--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள்!
பெரியவாச்சான் எனும் மடுவில்தான் இன்னும் நூறாண்டு காலமானாலும்
குடித்துக் கரையேற முடியும் என்பதைக் குமரனார் செப்பினார்.
அவர் சாரத்தை எடுத்துக் கொண்டு சமகால மொழியில் சொல்வதில் இந்த இணைய
இரட்டையர்கள் கே.ஆர்.எஸ் + குமரன் ஐ அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. பரம
பாகவதர்கள்!
க.>
வெட்கப்பட வைக்கிறீர்கள் நீங்கள் இருவரும். ஆனால் அடியேனுக்கு பெரியவர்கள் இருவரும் தரும் ஆசிகளாக இவற்றை ஏற்றுக் கொள்கிறேன். பெருமாள் திருவுள்ளத்திற்கும் பெரியவர்கள் திருவுள்ளத்திற்கும் ஏற்ற வகையில் தொடர்ந்து பணி செய்து கிடக்குமாறு பெருமாள் திருவருள் கிடைக்க வேண்டும்.
இப்பொருளுரையில் வரும் குமரி, சங்கரி என்பவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சங்கரி கே.ஆர்.எஸ். எனப்படும் கண்ணபிரான் இரவி 'சங்கரன்'. இராதை, இராகவி என்பவர்கள் இராதாமோகன், இராகவன் என்னும் எங்கள் நண்பர்களில் இருவர்.
வெட்கப்பட வைக்கிறீர்கள் நீங்கள் இருவரும். ஆனால் அடியேனுக்கு பெரியவர்கள் இருவரும் தரும் ஆசிகளாக இவற்றை ஏற்றுக் கொள்கிறேன். பெருமாள் திருவுள்ளத்திற்கும் பெரியவர்கள் திருவுள்ளத்திற்கும் ஏற்ற வகையில் தொடர்ந்து பணி செய்து கிடக்குமாறு பெருமாள் திருவருள் கிடைக்க வேண்டும்.
இப்பொருளுரையில் வரும் குமரி, சங்கரி என்பவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சங்கரி கே.ஆர்.எஸ். எனப்படும் கண்ணபிரான் இரவி 'சங்கரன்'. இராதை, இராகவி என்பவர்கள் இராதாமோகன், இராகவன் என்னும் எங்கள் நண்பர்களில் இருவர்.
--
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 26, 9:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> - Hide quoted text -
>
> - Show quoted text -
//சங்கரி: சரி தான். இப்போது எங்கள் கண்ணனைப் பற்றி நாங்கள் சொல்ல
நீங்கள் கேளுங்கள்//
அதானே!
அது என்ன சும்மா அயோத்தியர் கோமான், ஜாமான்-ன்னுக்கிட்டு? :)
அயோத்தியர் கோமான், தென்னிலங்கைக் கோமான்-ன்னு தான் அவளைப் பொறுத்தவரை
எல்லாருமே கோமான் தான்! :)
//சரி தான்!
கண்ணன் ஆடினான் என்றால் அவன் கால் வலிமையை அல்லவோ பாட வேண்டும்?! தோள்
வலிமையைப் பாடச் சொல்கிறாயே?!//
கால் வலி-ன்னு பாடினா திருவடிகளுக்கு வலிக்குமே!
அதான் தோள் வலி-ன்னு பாடினோம்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 26, 9:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
கை வலிமையோ (தேனுகாசுரன்), கால் வலிமையோ (சகடாசுரன்), பொதுவாக எதிரிகளின்
சம்ஹாரத்தில் தான் முடியும்! ஆனால் தோள் வலிமையோ, அழிக்க மட்டுமல்லாது,
அருளவும் செய்யும்! தோள் தினவும் எடுக்கும்! அபய ஹஸ்தமும் நீட்டும்!
கண்ணன் பிறந்தது முதல்...
பூதனை, சகடன், வதன், பகன், அகன், தேனுகன் என்று ஒரே சம்ஹாரங்களாக
இருக்க...
இது தான் கண்ணன் அவதாரத்தில் முதல் முறை, அழிக்காது, அருளிச் செய்து
விட்டது!
தான் மட்டுமல்ல, தன் அன்பர்களும் இனி காளிங்கனை அழிக்க மாட்டார்கள்! இனி
கருடனும், தலையின் மேல் தன் கால் தடங்களைக் கண்ட பின், ஒன்றும் செய்யாது
விட்டு விடுவான் என்று சத்தியமும் செய்து கொடுத்து, அவனை விடுவித்தார்!
இதுவே தோள் வலியின் பெருமை!
அபிமான பங்கமும் செய்யும்!
அருளும் செய்யும்!
முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு "தோளும்"!
- என்ன சங்கரி சொல்லுறது சரி தானே? :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 26, 9:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
இது ரொம்ப முக்கியம்!
நான் ஆயர் தலைவனின் மகன்! அதனால் ஆர்டர் மட்டும் போட்டுவிட்டு,
வீட்டிலும் வெளியிலும் கும்மாளம் மட்டுமே அடிப்பேன் என்று இருக்காது...
சக ஆயர்களோடு "போய்" ஆநிரை காத்தான்!
அவன் மேல் "சென்றதாம்" என் சிந்தனையே!
புதுசா மேய்ச்சலுக்குப் போகும் பசுக்களுக்கு, எப்படி மடுவில் கால்
மாட்டிக்காம, தண்ணி குடிக்கணும்-ன்னு செஞ்சே காட்டுவானாம் எங்கள்
கண்ணன்!
அதுக்கு, தானே ஒரு பசு போல் இரண்டு கைகளை ஊன்றி, அந்தப் போஸில் நாலு கால்
போல் காட்டி, அவன் நீர் உறிஞ்சுவதைப் பார்த்து, கன்னுக்குட்டிகளும்
உறிஞ்சுமாம்! My Kannan is a Cool Guy! Aint he? :)
இதுவரை இப்படியெல்லாம் யாருமே பாத்து பாத்து செஞ்சதில்லை!
அதனால் தாய்ப் பசுக்களுக்கு இன்னும் மகிழ்ச்சி!
அதான் கன்னுக்குட்டி அருகில் இல்லாமலேயே,
கண்ணன் தொட்ட மாத்திரத்தில்...
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...
கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்
கோபாலன் பேரைக் கேட்டு
நாலு படி பால் கறக்குது ராமாரி!
ராமாரி அரே சங்கரி :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 26, 1:18 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> இங்கேயும் பத்த வச்சிட்டீங்களா குமரன் அண்ணா? :)
> இப்போ மொத்த மின்-தமிழுக்கும் புனைப்பெயர் தெரிஞ்சி போச்சா?
> அயோத்தியர் கோமானைப் பற!
> ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற!
> :)))
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
>
> On Feb 26, 9:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
> wrote:
>
>
>
> > On 2/26/10, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
>
> > > வெட்கப்பட வைக்கிறீர்கள் நீங்கள் இருவரும். ஆனால் அடியேனுக்கு பெரியவர்கள்
> > > இருவரும் தரும் ஆசிகளாக இவற்றை ஏற்றுக் கொள்கிறேன். பெருமாள்
> > > திருவுள்ளத்திற்கும் பெரியவர்கள் திருவுள்ளத்திற்கும் ஏற்ற வகையில் தொடர்ந்து
> > > பணி செய்து கிடக்குமாறு பெருமாள் திருவருள் கிடைக்க வேண்டும்.
>
> > > இப்பொருளுரையில் வரும் குமரி, சங்கரி என்பவர்கள் யார் என்று உங்களுக்குத்
> > > தெரிந்திருக்கலாம். சங்கரி கே.ஆர்.எஸ். எனப்படும் கண்ணபிரான் இரவி 'சங்கரன்'.
> > > இராதை, இராகவி என்பவர்கள் இராதாமோகன், இராகவன் என்னும் எங்கள் நண்பர்களில்
> > > இருவர்.
>
> > இப்படி ஒரு கோஷ்டியா!!
>
> > ’நேரில் தம் பேச்சு, குமரனார் கற்பனையில் பெண்பேச்சு’ என்று ஒரு
> > புது சூர்ணை போட வேண்டியதுதான்.:--))))
>
> > --
>
> > - Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
யாராயிருந்தாலும் சரணடைந்தவர்களுக்கு என் உயிரையும் தருவேன் என்றானே
காகுத்தன்//
தோடா...
உங்கள் இராமன் நிபந்தனையே போடலையா என்ன? :)
சரணம்-ன்னு அடைஞ்சவங்களை மட்டும் தானே காப்பேன்-ன்னு சொன்னான்?
என்னமோ நிபந்தனையே இல்லாம எல்லாரையும் காப்பேன்-ன்னு சொன்னாப் போலச்
சொல்றீங்க? :)
எங்கள் கண்ணன் நிபந்தனை எல்லாம் ஒன்னுமே போடலை!
கவலைப் படாதே-ன்னு மட்டும் தான் சொன்னான்!
* மாசுச: = கவலைப் படாதே!
* சர்வ தர்மான் பரித்யஜ்ய = பிடிச்சித் தொங்கிக்கிட்டு இருக்கும்
தர்மங்களை விட்டுவிடு! கவலைப் படாதே!
* மாம் ஏகம் சரணம் வ்ரஜ = என் கிட்டயே வந்துருடா!
* மோட்ச இஸ்யாமி = நான் உன்னை வச்சிக் காப்பாத்துறேன்!
சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ எல்லாம் கண்டிஷன் அல்ல! :)
அய்யோ, ஷாக் அடிக்கும் ஒயரை (மின்கம்பியை) உதறிடு-ன்னு அலறுவது கண்டிஷனா?
அதுக்குப் பேரு முதலுதவி! :)
எங்கள் கண்ணன் போட்ட ஒரே நிபந்தனை = மா சுச: (கவலைப் படாதே)
My Kannan is a Cool Guy!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 26, 1:18 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> இங்கேயும் பத்த வச்சிட்டீங்களா குமரன் அண்ணா? :)
> இப்போ மொத்த மின்-தமிழுக்கும் புனைப்பெயர் தெரிஞ்சி போச்சா?
> அயோத்தியர் கோமானைப் பற!
> ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற!
> :)))
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
>
> On Feb 26, 9:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
> wrote:
>
>
>
> > On 2/26/10, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
>
> > > வெட்கப்பட வைக்கிறீர்கள் நீங்கள் இருவரும். ஆனால் அடியேனுக்கு பெரியவர்கள்
> > > இருவரும் தரும் ஆசிகளாக இவற்றை ஏற்றுக் கொள்கிறேன். பெருமாள்
> > > திருவுள்ளத்திற்கும் பெரியவர்கள் திருவுள்ளத்திற்கும் ஏற்ற வகையில் தொடர்ந்து
> > > பணி செய்து கிடக்குமாறு பெருமாள் திருவருள் கிடைக்க வேண்டும்.
>
> > > இப்பொருளுரையில் வரும் குமரி, சங்கரி என்பவர்கள் யார் என்று உங்களுக்குத்
> > > தெரிந்திருக்கலாம். சங்கரி கே.ஆர்.எஸ். எனப்படும் கண்ணபிரான் இரவி 'சங்கரன்'.
> > > இராதை, இராகவி என்பவர்கள் இராதாமோகன், இராகவன் என்னும் எங்கள் நண்பர்களில்
> > > இருவர்.
>
> > இப்படி ஒரு கோஷ்டியா!!
>
> > ’நேரில் தம் பேச்சு, குமரனார் கற்பனையில் பெண்பேச்சு’ என்று ஒரு
> > புது சூர்ணை போட வேண்டியதுதான்.:--))))
>
> > --
>
> > - Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
ஆங்..மறந்துட்டேனே! அது என்ன //அவன் தம்பிக்கே "நீள்" அரசு ஈந்த//?
வீடணனுக்கு "நீளமான" அரசு ஈந்தானா? அப்படின்னா என்னா-ன்னு சொல்லுங்க!
போனாப் போகட்டும்! இராமனுக்கும் கொஞ்சம் பெருமை கிடைக்கட்டும்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 26, 1:18 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> இங்கேயும் பத்த வச்சிட்டீங்களா குமரன் அண்ணா? :)
> இப்போ மொத்த மின்-தமிழுக்கும் புனைப்பெயர் தெரிஞ்சி போச்சா?
> அயோத்தியர் கோமானைப் பற!
> ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற!
> :)))
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
>
> On Feb 26, 9:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
> wrote:
>
>
>
> > On 2/26/10, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
>
> > > வெட்கப்பட வைக்கிறீர்கள் நீங்கள் இருவரும். ஆனால் அடியேனுக்கு பெரியவர்கள்
> > > இருவரும் தரும் ஆசிகளாக இவற்றை ஏற்றுக் கொள்கிறேன். பெருமாள்
> > > திருவுள்ளத்திற்கும் பெரியவர்கள் திருவுள்ளத்திற்கும் ஏற்ற வகையில் தொடர்ந்து
> > > பணி செய்து கிடக்குமாறு பெருமாள் திருவருள் கிடைக்க வேண்டும்.
>
> > > இப்பொருளுரையில் வரும் குமரி, சங்கரி என்பவர்கள் யார் என்று உங்களுக்குத்
> > > தெரிந்திருக்கலாம். சங்கரி கே.ஆர்.எஸ். எனப்படும் கண்ணபிரான் இரவி 'சங்கரன்'.
> > > இராதை, இராகவி என்பவர்கள் இராதாமோகன், இராகவன் என்னும் எங்கள் நண்பர்களில்
> > > இருவர்.
>
> > இப்படி ஒரு கோஷ்டியா!!
>
> > ’நேரில் தம் பேச்சு, குமரனார் கற்பனையில் பெண்பேச்சு’ என்று ஒரு
> > புது சூர்ணை போட வேண்டியதுதான்.:--))))
>
> > --
>
> > - Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
தூங்கி முழிக்கிறதுக்குள்ளே இத்தனை கொட்டமா?
எனக்கு ஐந்து அக்காமார்கள். ஒரே பிள்ளை. அதனால் அநேகமாக என்னையும் ஒரு
பெண் குட்டி போல்தான் என் தமைக்கையர் கவனிப்பர். சில நேரம், பின்னலிட்டு,
ரிப்பன் கட்டி, பவுடர் போட்டு, `இந்த சங்கரி, மோகனா` பாவம்தான் :-))
அது சரி, மீரா ஒருமுறை கேட்டாளாமே?, “இந்த பிருந்தாவனத்தில் தன்னை ஆண்
என்று சொல்லிக்கொள்ளும் அகம்பாவம் யாருக்கு உண்டு என்று` ?
சபாஷ், பலே! பலே! பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு!!
க.>