--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
On Feb 11, 10:02 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நன்றி ரங்கன்!
>
> அன்று ‘மல்லிகை’ ஆசிரியர் டோமினிக் ஜீவா, செங்கை ஆழியான் மற்றும் பல ஈழத்து
> இலக்கிய கர்த்தாக்களையும், சென்னை வாழ் இலக்கியவாதிகளையும் கண்ணுற முடிந்தது.
>
> மீட்டிங்க் முடிந்த பின் திருப்பூர் கிருஷ்ணனின் நகை உணர்வை பெரிதும் ரசிக்க
> முடிந்தது!
>
திருப்பூரார் தமிழ் படித்தது வாகீச கலாநிதி கிவாஜ அவர்களிடம்.
> க.>
>
> 2011/2/12 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
> > நல்ல நினைவு கண்ணன். பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த இலக்கியச் சிந்தனை
> > அமைப்பில்தான் 2003ல் நான் திருலோக சீதாராம் பற்றிப் பேசியதும். அதை சைதை முரளி
> > (அவரும் நானும் அன்று பேசினோம். அவர் வேறு ஒரு விஷயத்தைப் பேசினார்) அன்று
> > பேசியதை அவருடைய ப்ளாக்கில் போட்டிருக்கிறார்.
>
> > அந்த 50 ரூ இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் ஒளிக்காட்டில்.
> > :-)- Hide quoted text -
>
> - Show quoted text -
என்னைத் திருலோக சீதாராம் பற்றிப் பேச ஏற்பாடு பண்ணதே இந்த திருப்பூர் கிருஷ்ணன் தான்
--
மூணு தடவ ் கூப்பிட்றாங்கன்னா அது எவ்வளவு சிறப்பு!
ஆமா 50 இப்போ எவ்ளோ உயர்ந்திருக்காம்?:)
எவ்வளோ syrupனு சமையல் ராணி கீதாம்மாவும் சொல்லலாம்...இல்லாட்டி இடாக்குடர்கள் யாரனும் சொல்லலாம். :D<<<<<>.கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு:) (உங்க syrup க்கு இருமலோட சென்றிருக்கணும்):)
ஆமா 50 இப்போ எவ்ளோ உயர்ந்திருக்காம்?:)
அதெல்லாம் அன்னிக்கொரு பேச்சு இன்னிக்கொரு பேச்செல்லாம் கிடையாது. மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு. இ சி க்கு என்றும் அம்பது. இஹி இஹி :P
<<<>ஆனா வருடச்சிறந்த சிறுகதைக்கு கொடுக்கிற தொகையை உயர்த்தி இருக்காங்கன்னு கேள்வி..பாக்லாம் ஒருதடவையாவது நான் வாங்கிட்டு உறுதி பண்றேன்:):)
--
அன்புடன்,
ஹரிகி.
பழசைப் புரட்டும் போது இந்தக் கவர் அகப்பட்டது. அதைப் பத்திரமாக
வைத்திருந்து ஊர், ஊராகச் சுற்றுகிறேன்! :-)
சும்மா ஒரு ஆவணத்திற்கு நீங்கள் கேட்டுக்கொண்டபடி நமது வலைப்பதிவில்
போட்டுவிட்டேன்.
http://image-thf.blogspot.com/
ஹரிஜீ சொல்வது போல் இதில் syrup ஏதும் உண்டா என்று தெரியவில்லை ஆயினும்
கோடி, கோடிகளே மதிப்பிழந்துவரும் இந்தியாவில் மொட்டைத்தலை காந்தி ப்டம்
போட்ட ரூ50 விரைவில் காலாவதியானாலும் ஆகலாம். அப்போது அதற்கு அரும்பொருள்
அந்தஸ்து வந்துவிடும். அதற்காவது இது ஆவணமாகும் :-))
ஹரிஜீ மடலாடற்குழுக்கள் பற்றி என்ன பேசியிருப்பார் என்று
யூகிக்கமுடிகிறது. அங்கு இருந்திருந்தால் கேட்டு மகிழ்ந்திருக்கலாம்!
க.>
2011/2/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
நல்லது தான் காந்தி தலைப்போட்ட எல்லா கரன்ஸி நோட்களும் காலாவதி
செய்யப்படவேண்டும். மத்திய அரசு, நாட்டின் தந்தையின் படத்தை இங்கு
போட்டு, கருப்புப்பண முதலைகளுக்களிடம், அவரை பணயம் வைத்து விட்டது.
இத்துடன் இணைக்காமல், தனிப்பட்ட ஊகம்: ரிஸர்வ் வங்கி தன் வசமிருந்தால்,
தன் படத்தை போட்டு இருப்பார் திரு எம்.கருணாநிதி.
சான்று: தமிழ் நாட்டு மக்கள் சபையில் பதிவான உரையாடல்:
டாக்டர் ஹாண்டே: "குடும்பகட்டுப்பாடு விளம்பரங்களில், அரசு ஏன் திரு
எம்.கருணாநிதியின் படத்தை போடவேண்டும்?
திரு எம்.கருணாநிதி: "பின்ன என்ன ஹாண்டே படமா போடுவாஹ?
(சபை கைக்கொட்டி சிரித்தது: தி.மு.க. மெஜாரிடி. ஹாண்டேக்கு பதில் கிடைக்கவில்லை.)
இன்னம்பூரான்
13 02 2011
2011/2/13 N. Kannan <navan...@gmail.com>:
2011/2/13 N. Kannan <navan...@gmail.com>:
"இந்த திகைப்பும், நமக்கு வழக்கமாகிவிட்டதே" உண்மையான ஆதங்கம்.