின் ராஜதரங்கிணியும் பஞ்ச த்ராவிடரைக்
கூறுகிறது. மஹாபாரதத்திலும் த்ராவிடர் குறிப்பு
உள்ளது. தமிழ் மன்னர்களை ராமாயணமும், பாரதமும்
சொல்கின்றன.
வடமொழியில் ஆழ்ந்த வெறுப்புடன், அதில்
சொல்லப்பட்டவற்றில் கவனம் கொள்ளாமல், வெற்று
மேடைப்பேச்சுகளை மட்டும் கேட்டுக்கொண்டு
நிழற்போர் நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை.
தற்காலத்தில் அரசியலாரின் மேடைப்பேச்சுகளுக்கூடக்
கூட்டம் சேருவதில்லை.
பேச்சின் உச்சரிப்பு ஒருவர் எந்தப் பிராந்தியத்தைச்
சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்துவிடும்.
நூலறிவைத் தெளிவு செய்தால் சான்று நூல்களை
வரையறை செய்துகொண்டு விவாதம் செய்யலாம்
தேவ்
On Jul 27, 1:19 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> முற்றிலும் ஆதாரமற்ற வாதம்//
> நிரூபித்தால் ????
> சங்கரருக்கு முன் ‘திராவிட’ அறிமுகத்தைச் சான்றோடு எடுத்துக்காட்ட முடியும்//
> இதை முதலில் வெளியிடுங்களேன்.. ஆரிய - திராவிட வார்த்தை உச்சரிப்புகளின் உண்மை
> வரலாறுகளை பலரும் அறிந்து கொள்ள உதவும்.
>
> 2012/7/27 Karuannam Annam <karuan...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > சிலுவை, குல்லாய் போன்ற மதச் சின்னங்களும் நகரத்தார் திருமணங்களில்
> > அணியப்படும் கழுத்துஉரு போன்ற அணிகலன்களும் கூட நான் கருதுகிற சின்னங்களில்
> > அடங்கும் நண்பரே.
> > அன்புடன்
> > சொ.வினைதீர்த்தான்.
>
> > 2012/7/27 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >> பெண்கள் தலைவாரி பூச்சூடி வைக்கும் பொட்டு எனும் சின்னத்திற்கும் சைவர்கள்
> >> அணியும் விபூதி, சந்தனம்
> >> இல்லை பார்பனர் அணியும் பூணூலும் நாமமும் மட்டுமே சின்னமா?
>
> >> சின்னங்களைப் போற்றி அணிந்தும் வழக்கங்களைத் தொடர்ந்தும் வரும் எந்த மரபின்
> >>> சிந்தனைகளும் மாறுவது கடினம் என் எண்ணுகிறேன். அவை
> >>> நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்.
>
> >> --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
இது இனத்தை மாற்றும் முயற்சி அன்று;
தரத்தை மாற்றும் முயற்சி.
’க்ருண்வதாம் விச்வம் ஆர்யம்’
தொன்றுதொட்டு விளங்கிவரும் சொல்.
‘அநார்யஜுஷ்டம்’ கீதையின் மொழி.
நேர்படப் பொருள் கொள்ளலாம்;
அவரவர் விருப்பம்போல் சாயம்
ஏற்றிக்கொள்ளவும் செய்யலாம்.
அணுக்கச் சீடர்களிடம் இல்லாத
ஆரியத்தன்மையை பிள்ளை
உறங்காவில்லி தாஸரிடம் கண்டார்
உடையவர். நள்ளிரவில் அவர்களை அங்கு
அனுப்பிப் பாடம் கற்கச் செய்தார்
தேவ்
2012/7/28 DEV RAJ <rde...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
திராவிட என்ற சொல்லுக்கான பொருளைத் தமிழ்ச் சொல்லக்கராதியிலிருந்து
காண்பதைப்போல சமஸ்கிரிதச் சொல்லகராதியில் திராவிட என்ற சொல்லுக்கான
பொருள் என்ன என்பதை இங்கே கூற முடியுமா?
நாகராசன்
| 1 | draviDa | m. N. of a people (regarded as degraded Kshatriyas and said to be "' descendants of Dravid2a , sons of Vr2ishabha-sva1min S3atr.) and of a district on the east coast of the Deccan Mn. Var. MBh. &c. ; collect. N. for 5 peoples , viz. the A1ndhras , Karn2a1t2akas , Gurjaras , Tailan3gas , and Maha1ra1sht2ras (cf. %{dAviDa} below) ; N. of a son of Krishn2a BhP. ; of an author Cat. ; pl. of a school of grammarians ib. ; (%{I}) f. (with %{strI}) a Dravidian female Cat. ; (in music) N. of a Ra1gin2i1. |
| 2 | drAviDa | mf(%{I})n. Dra1vidian , a Dra1vida MBh. Ra1jat. &c. ; m. pl. the D�Dra1vida people MBh. R. Pur. ; also collect. N. for the above 5 peoples , and of the 5 chief D�Dra1vida languages , Tamil , Telugu , Kanarese , Malaya1lam and Tulu ; m. sg. a patr. fr. Dravid2a S3atr. ; N. of a Sch. on the Amara-kos3a Col. ; a partic. number L. ; Curcunia Zedoaria or a kindred plant Bhpr. ; (%{I}) f. a Dravidian woman Vcar. ; small cardamoms Bhpr. |
’தமிழ்’ த்ரமிள, த்ரமிட, த்ரவிட எனப் பலவாறாகத் திரிந்தது.
’த்ரவ’ என்று வேர் காட்டுவர் சில அறிஞர்.
அது பொருந்துவதாகத் தெரியவில்லை.
’த்ரமிட’ என்று சுட்டும் வழக்கமும் உண்டு. மொத்தத்தில்
மொழியையும், பிராந்தியத்தையும் சுட்டுவதாகிறது.
வைணவர் திருவாய்மொழியை ‘த்ரமிட உபநிஷத்’ என்பர்.
வடமொழியின் பக்கம் கண் செலுத்தாத
மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையைப்
படிப்போரை ‘ஆரியர்காள்’ என விளிக்கிறார்.
The word Arya was used to designate a person as 'noble'.
ஆரியம் சங்கத மொழியையும், உயர்ந்த தன்மையையும்
சொல்வதற்குப் பயனாகிறது. அறிஞர் கையாளும்
சங்கத நடைகளை [styles] ‘கௌட, பாஞ்சால, வைதர்ப’
என்றே பகுத்துள்ளனர். தமிழர் சங்கதத்தை ’ஆரிய மொழி’
என்றே சொல்லி வந்தாலும், வடமொழி நடைப் பகுப்பில் ’ஆர்ய’
காணப்படவில்லை. வடமொழிப் பயன்பாட்டில் திராவிடத்துக்கு
எதிர்த்தட்டாக ‘கௌட’ எனும் சொல்தான் காணப்படுகிறது; ‘ஆர்ய’
முன்வைக்கப்படுவதில்லை. இமய மலைச்சாரலின் மன்னர்களை
ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்து குறிப்பிட்டாலும்,
வடபுலத்தில் முன்பிருந்த 16 முக்கிய ஜந பதங்களிலும்
‘ஆர்ய’ காணப்படவில்லை.
வடதிசை புனிதமானது எனும் கருத்தும் உண்டு.
சமணரின் ஸல்லேகனையும், மறை வழியோரின்
ப்ராயோபவேசமும் இக்கருத்தை ஒட்டி அமைவன.
பாண்டவர் ஹஸ்திநாபுரத்திலிருந்து மேலும்
வடக்கு நோக்கி மஹாப்ரஸ்தாநமாகச் சென்று
உயிர் துறந்தனர்.
வால்மீகி ராமாயணத்தில் கோதாவரியை
விட்டகன்ற இராமபிரான் இலங்கை சென்ற
பின்னரே போர் நிகழ்த்துகிறார். இடையில்
யாரையும் கொன்றதாகவோ, வேள்வி போன்றவற்றைச்
செய்து ஆரிய வழக்கத்தைப் புகுத்தினார் என்றோ சரித்திரம்
அமையவில்லை.
9ம் நூற்றாண்டின் சேந்தன் திவாகரத்தில் மட்டுமே
‘திராவிட’ காணப்படுகிறது; அதுவும் மொழி சார்ந்த
சொல்லாகவே. ’திராவிட’ சங்க இலக்கியத்திலும் இல்லை;
வேத இலக்கியத்திலும் இல்லாத சொல்.
பாண்டிய நாடு உயர்ந்ததா, சோழநாடு உயர்ந்ததா
எனும் வாக்குவாதம் இங்கும் நிகழ்ந்துள்ளது;
பிராந்தியம், மொழி சார்ந்த பெருமித உணர்வு எல்லாத்
தரப்பினரிடமும், எக்காலத்திலும் உலகெங்கும்
இருப்பதுதான்.
பிரித்தாளும் வல்லமை கொண்ட ஆங்கிலேயருக்கு
’ஆரிய - திராவிட’ சொற்கள் அவர்தம் உத்திக்கு
வலிமை தந்தன. மதமாற்றம் செய்வதற்காக
இங்கு வந்தோர் அதை மீண்டும் மீண்டும் சொல்லி
பலவீனப்படுத்தி மத ரீதியான ஆதாயம் அடைந்தனர்.
இதையும் பார்க்கலாம் -
http://www.gnanaboomi.com/aryan-invasion-theory-debunked
தேவ்
On Jul 27, 10:06 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
எவ்வளவு பொறுமையாக ‘உண்மை’ நிலையை விளக்குகிறார். ‘ஆர்ய மைந்தர்’ எனும்
சொல்லாட்சி பாரதியிடமும் உண்டுதானே!
எவ்வளவுதான் விளக்கினாலும் மூளைச்சலவை ஆன மனதை உண்மை பக்கம் திருப்புவது
கடினம். வெறுப்பு என்பது காரணம் பார்த்தா வருகிறது? உள்ளே இருக்கிறது,
பீரிட்டுக் கிளம்புகிறது. அவ்வளவுதான்.
ஆனால், தேவ் சார் போன்ற ஆசிரியர்கள் எங்கள் தெளிவிற்கு வழி கோலுகின்றனர். வாழ்க!
நா.கண்ணன்
2012/7/28 DEV RAJ <rde...@gmail.com>:
பிராந்தியம் சார்ந்து மொழி உயர்வு தாழ்வு பெறுவதைத் தமிழகத்தில் அதிகம்
ஆய்வு செய்யவில்லை
நெடுங்காலமாக தமிழ் செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரண்டுவிதமாக வழக்கில்
இருந்துள்ளது
செந்தமிழ்நாடு என்பதை விளக்கும் குறிப்பு
செந்தமிழ் தமிழகத்தில் எப்பகுதியில் பேசப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைப்
பார்க்கும்போது தொல்காப்பியத்தில் அதுபற்ரிய செய்தி காணக்கிடைக்கவில்லை
சேனாவரையரும் நச்சினார்க்கினியரும்
செந்தமிழ் நிலமாவது, வையயாற்றின் வடக்கும் மருதயாற்ரின் தெற்கும்
கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்ற்ஃபு வரையறுத்துள்ளனர்
இதைக் கருத்தில்கொண்டால் செந்தமிழ் வழங்கிய பகுதி மதுரை என்பது தெளிவாகும்
புனல் நாடு என்றழைக்கப்படும் தஞ்சையும் தென்பாண்டி நாடென்று
அழைக்கப்படும் டிஎஉநெல்வேலியும் இரண்டு கொடுந்தமிழ் வழங்கிய 12 நாடுகளைச்
சார்ந்தது
பின்னர் மதுரை மிஷனைச் சேர்ந்த வீரமாமுனிவர் விவிலியத்தைச் செந்தமிழ்
மொழியில் ஆக்கம் செய்ய வேண்டும் என்றும் புனல்நாட்டின் ஒரு பகுதியான
மலபாரில் வாழ்ந்த ஜீகன்பால் விவிலியம் கொடுந்தமிழில் ஆக்கம்
செய்யவேண்டும் என்றும் இருநிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்
நாகராசன்
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
நன்றி ஐயா,
நம்மில் பெரும்பாலருக்கு வடமொழிப் பயிற்சி இல்லாமை,
ஆங்கிலம் வழியாகவே அனைத்தையும் தெரிந்துகொள்ள
வேண்டும் எனும் சூழல், ஆராய்ச்சி எனும் போர்வையில்
மேற்கத்தியர் மேற்கொள்ளும் புரட்டு, அதற்கு விலை போகும் நம்மவர்,
மொழி அரசியலார் செய்யும் மூளைச் சலவை இவையே
போதுமான காரணங்கள்.
யாராவது பொறுமையாக மீண்டும் மீண்டும் தமிழ் /
சங்கத நூல்களில் இருப்பனவற்றை உள்ளபடி சொல்லிவர
வேண்டும். அதற்கும் நேரம் இருக்க வேண்டும்.
வாழ்க்கைக்கு முடிவு தேடிக்கொள்ள விழைந்தவர்கள்
வடக்கிருந்தனர். கழுவாய் தேடியவர் தலயாத்திரை மேற்கொண்டு
[பரசுராமரையும் சேர்த்து] தெற்கு நோக்கிப் பயணம் தொடங்குகின்றனர்.
வடபுலத்திலிருந்து தென்குமரியை நோக்கிப் பயணப்பட்ட
ஒரு பெண்மணியைத் தொல் இலக்கியம் கூறுகிறது.
ஸ்ரீ சைதந்யரும் அப்படியே; சாரதா தேவியாரும் தென்னகத்தில்
தல யாத்திரை செய்தார். வழக்கம் இன்றும் தொடர்கிறது
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com