பழந்தமிழன் காட்டுமிராண்டியா?

298 views
Skip to first unread message

vnagarajan

unread,
Jul 24, 2012, 1:35:21 AM7/24/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இதுவரை கிடைத்திருக்கும் ஆவண ஆதார அடிப்படையில் தமிழ்நாட்டில் நான்கு இனக்குமுகங்கள் வாழ்ந்தது தெரியவருகிறது
1. நெக்ரீடோ இனம் - பறையர் இனம் - ராமாயணத்தின்படி வானரர்கள்

2. லியோட்ரிசி கலப்பினம் - இலங்கையின் வேதாக்கள் ஆஸ்த்ரேபியப் பழங்குடிகளின் கலப்பு சுருக்கமாக நாகர் என்றழைக்கப்படும் இனம் - ராக்‌ஷசர்கள்

3. திராவிடர்கள் - ஆசியா மைனர் பகுதியிலிருந்து வடமேற்கு வழியாக ஒந்தியாவுக்குள் வந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்

4. அந்தணர்கள் - படையெடுத்துவந்து வெற்றிகண்டவர்கள் அல்ல. மன்னர்களின் அழைப்பின்பேரில் சமய தத்துவ வளங்களைக் கற்பிக்கும் ஆசானாக வடபுலத்திலிருந்து வந்தவர்கள்

அந்தணர்களைத் தவிர்த்து மீதமுள்ள மூன்று இனமும் அடிப்படையில் பழங்குடிகள்.  நெக்ரீடோ இனத்தைச் சார்ந்த பறையர்கள், லியொட்ரிச் இனத்தைச் சேர்ந்த நாகர்கள் மற்றும் திராவிடர்களும் அடிப்படையில் காட்டுமிராண்டிகள்

நாகராசன்

விஜயராகவன்

unread,
Jul 24, 2012, 3:31:18 AM7/24/12
to மின்தமிழ்
இந்த பாகுபாட்டிற்க்கோ, அல்லது அதன் அடையாளங்களுக்கோ எந்த வித ஆதாரமும்
இல்லை. பறையர் இனம் மற்ற தமிழர்கள்/தென் இந்திய மக்களிடமிருந்து
எவ்வகையிலும் இன வேறுபாடுகள் கொண்டவர்கள் அல்ல. இந்திய ஜாதிகளை
மேற்கத்திய இன பாகுபாட்டில் தொங்கவிடுவது அபத்தம். திராவிடர் என்பதை
“எதாவது 23 திராவிட மொழிகளை தாய் மொழியாக வைத்திருப்பவர்” என தலைய
சுத்தி விளக்கலாமே தவிர, அப்படி ஒரு இனம் இல்லை

வகொவி

seshadri sridharan

unread,
Jul 24, 2012, 5:27:20 AM7/24/12
to mint...@googlegroups.com
//அந்தணர்கள் - படையெடுத்துவந்து வெற்றிகண்டவர்கள் அல்ல. மன்னர்களின் அழைப்பின்பேரில் சமய தத்துவ வளங்களைக் கற்பிக்கும் ஆசானாக வடபுலத்திலிருந்து வந்தவர்கள் 

அந்தணர்களைத் தவிர்த்து மீதமுள்ள மூன்று இனமும் அடிப்படையில் பழங்குடிகள்.  நெக்ரீடோ இனத்தைச் சார்ந்த பறையர்கள், லியொட்ரிச் இனத்தைச் சேர்ந்த நாகர்கள் மற்றும் திராவிடர்களும் அடிப்படையில் காட்டுமிராண்டிகள்//

தமிழகத்தில் தொழிலகங்கள் பெருகத் தொடங்கிய 1950 களில் தான் பிராமணர்கள் மெக்கானிக், ஒட்டுநர் போன்ற உடல் உழைப்பு தொட,ர்பானத் தொழில்களில் ஈடுபட்டனர். அதற்கு முன் அவர்கள் எந்த பொருள் உற்பத்தித் தொழிலிலும் ஈடுபடவில்லை. அவர்கள் மேற்கொண்ட வேலை பூசகம், ஆசிரியம், மேற்பார்வை, மருத்துவம், பேன்ற ஊழியத் தொழில்களைத் தான்.. அப்படி இருக்க பிராமணர்கள் தாம் நாகரிகர் மற்றவர் விலங்காண்டி மக்கள் என்றால் பிற உழைப்புத் தொழில்களை பிராமணர் தாம் கற்றக் கொடுத்தனரா? அத்ததொழிலை மேற் கொள்ளாதவருக்கு அத் தொழிலை சொல்லிக் கொடுக்கும் திறனும், தகவும் எப்படி வந்தது? 

தமிழ்ர் விலங்காண்டி மக்கள் என்றால் தமிழ் மொழியில் இவ்வளவு சொற்கள் அதிலும் சமற்கிருதம் சாராத சொற்கள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும். வகை வகையாய் தொழில்கள் பல்கிப் பெருகி அவற்றின் அறிவு தமிழருக்கு தெரிந்திருந்தால் அன்றி தமிழில் அவற்றிக்கு சொற்கள் தோன்றி இரா. 

எனவே தமிழர் அத்தனை பேரும் பழங்குடிகள் என்பது பொருந்தாதக் கருத்து. பழங்குடிகள் அல்லாதாரை விலங்காண்டிகள் என்பது அதனினும் பொருந்தாத கருத்து. 


சேசாத்திரி

Geetha Sambasivam

unread,
Jul 24, 2012, 11:14:19 AM7/24/12
to mint...@googlegroups.com
//அப்படி இருக்க பிராமணர்கள் தாம் நாகரிகர் மற்றவர் விலங்காண்டி மக்கள் என்றால் பிற உழைப்புத் தொழில்களை பிராமணர் தாம் கற்றக் கொடுத்தனரா? அத்ததொழிலை மேற் கொள்ளாதவருக்கு அத் தொழிலை சொல்லிக் கொடுக்கும் திறனும், தகவும் எப்படி வந்தது? //

ஆம் ஐயா, பிராமணர்களில் போர் வீரர்களும் இருந்திருக்கின்றனர்.  அவர்களே எல்லாக் கலைகளையும் கற்றும் கொடுத்து வந்திருக்கிறார்கள்.  அவரவருக்கு என்ன படிக்க ஆவலோ அதைப் படிக்கலாம் என்ற அளவில் பல குருகுலங்கள் இருந்தன.  காந்தளூர்ச் சாலை குருகுலம் அப்படிப் பட்ட ஒன்றே எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  அவ்வளவு ஏன்?  மஹாபாரதத்தில் துரோணர் அந்தணர் தான்.  ஆனால் அரச குமாரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அவரே அளிப்பார்.  இம்மாதிரியான பல பிராம்மணர்கள் அன்றும், இன்றும், என்றும் இருந்திருக்கிறார்கள், இருப்பார்கள், இருந்தார்கள்.  இந்திய ராணுவத்திலேயும் பல பிராமணர்கள் இருக்கின்றனர்.  தமிழ்நாட்டு பிராமணர்களும் இருக்கின்றனர். கர்நாடகாவிலிருந்து தான் குறைவான ராணுவ வீரர்களைப் பார்க்க முடியும்.  கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா பிராமணர்கள் இந்திய ராணுவத்தில் அதிகமாகவே இருக்கின்றனர். நீங்கள் தரம்பால் அவர்களின் தளத்தில் உள்ள புத்தகங்களைத் தரவிறக்கிப் படித்துப் பாருங்கள்.  புரியும்.  பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியின் தரம் எப்படி இருந்தது எனப் புரியும்.

தமிழ்த் தாத்தா அவர்கள் மாங்குடி மல்லர் என்றொரு பிராமணர் குறித்துத் தன் நினைவு மஞ்சரியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  அது மரபு விக்கியில் உ.வே.சா. பக்கங்களில் காணக் கிடைக்கும்.



2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>


தமிழகத்தில் தொழிலகங்கள் பெருகத் தொடங்கிய 1950 களில் தான் பிராமணர்கள் மெக்கானிக், ஒட்டுநர் போன்ற உடல் உழைப்பு தொட,ர்பானத் தொழில்களில் ஈடுபட்டனர். அதற்கு முன் அவர்கள் எந்த பொருள் உற்பத்தித் தொழிலிலும் ஈடுபடவில்லை. அவர்கள் மேற்கொண்ட வேலை பூசகம், ஆசிரியம், மேற்பார்வை, மருத்துவம், பேன்ற ஊழியத் தொழில்களைத் தான்.. அப்படி இருக்க பிராமணர்கள் தாம் நாகரிகர் மற்றவர் விலங்காண்டி மக்கள் என்றால் பிற உழைப்புத் தொழில்களை பிராமணர் தாம் கற்றக் கொடுத்தனரா? அத்ததொழிலை மேற் கொள்ளாதவருக்கு அத் தொழிலை சொல்லிக் கொடுக்கும் திறனும், தகவும் எப்படி வந்தது? 


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Jul 24, 2012, 11:25:55 AM7/24/12
to mint...@googlegroups.com
கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார்,  தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்!  போர் ஒரு நிலையான  ஆக்கத் தொழில் அல்ல. 

சேசாத்திரி

 2012/7/24 Geetha Sambasivam <geetha...@gmail.com
//ஆம் ஐயா, பிராமணர்களில் போர் வீரர்களும் இருந்திருக்கின்றனர்.  அவர்களே எல்லாக் கலைகளையும் கற்றும் கொடுத்து வந்திருக்கிறார்கள்.  அவரவருக்கு என்ன படிக்க ஆவலோ அதைப் படிக்கலாம் என்ற அளவில் பல குருகுலங்கள் இருந்தன.  காந்தளூர்ச் சாலை குருகுலம் அப்படிப் பட்ட ஒன்றே எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  அவ்வளவு ஏன்?  மஹாபாரதத்தில் துரோணர் அந்தணர் தான்.  ஆனால் அரச குமாரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அவரே அளிப்பார்.  இம்மாதிரியான பல பிராம்மணர்கள் அன்றும், இன்றும், என்றும் இருந்திருக்கிறார்கள், இருப்பார்கள், இருந்தார்கள்.  இந்திய ராணுவத்திலேயும் பல பிராமணர்கள் இருக்கின்றனர்.  தமிழ்நாட்டு பிராமணர்களும் இருக்கின்றனர். கர்நாடகாவிலிருந்து தான் குறைவான ராணுவ வீரர்களைப் பார்க்க முடியும்.  கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா பிராமணர்கள் இந்திய ராணுவத்தில் அதிகமாகவே இருக்கின்றனர். நீங்கள் தரம்பால் அவர்களின் தளத்தில் உள்ள புத்தகங்களைத் தரவிறக்கிப் படித்துப் பாருங்கள்.  புரியும்.  பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியின் தரம் எப்படி இருந்தது எனப் புரியும்.
தமிழ்த் தாத்தா அவர்கள் மாங்குடி மல்லர் என்றொரு பிராமணர் குறித்துத் தன் நினைவு மஞ்சரியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  அது மரபு விக்கியில் உ.வே.சா. பக்கங்களில் காணக் கிடைக்கும்//.


செல்வன்

unread,
Jul 24, 2012, 11:35:14 AM7/24/12
to mint...@googlegroups.com
முதலில் பிராமனர், திராவிடர் என்பதெல்லாம் இனமே இல்லை. திராவிடர் என்பது ஒரு அரசியல் ரீதியான அடையாளம்.பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயர். அவர்கள் தனியாக வட இந்தியாவில் இருந்து வரவில்லை.அம்பேத்கரே இதை மறுத்து உள்ளார். பிராமணர் முதல் தலித் வரை அனைவரும் அந்தந்த மொழி கூட்டத்தை சேர்ந்தவர்களே. நாள்போக்கில் பல சாதிகள் வருன அமைப்பில் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வந்துள்ளனரெ ஒழிய இனம் எல்லாம் ஒன்றுதான்

2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
செல்வன்


Kamala Devi

unread,
Jul 24, 2012, 11:37:49 AM7/24/12
to mint...@googlegroups.com
குட்டிக்கிருஷ்ண நம்பூதிரியும் வரதராஜன் அய்யங்காரும் 19ம் நூற்றாண்டில்
ஒரே ஆஸ்ரமத்தில் தச்சுப்பணி செய்து குழந்தைகளுக்காக குடில் கட்ட உதவியதாக வரலாறு உண்டு
சான்று---view of bilingual history--81ம் பக்கம்--பழந்தமிழ் நூல்
க.
http://www.kamalagaanam.blogspot.com

--- On Tue, 24/7/12, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
-- 

விஜயராகவன்

unread,
Jul 24, 2012, 11:44:22 AM7/24/12
to மின்தமிழ்
பழந்தமிழன் காட்டுமிராண்டியோ இல்லையோ, புதுத்தமிழன் இனவாதத்தில்
காட்டுமிராண்டியாகிறான்

வகொவி

On Jul 24, 5:35 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> முதலில் பிராமனர், திராவிடர் என்பதெல்லாம் இனமே இல்லை. திராவிடர் என்பது ஒரு
> அரசியல் ரீதியான அடையாளம்.பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயர். அவர்கள் தனியாக
> வட இந்தியாவில் இருந்து வரவில்லை.அம்பேத்கரே இதை மறுத்து உள்ளார். பிராமணர்
> முதல் தலித் வரை அனைவரும் அந்தந்த மொழி கூட்டத்தை சேர்ந்தவர்களே. நாள்போக்கில்
> பல சாதிகள் வருன அமைப்பில் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வந்துள்ளனரெ ஒழிய
> இனம் எல்லாம் ஒன்றுதான்
>

> 2012/7/24 seshadri sridharan <sseshadr...@gmail.com>


>
>
>
>
>
> > கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார்,  தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்!
> >  போர் ஒரு நிலையான  ஆக்கத் தொழில் அல்ல.
>
> > சேசாத்திரி
>

> >  2012/7/24 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


> > //ஆம் ஐயா, பிராமணர்களில் போர் வீரர்களும் இருந்திருக்கின்றனர்.  அவர்களே
> > எல்லாக் கலைகளையும் கற்றும் கொடுத்து வந்திருக்கிறார்கள்.  அவரவருக்கு என்ன
> > படிக்க ஆவலோ அதைப் படிக்கலாம் என்ற அளவில் பல குருகுலங்கள் இருந்தன.
> > காந்தளூர்ச் சாலை குருகுலம் அப்படிப் பட்ட ஒன்றே எனக் கேள்விப்
> > பட்டிருக்கிறேன்.  அவ்வளவு ஏன்?  மஹாபாரதத்தில் துரோணர் அந்தணர் தான்.  ஆனால்
> > அரச குமாரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அவரே அளிப்பார்.  இம்மாதிரியான பல
> > பிராம்மணர்கள் அன்றும், இன்றும், என்றும் இருந்திருக்கிறார்கள், இருப்பார்கள்,
> > இருந்தார்கள்.  இந்திய ராணுவத்திலேயும் பல பிராமணர்கள் இருக்கின்றனர்.
> > தமிழ்நாட்டு பிராமணர்களும் இருக்கின்றனர். கர்நாடகாவிலிருந்து தான் குறைவான
> > ராணுவ வீரர்களைப் பார்க்க முடியும்.  கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா பிராமணர்கள்
> > இந்திய ராணுவத்தில் அதிகமாகவே இருக்கின்றனர். நீங்கள் தரம்பால் அவர்களின்
> > தளத்தில் உள்ள புத்தகங்களைத் தரவிறக்கிப் படித்துப் பாருங்கள்.  புரியும்.
> > பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியின் தரம் எப்படி இருந்தது எனப்
> > புரியும்.
> > தமிழ்த் தாத்தா அவர்கள் மாங்குடி மல்லர் என்றொரு பிராமணர் குறித்துத் தன்
> > நினைவு மஞ்சரியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  அது மரபு விக்கியில் உ.வே.சா.
> > பக்கங்களில் காணக் கிடைக்கும்//.
>
> >>  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox- Hide quoted text -
>
> - Show quoted text -

செல்வன்

unread,
Jul 24, 2012, 11:49:08 AM7/24/12
to mint...@googlegroups.com


2012/7/24 விஜயராகவன் <vij...@gmail.com>

பழந்தமிழன் காட்டுமிராண்டியோ இல்லையோ, புதுத்தமிழன் இனவாதத்தில்
காட்டுமிராண்டியாகிறான்


நூற்றுக்கு 99.99% அப்படி இல்லை. இனவாதம் பேசும் தமிழரை மொத்தமாக லாரியில் ஏற்றினால் லோடுக்கு நாலு பேர் குறையும்.

ஆசிய நாடுகளில் பழம்பெருமை அதிகம் பேசுபவர்கள் உண்டு. காரணம் அவர்கள் வரலாறு அத்தனை தொன்மையானது. நிகழ்காலம் நன்றாக இல்லையென்பதால் பழம்பெருமை பேசுவது சற்று அதிகம் ஆகிறது. ஒரு விதத்தில் இது அவர்களை மோட்டிவேட் செய்யும் என்றால் அது வரவேற்க கூடியதே.
-- 
செல்வன்


செல்வன்

unread,
Jul 24, 2012, 11:50:19 AM7/24/12
to mint...@googlegroups.com


2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>

கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார்,  தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்!  போர் ஒரு நிலையான  ஆக்கத் தொழில் அல்ல. 


OAGAI NATARAJAN

unread,
Jul 24, 2012, 12:57:49 PM7/24/12
to mint...@googlegroups.com


2012/7/24 செல்வன் <hol...@gmail.com>



2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>
கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார்,  தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்!  போர் ஒரு நிலையான  ஆக்கத் தொழில் அல்ல. 


--
செல்வன்

 
 
இந்த சுட்டியின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் செல்வன்?
 
விஸ்வகர்மாக்களும் பிராமணர்கள்தான் என்றா அல்லது
 
கொல்லர் தச்சர் முதலானோரும் பிராமணர்கள் என்றா?
 
அல்லது வேறா?
 
 
 
--

செல்வன்

unread,
Jul 24, 2012, 1:31:52 PM7/24/12
to mint...@googlegroups.com


2012/7/24 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

இந்த சுட்டியின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் செல்வன்?
 
விஸ்வகர்மாக்களும் பிராமணர்கள்தான் என்றா அல்லது
 
கொல்லர் தச்சர் முதலானோரும் பிராமணர்கள் என்றா?
 
அல்லது வேறா?


ஒன்றுமில்லை சார். அதாவது மத்திய பிரதேசத்தில் விஸ்வகர்மா/ விச்வ பிராமணர்கள்/ திமான் பிராமணர்கள் என தச்சு/கட்டுமான தொழில் செய்யும் சாதி உண்டு என்பதும் அவர்கள் தம் முன்னோராக கருதுவது யஜுர் வேதத்தில் உள்ள ரிஷிகளை என்பதையும்.

அவர்கள் பிராமணர்களா இல்லையா என நான் சான்றிதழ் அளிக்க வேண்டியது இல்லை. அவர்களே தம்மை அப்படி கருதி கொள்கின்றனர். இல்லை என சொல்ல நான் யார்?
-- 
செல்வன்

Nagarajan Vadivel

unread,
Jul 24, 2012, 1:40:21 PM7/24/12
to mint...@googlegroups.com
இது ஒரு State-of-the-art report
தமிழர் வரலாற்றில் நிறைந்துகிடக்கும் தொன்மை புனைவு தவிர்த்து வரலாற்று அடிப்படையில் தரவு அடிப்படையில் நிறுவும் அனுமானங்கள் தகவல்களைப் பட்டியலிடும் முயற்சி
1. ஐந்திணை ஒழுக்கம்
2.நால்வகை நிலம்
3.மூன்றுவிதமான இனம்
4. அந்தணர் அந்தணர் அல்லாதார் என்ற இரு பிரிவு
5. தமிழர் என்ற மக்கள் சமுதாயம்
தொடர்பான
ஒப்புமை மொழியியல்
மானுடவியல் அளவீடு
தொல்லியல் அகழ்வாய்வு ஆதாரங்கள்
இலக்கியச் சான்று அடிப்படைய்லான மரபுவழிச் செய்திகள்
ஆகிய நான்கு பிரிவுகளில் கிடைக்கும் தகவல்களைத் தொகுப்பதே நோக்கம்
சிறப்புக் கவனம் தமிழகத்தின் தொன்ம வரலாறு கி.பி 7-ஆம் நூற்றாண்டுவரை கிடைக்கும் செய்திகள் தொடர்பானது
தமிழகத்தின் மூத்தகுடி மலையகக் காடுறை ஆதிவாசிகள்
அடுத்துவந்தவர்கள் கடற்கரையோரம் குடியேறிய நாகர்கள்
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நாகர்கள் குடியேறியதாக இலக்கியச் சான்றுகள் உள்ளது
மூன்றாவதாக வந்தவர்கள் ஆசியா மைனர் பகுதியிலிருந்து வடமேற்குவழியாகத் தமிழகம் வந்த வேளிர் அல்லது வேளாளர்கள்
அந்தணர்களைப் பொருத்த அளவில் தமிழகத்தில் வாழ்ந்த (கேரளா தவிர்த்து) பஞ்ச திராவிட பிராமணர்கள் கேரளாவில் புலம் பெயர்ந்த பஞ்ச கவுட பிராமணர்களைவிட அதிகக் கட்டுப்பாட்டுடன் திராவிட ஆச்சாரங்களைப் பின்பற்றியவர்கள்
முதன் முதலில் தமிழகத்தில் நுழைந்த அந்தணர்கள் நம்பி என்றும் இறுதியாக உள்ளே வந்தவர்கள் பட்டர்கள் என்றும் தகவல் கிடைக்கிறது
அந்தணர்கள் வெற்றி வீரர்களாகத் தமிழகக்த்துக்கு வரவில்லை.  பழங்குடிகளின் தலைவர்களாக இருந்த மன்னர்கள் அழைப்பின்பேரில் தமிழகம் வந்தவர்கள்
தமிழ் மொழியின் இலக்கணம் படைத்தவர்கள் அந்தணர்களே.  ஆயினும் தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்திலிருந்து தனித்தன்மை பெற்றதாகவும் வடமொழித் தாக்கத்தால் மாறிவிடாத வடிவமைப்புக் கொண்டதாகவும் அவர்களால் உருவாக்கப்பட்டது
முதன்முதலாக அந்தணர்கள் தமிழகத்துக்குள் புகுவதற்குமுன்னரே தமிழர்கள் நாகரீக வளர்ச்சிபெற்ற சமுதாயமாக வாழ்ந்த காரணத்தால் அந்தணர்களுடன் ஷத்ரியர்களும் வைசியர்களும் தமிழகத்துக்குள் வரவில்லை
மிகக் குறைந்த எண்ணிக்கையில் மகதத்திலிருந்து கைவினைஞர்களும், மராட்டத்திலிருந்து பொறிஞர்களும், அவந்தியில் இருந்து கொல்லர்களும் யவனத்திலிருந்து தச்சர்களும்,
மகத வினைஞரும், மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் (மணிமேகலை)
தமிழகத்தில் இருந்ததுதவிர பெரும் எண்னிக்கையில் ஷத்திரியர்களும் வைசியர்களும் வடபுலத்திலிருந்து தமிழகத்தில் புல்ம்பெயர்ந்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை
சுருங்கக் கூறின் பண்டைத் தமிழகத்தில் நம்பி என்ற அந்தணர்கள் தனித்தன்மையுடன் வாழ்ந்தனர் என்பதும் பிற்காலத்தில் கி.பி 7-ஆம் நூற்றாண்டுக்குப்பின் வந்த ஸ்மார்த்தர்கள் வடபுலச் சமூகப் பீரிவுகளான நால்வகை வர்ணங்களைப் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தியிருக்கக்உடும் என்ற அனுமானம் முன்வைக்கப்படுகிறது
பொதுவாக தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த அந்தணர்கள் சமய ஆசிரியர்களாகவும் தத்துவ விசாரம் கொண்டவர்களாக மட்டுமே வாழ்தார்கள்.  அவர்கள் போர் விரர்களாகவோ, விவசாயிகளாகவோ, வைசியர்களாகவோ வாழ்ந்திருக்கவோ வாய்ப்பில்லை
நாகராசன்

2012/7/24 செல்வன் <hol...@gmail.com>
--

seshadri sridharan

unread,
Jul 24, 2012, 11:45:39 AM7/24/12
to mint...@googlegroups.com
இது தவறான கருத்து. இதை பிராமணர்  ஏற்கமாட்டார். இது தமிழரின் தொன்மைப் பண்பாட்டை அப்பட்டமாக  மறுதலிக்கும் செயல்.  

சேசாத்திரி 

2012/7/24 செல்வன் <hol...@gmail.com>
//முதலில் பிராமனர், திராவிடர் என்பதெல்லாம் இனமே இல்லை. திராவிடர் என்பது ஒரு அரசியல் ரீதியான அடையாளம்.பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயர். அவர்கள் தனியாக வட இந்தியாவில் இருந்து வரவில்லை.அம்பேத்கரே இதை மறுத்து உள்ளார். பிராமணர் முதல் தலித் வரை அனைவரும் அந்தந்த மொழி கூட்டத்தை சேர்ந்தவர்களே. நாள்போக்கில் பல சாதிகள் வருன அமைப்பில் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வந்துள்ளனரெ ஒழிய இனம் எல்லாம் ஒன்றுதான்//


OAGAI NATARAJAN

unread,
Jul 24, 2012, 10:35:22 PM7/24/12
to mint...@googlegroups.com


2012/7/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
திரு நாகராஜன், உங்கள் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றிற்கு பொருத்தமான விளக்கமும் உறுதியான ஆதாரங்களும் தேவை. ஒரு மொத்த நோக்கில் உங்கள் கருத்துகளின் சாரம் தமிழகத்தின் பெரும்பாலோனோர் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதும் அதுவும் குறிப்பாக அறிவு மற்றும் கலை சார்ந்தவர்கள் வெளியிலிருந்தே வந்திருக்கிறார்கள் என்றும் வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது. இது முதல்ப் பார்வை மறுதலிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே இதன் ஆதாரம் மற்றும் விளக்கங்களை சுருக்கமாகவாவது அளிக்க வேண்டுகிறேன்.
 
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றன. ஆனாலும் அது தந்த ஆரம்ப கட்ட முடிவுகள் இதுகாறும் நம்பி வந்த சில வரலாற்றுக் கோள்களை புரட்டிப் போடுவதாக அமைந்திர்ர்க்கி்்றன. சிறிதளவே நடந்திருக்கும் கொடுமணல் அகழ்வாராய்ச்சி கடல்வழி வெளிநாட்டு வாணிகத்தின் தமிழக ஊடாட்டத்தை பிரமிக்கவைக்கும் வகையில் வெளிப்படுத்துகிறது.
 
இலக்கிய ஆதாரங்கள் பெரும்பாலும் கால கட்டத்தைத் தெளிவாக சுட்டாதவையாகவும் பலவிதமான உயர்வு நவிற்சிகளை உள்ளடைக்கியதாகவும் இருப்பதால் அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டு ஆதாரங்களின் அடைப்படைகளுடன் சேர்த்தே அவற்றிலிருந்து உண்மைகளைப் பெறுவதும் கொள்கைகளை உருவாக்குவதும் பொருத்தமாக இருக்கும்.
 
ஓகை.
 

OAGAI NATARAJAN

unread,
Jul 24, 2012, 10:40:06 PM7/24/12
to mint...@googlegroups.com
2012/7/24 செல்வன் <hol...@gmail.com>
2012/7/24 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
இந்த சுட்டியின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் செல்வன்?
 
விஸ்வகர்மாக்களும் பிராமணர்கள்தான் என்றா அல்லது
 
கொல்லர் தச்சர் முதலானோரும் பிராமணர்கள் என்றா?
 
அல்லது வேறா?


ஒன்றுமில்லை சார். அதாவது மத்திய பிரதேசத்தில் விஸ்வகர்மா/ விச்வ பிராமணர்கள்/ திமான் பிராமணர்கள் என தச்சு/கட்டுமான தொழில் செய்யும் சாதி உண்டு என்பதும் அவர்கள் தம் முன்னோராக கருதுவது யஜுர் வேதத்தில் உள்ள ரிஷிகளை என்பதையும்.

அவர்கள் பிராமணர்களா இல்லையா என நான் சான்றிதழ் அளிக்க வேண்டியது இல்லை. அவர்களே தம்மை அப்படி கருதி கொள்கின்றனர். இல்லை என சொல்ல நான் யார்?
-- 
செல்வன்
 
 
நீங்கள் யார்? சுட்டியளித்ததன் மூலம் சொல்ல வருவது என்ன என்பதை அறியவே விரும்பினேன்.
 
அவர்கள் பிராம்மணர்கள் என்று கூறிக் கொண்டாலும் அதை பிராம்மணர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?
சாதிப் பிரிவுகளைப் புறம் தள்ளிவிட்டு வருணாசிரம அடிப்படையில் பார்த்தால் அவர்களெல்லாம் எந்த வருணத்தில் வருவார்கள்? அந்தண வருணத்தில் சேர்க்க முடியுமா? அப்படி முடியாதென்றால் அவர்கள் கூறினாலும் யார் கூறினாலும் அவர்கள் பிராம்ம்மணர்கள் இல்லை என்று முடிந்த முடிவாகக் கூறிவிடலாமே!
 
 

செல்வன்

unread,
Jul 24, 2012, 11:19:47 PM7/24/12
to mint...@googlegroups.com


2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>

இது தவறான கருத்து. இதை பிராமணர்  ஏற்கமாட்டார். இது தமிழரின் தொன்மைப் பண்பாட்டை அப்பட்டமாக  மறுதலிக்கும் செயல்.  


இப்படி பிராமணர் ஏற்பார், ஏற்க மாட்டார் என நாலைந்து கோடி பேரின் சார்பில் நீங்கள் கருத்து கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது.

யார் பிராமணர் என முடிவு செய்வது நம் வேலை அல்ல. தான் பிராமணர் என ஒருவர் கூறினால் அதை நீங்களோ, நானோ வேறு யாரோ ஏன் மறுக்க வேண்டும்? 

செல்வன்

unread,
Jul 24, 2012, 11:26:43 PM7/24/12
to mint...@googlegroups.com


2012/7/24 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

அவர்கள் பிராம்மணர்கள் என்று கூறிக் கொண்டாலும் அதை பிராம்மணர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?
சாதிப் பிரிவுகளைப் புறம் தள்ளிவிட்டு வருணாசிரம அடிப்படையில் பார்த்தால் அவர்களெல்லாம் எந்த வருணத்தில் வருவார்கள்? அந்தண வருணத்தில் சேர்க்க முடியுமா? அப்படி முடியாதென்றால் அவர்கள் கூறினாலும் யார் கூறினாலும் அவர்கள் பிராம்ம்மணர்கள் இல்லை என்று முடிந்த முடிவாகக் கூறிவிடலாமே!


ஐயா..இன்று யாரையும் எந்த வருணத்திலும் சேர்ப்பதும், அகற்றுவதும் இயலாத காரியம். சிக்கன் தின்னும் பிராமணர்கள் முதல் சுத்த சைவமாக இருக்கும் தலித்துகள் வரை பல விதமான மக்கள் நம் நாட்டில் உள்ளனர். இவர்களில் யாரை எந்த வருணத்தில் சேர்ப்பது/அகற்றுவது?அப்படி செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஒருவருக்கும் இருப்பதாக தெரியவில்லை.

அதனால் நாம் யாரையும் இவர்கள் பிராமணர்கள், இவர்கள் சூத்திரர்கள் என கூறுவது சரியாக தெரியவில்லை. அவர்கள் தம்மை அப்பெயரில் அழைத்து கொள்கிறார்கள். பூணுல் அணிகிறார்கள். சைவர்களாக இருக்கிறார்கள். யஜுர்வேத ரிஷிகளின் வாரிசுகள் என கருதுகிறார்கள். அப்புறம் அதை இல்லை என மறுக்க நாம் யார்?


--
செல்வன்

துரை.ந.உ

unread,
Jul 24, 2012, 11:27:51 PM7/24/12
to mint...@googlegroups.com
2012/7/24 செல்வன் <hol...@gmail.com>
நூற்றுக்கு 99.99% அப்படி இல்லை. இனவாதம் பேசும் தமிழரை மொத்தமாக லாரியில் ஏற்றினால் லோடுக்கு நாலு பேர் குறையும்.


அடிச்சு ஆடுறீங்க செல்வன் ஐயா :))



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

seshadri sridharan

unread,
Jul 24, 2012, 10:48:38 PM7/24/12
to mint...@googlegroups.com
திருவள்ளூர் வீர ராகவ சுவாமி கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு ஐயங்கார் தறி நெய்து கொண்டிருப்பார். இதனால் பிராமணர் பிழைப்பிற்கு நெசவை மேற்கொண்டனர் என்பதல்ல. பிராமணர் அல்லாதார் கைபட்டால் அது தீட்டு என்பதால் பிராமணரே நெசவு செய்கின்றார். இப்போது இது உள்ளதா என்று கேட்டால் இராது தான். நான் இதை என் பள்ளி சுற்றுலாவில் 1978  இல்  பார்த்தது.

சேசாத்திரி

//குட்டிக்கிருஷ்ண நம்பூதிரியும் வரதராஜன் அய்யங்காரும் 19ம் நூற்றாண்டில் ஒரே ஆஸ்ரமத்தில் தச்சுப்பணி செய்து குழந்தைகளுக்காக குடில் கட்ட உதவியதாக வரலாறு உண்டு சான்று---view of bilingual history--81ம் பக்கம்--பழந்தமிழ் நூல்//

seshadri sridharan

unread,
Jul 24, 2012, 10:33:02 PM7/24/12
to mint...@googlegroups.com
//ஒன்றுமில்லை சார். அதாவது மத்திய பிரதேசத்தில் விஸ்வகர்மா/ விச்வ பிராமணர்கள்/ திமான் பிராமணர்கள் என தச்சு/கட்டுமான தொழில் செய்யும் சாதி உண்டு என்பதும் அவர்கள் தம் முன்னோராக கருதுவது யஜுர் வேதத்தில் உள்ள ரிஷிகளை என்பதையும்.

அவர்கள் பிராமணர்களா இல்லையா என நான் சான்றிதழ் அளிக்க வேண்டியது இல்லை. அவர்களே தம்மை அப்படி கருதி கொள்கின்றனர். இல்லை என சொல்ல நான் யார்? - செல்வன்//

சாதி ஒடுக்கமும், சமய ஆதிக்கமும் மேலோங்க தம் நிலை தாழ்வதில் இருந்து தப்ப இப்படி ரிஷிகளின் வழி வந்தோர் என சொல்லிக் கொள்வது காலத்தின் கட்டாயத்தால் தான்.

செல்வன்

unread,
Jul 25, 2012, 3:59:28 AM7/25/12
to mint...@googlegroups.com


2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>


சாதி ஒடுக்கமும், சமய ஆதிக்கமும் மேலோங்க தம் நிலை தாழ்வதில் இருந்து தப்ப இப்படி ரிஷிகளின் வழி வந்தோர் என சொல்லிக் கொள்வது காலத்தின் கட்டாயத்தால் தான்.


அப்படிதான் பிராமணர்கள் என இன்று அழைக்கபடுபவர்களும் சொல்லி கொண்டார்கள். இவர்களும் சொல்லி கொள்கிறார்கள். தன் ஜாதிக்கு முன்னோர் இந்திரன், சந்திரன் என சொல்லிகொள்ளாத எந்த ஜாதியாவது உண்டா என்பதே சந்தேகம் தான். அமைதிபடையில் பிச்சைகாரனாக இருந்த சத்தியராஜ் தேர்தலில் போட்டி போடும்போது நாகராஜ சோழன் என பெயரை மாற்றி கொடுத்து சோழர் பரம்பரையை சேர்ந்தவர் ஆகிவிடுவார். தன் முன்னோர் குரங்கு என சொல்லிகொண்ட ஒரே ஆசாமி டார்வின் தான்.மற்ரவர் எல்லாருக்கும் தேவர்கள் தான் முன்னோர்.

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 3:49:09 AM7/25/12
to mint...@googlegroups.com
நீங்கள் வரலாறு என்ற தளத்தில் இருந்து வெகு தொலைவு விலகி வந்து முரண்பட்ட, பொருத்தமற்ற கருத்தை முன் வைக்கின்றீர். நடைமுறையில் இல்லாத கருத்து உமது.  வரலாறு உம்மை மன்னிக்காது. பாதிப்புற்ற குமுகமும் உம்மை ஒதுக்கிவிடும்.

சேசாத்திரி  

2012/7/25 செல்வன் <hol...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 25, 2012, 4:06:14 AM7/25/12
to mint...@googlegroups.com
சேஷாத்ரியாரே,

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் இரு நெசவாள பிராமணர்கள் (ஒருத்தர் எங்கள் தூரத்து உறவின் முறை)ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.  அதேபோல் தச்சு வேலையிலும் சிறந்த பிராமண ஆசிரியர்கள் உண்டெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். 

2012/7/24 seshadri sridharan <ssesh...@gmail.com>
கொல்லர், கருமார், சிற்பி, கொத்தனார்,  தச்சர் உண்டா பிராமணரில் சொல்லுங்கள்!  போர் ஒரு நிலையான  ஆக்கத் தொழில் அல்ல. 

சேசாத்திரி

 2012/7/24 Geetha Sambasivam <geetha...@gmail.com
/

செல்வன்

unread,
Jul 25, 2012, 4:08:00 AM7/25/12
to mint...@googlegroups.com


2012/7/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

 வரலாறு உம்மை மன்னிக்காது. பாதிப்புற்ற குமுகமும் உம்மை ஒதுக்கிவிடும்.


இப்போது வரலாற்றின் சார்பாகவும் பேச ஆரம்பித்து விட்டீர்களா?:-)

எதை பேசினாலும் நம் சார்பாக மட்டுமே நாம் பேசுவது தான் நல்லது. நாலு கோடி தமிழர், நூறு கோடி இந்தியர் சார்பாக நாம் பேசுவதில் என்ன பொருள் உள்ளது?

--
செல்வன்

Geetha Sambasivam

unread,
Jul 25, 2012, 4:08:35 AM7/25/12
to mint...@googlegroups.com


2012/7/25 செல்வன் <hol...@gmail.com>
360.gif

Kamala Devi

unread,
Jul 25, 2012, 4:22:53 AM7/25/12
to mint...@googlegroups.com
திருவள்ளுவர் சென்ற அமபலம் பற்றி தெரியாது..ஆனால் நீலகேசம் ஷேத்ரத்தில் நந்தவனத்தில் பணிபுரிந்த  விமலம் ,கொட்டாரத்துப்பெண்.
 ஸ்ரீவர்மா தம்பிரான் இல்லத்து தம்புராட்டிகள் முறை வைத்து அம்பலப்பணி
அனைத்திலும் பங்கேற்றவர்கள். அவர்கள் கொட்டாரத்தில் அடுக்களையில் போலும் நுழையும் பெண்கள் அல்ல. அந்த கொட்டாரத்துப்பெண்கள் பற்றியாவது தெரியுமா?
அடுத்த சான்று---கிருஷ்ண ராஜன் நம்பூதிரி, புலைக்குடிப்பெண் ,இல்லத்து தேவியைக்காண ஆசைப்பட்டாள் என்பதற்காக, தங்கள் அம்பலத்தில் அந்தகுழந்தை நுழைய முடியாததால், புலைக்குடிக்கே சென்று சிறு நடையை அங்கு தன் கையால் கட்டியவர். அவர் யாரென்று தெரியுமா?
இன்னும் சொல்லமுடியும்,
ஆனால் மனம் மிகவும் கஷ்டப்படுகிறது..
http://www.kamalagaanam.blogspot.com


--- On Wed, 25/7/12, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

From: seshadri sridharan <ssesh...@gmail.com>
Subject: Re: [MinTamil] பழந்தமிழன் காட்டுமிராண்டியா?
To: mint...@googlegroups.com
--

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 5:05:04 AM7/25/12
to mint...@googlegroups.com
நான் குறிப்பிட்டது இந்த இழை வரலாற்றை பற்றியது அதில் இருந்து விலகி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை மட்டுமே ஊன்றித் தான்தோன்றித்தனமாக சொல்லுகிறீர் என்பதைத் தான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் சொன்ன கருத்து வரலாற்று அடிப்படை ஏதும் இல்லாதக் கூற்று.ஒருவர் இதை இனவாதமாகக் கொள்ளுகிறார் அதற்கும் நீங்கள் பதில் சொல்லுகிறீர்.

உண்மையில் பிராமணர் பிற எல்லாத் தொழிலையும் மேற்கொண்டனர் என்றால் குமுகத்தில் தொழில் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு ஏதும் ஏற்பட்டிருக்காது. பிறப்பு அடிப்படை ஏற்றத் தாழ்வு என்பதும் மறைமுகமாக சில தொழில்களை மேன்மையானவை என்று வரையறுத்ததனால் உருவானதே. முதலிடம் கடவுள், மதம் நெருக்கம் உடைய தொழில், அடுத்து அதிகாரம் கொண்ட தொழில், அடுத்து பணம், செல்வம் கொண்ட தொழில். இறுதியாக கையும் காலும் கொண்டு கூலிக்கு உழைக்கும் தொழிலர் நான்காமவர்.என்ற நிலை. உணைமயில், பிராமணர் இந்த நான்கு தொழிலையுமே செய்திருப்பாரானால் குல ஏற்றத் தாழ்வு வந்திருக்காது..

சேசாத்திரி

2012/7/25 செல்வன் <hol...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 4:47:33 AM7/25/12
to mint...@googlegroups.com
அம்மணி நீங்கள் சொல்லுவது எல்லாம் ஆசியர்களாகவே உள்ளது. ஒருவரும் அதை தம் குடும்ப மரபுத் தொழிலாகக் கொண்டவர் போல் தோன்றவில்லை. பிராமணர் ஒருபோதும் பொருளாக்கத் தொழிலை மேற் கொண்டவர் அல்லர். அவர்களுடையது ஊழியத் தொழில் மட்டுமே. மிகச் சிறு அளவில் பிராமணர் வணிகத் தொழிலில்           (ஒன்பான்  மணி விற்பனை) ஈடுபட்டுள்ளனர் அதுவும் ஊழியத் தொழிலே அன்றி. பொருளாக்கத்த தொழிலோ உடல் உழைப்புத் தொழிலோ அல்ல. பிராமணரின் ஒரே உடல் உழைப்புத் தொழில் கோவில், திருமணங்களில் சமைப்பது மட்டுமே.

சேசாத்திரி 

2012/7/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 5:15:46 AM7/25/12
to mint...@googlegroups.com
திருவள்ளுவர் அல்ல அம்மணி! அது திருவள்ளூர் என்ற சென்னையின் புறநகர்ப் பகுதியான ஓர் ஊர். 

நீங்கள் நம்பூதிரிகள் மேற் கொண்டதாகச் சொல்லும் பணி அப்பிராமணரின் மரபுவழித் தொழில் போல் தெரியவில்லையே. யாரோ எவரோ எப்போதோ மேற் கொண்ட சிறு சிறு செயல்கள் அவரது முழு நேரத் தொழிலாகா, பிழைப்புத் தொழிலாகா.

திருப்பாணாழ்வாரைக் கூட கோவில் பட்டர் தம் தோளில் சுமந்து சென்றதாக வரலாற்றுப் பதிவு உள்ளது. ஆனால் இது அப்பட்டரின் முழு நேரப் பிழைப்பு அல்ல. அது போன்றது தான் நீங்கள் சொல்லும் கேரள அரண்மனைக் (கொட்டாரம்) கதையும் கூட. 

சேசாத்திரி

2012/7/25 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 5:18:53 AM7/25/12
to mint...@googlegroups.com
// உணைமயில், பிராமணர் இந்த நான்கு தொழிலையுமே செய்திருப்பாரானால் குல ஏற்றத் தாழ்வு வந்திருக்காது.//

'உண்மையில்' என்று திருத்திப் படிக்க வேண்டுகிறேன்..

Geetha Sambasivam

unread,
Jul 25, 2012, 5:37:13 AM7/25/12
to mint...@googlegroups.com
ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்பட்ட ஒன்றே. அந்நியர் ஆட்சியில்
மக்களைப்பிரிக்கக் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரங்களில் ஒன்று.

2012/7/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:

Prakash Sugumaran

unread,
Jul 25, 2012, 7:54:11 AM7/25/12
to mint...@googlegroups.com
தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. அதிகார கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் - திராவிடர், வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம் வருடங்கள் கடந்து இன்னும் தொடர்ந்து வருகின்றன. இதையெல்லாம் நம்மை பிரிக்க ஆங்கிலேயன் கண்டுபிடித்தான், அப்புறம் தி.க.காரனும், நீதி கட்சிக்காரனும் பிரபலப் படுத்தினான் என்பதெல்லாம்.. ??
 
இன்றும் ஒரு தலித்தோ, முதலியாரோ, வன்னியரோ, பிராம்மணராக கன்வெர்ட் ஆக முடியாது. ஆனால் இவர்களில் யார் வேண்டுமானாலும் கிருத்துவராகவோ, முஸ்லிமாகவோ கன்வெர்ட் ஆக முடியும். ஒருவேளை ஒரு கிருத்துவரோ, முஸ்லிமோ இந்துவாக மாற விரும்பினால் அவர் எந்த சாதியை சேர்ந்தவராக சொல்லிக் கொள்ள அனுமதிக்கப்படுவர் ? பிராம்மணரா ? முதலியாரா ? பிள்ளையா ? வன்னியரா ? பட்டியல் இனத்தவரா ? நாயுடுவா ? நம்பூதிரியா ? கவராவா ? எந்த சாதிப் பிரிவில் இணைய முடியும் ???
2012/7/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Jul 25, 2012, 8:00:52 AM7/25/12
to mint...@googlegroups.com
//தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. //

தொழில் அடிப்படையில் ஜாதிகளே கிடையாது. வர்ணங்கள் மட்டுமே.
வர்ணத்தையும், ஜாதிமுறையையும் ஒன்றாகவே பலரும் குழப்பிக் கொள்கின்றனர்.
வர்ணாசிரமம் வேறு; ஜாதிமுறை வேறு.

//அதிகார கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் -


திராவிடர், வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம்

வருடங்கள் கடந்து இன்னும் தொடர்ந்து வருகின்றன.//

அப்படி எல்லாம் போட்டிகள், பொறாமைகள் என இருந்திருந்தால் இவ்வளவு அழகிய
சிற்பக் கலைவேலைப்பாடுகள் உள்ள கோயில்களையே கட்டி இருக்க எந்த மன்னனாலும்
இயலாது போயிருக்கும். வடவர்-தென்னவர் என்பதை விட உன் நாடு, என் நாடு
என்ற போட்டி தான் இருந்திருக்கிறது. ஆரியர் என எவரும் இல்லை என
சமீபத்தில் மேல்நாட்டினரே கண்டு பிடித்துக் கூறி இருக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேல்நாட்டையே உதாரணம் கொள்ளும் நாம் இதை மட்டும் ஏற்க
மறுக்கிறோம். ஆரியம் என்பது வட நாட்டின் ஒரு பகுதி. ஆர்ய வர்த்தம்
என்றே அதைச் சொல்வார்கள். கிழக்கே கெளடம், குஜராத்திலிருந்து கீழே
பாண்டிய நாடு வரை திராவிடம்.

2012/7/25 Prakash Sugumaran <praka...@gmail.com>:


> தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. அதிகார
> கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் - திராவிடர்,
> வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம் வருடங்கள் கடந்து
> இன்னும் தொடர்ந்து வருகின்றன.

> --

Prakash Sugumaran

unread,
Jul 25, 2012, 8:02:08 AM7/25/12
to mint...@googlegroups.com
பழந்தமிழன் மட்டுமல்ல எல்லா இனங்களும் மலைகளில் தோன்றி காட்டுவாசிகளாக திரிந்து சிறிது சிறிதாக நாகரிக(நகர)வாசிகளாக மாறி பிறரை காட்டுவாசி என சொல்லத் தொடங்கியவர்களே :)  

2012/7/25 Prakash Sugumaran <praka...@gmail.com>

Kamala Devi

unread,
Jul 25, 2012, 8:13:30 AM7/25/12
to mint...@googlegroups.com
திரு.சேஷாத்ரி
திருவள்ளூரா, படபடப்பில் கவனிக்கவில்லை.
அப்படியும் வரலாறு முழுமையாக கிட்டவில்லையே ?
எங்கள் அம்பலத்திலும்  தமிழ் போற்றி ஒருவரை என்டெ ஏட்டன்  அருமையாக அம்பலப்பணியிலிருத்தியிருந்தார்,அவரது மகன், சிறுவயதிலேயே, fitter வேலைக்குப்படித்து அந்த வேலைக்கே போய்விட்டான்,ஒருநாள் கூட மகன் பூணூல் அணியவில்லை, என்பார் அவர்.
இனி சற்று வரலாற்றுப் பக்கம் போகலாமா?
15ம் நூற்றாண்டு மதுரையில் வாழ்ந்த சீனுவாச சாஸ்திரி, பிறந்து விவரம் தெரிந்த நாளிலிருந்தே , தலித்திய குழந்தைகளுடனேயே வளர்ந்து, வாழ்ந்து, கொல்லைப்பணிக்கு , சுவர் வைக்கும் பணிக்கு கோரனுடன் சென்ற கட்டத்தில் தான் , மீனாட்சி ப்ரத்யட்சை ஆகி, கோரன்குடி வாழ் மக்களில் ஒருவராகவெ அவர்கள் நன்மைக்காக போராடி, அவர்கள் வாழ்க்கையே வாந்து மறைந்தவர், பிராம்ண குலமே அவரை கொண்டாடியது,ஒரு வேத மந்திரம் தெரியாது, ஆனால் கணீர்க்குரலில் அவர் வாழ்ந்து மறைந்தார்.
இனி பிறப்பால் மாசாத்துவன் புலவர் என்ற பெயரில் வாழ்ந்த இஸ்லாமிய பெரியவர், தஞ்சையில் கால் வைத்த நிமிடம் அவர் அன்னை ஓடி வந்து தழுவி அழுதபோதுதான் அவர் பிராமணர் என்பதே தெரிந்தது.மாசாத்துவன் புலவர் செய்த தொழில் என்னவானால் என்ன ? அவர்களெல்லாம் பிறப்பால் ஞானிகள் என்பது எண்டெ அனுமானம்
க.

http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 25/7/12, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

From: seshadri sridharan <ssesh...@gmail.com>
Subject: Re: [MinTamil] பழந்தமிழன் காட்டுமிராண்டியா?
To: mint...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Jul 25, 2012, 8:27:12 AM7/25/12
to mint...@googlegroups.com
உண்மை கமலம்.  சேஷாத்ரி சொல்வதை எல்லாம் தள்ளிவிட வேண்டும்.  என்றாலும் சில சமயங்களில் பதில் சொல்லவும் வேண்டி இருக்கிறது. என் மாமனார் ஒரு மூட்டை நெல்லைத் தோளில் சுமந்து கொண்டு வயலில் இருந்து வரப்போடு நடந்தே வருவார்.  காலில் செருப்புக் கூட இருக்காது.  அதோடு காட்டு முள்ளை எல்லாம் வெட்டி வேலி கட்டுவார்.  வண்டிக்கு மரச் சட்டங்களை அறுப்பார். என்ன வேலைனு தெரியாதுனு சொல்றது? இதிலே ஜாதிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வளவே.

2012/7/25 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

Prakash Sugumaran

unread,
Jul 25, 2012, 8:28:21 AM7/25/12
to mint...@googlegroups.com
தொழில் அடிப்படையில் ஜாதிகளே கிடையாது.  வர்ணங்கள் மட்டுமே. வர்ணத்தையும், ஜாதிமுறையையும் ஒன்றாகவே பலரும் குழப்பிக் கொள்கின்றனர். வர்ணாசிரமம் வேறு;  ஜாதிமுறை வேறு//
வர்ணாசிரமம் என்பது நான்கே நான்கு பிரிவுகள் கொண்டது. ப்ராம்மன் ( சான்றோர் ), சத்ரியர் ( ஆட்சியாளர் ) வைசியர் ( வியாபாரிகள் ) சூத்திரர் ( இதன் கதை வேறு... தற்போதைக்கு எல்லாவித வேலைகளையும் செய்பவர்கள் ).
ஆனால் சாதிகளுக்கு கணக்கே இல்லை. பார்ப்பார், அகமுடையார், வெள்ளாளர், செங்குந்தர், தச்சர், கொல்லர், குயவர்.............. இதெல்லாம் வர்ண அடிப்படையிலான சாதிப் பிரிவுகளா ? தொழில் அடிப்படையிலானவையா ?
 
அப்படி எல்லாம் போட்டிகள், பொறாமைகள் என இருந்திருந்தால் இவ்வளவு அழகிய
சிற்பக் கலைவேலைப்பாடுகள் உள்ள கோயில்களையே கட்டி இருக்க எந்த மன்னனாலும்
இயலாது போயிருக்கும்.  வடவர்-தென்னவர் என்பதை விட உன் நாடு, என் நாடு
என்ற போட்டி தான் இருந்திருக்கிறது//
ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்ளுக்கு இடையேயான அதிகாரப் போட்டிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இப்போதைய உதாரணம்.. தி.மு.க., அ.தி.மு.க. ஆரியர் - திராவிடர், வடவர் - தென்னவர், தேவர் - அசுரர் என்பதெல்லாம் பேரரசு, சக்ரவர்த்திகள் போன்ற பட்டங்களுக்கான போட்டிகள். பல தேசங்களை ஒருங்கிணைத்து தேச அளவிலான அதிகாரத்தை அடைய முயற்சிப்பது. தற்போதைய உதாரணம்.. காங்கிரஸ் - ப.ஜ.க.
இப்போதும் அதிகாரப் போட்டி இருந்து கொண்டேதான் உள்ளது. அதற்காக கோயில்களில் குட முழுக்குகள் நடைபெற வில்லையா ? நித்தி போல போல பலர் புதிய புதிய ஆசிரமங்களை கட்டவில்லையா ?
 
ஆரியர் என எவரும் இல்லை என சமீபத்தில் மேல்நாட்டினரே கண்டு பிடித்துக் கூறி இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேல்நாட்டையே உதாரணம் கொள்ளும் நாம் இதை மட்டும் ஏற்க மறுக்கிறோம்//
மேல்நாட்டினர் மட்டுமல்ல யாராலும் ஆரியர் என்பதற்கு இறுதியான வடிவம் இதுவரை அளிக்கப்பட்டதில்லை. தவிர நம் நாட்டு கதையை மேல்நாட்டினர் சொன்னால் மட்டுமே ஒப்புகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மேற்கு ஒப்புகொல்லாவிட்டாலும் ஆரியர் - அநாரியர் இருவரும் பாரதத்தில் வசிப்பவரே.

ஆரியம் என்பது வட நாட்டின் ஒரு பகுதி. ஆர்ய வர்த்தம் என்றே அதைச் சொல்வார்கள். கிழக்கே கெளடம், குஜராத்திலிருந்து கீழே பாண்டிய நாடு வரை திராவிடம்//
மேல்நாட்டினர் இல்லை என்ற ஆரியர் வடக்கே ஆரியத்தில் வசித்தார்கள் என்பதையும், திராவிடர் வாழ்ந்த பகுதியையும் உண்டு என ஒப்புகொள்கிறீர்கள் அல்லவா ??

2012/7/25 Prakash Sugumaran <praka...@gmail.com>:
> தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. அதிகார
> கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் - திராவிடர்,
> வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம் வருடங்கள் கடந்து
> இன்னும் தொடர்ந்து வருகின்றன.

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kamala Devi

unread,
Jul 25, 2012, 8:32:44 AM7/25/12
to mint...@googlegroups.com
அட்சர லட்சம் பெறும் கூற்று கீதா.
பிறப்பால் பிராமணன் என்ற நினைப்பே அற்று மானுடம் மட்டுமே நற்பண்பாய் வாழ்க்கையாய் வாழும் நண்பர்கள் எனக்குண்டு.
அவர்கள் இவர் கூறும் வேலை செய்பவர்கள் அல்ல.
அன்பு கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 25/7/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Subject: Re: [MinTamil] பழந்தமிழன் காட்டுமிராண்டியா?
To: mint...@googlegroups.com

Kamala Devi

unread,
Jul 25, 2012, 8:35:11 AM7/25/12
to mint...@googlegroups.com
கீதா,
என்ன அருமயான பார்வை.
தஞ்சை பெரிய கோயிலில் முக்காத்துட்டு என்ற குழந்தைப்பெண் ஆற்றிய தொண்டு பற்று எழுதிவிடுவேனோ என்று நினைக்கிறேன்

http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 25/7/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Subject: Re: [MinTamil] பழந்தமிழன் காட்டுமிராண்டியா?
To: mint...@googlegroups.com

DEV RAJ

unread,
Jul 25, 2012, 9:33:49 AM7/25/12
to மின்தமிழ்
On Jul 25, 5:28 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>> மேல்நாட்டினர் இல்லை என்ற ஆரியர் வடக்கே ஆரியத்தில் வசித்தார்கள் என்பதையும்,
திராவிடர் வாழ்ந்த பகுதியையும் உண்டு என ஒப்புகொள்கிறீர்கள் அல்லவா ??
<<<


Again it is a regional classification; not racial.

Arya X anArya
DrAvida had never been the opposite word for Arya.


dev

> 2012/7/25 Prakash Sugumaran <prakash...@gmail.com>:


>
>
>
>
>
>
>
>
>
> > > தொழில் அடிப்படையிலான சாதிகள் தோன்றி பல யுகங்கள் ஆகிவிட்டன. அதிகார
> > > கட்டமைப்புகளான மதங்களும், தேவர் - அசுரர், ஆரியர் - அநாரியர் - திராவிடர்,
> > > வடவர் - தென்னவர் போன்ற போட்டி பிரிவினைகள் நடந்து பல ஆயிரம் வருடங்கள்
> > கடந்து
> > > இன்னும் தொடர்ந்து வருகின்றன.
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> > our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post
> > > to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

Raja sankar

unread,
Jul 25, 2012, 9:51:56 AM7/25/12
to mint...@googlegroups.com
பிராமணர்களைப்போன்றே தாங்களும் சரி சமம் என்று சொல்லிக்கொண்ட சாதிகளை பற்றி நீங்கள் படித்ததிலலையா? :-)

தமிழ்நாட்டிலே தச்சு,கல்,மர வேலை செய்பவர்களுக்கு கோயிலில் பூசை செய்யும் உரிமையில் இருந்து கும்பாபிஷேகம் நடத்தும் உரிமை வரை உண்டு. அவர்களை விடுத்து பிராமணர்களே நினைத்தாலும் கோயில் பிரதிஷ்டையோ மற்றவயோ செய்ய முடியாது.

அதர்வவேதம் முழுக்க இவர்களுக்கு உரியதே என்ற ஒரு கருத்தும் உண்டு. சித்தூர் அதலாத் என ஒரு வழக்கே இந்த உரிமைகளை சொல்லி நடந்திருக்கிறது.

ஐயர், ஐயங்கார் எனும் இரண்டு சாதிகள் மட்டுமே பிராமணர் என்பது நம்மூர் திராவிட கொள்கையாளர் செய்த பரப்புரை.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/25 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

Raja sankar

unread,
Jul 25, 2012, 9:53:04 AM7/25/12
to mint...@googlegroups.com


செல்வன் எப்போதும் சரவெடி தான்

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/25 செல்வன் <hol...@gmail.com>
இப்போது வரலாற்றின் சார்பாகவும் பேச ஆரம்பித்து விட்டீர்களா?:-)
360.gif

Raja sankar

unread,
Jul 25, 2012, 9:54:53 AM7/25/12
to mint...@googlegroups.com
சரியே

அம்பேத்கர் சொன்னது இதுதான்

பிராமணர் ஆரியர் என்றால் தாழ்த்தப்பட்டோரும் ஆரியரே. பிராமணர் திராவிடர் என்றால் தாழ்த்தப்பட்டோரும் திராவிடரே

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/24 செல்வன் <hol...@gmail.com>
முதலில் பிராமனர், திராவிடர் என்பதெல்லாம் இனமே இல்லை. திராவிடர் என்பது ஒரு அரசியல் ரீதியான அடையாளம்.பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயர். அவர்கள் தனியாக வட இந்தியாவில் இருந்து வரவில்லை.அம்பேத்கரே இதை மறுத்து உள்ளார். பிராமணர் முதல் தலித் வரை அனைவரும் அந்தந்த மொழி கூட்டத்தை சேர்ந்தவர்களே. நாள்போக்கில் பல சாதிகள் வருன அமைப்பில் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வந்துள்ளனரெ ஒழிய இனம் எல்லாம் ஒன்றுதான்

N. Kannan

unread,
Jul 25, 2012, 11:14:39 AM7/25/12
to mint...@googlegroups.com
2012/7/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

>
> திருவள்ளூர் வீர ராகவ சுவாமி கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு ஐயங்கார் தறி
> நெய்து கொண்டிருப்பார். இதனால் பிராமணர் பிழைப்பிற்கு நெசவை மேற்கொண்டனர்
> என்பதல்ல. பிராமணர் அல்லாதார் கைபட்டால் அது தீட்டு என்பதால் பிராமணரே நெசவு
> செய்கின்றார். இப்போது இது உள்ளதா என்று கேட்டால் இராது தான். நான் இதை என்
> பள்ளி சுற்றுலாவில் 1978 இல் பார்த்தது.
>

தீட்டு என்பது personal hygiene. ஒவ்வொரு ஜாதியிலும் அவரவர் நோக்கில்
‘தீட்டு’ இருக்கும். அதை வைத்து எல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது.

சேசாத்திரியார் முதலில் மூளைச்சலவையிலிருந்து விடுபட்டு தமிழக
சமூகங்களைப் பார்த்துப் பழகவேண்டும். நான் கிராமத்தில் வளர்ந்தவன்.
கிருஷ்ண ஐயர் வீட்டு நில புலன்களைக் கவனித்து வந்த கோபாலய்யரை யாரும்
ஐயரென்றே சொல்வதில்லை. மனிதன் வயக்காட்டில் வாழ்ந்து, வாழ்ந்து விவசாயி
போலவே இருப்பார். பேச்சும் அப்படித்தான். சரி, வயக்காட்டில் இருந்தாரே
நிலத்தை உழுதாரா? என்று கேட்டால்? அவர் உழத்துணிந்தாலும் உழவோர் அதை ஏற்க
மாட்டார்கள். பிராமணன் ஏரைத்தூக்குவதாவது என்று ஊரே கோபித்துக் கொள்ளும்.
ஜாதி அமைப்பு என்பது அவரவர் சௌகர்யத்திற்கு உருவானது. கிராமத்தில்
உரிமைகளை விட்டுத்தர மாட்டார்கள்.

ஏதோ குலம் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பிராமணன் தொழில் என்பது போல்
உங்கள் பாடம். இமயம் எழுதிய ‘கோவேறு கழுதை’ நாவலை வாசியுங்கள். தமிழக
வண்ணான் சமூகம் பற்றியது. கிராமத்திலுள்ள உயர்வு, தாழ்வு நன்கு
விளங்கும். சரி! பிராமணன் மேலேயே எல்லாப் பழியையும் போட்டாலும், ‘அவன்
சொல்லறான்னா! எல்லாப்பயலும் ஏன் கேக்கறான்?’ இவனுக்கு மூளை இல்லையா? என்ற
கேள்வி எழும். உங்கள் வாதம் திரும்பத்திரும்ப தமிழ்க் குடிகள் அடி
முட்டாள்கள் என்றே சொல்ல வருகிறது. இது எப்படி எல்லோருக்கும்
பிடித்திருக்கும் தியரி என்று எனக்குப் புரியவே இல்லை!! :-))

சேச்சா! ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் மற்ற எல்லா ஜாதிகளும் போல் பிராமண
சமூகத்திலும் உயர்வு தாழ்வு உண்டு. மண உறவுகள், கொள்வினை, கொடுப்பினை
கிடையாது!

தயவு செய்து தமிழக ஜாதி அமைப்பை உள்ளது உள்ளபடி வாழ்வில் ஒரே முறையேனும்
தரிசனம் செய்யுங்கள். எல்லோருக்கும் தனித்தனி மூளைச்சலவைகள் உள்ளன!

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Jul 25, 2012, 11:25:56 AM7/25/12
to mint...@googlegroups.com
//மேல்நாட்டினர் இல்லை என்ற ஆரியர் வடக்கே ஆரியத்தில் வசித்தார்கள்

என்பதையும், திராவிடர் வாழ்ந்த பகுதியையும் உண்டு என ஒப்புகொள்கிறீர்கள்
அல்லவா ??//

இதனால் பிரிவினை வருமா என்ன? அவர்கள் தனி ஜாதி என்றெல்லாம் சொல்லவே
இல்லையே! ஆரியர் என்பது ஒரு அடையாளம், திராவிடர் என்பதைப் போல் அவ்வளவே.
ஆரியரும், திராவிடரும் பெண் கொடுத்துப்பெண்
எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நாகர்களோடு கூட சம்பந்தம் செய்து
கொண்டிருக்கிறார்கள். எந்த வித்தியாசங்களும் பார்த்ததில்லை. ஜாதிகள் பல
இருக்கின்றன. பிராமணர்களிலேயே வேதம் ஓதும் பிராமணர்கள் தவிர, வேதம்
ஓதாமல் இருக்கும் தொழில் செய்யும் பிராமணர்களும் உண்டு. வைத்தியத்
தொழில் செய்யும் பிராமணர்கள் உண்டு. அமைச்சுத் தொழில் செய்யும்
பிராமணர்கள் உண்டு.

Geetha Sambasivam

unread,
Jul 25, 2012, 11:26:35 AM7/25/12
to mint...@googlegroups.com
மின்சாரம் போயிடுச்சு. அப்புறமா வரேன்.

2012/7/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Kamala Devi

unread,
Jul 25, 2012, 11:37:49 AM7/25/12
to mint...@googlegroups.com
 அம்மாடி, இப்பொழுது தைர்யமாகச் சொல்லலாமா?
தலித்திய சிவகாமியை நேர்காணல் செய்தபோது ஒரு கேள்விகேட்டாள்,
கிராமம் என்றாலே என்னவென்று தெரியாத சேச்சிக்கு சேரி என்றால் என்ன புரியும் , என்றாள்.
கேரளம் சென்றபோது துணிந்து இளையம்மயிடம் சேரி பார்க்கவேண்டும், எனக் கேட்டபோது, எனக்கு அனுமதி கிட்டவில்லை.என் வாழ்நாளில் ஞான் சேரியே பார்க்கமுடியாததை நினைக்க வருத்தம் இருந்தது, இளையம்ம அதற்கு கூறிய விளக்கம் எழுதமுடியவில்லை. ஆனால் எங்கள் இல்ல விசேஷங்களில்
அந்த குறிப்பிட்ட குழந்தைகளுக்காகவே ஒரு பர்ணசாலையில் உணவு கொடுக்க விஸ்தாரமான கூடம் இருந்ததைக்காட்டினார்கள்.
பூஜை, புனஸ்காரம் எல்லாம் இப்பிறப்பில் நமக்கு விதிக்கப்பட்டது.அதனால் யாரும் மட்டமும் இல்லை, யாரும் உசத்தியும் இல்லை.
தமிழ் போற்றிகள் பலர் அச்சா, ஏட்டன், உயிரோடிருந்த காலத்தில் வந்து போ
வார்கள், அவர்களுக்கு விருந்தோம்ப இளையம்ம, ஏட்டனே நேரில் பரிந்து நிற்பார்கள்,அந்த தமிழ் போற்றிகள் அருமையாக மலையாளம் பேசுவார்கள்
க.
http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 25/7/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

From: N. Kannan <navan...@gmail.com>
Subject: Re: [MinTamil] பழந்தமிழன் காட்டுமிராண்டியா?
To: mint...@googlegroups.com
-- l

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 12:45:34 PM7/25/12
to mint...@googlegroups.com


2012/7/25 N. Kannan <navan...@gmail.com>
//சேசாத்திரியார் முதலில் மூளைச்சலவையிலிருந்து விடுபட்டு தமிழக சமூகங்களைப் பார்த்துப் பழகவேண்டும்.// 

ஐயா! நான் எந்த மூளைச் சலவைக்கும் ஆட்படவில்லை. 

நான் சொன்ன கருத்து பிராமணர் ஊழியத் தொழிலை மட்டுமே செய்தனர் பொருள் ஆக்கத் தொழிலையோ அல்லது உடல் உழைப்புத் தொழிலையோ மேற் கொள்ளவில்லை என்பதை மட்டும் தான். இந்த இழையில் பங்கு பெற்றோர் பிராமணர் தம் பிழைப்பிற்காக 1950 க்கு முன் பொருளாக்கத் தொழிலை, உடல் உழைப்புத் தொழிலை தம் பிழைப்பிற்கு மேற்கொண்டனர் என்பதற்கு சான்று ஏதும்  கூறி நிறுவவில்லை. (பிராமணர்களை யாரும் அவ்வாறு வேலை செய்யவிடவில்லை என்பது ஒரு  வலுவான கருத்தாகாது). மாறாக தம் உணர்வெழுச்சிக்குத் (Emotion) தக்கவாறு இழையை தம் போக்கிற்கு காற்றடிக்கும் திசையில் பறக்கும் கொடியில் இட்ட துணி போல் ஆக்கி விட்டனர்.

உணர்வெழுச்சியால் உண்மையை ஒருபோதும் நிலைநாட்ட முடியாது.

N. Kannan

unread,
Jul 25, 2012, 1:43:57 PM7/25/12
to mint...@googlegroups.com
2012/7/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> 2012/7/25 N. Kannan <navan...@gmail.com>
> //சேசாத்திரியார் முதலில் மூளைச்சலவையிலிருந்து விடுபட்டு தமிழக சமூகங்களைப்
> பார்த்துப் பழகவேண்டும்.//
>
> ஐயா! நான் எந்த மூளைச் சலவைக்கும் ஆட்படவில்லை.
>

நன்றி சேஷாத்திரி. நான் நம்புகிறேன்.

நாம் தொடர்ந்து ஒரு ஜாதியையோ, குலத்தையோ பழி தீர்க்கும் எண்ணத்துடன்
கருத்துப் பரப்பினால் அது விஜயராகவன் சொல்வது போல், நாட்சியிஸமாகும்.

நான் அடிக்கடி சொல்வது. Discrimination is bad. To counter
discrimination, 'positive discrimination' is practiced. But in essence
that is a variety of discrimination as well!

அதாவது ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் (இதில் நீங்கள் அடிக்கடி
தாக்கும் பிராமணர்களும் சேர்த்தி) நிறப்பாகுபாடு தமிழகத்தில் செய்தனர்.
அது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. மற்றவர்கள் எப்படியோ பிராமணர்கள்
அதைச் செய்வதில்லை (we can excuse/ignore any random incidences). We
can't change history in the name of 'reformation'. ஆம்! அவர்கள் தவறு
செய்தார்கள். அது முடிந்த கதை. ஆனால் தாழ்த்தப்பட்டோர் உயர வெறும் ‘வசை
பாடுதல்’ எந்த வகையிலும் உதவாது! அதை ஏன் இந்த இணையம் தொடர்ந்து
செய்கிறது? தலித்துகள் உயர ஆக்கபூர்வமான சிந்தனைகளை தாங்கள் முன்
வைத்தால் என்னைவிட மகிழ்வோர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்!

நா.கண்ணன்

Prakash Sugumaran

unread,
Jul 25, 2012, 2:11:39 PM7/25/12
to mint...@googlegroups.com

Again it is a regional classification; not racial.

Arya X anArya
DrAvida had never been the opposite word for Arya//
 
Arya X half Arya ( that is Araiyaariyar.. who is minguled or converted into Arya) is regional classification.
Anarya alies Dravida X Arya is mere racial conflict. ( ref: rahul saangithiraayan )

2012/7/25 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jul 25, 2012, 2:39:17 PM7/25/12
to mint...@googlegroups.com
பல வருடங்களாக, பெண்சிசுக்கொலையிலிருந்து காப்பாற்றி, அந்த குழந்தைகளை போஷித்தத் தன்னார்வக்குழு ஒன்றிற்கு வருடந்தோறும் ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக கொடுத்து வந்தேன். அதை அறிந்த என் ஆங்கிலேய நண்பர்கள் பெருந்தொகை கொடுக்க விரும்பினர். முன்சாக்கிரதையாக, விவரங்கள் கேட்டேன். பிராமண வீட்டு அநாதைகளுக்குத் தஞ்சம் தருவார்களா? என்று கேட்டேன். 'இல்லை. நாங்கள் reverse discrimination செய்வோம் என்று பதில் வந்தது. நானும் நன்கொடையை நிறுத்தி விட்டேன். ஆங்கிலேயர்களும் முன் வரவில்லை.
இன்னம்பூரான்

2012/7/25 Prakash Sugumaran <praka...@gmail.com>

செல்வன்

unread,
Jul 25, 2012, 8:37:58 PM7/25/12
to mint...@googlegroups.com


2012/7/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அடிச்சு ஆடுறீங்க செல்வன் ஐயா :))


ஈசியா பந்து வருது ஐயா. அதான் :-)

செல்வன்

unread,
Jul 25, 2012, 8:48:03 PM7/25/12
to mint...@googlegroups.com
2012/7/25 seshadri sridharan <ssesh...@gmail.com>
உண்மையில் பிராமணர் பிற எல்லாத் தொழிலையும் மேற்கொண்டனர் என்றால் குமுகத்தில் தொழில் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு ஏதும் ஏற்பட்டிருக்காது. பிறப்பு அடிப்படை ஏற்றத் தாழ்வு என்பதும் மறைமுகமாக சில தொழில்களை மேன்மையானவை என்று வரையறுத்ததனால் உருவானதே. முதலிடம் கடவுள், மதம் நெருக்கம் உடைய தொழில், அடுத்து அதிகாரம் கொண்ட தொழில், அடுத்து பணம், செல்வம் கொண்ட தொழில். இறுதியாக கையும் காலும் கொண்டு கூலிக்கு உழைக்கும் தொழிலர் நான்காமவர்.என்ற நிலை. உணைமயில், பிராமணர் இந்த நான்கு தொழிலையுமே செய்திருப்பாரானால் குல ஏற்றத் தாழ்வு வந்திருக்காது..


ஹிட்லரின் அப்பா அன்று செகண்ட் ஷோவுக்கு போயிருந்தால் உலக போரே நடந்திருக்காது என்கிற மாதிரி வாதங்களை நானும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதுக்கு எல்லாம் நீங்களோ, நானோ இன்று என்ன செய்ய முடியும்?

"கொட்டின பாலுக்கு அழுவது" (Crying over spilled milk) என ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. கேள்விபட்டுள்ளீர்களா?

Kamala Devi

unread,
Jul 25, 2012, 10:10:39 PM7/25/12
to mint...@googlegroups.com
எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கள்.
ஆழ்வார் ஜெர்மனியிலிருந்து வேறு ஆக்க பூர்வமான சிந்தனைக்கு போங்கள் என்று சொல்லிவிட்டார்,
நாமும் அதையே செய்வோம் என்ன செல்வன் சங்கர், சரியா?
 அருமைத் தம்பிகள் எவ்வழி சேச்சி அவ்வழி

http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 25/7/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

From: N. Kannan <navan...@gmail.com>
Subject: Re: [MinTamil] பழந்தமிழன் காட்டுமிராண்டியா?
To: mint...@googlegroups.com
Date: Wednesday, 25 July, 2012, 5:43 PM:

> 2012/7/25 N. Kannan <navan...@gmail.com>
.//
.

>

.

நாம் தொடர்ந்து ஒரு ஜாதியையோ, குலத்தையோ பழி தீர்க்கும் எண்ணத்துடன்
கருத்துப் பரப்பினால் அது விஜயராகவன் சொல்வது போல், நாட்சியிஸமாகும்.

!

அதாவது ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் (இதில் நீங்கள் அடிக்கடிஆம்! அவர்கள் தவறு

செல்வன்

unread,
Jul 26, 2012, 12:55:45 AM7/26/12
to mint...@googlegroups.com


2012/7/25 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

ஆழ்வார் ஜெர்மனியிலிருந்து வேறு ஆக்க பூர்வமான சிந்தனைக்கு போங்கள் என்று சொல்லிவிட்டார்,
நாமும் அதையே செய்வோம் என்ன செல்வன் சங்கர், சரியா?
 அருமைத் தம்பிகள் எவ்வழி சேச்சி அவ்வழி


கண்ணன் சார் சொன்னால் நோ அப்பீல்:-)

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 10:46:27 PM7/25/12
to mint...@googlegroups.com

//ஹிட்லரின் அப்பா அன்று செகண்ட் ஷோவுக்கு போயிருந்தால் உலக போரே நடந்திருக்காது என்கிற மாதிரி வாதங்களை நானும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதுக்கு எல்லாம் நீங்களோ, நானோ இன்று என்ன செய்ய முடியும்?

"கொட்டின பாலுக்கு அழுவது" (Crying over spilled milk) என ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. கேள்விபட்டுள்ளீர்களா?//

பேராசிரியர் தொடங்கிய இந்த இழை அடிப்படையில்  ஒரு வரலாற்று தொடர்பு உடைய இழை. வரலாற்றை வரலாறாக பாராமல் இனவாதமாகவே பார்த்து பழகிவிட்ட சிலர் அந்த வரலாற்றை ஆங்கிலர் திரித்த வரலாறு என்று கூறி தம் மனம் போனபடியே திரித்தனர் . இது திரிபுப் பேச்சு என சுட்டியதால் இழை மட்டுமடை இன்றி தலைப்பிற்கும் முன்வைத்த கருத்திற்கும் தொடர்பின்றி போக்குகொண்டது. அப்படி திரித்தவரில் செல்வன் நீங்களும் ஒருவர். உங்கள் பார்வையில் குறை இருக்க 'கொட்டின பாலுக்கு அழுவதால் என்ன பயன்' என்பது போல் ஒரு அறவுரை வேறு. கொட்டின பாலுக்கு யாரும் அழவில்லை ஐயா! பால் ஏன் கொட்டிப்போனது என்பதே இவ்வரலாற்றின் பார்வை.            

Geetha Sambasivam

unread,
Jul 26, 2012, 12:59:09 AM7/26/12
to mint...@googlegroups.com
//வரலாற்றை வரலாறாக பாராமல் இனவாதமாகவே பார்த்து பழகிவிட்ட சிலர் அந்த வரலாற்றை ஆங்கிலர் திரித்த வரலாறு என்று கூறி தம் மனம் போனபடியே திரித்தனர்  //

வரலாற்றை வரலாறாகப் பார்த்த காரணத்தால் தான், மெக்காலே சொன்னதைப் புரிந்து கொண்ட காரணத்தால் தான், இந்தியாவின் அஸ்திவாரத்தைத் தகர்க்க நினைத்த ஆங்கிலேயர் குறித்துக் கூற நேர்ந்தது.  மேல்நாட்டவர் எழுதியது தான் இந்திய வரலாறா? 

இத்துடன் என் கருத்து இந்த இழையில் முடிவடைந்தது.  இனி பதில் வராது.  நன்றி.

2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>
360.gif

seshadri sridharan

unread,
Jul 26, 2012, 2:25:20 AM7/26/12
to mint...@googlegroups.com
//வரலாற்றை வரலாறாகப் பார்த்த காரணத்தால் தான், மெக்காலே சொன்னதைப் புரிந்து கொண்ட காரணத்தால் தான், இந்தியாவின் அஸ்திவாரத்தைத் தகர்க்க நினைத்த ஆங்கிலேயர் குறித்துக் கூற நேர்ந்தது.  மேல்நாட்டவர் எழுதியது தான் இந்திய வரலாறா?// 


இந்தியாவிற்கு வலுவான கடைக்கால் போட்டுக் கொடுத்ததே ஆங்கிலேயர் தாம். ஆங்கலேயர் வராதிருந்தால் இந்தியா என்ற நாடே உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்காது. இன்று வரை மேல் நாட்டவர் தாம் இந்தியருக்கு வரலாற்றைப் புகட்டி புரிய வைத்துள்ளனர். உண்மையில் இந்தியர் எவருக்கும் வரலாற்றியலில் எள் முனைத்தளவும் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு பிடித்ததெல்லாம் பொய்புரட்டு புரணங்களை வரலாற்றுப் பார்வையின்றி கண்மூடித்தனமாக ஏற்பது தான். 

ஆங்கிலர் இந்தியாவை விட்டு போன பின் எழுதப்பட்ட வரலாறு யாவும் இந்தியரால் எழுதப்பட்டவை. அதனால்தான் இன்று வரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு மேல் அவர்களால் தமிழக வரலாற்றை கொண்டு செல்ல முடியவில்லை. எல்லாம் அசோகனே பிராமியை தோற்றுவித்தான் என்ற குருட்டு நம்பிக்கை தான் காரணம். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வுகள் ஒன்றனுக்கேனும் carbon 14, thermoluminescence ஆய்வுப்படி காலக் கணக்கு செய்ததுண்டா? ஆத்திச்ச நல்லூர் அகழாய்வின் கதியே இப்படித்தான் உள்ளது. அந்த அகழாய்வின் தலைவர் முதலில்  3,700 ஆண்டுகள் பழமை என்றார் இன்றோ 2,500 என்பதில் ஐயம் இல்லை என்கிறார் சத்தியமூர்த்தி. இப்படி அவரை மாற்றிச் சொல்ல வைத்த ஆற்றல் (சக்தி) எதுவோ? ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அந்த அகழாய்வின் அறிக்கை வெளியாகவே இல்லை. என்ன மருமமோ?

N. Kannan

unread,
Jul 26, 2012, 3:56:36 AM7/26/12
to mint...@googlegroups.com
2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> பேராசிரியர் தொடங்கிய இந்த இழை அடிப்படையில் ஒரு வரலாற்று தொடர்பு உடைய இழை.
> வரலாற்றை வரலாறாக பாராமல் இனவாதமாகவே பார்த்து பழகிவிட்ட சிலர் அந்த வரலாற்றை
> ஆங்கிலர் திரித்த வரலாறு என்று கூறி தம் மனம் போனபடியே திரித்தனர் . இது
> திரிபுப் பேச்சு என சுட்டியதால் இழை மட்டுமடை இன்றி தலைப்பிற்கும் முன்வைத்த
> கருத்திற்கும் தொடர்பின்றி போக்குகொண்டது. அப்படி திரித்தவரில் செல்வன்
> நீங்களும் ஒருவர்.


அன்பின் சேசாத்திரி

உங்கள் வாதம் ஏற்புடையதே. இழைப்பிறழ்ச்சியில் நானும் இருக்கிறேன்.

பேராசிரியர் அவ்வப்போது, ‘பாரா! உஷார்’ என்பது போல் சின்ன கன்னிவெடிகளைப்
போடுவார் (கண்ணி வெடிகளா? தெரியவில்லை ;-)

என்னைப் பொறுத்தவரை, சரிதம் என்றாலும் இனவாதத்திற்கு இட்டுச்
செல்லக்கூடிய விஷயத்தை மீண்டும், மீண்டும் மின்தமிழில் வெளியிடுவதில்
விருப்பமில்லை. இவ்விழை சுட்டிக்காட்டுவது போல் பார்ப்பனர்கள் என்பார்
இந்தியாவிலுள்ள ஆயிரம் கோடி ஜாதிகளில் ஒன்று. அவர்கள் வேதம் சொல்லியதால்
’மட்டுமே’ அவர்களுக்கு அத்தனை அந்தஸ்து, பெருமை. எனவே எல்லாப்பழியும்
வேதம் எனும் உயர் பொருளுக்குப் போகிறது. ஏன் இந்தியர்கள் வேதத்தை
உயர்வாகக் கருதுகின்றனர்? என்பது ஆய்விற்குரியது. பிராமணர்கள்
உருவாக்கியது அல்ல வேதம். ஆனால், வேதத்தை இரட்சிக்கும் பொறுப்பு
அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுவே குலத்தொழில் ஆனது. அவ்வளவுதான். எனவே,
இந்தியப் படிநிலை (வருணாசிரமம்) ஆய்வு என்பது நாம் நினைப்பதையும்விட
ஆழமானது (complex). What I see here is a highly simplified model of
caste & color structure in India.


//ஆங்கிலர் இந்தியாவை விட்டு போன பின் எழுதப்பட்ட வரலாறு யாவும்


இந்தியரால் எழுதப்பட்டவை. அதனால்தான் இன்று வரை கி.மு. 3 ஆம்
நூற்றாண்டுக்கு மேல் அவர்களால் தமிழக வரலாற்றை கொண்டு செல்ல முடியவில்லை.
எல்லாம் அசோகனே பிராமியை தோற்றுவித்தான் என்ற குருட்டு நம்பிக்கை தான்
காரணம். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வுகள் ஒன்றனுக்கேனும்
carbon 14, thermoluminescence ஆய்வுப்படி காலக் கணக்கு செய்ததுண்டா?
ஆத்திச்ச நல்லூர் அகழாய்வின் கதியே இப்படித்தான் உள்ளது. அந்த அகழாய்வின்
தலைவர் முதலில் 3,700 ஆண்டுகள் பழமை என்றார் இன்றோ 2,500 என்பதில் ஐயம்
இல்லை என்கிறார் சத்தியமூர்த்தி. இப்படி அவரை மாற்றிச் சொல்ல வைத்த
ஆற்றல் (சக்தி) எதுவோ? ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அந்த அகழாய்வின்

அறிக்கை வெளியாகவே இல்லை. என்ன மருமமோ?//


ஆங்கிலேயர் குறித்த உங்கள் சிந்தனை என்னைக் கவர்கிறது. தமிழ்ப் பண்பாடு
மீது உங்களுக்குள்ள அக்கறை பளிச்சிடுகிறது. நீங்கள் சுட்டும் அதிகார
சக்திகள் மீது எனக்கு எப்போதும் ஒரு சந்தேகமுண்டு. தமிழ் பற்றிய உண்மையான
ஆய்வு மேலெடுத்துச் செல்லமுடியாதபடி இவை அக்காலத்திலிருந்து தடை
செய்கின்றன. ஆயினும் நாம் தொடர்ந்து முயல்வோம். ‘தமிழ் மரபு’ அறக்கட்டளை
என்று வேண்டுமென்றேதான் பெயரிட்டோம். தமிழ் மரபை உள்ளது உள்ளபடி அதன்
பெருமை குறையா வண்ணம் அறிந்து கொள்ள முயல்வோம்.

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Jul 26, 2012, 4:24:38 AM7/26/12
to mint...@googlegroups.com
//அவ்வப்போது, ‘பாரா! உஷார்’ என்பது போல் சின்ன கன்னிவெடிகளைப்
போடுவார் (கண்ணி வெடிகளா? தெரியவில்லை ;-)//

நான் போடவில்ல ஐயா.  ஏற்கனவே நடந்துவரும் பாதையில் புதைந்துகிடக்கிறது.  மற்றபடி பாரா உஷார் என்பது உண்மை
தமிழனின் மனநிலை அவனை என்றும் இன வாதத்தைத் தவிர்த்துச் சிந்திக்க விடாது
வரலாறு தெரியாதவன் தமிழனல்ல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தின் வானவில்லாகப் பலவண்ணங்களில் தோல் உள்ள மனிதர்களுடன் கலந்துவிட்டவன்  போர் போர் என்று இடைவிடாது போரிட்டு போரில் வென்றவர்கள் வன்புணர்ச்சிமூலம் (இன்றைய இலங்கை) மரபணுக்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டதை உணராதவன் அல்ல.  ஆயினும் தன்னுடைய முன்னோர் பெருமையை மூச்சுக்கு முன்னூறுமுறை முழங்காமல் அவனால் முடங்கிக் கிடக்க முடியாது

1921 மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் சானார் என்பதைச் சத்திரியகுல நாடார் என்றும் வன்னியர்கள் ஷத்ரியகுல வன்னியர் என்றும் தேவாங்கர் தேவாங்க தெய்வகுலப் பிராமணர் என்றும் உயர்ஜாதியாகக் காட்டமுனைந்து ஏற்பட்ட குழப்பத்தில் அன்றைய அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைச் சேர்ப்பதில்லை என்ற முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது

கடந்த 17 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நுற்றுக்கணக்கான சாதிகள் தங்களைப் பின் தங்கியவர் மிகவும் பின் தங்கியவர் என்று அறிவிக்கக் கூறி அரிய வரலாற்றுச் செய்திகளை மணுவாக அளித்துள்ளனர்

நால்வகை வர்ணம் என்பதே ஒரு குமுகத்தின் பணிகள் செவ்வனே நடக்க உருவாக்கப்பட்ட அமைப்பு.  ஆயினும் அதில் அரசியல் புகுந்து யார் உயர்ந்தவர் என்றும் பிறப்பால் உயர்வது இயலாது என்றும் சமுதாயத்தை முடங்க வைத்தது

நாகராசன்

2012/7/26 N. Kannan <navan...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 26, 2012, 5:37:21 AM7/26/12
to mint...@googlegroups.com
//இந்தியாவிற்கு வலுவான கடைக்கால் போட்டுக் கொடுத்ததே ஆங்கிலேயர் தாம். ஆங்கலேயர் வராதிருந்தால் இந்தியா என்ற நாடே உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்காது. இன்று வரை மேல் நாட்டவர் தாம் இந்தியருக்கு வரலாற்றைப் புகட்டி புரிய வைத்துள்ளனர். உண்மையில் இந்தியர் எவருக்கும் வரலாற்றியலில் எள் முனைத்தளவும் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு பிடித்ததெல்லாம் பொய்புரட்டு புரணங்களை வரலாற்றுப் பார்வையின்றி கண்மூடித்தனமாக ஏற்பது தான்.  //

இந்தியர்களுக்கு அவர்களைக் குறித்தே தாழ்வு மனப்பான்மை உண்டாக்க நினைத்த ஆங்கிலேயன் வென்று விட்டான். நன்றி.

2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>
35B.gif

DEV RAJ

unread,
Jul 26, 2012, 5:53:41 AM7/26/12
to மின்தமிழ்
On Jul 25, 11:11 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>>> Anarya alies Dravida X Arya is mere racial conflict. ( ref: rahul saangithiraayan )<<<


ராஹுல் ஜீ எந்த இடத்தில் இதைக் கூறுகிறார் ?

பவுத்தர் [திபெத்தியர் உள்பட] தம் மதத்தை ‘ஆர்ய தர்மம்’ என்றே கூறினர்.
” ஆர்ய த⁴ர்ம தா⁴துக³ர்ப⁴ விவரணம் “ - ஒரு திபெத்திய நூலின் தலைப்பு.
இவற்றில் பலவற்றை வெளி உலகுக்குக் கொணர்ந்தவரே ஸாங்க்ருத்யாயநர் தான்.
இந்த ஆரிய தருமம் ஆசியா முழுவதிலும் பரவியிருந்தது ஒரு காலத்தில்


தேவ்

On Jul 25, 11:11 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> Again it is a regional classification; not racial.
> Arya X anArya
> DrAvida had never been the opposite word for Arya//
>
> Arya X half Arya ( that is Araiyaariyar.. who is minguled or converted into
> Arya) is regional classification.
> Anarya alies Dravida X Arya is mere racial conflict. ( ref: rahul
> saangithiraayan )
>

> 2012/7/25 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/7/25 seshadri sridharan <sseshadr...@gmail.com>:
>
> > > 2012/7/25 N. Kannan <navannak...@gmail.com>


> > > //சேசாத்திரியார் முதலில் மூளைச்சலவையிலிருந்து விடுபட்டு தமிழக சமூகங்களைப்
> > > பார்த்துப் பழகவேண்டும்.//
>
> > > ஐயா! நான் எந்த மூளைச் சலவைக்கும் ஆட்படவில்லை.
>
> > நன்றி சேஷாத்திரி. நான் நம்புகிறேன்.
>
> > நாம் தொடர்ந்து ஒரு ஜாதியையோ, குலத்தையோ பழி தீர்க்கும் எண்ணத்துடன்
> > கருத்துப் பரப்பினால் அது விஜயராகவன் சொல்வது போல், நாட்சியிஸமாகும்.
>
> > நான் அடிக்கடி சொல்வது. Discrimination is bad. To counter
> > discrimination, 'positive discrimination' is practiced. But in essence
> > that is a variety of discrimination as well!
>
> > அதாவது ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் (இதில் நீங்கள் அடிக்கடி
> > தாக்கும் பிராமணர்களும் சேர்த்தி) நிறப்பாகுபாடு தமிழகத்தில் செய்தனர்.
> > அது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. மற்றவர்கள் எப்படியோ பிராமணர்கள்
> > அதைச் செய்வதில்லை (we can excuse/ignore any random incidences). We
> > can't change history in the name of 'reformation'. ஆம்! அவர்கள் தவறு
> > செய்தார்கள். அது முடிந்த கதை. ஆனால் தாழ்த்தப்பட்டோர் உயர வெறும் ‘வசை
> > பாடுதல்’ எந்த வகையிலும் உதவாது! அதை ஏன் இந்த இணையம் தொடர்ந்து
> > செய்கிறது? தலித்துகள் உயர ஆக்கபூர்வமான சிந்தனைகளை தாங்கள் முன்
> > வைத்தால் என்னைவிட மகிழ்வோர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்!
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

seshadri sridharan

unread,
Jul 26, 2012, 6:40:19 AM7/26/12
to mint...@googlegroups.com
//இந்தியர்களுக்கு அவர்களைக் குறித்தே தாழ்வு மனப்பான்மை உண்டாக்க நினைத்த ஆங்கிலேயன் வென்று விட்டான்.// 

ஆங்கிலன் இந்த  உலகை எந்த பார்வை கொண்டு பார்த்தானோ அந்த பார்வையைத் தான் தான் ஆண்ட நாட்டு மக்களிடம் வித்திச் சென்றான். அது தாழ்வு மனப்பான்மை அல்ல. அவனை நாம் எப்போது  வெல்லுகிறோமோ அப்போது தான் அவன் நம்மை வென்றவன் ஆகிடுவான். அது வரை அவனும் தோற்றவனாகவே இருப்பான்.

seshadri sridharan

unread,
Jul 26, 2012, 7:02:25 AM7/26/12
to mint...@googlegroups.com
//இவ்விழை சுட்டிக்காட்டுவது போல் பார்ப்பனர்கள் என்பார் இந்தியாவிலுள்ள ஆயிரம் கோடி ஜாதிகளில் ஒன்று. அவர்கள் வேதம் சொல்லியதால் ’மட்டுமே’ அவர்களுக்கு அத்தனை அந்தஸ்து, பெருமை. எனவே எல்லாப்பழியும் வேதம் எனும் உயர் பொருளுக்குப் போகிறது. ஏன் இந்தியர்கள் வேதத்தை உயர்வாகக் கருதுகின்றனர்? என்பது ஆய்விற்குரியது. பிராமணர்கள் உருவாக்கியது அல்ல வேதம்.//

  
ஐயா,

இந்த இழையின் தொடக்கத்தில் அந்தணர் தவிர பிற தமிழர் எல்லோரும் பழங்குடிகள் விலங்காண்டிகள் என்றதனால் தான் நான், பிராமணர் தொழில் குறித்தும் குமுகத்தில் உள்ள பிற தொழில்கள் பிராமணருக்கு சற்றும் தொழிலால் தொடர்பில்லாத போது அவற்றை பிராமணர் தமிழருக்கு கற்றுத்தந்திருக்க முடியாது தமிழுர் ஏற்கெனவே நாகரிகர் தான் என்று எழுத வேண்டிய கட்டாயம் எற்பட்டது. மற்றபடி நான் வேண்டும் என்றோ, வலிந்தோ பிராமணர் குறித்த கருத்துகளை பதிவு செய்யவில்லை. 

2008 இல் ஒரு புதுமனைப் புகு விழாவின் போது என் அளியர் (மைத்துனர்) பிராமணர் தான் தமிழருக்கு நாகரிகம் புகட்டினர் அதற்கு முன் தமிழர் விலங்காண்டிகளே என்ற இதே கருத்தை சொன்ன போது நான் அதை மறுத்தேன். விவாதம் 1 1/2 மணி நேரம் தொடர்ந்தது. கடைசியில் இருவருக்கும் மனக்கசப்பு தான் ஏற்பட்டது. அவர் அவரது கருத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.  இன்று வரை பேச்சே கிடையாது. அவர் என் பொருட்டு என் வீட்டிற்கு வருவதை தவிர்ப்பவராகி விட்டார். இது தான் பல 50 வயது கடந்த பிராமணரின் நிலைப்பாடு. பிராமணர் இன்றும் தமிழர் தொடர்பில் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்கள் மாறினால் தமிழர் இவர்பால் இன்முகமே காட்டுவார்.

கி.காளைராசன்

unread,
Jul 26, 2012, 7:44:16 AM7/26/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>

இந்தியாவிற்கு வலுவான கடைக்கால் போட்டுக் கொடுத்ததே ஆங்கிலேயர் தாம். ஆங்கலேயர் வராதிருந்தால் இந்தியா என்ற நாடே உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்காது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே, இந்தியாவானது “பரதகண்டம்“ என்று அழைக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் இன்றுள்ள இந்தியா இவ்வாறு ஒரு நாடாக உருவானதற்கு அடிப்படை அமைத்தோர் ஆங்கிலேயரே.
 
இன்று வரை மேல் நாட்டவர் தாம் இந்தியருக்கு வரலாற்றைப் புகட்டி புரிய வைத்துள்ளனர். உண்மையில் இந்தியர் எவருக்கும் வரலாற்றியலில் எள் முனைத்தளவும் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு பிடித்ததெல்லாம் பொய்புரட்டு புரணங்களை வரலாற்றுப் பார்வையின்றி கண்மூடித்தனமாக ஏற்பது தான். 
ஐயா,  நான் திருப்பூவணப் புராணம் படித்துள்ளேன்.
அதில் திருப்பூவணத்தின் வரலாறு தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.
நீங்கள் எந்தப் புராணத்தைப் இந்த முடிவிற்கு வந்தீர்கள் என நான் அறிய விரும்புகிறேன்.


-- 
அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Jul 26, 2012, 7:55:41 AM7/26/12
to mint...@googlegroups.com
ஒரு சிறு திருத்தம்.

2012/7/26 கி.காளைராசன் <kalair...@gmail.com>
வணக்கம் ஐயா,

2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>
இந்தியாவிற்கு வலுவான கடைக்கால் போட்டுக் கொடுத்ததே ஆங்கிலேயர் தாம். ஆங்கலேயர் வராதிருந்தால் இந்தியா என்ற நாடே உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்காது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே, இந்தியாவானது “பரதகண்டம்“ என்று அழைக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் இன்றுள்ள இந்தியா இவ்வாறு ஒரு நாடாக உருவானதற்கு அடிப்படை அமைத்தோர் ஆங்கிலேயரே.
 
இன்று வரை மேல் நாட்டவர் தாம் இந்தியருக்கு வரலாற்றைப் புகட்டி புரிய வைத்துள்ளனர். உண்மையில் இந்தியர் எவருக்கும் வரலாற்றியலில் எள் முனைத்தளவும் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு பிடித்ததெல்லாம் பொய்புரட்டு புரணங்களை வரலாற்றுப் பார்வையின்றி கண்மூடித்தனமாக ஏற்பது தான். 
ஐயா,  நான் திருப்பூவணப் புராணம் படித்துள்ளேன்.
அதில் திருப்பூவணத்தின் வரலாறு தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.
நீங்கள் எந்தப் புராணத்தைப் படித்து இந்த முடிவிற்கு வந்தீர்கள் என நான் அறிய விரும்புகிறேன்.


-- 
அன்பன்
கி.காளைராசன்




--
அன்பன்
கி.காளைராசன்
http://pulikkarai-iyanar.blogspot.in/

seshadri sridharan

unread,
Jul 26, 2012, 11:04:20 AM7/26/12
to mint...@googlegroups.com
புராணங்கள் ஏதுவுமே வரலாற்று அடிப்படையில் அமையவில்லை என்பது தான் பொதுக் கருத்து.

சேசாத்திரி

Prakash Sugumaran

unread,
Jul 26, 2012, 5:17:19 PM7/26/12
to mint...@googlegroups.com
பவுத்தர் [திபெத்தியர் உள்பட] தம் மதத்தை  ‘ஆர்ய தர்மம்’ என்றே கூறினர். ” ஆர்ய த⁴ர்ம  தா⁴துக³ர்ப⁴ விவரணம் “ - ஒரு திபெத்திய நூலின் தலைப்பு. இவற்றில் பலவற்றை வெளி உலகுக்குக் கொணர்ந்தவரே ஸாங்க்ருத்யாயநர் தான். இந்த ஆரிய தருமம் ஆசியா முழுவதிலும் பரவியிருந்தது ஒரு காலத்தில்//

திபத்தியர் தவிர்த்து  மேற் குறிப்பிட்டுள்ளவையே ராகுல் ஜி அகழ்வாய்வு செய்து வெளிக்கொணர்ந்த செங்கல் படிம ஆய்வின் முடிவுகள். அதன்படி சாக்ய இனத்தை சேர்ந்த மகாவீரரும், லிசாவி இனத்தை சேர்ந்த புத்தரும் ஆரியரே. அவர் கருத்துப்படி பஞ்சாயத்து ஆட்சிமுறையை பின்பற்றிய தட்சசீலம், வைசாலி, பஞ்சாப், சிந்து, காந்தாரம் ஆகிய நாடுகளை சேர்ந்த அனைத்து இனத்தவரும் நிற, மொழி அடிப்படையிலான ஆரியர்கள். அருகில் இருந்த நாடுகளில் இருந்து அகதிகளாகவும், போர் கைதிகளாகவும் வந்து ஆரிய இனத்தவருடன் பெண் கொடுத்ததும், பெண் எடுத்தும் கலந்தவர்கள் அரை ஆரியர்கள். முடியரசு ஆட்சிமுறை கொண்ட நாடுகளை சேர்ந்த ( மத்திய மற்றும் தென் பாரதத்தை சேர்ந்த ) கருத்த நிறமுள்ள இனத்தவர்கள் அனாரியர் அல்லது ஆரியரல்லாதோர்.


2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>
புராணங்கள் ஏதுவுமே வரலாற்று அடிப்படையில் அமையவில்லை என்பது தான் பொதுக் கருத்து.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook

DEV RAJ

unread,
Jul 27, 2012, 12:11:30 AM7/27/12
to மின்தமிழ்
On Jul 26, 2:17 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>> அனாரியர் அல்லது ஆரியரல்லாதோர் <<


ஆர்ய X அநார்ய
Aryans X non-Aryans
இதைத்தான் முதலில் கூறினேன்;
திராவிடர் என்று இல்லை.

ஆரியரில் இராமனும், கண்ணனும், வியாசரும்,
பாஞ்சாலியும் கருப்பர்களே.

non-europeans, non-americans போன்ற பாகுபாடுகள்
தவிர்க்க முடியாதவை; வழக்கத்தில்
உள்ளவை; அது போன்றதே இதுவும்


தேவ்

On Jul 26, 2:17 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> பவுத்தர் [திபெத்தியர் உள்பட] தம் மதத்தை  ‘ஆர்ய தர்மம்’ என்றே கூறினர். ”
> ஆர்ய த⁴ர்ம  தா⁴துக³ர்ப⁴ விவரணம் “ - ஒரு திபெத்திய நூலின் தலைப்பு. இவற்றில்
> பலவற்றை வெளி உலகுக்குக் கொணர்ந்தவரே ஸாங்க்ருத்யாயநர் தான். இந்த ஆரிய தருமம்
> ஆசியா முழுவதிலும் பரவியிருந்தது ஒரு காலத்தில்//
>
> திபத்தியர் தவிர்த்து  மேற் குறிப்பிட்டுள்ளவையே ராகுல் ஜி அகழ்வாய்வு செய்து
> வெளிக்கொணர்ந்த செங்கல் படிம ஆய்வின் முடிவுகள். அதன்படி சாக்ய இனத்தை சேர்ந்த
> மகாவீரரும், லிசாவி இனத்தை சேர்ந்த புத்தரும் ஆரியரே. அவர் கருத்துப்படி
> பஞ்சாயத்து ஆட்சிமுறையை பின்பற்றிய தட்சசீலம், வைசாலி, பஞ்சாப், சிந்து,
> காந்தாரம் ஆகிய நாடுகளை சேர்ந்த அனைத்து இனத்தவரும் நிற, மொழி அடிப்படையிலான
> ஆரியர்கள். அருகில் இருந்த நாடுகளில் இருந்து அகதிகளாகவும், போர் கைதிகளாகவும்
> வந்து ஆரிய இனத்தவருடன் பெண் கொடுத்ததும், பெண் எடுத்தும் கலந்தவர்கள் அரை
> ஆரியர்கள். முடியரசு ஆட்சிமுறை கொண்ட நாடுகளை சேர்ந்த ( மத்திய மற்றும் தென்
> பாரதத்தை சேர்ந்த ) கருத்த நிறமுள்ள இனத்தவர்கள் அனாரியர் அல்லது
> ஆரியரல்லாதோர்.
>

> 2012/7/26 seshadri sridharan <sseshadr...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > புராணங்கள் ஏதுவுமே வரலாற்று அடிப்படையில் அமையவில்லை என்பது தான் பொதுக்
> > கருத்து.
>
> > சேசாத்திரி
>
> >  ஐயா,  நான் திருப்பூவணப் புராணம் படித்துள்ளேன்.
> >> அதில் திருப்பூவணத்தின் வரலாறு தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.
> >> நீங்கள் எந்தப் புராணத்தைப் இந்த முடிவிற்கு வந்தீர்கள் என நான் அறிய
> >> விரும்புகிறேன்.
>

> >>http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>


>
> >>  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

Subashini Tremmel

unread,
Jul 27, 2012, 3:56:59 AM7/27/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இந்த இழை பற்றி சிறு குறிப்பு மட்டும்.

நிறைய சுவாரசியமான சிந்தனைகள் பரிமாறிகொள்ளப்பட்டுள்ளன. அவசரமாக கொஞ்சம் தான் வாசிக்க முடிந்தது. ஆனாலும் இழையில் பகிர்ந்து கொள்ளப்படும் பல விஷயங்கள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள ஆவல். பார்ப்போம்.

சுபா


2012/7/27 DEV RAJ <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Prakash Sugumaran

unread,
Jul 27, 2012, 6:12:48 AM7/27/12
to mint...@googlegroups.com
non-europeans, non-americans போன்ற பாகுபாடுகள் தவிர்க்க முடியாதவை; வழக்கத்தில் உள்ளவை; அது போன்றதே இதுவும்//
 
non-europeans, non-americans என்பது அந்த மண்ணை, இனத்தை சாராதவர்களை குறிப்பிடுபவை. இதை தங்களை மொழியால், நிறத்தால் உயர்ந்த ஆரியர் எனவும் பிறரை அநாரியர் எனவும் ( தாழ்மைபடுத்தி ) சொல்லத் தொடங்கியதுடன் எப்படி ஒப்பிட முடியும். எனில் அவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் என்றும் பிறர் மண்ணுக்கு சொந்தக் காரர்கள் அல்ல என கொள்ள முடியாதல்லவா. அதுபோன்ற காரணத்துக்காகவே மற்றவர்கள் தாங்களும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களே என்பதை தெரிவித்து ஆனால் தனி இனமாக தங்களை திராவிடர் என அழைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணம் ஆதிசங்கரர் ஆன்ம விவாதத்துக்காக வடதிசை சென்றபோது தன்னை திராவிட சிசு என அறிமுகப் படுத்திக் கொண்டது. திராவிட என்ற வார்த்தை முதன் முதலில் சான்றோடு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதிசங்கரரால்தான்.
 
2012/7/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்த இழை பற்றி சிறு குறிப்பு மட்டும்.

நிறைய சுவாரசியமான சிந்தனைகள் பரிமாறிகொள்ளப்பட்டுள்ளன. அவசரமாக கொஞ்சம் தான் வாசிக்க முடிந்தது. ஆனாலும் இழையில் பகிர்ந்து கொள்ளப்படும் பல விஷயங்கள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள ஆவல். பார்ப்போம்.

சுபா


2012/7/27 DEV RAJ <rde...@gmail.com>
On Jul 26, 2:17 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>> அனாரியர் அல்லது ஆரியரல்லாதோர் <<


ஆர்ய X அநார்ய
Aryans X non-Aryans
இதைத்தான் முதலில் கூறினேன்;
திராவிடர் என்று இல்லை.

ஆரியரில் இராமனும், கண்ணனும், வியாசரும்,
பாஞ்சாலியும் கருப்பர்களே.



visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook

Prakash Sugumaran

unread,
Jul 27, 2012, 6:38:23 AM7/27/12
to mint...@googlegroups.com
ஆரியரில் இராமனும், கண்ணனும், வியாசரும், பாஞ்சாலியும் கருப்பர்களே//
 
கருத்த நிறத்தில் பிறந்தவர்களை ஆரியர் என ஆரியர்கள் ஒப்புகொண்டதில்லை. கண்ணன் பிறந்த துவாரகை இருப்பது குஜராத், உ.பி., காஷ்மீரம் என பல கருத்துக்கள் உள்ளன. ராமன் பிறந்த அயோத்தி இருந்ததாக சொல்லப்படும் கோசலை பிந்தைய வைசாலியிலும், இப்போதைய உ.பி.யிலும் உள்ளது. துருபதனின் மகளான பாஞ்சாலி பிறந்த பாஞ்சால தேசமும் கிட்டத்தட்ட வைசாலிக்கு அருகிலேயே உள்ளது. ஒருவேளை இவர்கள் கருத்த நிறத்தில் இருந்திருந்தால், இப்பகுதியில் வசித்த மக்களும் அதே நிறத்தில் இருந்து பிற்காலத்தில் நிறத்தால் உயர்ந்த ஆரியர்களால் விரட்டியடிக்கப்பட்டு இருக்க வேண்டும். எனில் ஆரியர்கள் எங்கிருந்து வந்து இவர்களை விரட்டினார்கள் என்ற கேள்வி எழுகிறது.
2012/7/27 Prakash Sugumaran <praka...@gmail.com>

DEV RAJ

unread,
Jul 27, 2012, 6:59:51 AM7/27/12
to மின்தமிழ்
On Jul 27, 3:12 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>> உதாரணம் ஆதிசங்கரர் ஆன்ம விவாதத்துக்காக வடதிசை சென்றபோது தன்னை
திராவிட சிசு என அறிமுகப் படுத்திக் கொண்டது. திராவிட
என்ற வார்த்தை முதன் முதலில் சான்றோடு பதிவு செய்யப்பட்டுள்ளது <<<


முற்றிலும் ஆதாரமற்ற வாதம்.

சங்கரருக்கு முன் ‘திராவிட’ அறிமுகத்தைச்
சான்றோடு எடுத்துக்காட்ட முடியும். சங்கரர் தம்மை
அவ்வாறு சொல்லிக் கொள்ளவும் இல்லை. துறவியர்
தம் பூர்வோத்தரத்தைச் சொல்லிக்கொள்வது
தடை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில்
இவ்வழக்கம் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டது.

திராவிடம் இழிந்த பொருளைத் தருமானால்
‘பஞ்ச த்ரவிட’ , ’பஞ்ச கௌட’ பகுப்பே
பொருளற்றதாகும். த்ராவிட் ஒரு குடிப்பெயராக
இன்றும் இணைத்துக் கொள்ளப்படுகிறது.

‘த்ராவிட’ சப்தம் இழிவான பொருளைத் தருவதாக
சங்கத இலக்கியங்களில் எங்கும் பார்க்க முடியவில்லை.
பாகவதம் திராவிடத்திற்கு உயர்ந்த இடத்தைத்
தந்துள்ளது

தேவ்


On Jul 27, 3:12 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> non-europeans, non-americans போன்ற பாகுபாடுகள் தவிர்க்க முடியாதவை;
> வழக்கத்தில் உள்ளவை; அது போன்றதே இதுவும்//
>
> non-europeans, non-americans என்பது அந்த மண்ணை, இனத்தை சாராதவர்களை
> குறிப்பிடுபவை. இதை தங்களை மொழியால், நிறத்தால் உயர்ந்த ஆரியர் எனவும் பிறரை
> அநாரியர் எனவும் ( தாழ்மைபடுத்தி ) சொல்லத் தொடங்கியதுடன் எப்படி ஒப்பிட
> முடியும். எனில் அவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் என்றும் பிறர்
> மண்ணுக்கு சொந்தக் காரர்கள் அல்ல என கொள்ள முடியாதல்லவா. அதுபோன்ற
> காரணத்துக்காகவே மற்றவர்கள் தாங்களும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களே என்பதை
> தெரிவித்து ஆனால் தனி இனமாக தங்களை திராவிடர்
> என அழைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணம் ஆதிசங்கரர் ஆன்ம விவாதத்துக்காக
> வடதிசை சென்றபோது தன்னை திராவிட சிசு என அறிமுகப் படுத்திக் கொண்டது. திராவிட
> என்ற வார்த்தை முதன் முதலில் சான்றோடு பதிவு செய்யப்பட்டுள்ளது
> ஆதிசங்கரரால்தான்.
>

> 2012/7/27 Subashini Tremmel <ksubash...@gmail.com>

> >> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,

> > Suba Tremmel
> >http://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> >http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!
> >http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!
> >http://ksuba.blogspot.com- Suba's Musings


>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192

> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க.. ...
>
> read more »

Karuannam Annam

unread,
Jul 27, 2012, 7:38:29 AM7/27/12
to mint...@googlegroups.com


2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>

  2008ல் ஒரு புதுமனைப் புகு விழாவின் போது என் அளியர் (மைத்துனர்) பிராமணர் தான் தமிழருக்கு நாகரிகம் புகட்டினர் அதற்கு முன் தமிழர் விலங்காண்டிகளே என்ற இதே கருத்தை சொன்ன போது நான் அதை மறுத்தேன். விவாதம் 1 1/2 மணி நேரம் தொடர்ந்தது. கடைசியில் இருவருக்கும் மனக்கசப்பு தான் ஏற்பட்டது. அவர் அவரது கருத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.  இன்று வரை பேச்சே கிடையாது. அவர் என் பொருட்டு என் வீட்டிற்கு வருவதை தவிர்ப்பவராகி விட்டார். இது தான் பல 50 வயது கடந்த பிராமணரின் நிலைப்பாடு.
 
 விவாதங்கள் மனக் கசப்பிலேயே முடிகின்றன.விவாதத்தில் வெல்வது விவாதத்தில் நுழையாதிருப்பதே என்று படித்தேன்.மைத்துனர் உறவாயிருந்தும் தாங்கள் சரியென அறிந்ததற்காக மறுத்த தங்கள் உறுதி வியப்பில் ஆழ்த்துகின்றது.கொள்கைகள் நன்று. உறவுகள் அவசியம். உறுதியானவர்கள் விவாதம் எழுந்தால் அகன்று விடுவதே நல்லது

 பிராமணர் இன்றும் தமிழர் தொடர்பில் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்கள் மாறினால் தமிழர் இவர்பால் இன்முகமே காட்டுவார்.
 
சின்னங்களைப் போற்றி அணிந்தும் வழக்கங்களைத் தொடர்ந்தும் வரும் எந்த மரபின் சிந்தனைகளும் மாறுவது கடினம் என் எண்ணுகிறேன். அவை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 
 


Kamala Devi

unread,
Jul 27, 2012, 8:01:25 AM7/27/12
to mint...@googlegroups.com
சத்யம் சத்யமானு, தேவ் கூறியதுதான் சத்யம்,
எப்படி சொல்வது என்று பதைபதைத்துப் போயிருந்தேன்.
ஆதிசங்கரர் எங்கும் எவ்விடத்தும் அப்படி கூறியதாகச்    சான்றில்லை,
கரைத்துக் குடிக்கவில்லையென்றாலும்  பல தகவல்கள் காணாப்பாடம்.
தேவ், கோர்வையாக சொல்ல வரவில்லை.உதவுங்கள் .ப்லீஸ்.
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Fri, 27/7/12, DEV RAJ <rde...@gmail.com> wrote:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

seshadri sridharan

unread,
Jul 27, 2012, 8:23:47 AM7/27/12
to mint...@googlegroups.com
2012/7/27 Karuannam Annam <karu...@gmail.com>
//விவாதங்கள் மனக் கசப்பிலேயே முடிகின்றன.விவாதத்தில் வெல்வது விவாதத்தில் நுழையாதிருப்பதே என்று படித்தேன்.மைத்துனர் உறவாயிருந்தும் தாங்கள் சரியென அறிந்ததற்காக மறுத்த தங்கள் உறுதி வியப்பில் ஆழ்த்துகின்றது.கொள்கைகள் நன்று. உறவுகள் அவசியம். உறுதியானவர்கள் விவாதம் எழுந்தால் அகன்று விடுவதே நல்லது//

பிராமணர் இன்றும் தமிழர் தொடர்பில் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்கள் மாறினால் தமிழர் இவர்பால் இன்முகமே காட்டுவார்.

சின்னங்களைப் போற்றி அணிந்தும் வழக்கங்களைத் தொடர்ந்தும் வரும் எந்த மரபின் சிந்தனைகளும் மாறுவது கடினம் என் எண்ணுகிறேன். அவை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். - அன்புடன் சொ.வினைதீர்த்தான்.//



;ந்ன்று சொன்னீர் ஐயா! உங்கள் பட்டறிவு உற்றவருக்கு போய்ச் சேர வேண்டும்.

N. Kannan

unread,
Jul 27, 2012, 10:30:14 AM7/27/12
to mint...@googlegroups.com
2012/7/27 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> சின்னங்களைப் போற்றி அணிந்தும் வழக்கங்களைத் தொடர்ந்தும் வரும் எந்த மரபின்
> சிந்தனைகளும் மாறுவது கடினம் என் எண்ணுகிறேன். அவை நினைவுபடுத்திக்
> கொண்டேயிருக்கும். - அன்புடன் சொ.வினைதீர்த்தான்.//

> ;ந்ன்று சொன்னீர் ஐயா! உங்கள் பட்டறிவு உற்றவருக்கு போய்ச் சேர வேண்டும்.
>

சேசாத்திரியாரே!

அந்தக் காலத்து ராசா! இந்தக் காலத்து கூஜா!

நிலமை தலைகீழாகிவிடுகிறது. சமூகம் ஒருவரை உயர்வு என்று சொல்லிப்
பழக்கினால் ஒரு மிதப்பு வருவது இயல்பு. நீங்கள் பேசும் நபர் இன்னும்
தரைக்கு வரவில்லை போலும்!

விரிவாகப் பேசலாம்..இன்னொரு சமயம்..

நா.கண்ணன்

Raja sankar

unread,
Jul 27, 2012, 10:39:15 AM7/27/12
to mint...@googlegroups.com
வினைதீர்த்தான் ஐயா,

பெண்கள் தலைவாரி பூச்சூடி வைக்கும் பொட்டு எனும் சின்னத்திற்கும் சைவர்கள் அணியும் விபூதி, சந்தனம் எனும் சின்னங்களுக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியும் சேலை, ஆண்கள் அணியும் வேட்டி போன்ற சின்னங்களுக்கும் இவை பொருந்துமா ஐயா?

வீட்டிலே கட்டும் மாவிலை, தோரணம், வாசலில் போடும் கோலம் போன்ற சின்னங்களுக்கும் இது பொருந்துமா? தமிழர்கள் தூக்கும் காவடிக்கும் கோயிலில் பொங்கல் வைத்து போடும் மொட்டைக்கும் இவை பொருந்துமா?

இல்லை பார்பனர் அணியும் பூணூலும் நாமமும் மட்டுமே சின்னமா?

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/27 Karuannam Annam <karu...@gmail.com>

Raja sankar

unread,
Jul 27, 2012, 10:40:11 AM7/27/12
to mint...@googlegroups.com
வரலாற்று சார்பாக இந்த பொதுக்கருத்தை வெளியிட்டவர் யார்? நீங்களா இல்லை சர்க்காரா?
:-)

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>

Raja sankar

unread,
Jul 27, 2012, 10:41:25 AM7/27/12
to mint...@googlegroups.com

பவுத்தத்திற்கு மாறினால் ஆரியன் ஆகிவிட்டான் என்று தான் புத்தர் சொல்லுகிறார். அப்போது ஒருவேளை ஒரு இனத்தில் இருந்து இன்னோர் இனம் மாறும் வசதி இருந்ததோ என்னவோ யாருக்கு தெரியும்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/26 DEV RAJ <rde...@gmail.com>

விஜயராகவன்

unread,
Jul 27, 2012, 10:46:33 AM7/27/12
to மின்தமிழ்
On Jul 26, 1:02 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> இவர்கள் மாறினால் தமிழர் இவர்பால் இன்முகமே காட்டுவார்.

நீங்கள் சர்வதேச தமிழர்களுக்கு ஸ்போக்ஸ்மேனா அல்லது வக்கீலா , அப்படி
உறுதியாக சொல்ல.

வகொவி

seshadri sridharan

unread,
Jul 27, 2012, 11:33:43 AM7/27/12
to mint...@googlegroups.com
சர்க்கார் தான் என்றில்லை ஐயா! நான் நேரில் சந்தித்த பலருடைய கருத்தும் அதுவே. 

சேசாத்திரி    

2012/7/27 Raja sankar <errajasa...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 27, 2012, 11:37:09 AM7/27/12
to mint...@googlegroups.com
On Fri, Jul 27, 2012 at 8:16 PM, விஜயராகவன் <vij...@gmail.com> wrote:
//நீங்கள் சர்வதேச தமிழர்களுக்கு ஸ்போக்ஸ்மேனா அல்லது வக்கீலா , அப்படி உறுதியாக சொல்ல// 
வகொவி 
அனுபவித்தவர் பகர்ந்த பேச்சு அது.    

Karuannam Annam

unread,
Jul 27, 2012, 1:19:58 PM7/27/12
to mint...@googlegroups.com
சிலுவை, குல்லாய் போன்ற மதச் சின்னங்களும் நகரத்தார் திருமணங்களில் அணியப்படும் கழுத்துஉரு போன்ற அணிகலன்களும் கூட நான் கருதுகிற சின்னங்களில் அடங்கும் நண்பரே.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

2012/7/27 Raja sankar <errajasa...@gmail.com>
பெண்கள் தலைவாரி பூச்சூடி வைக்கும் பொட்டு எனும் சின்னத்திற்கும் சைவர்கள் அணியும் விபூதி, சந்தனம் 
இல்லை பார்பனர் அணியும் பூணூலும் நாமமும் மட்டுமே சின்னமா?

Prakash Sugumaran

unread,
Jul 27, 2012, 4:19:14 PM7/27/12
to mint...@googlegroups.com
முற்றிலும் ஆதாரமற்ற வாதம்//
நிரூபித்தால் ????
சங்கரருக்கு முன் ‘திராவிட’ அறிமுகத்தைச் சான்றோடு எடுத்துக்காட்ட முடியும்//
இதை முதலில் வெளியிடுங்களேன்.. ஆரிய - திராவிட வார்த்தை உச்சரிப்புகளின் உண்மை வரலாறுகளை பலரும் அறிந்து கொள்ள உதவும்.

 
2012/7/27 Karuannam Annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook

Prakash Sugumaran

unread,
Jul 27, 2012, 4:23:13 PM7/27/12
to mint...@googlegroups.com
பவுத்தத்திற்கு மாறினால் ஆரியன் ஆகிவிட்டான் என்று தான் புத்தர் சொல்லுகிறார்//
எப்போ, எங்கே, யாரிடம் சொன்னார்.. நடு நடுவுல இந்த தமாஷுகாரங்க தொல்லை தாங்க முடியலைப்பா..

2012/7/28 Prakash Sugumaran <praka...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Jul 27, 2012, 4:30:26 PM7/27/12
to mint...@googlegroups.com
கீழ் கண்ட பகிர்வுகளை ஒப்புக்கொண்டதற்கு நன்றி..
 
non-europeans, non-americans என்பது அந்த மண்ணை, இனத்தை சாராதவர்களை குறிப்பிடுபவை. இதை தங்களை மொழியால், நிறத்தால் உயர்ந்த ஆரியர் எனவும் பிறரை அநாரியர் எனவும் ( தாழ்மைபடுத்தி ) சொல்லத் தொடங்கியதுடன் எப்படி ஒப்பிட முடியும். எனில் அவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் என்றும் பிறர் மண்ணுக்கு சொந்தக் காரர்கள் அல்ல என கொள்ள முடியாதல்லவா. அதுபோன்ற காரணத்துக்காகவே மற்றவர்கள் தாங்களும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களே என்பதை தெரிவித்து ஆனால் தனி இனமாக தங்களை திராவிடர் என அழைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்// கருத்த நிறத்தில் பிறந்தவர்களை ஆரியர் என ஆரியர்கள் ஒப்புகொண்டதில்லை. கண்ணன் பிறந்த துவாரகை இருப்பது குஜராத், உ.பி., காஷ்மீரம் என பல கருத்துக்கள் உள்ளன. ராமன் பிறந்த அயோத்தி இருந்ததாக சொல்லப்படும் கோசலை பிந்தைய வைசாலியிலும், இப்போதைய உ.பி.யிலும் உள்ளது. துருபதனின் மகளான பாஞ்சாலி பிறந்த பாஞ்சால தேசமும் கிட்டத்தட்ட வைசாலிக்கு அருகிலேயே உள்ளது. ஒருவேளை இவர்கள் கருத்த நிறத்தில் இருந்திருந்தால், இப்பகுதியில் வசித்த மக்களும் அதே நிறத்தில் இருந்து பிற்காலத்தில் நிறத்தால் உயர்ந்த ஆரியர்களால் விரட்டியடிக்கப்பட்டு இருக்க வேண்டும். எனில் ஆரியர்கள் எங்கிருந்து வந்து இவர்களை விரட்டினார்கள் என்ற கேள்வி எழுகிறது//

2012/7/28 Prakash Sugumaran <praka...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Jul 27, 2012, 4:54:08 PM7/27/12
to mint...@googlegroups.com
துறவியர் தம் பூர்வோத்தரத்தைச் சொல்லிக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது//
எது நம்ம அரசியல்வாதிகள் ரகசியகாப்பு பிரமானம் ஏற்பது போலவா ??  அதெல்லாம் அக்காலத்தில் முடியாது.. ஒருவன் யார் என தெரியாவிட்டால் அவன் வாதம் செய்ய மட்டுமல்ல.. எதற்கும் தகுதியற்றவன். ரிஷி மூலம், நதி மூலம் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் அவர்கள் ஞானம் பெறுவதற்கு முந்தைய நிலையை kurikka.

2012/7/28 Prakash Sugumaran <praka...@gmail.com>

திராவிடம்  இழிந்த பொருளைத் தருமானால் பஞ்ச த்ரவிட’ , ’பஞ்ச கௌட’ பகுப்பே

பொருளற்றதாகும். த்ராவிட’ சப்தம் இழிவான பொருளைத் தருவதாக சங்கத இலக்கியங்களில் எங்கும் பார்க்க முடியவில்லை. பாகவதம் திராவிடத்திற்கு உயர்ந்த இடத்தைத் தந்துள்ளது//

 
திராவிடம் இழிந்த பொருளை தருவதாக யார் சொன்னது ? சங்கத இலக்கியங்களில் திராவிடர் பற்றி சொல்லப்பட்டு இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆரியர் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது ? ஆரியம் உயர்ந்தது என சில இனத்தவரால் புகழப்பட்டபோது, அதற்கு மாற்றாக மற்ற இனத்தவரால் உயர்த்தி பிடிக்கப்பட்டதே திராவிடம், அதற்கும் முந்தைய தேவ-அசுர வியாக்கியானம் போல. its a real racial conflict .

2012/7/28 Prakash Sugumaran <praka...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Jul 27, 2012, 4:42:54 PM7/27/12
to mint...@googlegroups.com

திராவிடம்  இழிந்த பொருளைத் தருமானால் பஞ்ச த்ரவிட’ , ’பஞ்ச கௌட’ பகுப்பே
பொருளற்றதாகும். த்ராவிட’ சப்தம் இழிவான பொருளைத் தருவதாக சங்கத இலக்கியங்களில் எங்கும் பார்க்க முடியவில்லை. பாகவதம் திராவிடத்திற்கு உயர்ந்த இடத்தைத் தந்துள்ளது//

 
திராவிடம் இழிந்த பொருளை தருவதாக யார் சொன்னது ? சங்கத இலக்கியங்களில் திராவிடர் பற்றி சொல்லப்பட்டு இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆரியர் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது ? ஆரியம் உயர்ந்தது என சில இனத்தவரால் புகழப்பட்டபோது, அதற்கு மாற்றாக மற்ற இனத்தவரால் உயர்த்தி பிடிக்கப்பட்டதே திராவிடம், அதற்கும் முந்தைய தேவ-அசுர வியாக்கியானம் போல. its a real racial conflict .

2012/7/28 Prakash Sugumaran <praka...@gmail.com>
கீழ் கண்ட பகிர்வுகளை ஒப்புக்கொண்டதற்கு நன்றி..

DEV RAJ

unread,
Jul 28, 2012, 12:30:46 AM7/28/12
to மின்தமிழ்
On Jul 27, 1:19 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>> இதை முதலில் வெளியிடுங்களேன்.. ஆரிய - திராவிட வார்த்தை உச்சரிப்புகளின் உண்மை <<<


சங்கதம் தெரிந்தோர் இப்பக்கத்தைப் பார்த்து
உறுதி செய்துகொள்ளலாம் -

Sankara and the earlier VEdAntic Tradition : P - 146

http://books.google.co.in/books?id=nAiyujUqTwYC&pg=PA147&lpg=PA147&dq=tanka,+guhadEva,+dramiDAcArya&source=bl&ots=v2PBjh7wdW&sig=4GNMzz2vojZtqYbywMBMfvpGC-c&hl=en&sa=X&ei=l3ASUJfFPMyqrAeOxIGgBQ&ved=0CDwQ6AEwAA#v=onepage&q=tanka%2C%20guhadEva%2C%20dramiDAcArya&f=true


சங்கரருக்குமுன் வேதாந்தத்தின் உண்மைகளை விவரித்தவர்
த்ராவிடாசார்யர்; இவரைப் பற்றிய குறிப்புகள் பின்வந்த
அறிஞர்களின் நூல்களில் உள்ளன. ஸ்ரீ ராமாநுஜரின்
வேதார்த்த ஸங்க்ரஹத்திலும் குறிப்பு உள்ளது.
டங்கர், த்ராவிடாசார்யர், குஹதேவர் முதலியோர்
காலத்தால் முற்பட்டவர்கள். பவுத்த, சமணர்களின்
நூல்களைப் பார்த்தபின்னரே வேதாந்தச் சிந்தனை
வலுப்பெற்றது எனும் வாதமும் வலிமையற்றது
காச்மீரத்தின் ராஜதரங்கிணியும் பஞ்ச த்ராவிடரைக்
கூறுகிறது. மஹாபாரதத்திலும் த்ராவிடர் குறிப்பு
உள்ளது. தமிழ் மன்னர்களை ராமாயணமும், பாரதமும்
சொல்கின்றன.

வடமொழியில் ஆழ்ந்த வெறுப்புடன், அதில்
சொல்லப்பட்டவற்றில் கவனம் கொள்ளாமல், வெற்று
மேடைப்பேச்சுகளை மட்டும் கேட்டுக்கொண்டு
நிழற்போர் நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை.

தற்காலத்தில் அரசியலாரின் மேடைப்பேச்சுகளுக்கூடக்
கூட்டம் சேருவதில்லை.

பேச்சின் உச்சரிப்பு ஒருவர் எந்தப் பிராந்தியத்தைச்
சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்துவிடும்.
நூலறிவைத் தெளிவு செய்தால் சான்று நூல்களை
வரையறை செய்துகொண்டு விவாதம் செய்யலாம்

தேவ்


On Jul 27, 1:19 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> முற்றிலும் ஆதாரமற்ற வாதம்//
> நிரூபித்தால் ????
> சங்கரருக்கு முன் ‘திராவிட’ அறிமுகத்தைச் சான்றோடு எடுத்துக்காட்ட முடியும்//
> இதை முதலில் வெளியிடுங்களேன்.. ஆரிய - திராவிட வார்த்தை உச்சரிப்புகளின் உண்மை
> வரலாறுகளை பலரும் அறிந்து கொள்ள உதவும்.
>

> 2012/7/27 Karuannam Annam <karuan...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > சிலுவை, குல்லாய் போன்ற மதச் சின்னங்களும் நகரத்தார் திருமணங்களில்
> > அணியப்படும் கழுத்துஉரு போன்ற அணிகலன்களும் கூட நான் கருதுகிற சின்னங்களில்
> > அடங்கும் நண்பரே.
> > அன்புடன்
> > சொ.வினைதீர்த்தான்.
>

> > 2012/7/27 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
> >> பெண்கள் தலைவாரி பூச்சூடி வைக்கும் பொட்டு எனும் சின்னத்திற்கும் சைவர்கள்
> >> அணியும் விபூதி, சந்தனம்
> >> இல்லை பார்பனர் அணியும் பூணூலும் நாமமும் மட்டுமே சின்னமா?
>
> >> சின்னங்களைப் போற்றி அணிந்தும் வழக்கங்களைத் தொடர்ந்தும் வரும் எந்த மரபின்
> >>> சிந்தனைகளும் மாறுவது கடினம் என் எண்ணுகிறேன். அவை
> >>> நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்.
>
> >>  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

DEV RAJ

unread,
Jul 28, 2012, 12:57:35 AM7/28/12
to மின்தமிழ்
On Jul 27, 7:41 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
>>> அப்போது ஒருவேளை ஒரு இனத்தில் இருந்து இன்னோர் இனம் மாறும் வசதி இருந்ததோ
என்னவோ யாருக்கு தெரியும்.<<<


இது இனத்தை மாற்றும் முயற்சி அன்று;
தரத்தை மாற்றும் முயற்சி.
’க்ருண்வதாம் விச்வம் ஆர்யம்’
தொன்றுதொட்டு விளங்கிவரும் சொல்.
‘அநார்யஜுஷ்டம்’ கீதையின் மொழி.
நேர்படப் பொருள் கொள்ளலாம்;
அவரவர் விருப்பம்போல் சாயம்
ஏற்றிக்கொள்ளவும் செய்யலாம்.


அணுக்கச் சீடர்களிடம் இல்லாத
ஆரியத்தன்மையை பிள்ளை
உறங்காவில்லி தாஸரிடம் கண்டார்
உடையவர். நள்ளிரவில் அவர்களை அங்கு
அனுப்பிப் பாடம் கற்கச் செய்தார்

தேவ்

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2012, 1:06:37 AM7/28/12
to mint...@googlegroups.com
திராவிட என்ற சொல்லுக்கான பொருளைத் தமிழ்ச் சொல்லக்கராதியிலிருந்து
காண்பதைப்போல சமஸ்கிரிதச் சொல்லகராதியில் திராவிட என்ற சொல்லுக்கான
பொருள் என்ன என்பதை இங்கே கூற முடியுமா?
நாகராசன்

2012/7/28 DEV RAJ <rde...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
Jul 28, 2012, 1:55:19 AM7/28/12
to mint...@googlegroups.com


2012/7/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

திராவிட என்ற சொல்லுக்கான பொருளைத் தமிழ்ச் சொல்லக்கராதியிலிருந்து
காண்பதைப்போல சமஸ்கிரிதச் சொல்லகராதியில் திராவிட என்ற சொல்லுக்கான
பொருள் என்ன என்பதை இங்கே கூற முடியுமா?
நாகராசன்

1 draviDa m. N. of a people (regarded as degraded Kshatriyas and said to be "' descendants of Dravid2a , sons of Vr2ishabha-sva1min S3atr.) and of a district on the east coast of the Deccan Mn. Var. MBh. &c. ; collect. N. for 5 peoples , viz. the A1ndhras , Karn2a1t2akas , Gurjaras , Tailan3gas , and Maha1ra1sht2ras (cf. %{dAviDa} below) ; N. of a son of Krishn2a BhP. ; of an author Cat. ; pl. of a school of grammarians ib. ; (%{I}) f. (with %{strI}) a Dravidian female Cat. ; (in music) N. of a Ra1gin2i1.
2 drAviDa mf(%{I})n. Dra1vidian , a Dra1vida MBh. Ra1jat. &c. ; m. pl. the D�Dra1vida people MBh. R. Pur. ; also collect. N. for the above 5 peoples , and of the 5 chief D�Dra1vida languages , Tamil , Telugu , Kanarese , Malaya1lam and Tulu ; m. sg. a patr. fr. Dravid2a S3atr. ; N. of a Sch. on the Amara-kos3a Col. ; a partic. number L. ; Curcunia Zedoaria or a kindred plant Bhpr. ; (%{I}) f. a Dravidian woman Vcar. ; small cardamoms Bhpr.

http://www.sanskrit-lexicon.uni-koeln.de/cgi-bin/tamil/recherche

--
அன்புடன்,
ஹரிகி.

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2012, 2:07:01 AM7/28/12
to mint...@googlegroups.com
நன்றி ஐயா
தமிழர்கள் தங்களை எப்போதிருந்து திராவிடர்கள் என்று அழைக்க ஆரம்பித்தனர்
அந்தணர்கள் எப்போதிருந்து தங்களைத் திராவிடர்கள் என்று அழைக்க ஆரம்பித்தனர்
இந்தக் கேள்விக்கான அடிப்படை தென்புலத்தில் வாழ்ந்த அந்தணர் அல்லாதோர் தங்களைத் தமிழர்கள் என்றும் தென்புலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் தங்களைத் திராவிடர்கள் என்றும் அழைத்துக்கொண்டனர் என்ற அனுமானம் சரியா என்பதை அறிவதற்கு உதவும் என்ற நோக்கமே
நாகராசன்

DEV RAJ

unread,
Jul 28, 2012, 2:57:46 AM7/28/12
to மின்தமிழ்
On Jul 27, 10:06 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
>> திராவிட என்ற சொல்லுக்கான பொருளை.... <<<


’தமிழ்’ த்ரமிள, த்ரமிட, த்ரவிட எனப் பலவாறாகத் திரிந்தது.
’த்ரவ’ என்று வேர் காட்டுவர் சில அறிஞர்.
அது பொருந்துவதாகத் தெரியவில்லை.
’த்ரமிட’ என்று சுட்டும் வழக்கமும் உண்டு. மொத்தத்தில்
மொழியையும், பிராந்தியத்தையும் சுட்டுவதாகிறது.
வைணவர் திருவாய்மொழியை ‘த்ரமிட உபநிஷத்’ என்பர்.


வடமொழியின் பக்கம் கண் செலுத்தாத
மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையைப்
படிப்போரை ‘ஆரியர்காள்’ என விளிக்கிறார்.
The word Arya was used to designate a person as 'noble'.


ஆரியம் சங்கத மொழியையும், உயர்ந்த தன்மையையும்
சொல்வதற்குப் பயனாகிறது. அறிஞர் கையாளும்
சங்கத நடைகளை [styles] ‘கௌட, பாஞ்சால, வைதர்ப’
என்றே பகுத்துள்ளனர். தமிழர் சங்கதத்தை ’ஆரிய மொழி’
என்றே சொல்லி வந்தாலும், வடமொழி நடைப் பகுப்பில் ’ஆர்ய’
காணப்படவில்லை. வடமொழிப் பயன்பாட்டில் திராவிடத்துக்கு
எதிர்த்தட்டாக ‘கௌட’ எனும் சொல்தான் காணப்படுகிறது; ‘ஆர்ய’
முன்வைக்கப்படுவதில்லை. இமய மலைச்சாரலின் மன்னர்களை
ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்து குறிப்பிட்டாலும்,
வடபுலத்தில் முன்பிருந்த 16 முக்கிய ஜந பதங்களிலும்
‘ஆர்ய’ காணப்படவில்லை.


வடதிசை புனிதமானது எனும் கருத்தும் உண்டு.
சமணரின் ஸல்லேகனையும், மறை வழியோரின்
ப்ராயோபவேசமும் இக்கருத்தை ஒட்டி அமைவன.
பாண்டவர் ஹஸ்திநாபுரத்திலிருந்து மேலும்
வடக்கு நோக்கி மஹாப்ரஸ்தாநமாகச் சென்று
உயிர் துறந்தனர்.


வால்மீகி ராமாயணத்தில் கோதாவரியை
விட்டகன்ற இராமபிரான் இலங்கை சென்ற
பின்னரே போர் நிகழ்த்துகிறார். இடையில்
யாரையும் கொன்றதாகவோ, வேள்வி போன்றவற்றைச்
செய்து ஆரிய வழக்கத்தைப் புகுத்தினார் என்றோ சரித்திரம்
அமையவில்லை.


9ம் நூற்றாண்டின் சேந்தன் திவாகரத்தில் மட்டுமே
‘திராவிட’ காணப்படுகிறது; அதுவும் மொழி சார்ந்த
சொல்லாகவே. ’திராவிட’ சங்க இலக்கியத்திலும் இல்லை;
வேத இலக்கியத்திலும் இல்லாத சொல்.


பாண்டிய நாடு உயர்ந்ததா, சோழநாடு உயர்ந்ததா
எனும் வாக்குவாதம் இங்கும் நிகழ்ந்துள்ளது;
பிராந்தியம், மொழி சார்ந்த பெருமித உணர்வு எல்லாத்
தரப்பினரிடமும், எக்காலத்திலும் உலகெங்கும்
இருப்பதுதான்.


பிரித்தாளும் வல்லமை கொண்ட ஆங்கிலேயருக்கு
’ஆரிய - திராவிட’ சொற்கள் அவர்தம் உத்திக்கு
வலிமை தந்தன. மதமாற்றம் செய்வதற்காக
இங்கு வந்தோர் அதை மீண்டும் மீண்டும் சொல்லி
பலவீனப்படுத்தி மத ரீதியான ஆதாயம் அடைந்தனர்.


இதையும் பார்க்கலாம் -
http://www.gnanaboomi.com/aryan-invasion-theory-debunked

தேவ்

On Jul 27, 10:06 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Jul 28, 2012, 3:29:27 AM7/28/12
to mint...@googlegroups.com
தேவ் சாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எவ்வளவு பொறுமையாக ‘உண்மை’ நிலையை விளக்குகிறார். ‘ஆர்ய மைந்தர்’ எனும்
சொல்லாட்சி பாரதியிடமும் உண்டுதானே!

எவ்வளவுதான் விளக்கினாலும் மூளைச்சலவை ஆன மனதை உண்மை பக்கம் திருப்புவது
கடினம். வெறுப்பு என்பது காரணம் பார்த்தா வருகிறது? உள்ளே இருக்கிறது,
பீரிட்டுக் கிளம்புகிறது. அவ்வளவுதான்.

ஆனால், தேவ் சார் போன்ற ஆசிரியர்கள் எங்கள் தெளிவிற்கு வழி கோலுகின்றனர். வாழ்க!

நா.கண்ணன்

2012/7/28 DEV RAJ <rde...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2012, 4:03:11 AM7/28/12
to mint...@googlegroups.com
//பாண்டிய நாடு உயர்ந்ததா, சோழநாடு உயர்ந்ததா

எனும் வாக்குவாதம் இங்கும் நிகழ்ந்துள்ளது;
பிராந்தியம், மொழி சார்ந்த பெருமித உணர்வு எல்லாத்
தரப்பினரிடமும், எக்காலத்திலும் உலகெங்கும்
இருப்பதுதான்.//

பிராந்தியம் சார்ந்து மொழி உயர்வு தாழ்வு பெறுவதைத் தமிழகத்தில் அதிகம்
ஆய்வு செய்யவில்லை
நெடுங்காலமாக தமிழ் செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரண்டுவிதமாக வழக்கில்
இருந்துள்ளது
செந்தமிழ்நாடு என்பதை விளக்கும் குறிப்பு
செந்தமிழ் தமிழகத்தில் எப்பகுதியில் பேசப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைப்
பார்க்கும்போது தொல்காப்பியத்தில் அதுபற்ரிய செய்தி காணக்கிடைக்கவில்லை
சேனாவரையரும் நச்சினார்க்கினியரும்


செந்தமிழ் நிலமாவது, வையயாற்றின் வடக்கும் மருதயாற்ரின் தெற்கும்
கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்ற்ஃபு வரையறுத்துள்ளனர்
இதைக் கருத்தில்கொண்டால் செந்தமிழ் வழங்கிய பகுதி மதுரை என்பது தெளிவாகும்


புனல் நாடு என்றழைக்கப்படும் தஞ்சையும் தென்பாண்டி நாடென்று
அழைக்கப்படும் டிஎஉநெல்வேலியும் இரண்டு கொடுந்தமிழ் வழங்கிய 12 நாடுகளைச்
சார்ந்தது


பின்னர் மதுரை மிஷனைச் சேர்ந்த வீரமாமுனிவர் விவிலியத்தைச் செந்தமிழ்
மொழியில் ஆக்கம் செய்ய வேண்டும் என்றும் புனல்நாட்டின் ஒரு பகுதியான
மலபாரில் வாழ்ந்த ஜீகன்பால் விவிலியம் கொடுந்தமிழில் ஆக்கம்
செய்யவேண்டும் என்றும் இருநிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்

நாகராசன்

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

DEV RAJ

unread,
Jul 28, 2012, 4:18:15 AM7/28/12
to மின்தமிழ்
On Jul 28, 12:29 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> எவ்வளவுதான் விளக்கினாலும் மூளைச்சலவை ஆன மனதை உண்மை பக்கம் திருப்புவது
> கடினம். வெறுப்பு என்பது காரணம் பார்த்தா வருகிறது? உள்ளே இருக்கிறது,
> பீரிட்டுக் கிளம்புகிறது. அவ்வளவுதான்.

நன்றி ஐயா,

நம்மில் பெரும்பாலருக்கு வடமொழிப் பயிற்சி இல்லாமை,
ஆங்கிலம் வழியாகவே அனைத்தையும் தெரிந்துகொள்ள
வேண்டும் எனும் சூழல், ஆராய்ச்சி எனும் போர்வையில்
மேற்கத்தியர் மேற்கொள்ளும் புரட்டு, அதற்கு விலை போகும் நம்மவர்,
மொழி அரசியலார் செய்யும் மூளைச் சலவை இவையே
போதுமான காரணங்கள்.

யாராவது பொறுமையாக மீண்டும் மீண்டும் தமிழ் /
சங்கத நூல்களில் இருப்பனவற்றை உள்ளபடி சொல்லிவர
வேண்டும். அதற்கும் நேரம் இருக்க வேண்டும்.

வாழ்க்கைக்கு முடிவு தேடிக்கொள்ள விழைந்தவர்கள்
வடக்கிருந்தனர். கழுவாய் தேடியவர் தலயாத்திரை மேற்கொண்டு
[பரசுராமரையும் சேர்த்து] தெற்கு நோக்கிப் பயணம் தொடங்குகின்றனர்.
வடபுலத்திலிருந்து தென்குமரியை நோக்கிப் பயணப்பட்ட
ஒரு பெண்மணியைத் தொல் இலக்கியம் கூறுகிறது.
ஸ்ரீ சைதந்யரும் அப்படியே; சாரதா தேவியாரும் தென்னகத்தில்
தல யாத்திரை செய்தார். வழக்கம் இன்றும் தொடர்கிறது

தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Jul 28, 2012, 6:21:48 AM7/28/12
to mint...@googlegroups.com
ஆரியம் நன்று தமிழ் தீது என்று உரைத்தான் ஒருவன். 

அகத்தியர் மீதும், செந்தமிழின் மீதும் ஆணை வைத்து நக்கீரர் அவனை வைது பாடினார் ஒரு வெண்பா. 

அதை மந்திரம் என்னும் வகைபாட்டினின்று பிரித்துக் காட்டி, அஃது அங்கதப்பாட்டு என்று காட்டுகிறது தொல்காப்பியம், செய்யுளியல், நச்சினார்க்கினியர் உரை. 

அங்கதப்பாட்டாகக் காட்டப்பட்ட வெண்பா -- 

ஆரியம் நன்று தமிழ்தீது எனவுரைத்த 
காரியத்தால் காலக்கோட் பட்டானைச் -- சீரிய 
அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் 
செந்தமிழே தீர்க்கசுவா கா. 

--- இந்த வெண்பா நச்சினார்க்கினியர் உரையில் காட்டப்படுகிறது. 

ஆரியம், தமிழ் இவற்றிடையே உயர்வு தாழ்வுணர்ச்சி அந்நியர் உண்டாக்கிய செயற்கை என்ற கருத்தையும் நச்சினார்க்கினியர் உரையில் காணும் மேற்கண்ட பாடலையும் எப்படி ஒன்றோடொன்று புரிந்துகொள்வது? :-( 

***




2012/7/28 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
It is loading more messages.
0 new messages