சொல் பொருள்
(பெ) சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம்.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கண்டல் கானல் குருகுஇனம் ஒலிப்ப - அகம் 260/3
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்/கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் - குறு 340/4,5
புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல்/சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் - நற்123/9,10
குறிப்புஇது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது