Re: ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய பரிபாஷைகள்

1,254 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 5, 2010, 1:58:52 PM11/5/10
to மின்தமிழ்

On Nov 5, 12:25 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
>>    உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.
>

Pl. continue, will read.

sorry for english.

NG


>    பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.

Jana Iyengar

unread,
Nov 5, 2010, 8:37:15 PM11/5/10
to mint...@googlegroups.com
Dayavu cheidu todaravum. Adiyen idai pokkisham AkkivaippEn.
Jana Iyengar

2010/11/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
  • பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும்.

    உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.

    இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.

    உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.

    சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப் பொருத்தமாய் இருக்குமோ?

    எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?

    ‘எழுந்தருளப் பண்ணும்’.

    சரி. எழுந்தருளப்பண்ணும் சீமாந்தாங்கிகள் அந்த மூங்கில் கழியையா எடுத்துத் தோளில் வைத்துக் கொள்வர்? அனைவரும் பக்தியில் தோய்ந்தல்லவோ ஈடுபடுகின்றனர்.? அப்பொழுது அதே மூங்கில் கழி என்பது சிறப்பு மொழியில் ‘தோளுக்கினியான்’ என்ற பரிபாஷை ஆகிறது.

    எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!

    சரி இந்தத் தோளுக்கினியானில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும் அவர்களை ஒரு வார்த்தை சொன்னோமே! சீமாந்தாங்கிகள். என்னது இது சீமாந்தாங்கி? ஸ்ரீபாதம் தாங்கிகள். பகவானின் ஸ்ரீபாதங்களைத் தாங்கி வருவோர் ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’

  • உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.


  • பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Jana

shylaja

unread,
Nov 5, 2010, 9:29:33 PM11/5/10
to mint...@googlegroups.com

ஏள்ள ஏள்ள   என்பார்கள்  சில வைணவர்கள் வீட்டில் பெரியவர்கள் வரும்போது எழுந்தருள்க  எழுந்தருள்க என்று அதற்கு அர்த்தம் என்பதை புரியவைத்தீர்கள் அரங்கனாரே! ஆமாம்   அது ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்  பள்ளி என்பதற்கு என்ன காரணம்? (சீரியசா நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டேன் பாருங்க)
 அன்புடன்
ஷைலஜா
 
 //Peace is happiness. 
 Happiness is not peace!"

N. Kannan

unread,
Nov 5, 2010, 9:44:19 PM11/5/10
to mint...@googlegroups.com
அன்பின் ரங்கன்:

இதுவொரு பண்பாட்டுத்தொடர். தயவு செய்து தொடரவும்.

தமிழ் மண்ணில் எத்தனையோ சம்பிரதாயங்கள். எம்பெருமானார் ஒரு பெரிய
சம்பிரதாயப்பிதாமகர். அவ்வழி நல்வழி. அதையறிதல் நம்வழி.

நானும் கூட முன்பு பரிபாஷை என்றோ ஏதோ உளறி வைத்திருக்கிறேன்!
http://thirumozi.blogspot.com/2008/02/018_02.html

உங்கள் வழிகாட்டல் மற்ற சம்பிரதாயங்களுக்கும் துணையாக அமையட்டும்.

க.>

2010/11/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


>>
> எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!

Nagarajan Vadivel

unread,
Nov 5, 2010, 9:47:37 PM11/5/10
to mint...@googlegroups.com
aப்ரிபாஷை என்பதை மெடா என்று சொல்லுவது சரியா?  உருவும் வடிவும் இல்லா இறைவனை உள்ளத்தில் உய்விக்கப் பயன்படுத்தும் உரைநடை பேச்சுவழக்கு மெடா மொழி என்றாகுமா?  அது சங்கேத பரி பாஷை என்று வழஙுகும் என்க்ரிப்டெட் ஒன்றாக இருக்க முடியுமா?
நாகராசன்

2010/11/6 shylaja <shyl...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

N. Ganesan

unread,
Nov 5, 2010, 10:11:38 PM11/5/10
to மின்தமிழ்
ஸ்ரீ வைஷ்ண‌வ‌ ப‌ரிபாஷை
வார்த்தை அர்த்த‌ம்
பெருமாள் ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு, ஸம்ப்ரதாய அர்த்தம் - ராமர்
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு
பிராட்டி ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
தாயார் ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
நம்பெருமாள் ஸ்ரீரங்க கோவில் உற்சவர், ஸம்ப்ரதாய அர்த்தம் - ராமர்
பெரிய பெருமாள் ஸ்ரீரங்க கோவில் மூலவர், ஸம்ப்ரதாய அர்த்தம் - ந‌ம்
க‌ண்ண‌ன்
பெரிய பிராட்டி ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)
தேவ பெருமாள் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்


உற்சவர் கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி
மூலவர் கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி
செல்வர் உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி)
யாக பேரர பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும்
உற்சவ மூர்த்தி.
கோயிலொழுகு கோவிலின் வரலாறு
கிடந்த திருக்கோலம் சயநினித்து எழுந்தருளும் சேவை.
வீற்றிருந்த திருக்கோலம் அமர்ந்து எழுந்தருளும் சேவை.
நின்ற திருக்கோலம் நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.


ஆழ்வார் பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும், ஸம்ப்ரதாய அர்த்தம் -
நம்மாழ்வார்
பெரிய உடையார் ஜடாயு
இளைய பெருமாள் இலக்குவன்/லக்ஷ்மணன்
எம்பெருமானார் இராமாநுஜாசார்யன்
இளையாழ்வார் இராமாநுஜாசார்யன்
யதிராசர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
யதீந்திரர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
ஸ்வாமி முதலாளி, ஸம்ப்ரதாய அர்த்தம் - இராமாநுஜாசார்யன்
ஆழ்வான் கூரத்தாழ்வான்
ஆண்டான் முதலியாண்டான்
லோகாச்சார்யர் நம்பிள்ளையின் மற்றொரு பெயர்
பட்டர் பராச‌ர பட்டர்
நாயனார் அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி)
வேதாந்தாசாரியார் வேதாந்த தேசிகன்
ஜீயர் ஸன்யாசி, ஸம்ப்ரதாய அர்த்தம் - மணவாள மாமுனிகள்
பெரிய ஜீயர், யதீந்திர ப்ரவணர் மணவாள மாமுனிகள்
வரத த்வய ப்ரஸாதம் பிள்ளை லோகாச்சார்யார் - 2 வரதனுக்கான வெகுமதி -
காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார்

கோவில் கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - ஸ்ரீரங்கம்
மலை, திருமலை மலை, ஸம்ப்ரதாய அர்த்தம் - திருப்பதியிலுள்ள 7 மலைகள்
பெருமாள் கோவில் விஷ்ணு கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - காஞ்சீபுரம்

சடாரி (ஸ்ரீ சடகோபம்) எம்பெருமானாரின் பாத கமலங்கள்
ஸ்ரீ ராமானுஜம் ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
மதுரகவிகள் நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
முதலியாண்டான் இராமாநுஜரின் பாத கமலங்கள்
அந்ந்தாழ்வான் திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள்
பொன்னடியாம் செங்கமலம் மணவாள மாமுனியின் பாத கமலங்கள்

அரையர் எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும்
அனுசந்திப்பவர்
தேவரீர் பிறரை குறிக்கும் முறை
அடியேன் தன்னை கூறிக்கொள்ளும் முறை
அடியோங்கள் தன்னை கூறிக்கொள்ளும் முறை
தாஸன் அடிமை, அடியேன்
ஆசார்யர் குரு, ஆசான்
பூர்வாசார்யர் ஆசாரியரின் முன்னோடிகள்
பரமாசார்யர் ஆசாரியரின் ஆசார்யர், ஸம்ப்ரதாய அர்த்தம் - யமுனாச்சார்யர்
(ஆளவந்தார்)
திவ்யப்ரபந்தம், அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள்
உபயவேதாந்தம் ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்)
மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்)
ஸ்ரீசூக்தி ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள்
க்ரந்தம் புத்தகம்
வ்யக்யானம் விளக்கம்
காலக்ஷேபம் க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/
சொற்பொழிவு
உபன்யாசம் சொற்பொழிவு


உபயவிபூதி நித்ய மற்றும் லீலா விபூதிகள்
நித்ய விபூதி ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக
பாகத்தின் 3 மடங்கு
லீலா விபூதி எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம்
லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள்
விரஜா நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி
விஷயந்தரம் எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள்
சேஷி தலைவன்
சேஷன் தொண்டன்
சேஷத்வம் தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு
பார‌த‌ந்த்ரிய‌ம் தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல்
அன்ய சேஷத்வம் எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின்
தொண்டனாக விளங்குதல்
தேவதாந்த்ரம் ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள்
பஞ்ச ஸம்ஸ்காரம் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5
சடங்குகள்
பர அன்ன நியமம் தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல்
(கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர்
புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில்
கட்டுப்பாடு உள்ளன


பொன்னடி சாற்றுதல் ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல்
நோவு சாற்றிக்கொள்ளுதல் ஸ்ரீ வைஷ்ணவர் உடல் நலமின்மை
கண் வளருதல் உற‌க்க நிலை
கண்டருளப் பண்ணுதல், அமுது செய்தல் சாப்பிடுதல், நெய்வேத்யம்
(எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்)
எழுந்தருள பண்ணுதல் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை
ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல்
புறப்பாடு கண்டருளல் திரு உலா
குடிசை தன் இல்லத்தை குறிக்கும் சொல்
திருமாளிகை மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல்
நீராட்டம் குளித்தல்
போனகம் உணவு
ப்ரஸாதம், சேஷம் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்
உணவு உண்ட மிச்சம்


காலக்ஷேபம் பண்ணுகிரார் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார்
காலக்ஷேபம் சாதிக்கிரார் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார்
சாதித்து அருள் பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல்
நாயந்தே அடியேன்
திருநாடு அலங்கரித்தார் உடலை விடுத்து வைகுண்டம் எய்தல்
திருவடி சம்பந்தம் ஆசார்யனின் சம்பந்தம்
அலகிடுதல் பெருக்குதல் (சுத்தம் செய்தல்)

ப்ரஸாதம் அன்னம்
குழம்பமுது குழம்பு/சாம்பார்
சாற்றமுது ரசம்
கரியமுது காய்கரி/பொரியல்
திருக்கண்ணமுது பாயசம்
தயிரமுது தயிர் சாதம்
புளியோதரை புளி சாதம்
அக்கார அடிசில் சர்க்கரையால் செய்த சாதம்

www.srivikanasa.com/upload/4292010121950PM.xls

devoo

unread,
Nov 5, 2010, 10:30:52 PM11/5/10
to மின்தமிழ்
>>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<


ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.

மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.

அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)

மடையன் – சமையற்காரன்

’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’

என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.

’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.

அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.

பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
வேண்டும்.

அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
baseல் இது தென்படவில்லை

தேவ்


On Nov 5, 8:29 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
> ஏள்ள ஏள்ள   என்பார்கள்  சில வைணவர்கள் வீட்டில் பெரியவர்கள் வரும்போது
> எழுந்தருள்க  எழுந்தருள்க என்று அதற்கு அர்த்தம் என்பதை புரியவைத்தீர்கள்
> அரங்கனாரே! ஆமாம்   அது ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்  பள்ளி
> என்பதற்கு என்ன காரணம்? (சீரியசா நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டேன்
> பாருங்க)

> 2010/11/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
> >    -  பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி

N. Ganesan

unread,
Nov 5, 2010, 11:06:41 PM11/5/10
to மின்தமிழ்

On Nov 5, 8:47 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> aப்ரிபாஷை என்பதை மெடா என்று சொல்லுவது சரியா?  உருவும் வடிவும் இல்லா இறைவனை
> உள்ளத்தில் உய்விக்கப் பயன்படுத்தும் உரைநடை பேச்சுவழக்கு மெடா மொழி
> என்றாகுமா?  அது சங்கேத பரி பாஷை என்று வழஙுகும் என்க்ரிப்டெட் ஒன்றாக இருக்க
> முடியுமா?
> நாகராசன்
>

பரிபாஷை = மெட்டா லாங்ஏஜ் ஆகுமா? எனத் தெரியவில்லை. குழூஉக்குறி
பொருத்தம்.

சென்னை லெக்ஸிகன்:

பரிபாஷை paripāṣai
, n. < pari-bhāṣā. 1. Technical term; குறியீடு. 2. Conventional term,
cant; குழூஉக்குறி. Loc

---------

On metalanguage:

"There is yet another important difference between Tamil and other
Dravdiian
literary languages: the metalanguage of Tamil has always been Tamil,
never
Sanskrit. As A. K. Ramanujan says (in Language and Modernization, p.
31):
In most Indian langauges the technical gobbledygook is Sanskrit; in
Tamil,
the gobbledygook is ultra-Tamil". (K. Zvelebil, pg. 4, Smile of
Murugan on
Tamil lit. of S. India).

N. Ganesan

On an aspect of Tamil and Sanskrit relations in scripts
(that may be of some interest).

Tamils are looking at Grantha & Tamil encodings in Unicode. There
are some 22+ letters same between Grantha & Tamil. Because Cholas
standardized Tamil script using Grantha letters. I have always
argued for disunifying Grantha and Tamil scripts in Unicode
completely.
Even though the 20+ letters are same or similar, Unicode
can distinguish between which is Tamil and which is Grantha
by its character names, code points, and script ID.
The orthography of Grantha script is quite different
- virama, vertical stacking, vowel matra signs etc.,

I think it will be best to disunify Grantha and Tamil
completely as in Govt. of India proposal. Grantha
can operate on its own instead of taking any from
Tamil block. For analysis of which is grantha
or which is tamil can be determined from the
character names and script ID.

NG

Innamburan Innamburan

unread,
Nov 5, 2010, 11:07:48 PM11/5/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
தேவேள் மேலே மேலே சாதிக்கணும். 
வேணும்.
தாஸஸ்ய விஞ்ஞாபனம்.
இன்ன்ம்பூரான்


thiruthiru

unread,
Nov 5, 2010, 11:11:40 PM11/5/10
to மின்தமிழ்
கண்டிப்பாய் வைணவரல்லாதோர் படிக்க வேண்டிய- படித்து ஒரு உன்னத வாழ்க்கை
நெறியைப் புரிந்து போற்றக்கூடிய--- ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள்.
வைணவம் என்றாலே பணிவு என்பதை உலகுக்கு உணர்த்தும் தொடராக விளங்கப்
போகிறது. மாடமாளிகையாய் இருக்கும் தன் வீட்டை குடிசை என்றும் எப்போது
விழுமோ என்றிருக்கக் கூடிய அடுத்தவர் சிறு குச்சைக் கூட திருமாளிகை
என்றும், தன்னை அடியேன் என்றும் தாஸன் என்றும் ஒவ்வொரு மூச்சிலும் பணிவு
பணிவு என்பதையே வலியுறுத்தும் நெறியில் புழங்கும் பல செற்களை விளக்கப்
புகுந்த நல் முயற்சிக்கு அடியேனது க்ருதக்ஞைகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

On Nov 6, 7:41 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> வீட்டிற்கு ஒரு பெரியவர் வருகிறார். மகா வித்வான். உபய வேதாந்தமும்
> காலக்ஷேபமாகக் கற்ற பெரியவர். நம் வீட்டில் இருக்கும் தாத்தா அவரைப் பார்த்து
> ‘வரணும் வரணும். தேவரீர் ஏள்ளா’ என்று கூறுகிறார்.
>
> கல்லூரி படித்த நாம் முழிக்கறோம். என்ன பாஷை இது? ‘தேவரீர், ஏள்ளா’ என்னது இது?
> ஏள்ளா தெரியும். ’எழுந்தருளா’ அல்லது எழுந்தருள்க என்பதன் பேச்சு மருவு. இந்தத்
> தேவரீர் என்பது என்ன? சில பேர் ‘தேவள்’ என்று கூறுவதையும் கேட்கலாம்.
> ‘தேவரீர்கள்’ என்பது தேவள் என்று பேச்சு மருவு.
>
> எதற்கு தேவரீர் என்று கூற வேண்டும்? நீங்கள் அல்லது தாங்கள் என்றாலே
> மரியாதைதானே?
>
> பொதுவாக மரியாதை. ஆனால் சம்பிரதாய ஞானம் வல்லவர்கள் எப்படிப் பார்க்கின்றார்கள்
> என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
>
> வெறுமனே மானுடனாகப் பிறந்து வளர்ந்து நிற்பதை மட்டும் நோக்குவதில்லை
> சம்பிரதாயத்தில்.
>
> ஒருவன் உலக ரீதியாகப் பிறப்பதுவே கூட உண்மையில் பிறவியில்லை என்கிறார் ஆழ்வார்.
> பின் எது பிறவி?
>
> எவன் ஒருவன் அநாதிகாலமாகத் தன் அறிவை மூடியுள்ள அறியாமையிலிருந்து விடுபட்டு
> நல்லது கெட்டது விவேகம் வளர்ந்து, திருமந்த்ர உபதேசத்தால் தன் உண்மையான ஆத்ம
> ஸ்வரூபம் என்ன என்று உணர்கிறானோ அப்பொழுதுதான் அவன் உண்மையில் பிறக்கிறான்.
> ‘அன்று நான் பிறந்திலேன்’ என்று? உலகில் பிறந்த அன்று. பிறந்தபின் மறந்திலேன்
> -- திருமந்த்ர உபதேசத்தால் ஆத்ம ஸ்வரூபம் கைவரப்பெற்ற பின் ஒரு நாளும்
> மறந்திலேன். அப்படி ஸ்வரூப ஞானம் என்ற தனத்தை உள் பொதிந்து வைத்துக் கட்டிய
> செல்வ முடிப்பாய் இருப்பது திருமந்த்ரம் ஆகிய அஷ்டாக்ஷரம் ஆகிய
> திருவெட்டெழுத்து. அந்தத் திருவெட்டெழுத்தின் ஞானம் வாய்க்கப் பெற்றோர் மனிதரே
> ஆயினும் தம் ஸ்வரூபமாகிய பகவத் சேஷத்வத்தை உணர்ந்த படியால் அவர்கள் மற்ற
> ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நடமாடும் பகவத் ஆலயங்களாய் ஆகிவிடுகிறார்கள். ஒரு
> ஸ்ரீவைஷ்ணவர் மற்ற ஸ்ரீவைஷ்ண்வருக்கு என்றால் பரஸ்பரம். ‘எம்பிரான் அடியார்
> யாரவர் எம்மை ஆளுடைய கோக்களே’ என்ற பாவமே அங்கு விஞ்சி நிற்கிறது.
>
> அவர்களை விளிக்கும் பொழுது சாதாரண உலகியல் மரியாதையான உங்கள் நீங்கள் தாங்கள்
> போதுமோ? எனவே ‘தேவரீர்’ என்று விளி பரிபாஷையாக வருகிறது.
>
> சரி சார். இதெல்லாம் அந்தக் காலத்துல கிராமத்துல சரி. இப்ப எல்லாம் ஆபீஸுக்குப்
> போய் வந்துண்டு, எல்லா உலகியல் அவஸ்தையும் பட்டுண்டு, இப்படி கூடவே ‘தேவள்’
> தேவரீர்’ அப்படீன்னா ஒரே நகைச்சுவையாக அன்றோ இருக்கிறது என்று உங்களுக்குத்
> தோன்றலாம்.
>
> (கல்லூரி நண்பர்கள் ஒரு கூட்டமாகப் போகிறார்கள் -- ‘என்ன மச்சீ!’ ‘சரி தல’
> ‘என்ன பாஸ் என்ன சொல்றீங்க’ -- இந்தப் பாஷைகள் என்ன? ஏன் ‘என் நண்பா’ என்று
> கூறுவதில் நெருக்கம் தெரியாதா? அங்குதான் மொழியின் அந்தரங்க தளங்கள் பல் வேறு
> வகைப் படுகின்றன. அது அந்த அந்தச் சூழலில் பொருளுடையவையாய், அந்தக் குழு
> உறுப்பினர்களுக்கு உணர்ச்சிகளைத் தெரிவிப்பனவாய் இருக்கின்றன. வெளியில் இருந்து
> பார்ப்பவர்களுக்கு கேலியாகவும், வினோதமாகவும், சமயத்தில் கடுகடுப்புக்குக்
> காரணமாகவும் அமையலாம். கல்லூரிப் பெண்கள் பேசிக் கொண்டு போவதைக் கவனித்துப்
> பாருங்கள். ஒருவரை ஒருவர் வைது கொள்கிறார்களா அல்லது செல்லமாகக்
> கொஞ்சுகிறார்களா என்பது கண்டு பிடிப்பதற்குக் கஷ்டம் வெளியில் இருந்து
> கேட்பவர்களுக்கு. எதற்கு இதைக் கூறுகிறேன் என்றால் பரிபாஷைகள் என்பன சமுதாய
> வாழ்வின் இயல்பிலேயே மனிதர்க்கு மனிதர் உணர்ச்சி கெழுமிய குழுமங்களாக
> அமைந்துகொள்ளும் உளவியல் அடிப்படையில் மலர்வன. அவற்றிற்கு அந்த அந்தச் சூழலில்
> மட்டும் பொருள் காண வேண்டுமே அன்றி பொதுமை ஆக்கிப் பொருள் காண முயலுதல்
> பேதைமை.)
>
> இங்குதான் மனத்திண்மை என்பது முக்கியம். உலகம் எப்படி வேண்டுமானாலும்
> மாறிக்கொண்டு போகட்டும். என்னுடைய சம்பிரதாயத்தில் உயர்ந்த கருத்துச் செறிவு
> உள்ளதும் நல்லதுமான அம்சத்தை ஒரு நாளும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற
> வெட்கத்தின் காரணமாக கைவிடேன். கேலியாகப் படும் என்ற சூழ்நிலையில் இந்த
> பரிபாஷைகளின் கௌரவம் கருதி நான் பேசாமல் இருந்தாலும் சுயகோஷ்டியில் உலகியல்
> என்ற சடத்தை ஹுங்காரம் செய்து திக்கரித்து சடகோபன் கொண்ட மனத்திடத்தோடு
> ஸ்ரீவைஷ்ணவராய் நடந்துகொள்வேன் -- இத்தகைய மனத் தெளிவு முக்கியம். வெட்கப் பட
> வேண்டிய விஷயங்களை எல்லாம் வழிவழியாக வருகிறது என்று சொல்லிக்கொண்டு
> பின்பற்றும் உலகில் உயர்ந்த சாலச் சிறந்த சம்பிரதாயத்தைப் பெற்றவர்கள் எதற்கு
> லஜ்ஜைப்பட வேண்டும்?
> பெரிய கம்பெனியில் ...
>
> read more »

shylaja

unread,
Nov 5, 2010, 11:14:40 PM11/5/10
to mint...@googlegroups.com


2010/11/6 devoo <rde...@gmail.com>

>>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<


ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.<<<>>>>
 
:):)  தீபாவளிக்கு பண்ணினதே இருக்கு தேவ் ஸார்!::)

மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.

அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)

மடையன் – சமையற்காரன்<<<>>>>>>>
 
சமையற்காரருக்கு  மடையன் என்று பேரா? அப்புறம் ஏன்  கொஞ்சம் மக்கா  இருக்கறவங்களை  இப்படி சொல்றோம்?:) இது எப்போ ஆரம்பிச்சது?

’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’

என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.
 
>>>>>>>> ஆமா பல வைணவ வீடுகளில்   திருமடப்பள்ளிதான்   சுருக்கமாய் திருமாப்படி  என்று இன்னமும் சொல்லப்படுகிறது!
 
’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.

அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.

பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
வேண்டும்.

அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
baseல் இது தென்படவில்லை<<<<>>>>>>>
 
திருதிரு என விழித்தல் இதில் எந்த வகையில் சேர்த்தி?:)
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Nov 5, 2010, 11:16:43 PM11/5/10
to mint...@googlegroups.com
அள்ளிக்கொண்டுவந்துவிட்டீர்களே  அழகோ அழகு!   திருவரங்கத்தின் பிரதான வீதிகளில் பெருமாள்  திரு உலா வரும்போது திருவீதிகள் என்றே சொல்வோம்!

2010/11/6 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Astrologer Vighnesh சென்னை

unread,
Nov 5, 2010, 11:21:24 PM11/5/10
to mint...@googlegroups.com
நல்ல விஷய தானம். தொடருங்கள் மோகனரங்கன்ஜி.
தேவ் சார் பழைய மைபா வையா கேட்டீங்க. தீபாவளி போயிந்தே.  it's Gone  சொலேகாச்சே.
கணேசனார் மேலும் மெருகூட்டி யுள்ளார். இவ்வாறான சொற்கள் எனக்கு கொஞ்சமும் பரிக்ஷயம் இல்லாதவை.
அடியேன் தாஸஸ்ய விஞ்ஞாபனம். தயவுகூர்ந்து தொடருங்கள் நன்றி.
கே.வீ.விக்னேஷ் சென்னை

2010/11/6 shylaja <shyl...@gmail.com>


2010/11/6 devoo <rde...@gmail.com>

>>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<

தீபாவளிக்கு பண்ணினதே இருக்கு தேவ் ஸார்!::
>  அன்புடன்
> ஷைலஜா

 
 அன்புடன்
ஷைலஜா
 
 


--
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh

N. Ganesan

unread,
Nov 5, 2010, 11:23:25 PM11/5/10
to மின்தமிழ்

On Nov 5, 9:30 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
>
> ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
> நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.
>
> மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
>
> அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
>

மடுத்தல் தீமூட்டுதல்
To kindle; தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).

மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.

மடுப்பு : அடுப்பு - மலர்:அலர் போல சொல்லின் முதலாகிய ம் அழிந்து
உருவாகியிருக்குமோ?

நா. கணேசன்

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our


> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
>
> >  அன்புடன்
> > ஷைலஜா
>
> >  //Peace is happiness.

> >  Happiness is not peace!"- Hide quoted text -
>
> - Show quoted text -

shylaja

unread,
Nov 6, 2010, 1:08:21 AM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/6 N. Ganesan <naa.g...@gmail.com>


On Nov 5, 9:30 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
>
> ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
> நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.
>
> மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
>
> அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
>

மடுத்தல் தீமூட்டுதல்
To kindle; தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).

மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.

மடுப்பு : அடுப்பு - மலர்:அலர் போல சொல்லின் முதலாகிய ம் அழிந்து
உருவாகியிருக்குமோ?<<<<<<<<<<<<>..
 
மடுப்பு  -அடுப்பு  ஆகி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. மங்கையர்க்கரசி அங்கையர்க்கரசி  என்று ஆகி இருக்கா? அங்கையற்கண்ணி  உண்டு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 1:13:27 AM11/6/10
to mint...@googlegroups.com
மேலே வைக்கப்படும் பாத்திரமோ, அல்லது பொருளோ கீழே விழாமல் இருக்க முதலில்
மூன்று கற்களை முக்கோண வடிவில் அடுக்கி அடுப்பு என்பது
தொடங்கப்பட்டது, இன்றும் மண் அடுப்புகளில் முன்று குமிழ்கள்
தாங்கிகளாகப் பயன் படுவதைப் பார்க்கிறோம்,

அடுக்கு என்பதே அடுப்பு என்றானதோ?


அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/6 shylaja <shyl...@gmail.com>:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Kandavel Rajan

unread,
Nov 6, 2010, 1:39:14 AM11/6/10
to mint...@googlegroups.com
மடை - ஆபரணக் கடைப் பூட்டு : சோறு : துவாரம் : தேவதைகட்குப் படைப்பது : சமையல் வேலை : மதகுப் பலகை :
ஆயுதமூட்டு : ஆணி : நீர் பாயும் மடை : மதகு : வாய்க்கால் : நீரணை.


மடைப்பள்ளி - கோயில் முதலியவற்றின் அடுக்களை : ஒரு சாதி : அரண்மனை உக்கிராணத் தலைவன்.

மடையன் - அறிவிலான் : சமையற்காரன்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10375


--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

shylaja

unread,
Nov 6, 2010, 2:59:47 AM11/6/10
to mint...@googlegroups.com
அரங்கனாரே அதென்ன பரிபாஷை அதை சொல்லுங்க முதல்ல  பரின்னா  குதிரை மட்டும்தானே?::)

2010/11/6 Kandavel Rajan <kandav...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 3:01:22 AM11/6/10
to mint...@googlegroups.com
பரித்ராணாய சாதூனாம்


அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/6 shylaja <shyl...@gmail.com>:

--

shylaja

unread,
Nov 6, 2010, 3:02:38 AM11/6/10
to mint...@googlegroups.com
பரிந்துவரீங்களா  அரங்கனாருக்கு?:)

2010/11/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

shylaja

unread,
Nov 6, 2010, 3:04:57 AM11/6/10
to mint...@googlegroups.com
ஆரமப்த்துலயே  அரங்கனார் பரிக்கு  விளக்கம் கொடுத்துவிட்டதால்  அதை இப்போதான் சரியா படிச்சதால்   பரிந்து---ஸாரி- பயந்து-----ஓடிடப்போறேன்:):)

2010/11/6 shylaja <shyl...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 3:10:01 AM11/6/10
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ ரங்கனார்கிட்டே மோதமுடியுமோ

என்ன கேள்வி கேட்பார்கள் என்றும் யோசித்து அதற்குரிய விளக்கத்தையும்
சேர்த்தே எழுதுபவர் அவர்

எல்லாம் ஒரு பரிச்சியம்தான்

Dhivakar

unread,
Nov 6, 2010, 3:17:27 AM11/6/10
to mint...@googlegroups.com

பரிக்கு  விளக்கம் கொடுத்துவிட்டதால்  அதை இப்போதான் சரியா படிச்சதால்   பரிந்து---ஸாரி- பயந்து-----ஓடிடப்போறேன்:):)

பரி மேலே?????


2010/11/6 shylaja <shyl...@gmail.com>
ஆரமப்த்துலயே  அரங்கனார்



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Nov 6, 2010, 3:20:07 AM11/6/10
to mint...@googlegroups.com
kகணேசனார் சொல்லகராதியில் இருந்து வார்த்தை விளையாட்டைத் துவக்கியிருகிறார்.  சொல்லகராதி ஒரு பேச்சுக்குழுமத்தில் புழக்கத்தில் இருக்கும் அனைத்துச் சொற்கலைப் பட்டியலுவதுடன் நின்றுவிடுகிறது.  அரங்கனார் ஒரு குறுகிய வட்டத்தில் தங்களுக்கு மட்டுமே உரியவகையில் சொல்லாட்சி செய்வதைப்பற்றி விளக்குகிறார்.  மடப்பள்ளியில் மட என்பதைக் கத்தரித்து மடையன் வரை சென்றாயிற்று.  இனி பள்ளி என்று தொடங்கி படுக்கை அறை வரை சென்று படுக்கை அறையில் இருப்பவர்கள் எல்லாம் மடையர்களே என்று பொருள் கொள்ள  முடியுமா?
தம்ளர் என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட சொல்லகராதியில் தமிழர் என்ற பொருள் இருக்கிற்து
நாகராசன்

2010/11/6 shylaja <shyl...@gmail.com>
அரங்கனாரே அதென்ன பரிபாஷை அதை சொல்லுங்க முதல்ல  பரின்னா  குதிரை மட்டும்தானே?::)



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Innamburan Innamburan

unread,
Nov 6, 2010, 3:32:06 AM11/6/10
to mint...@googlegroups.com
பரிமளாவிடம் பரிஞ்சு பரிமாற்றம் செய்து பரிமாறுகிறேன்.


பரிவுடன்,
இன்னம்பூரான்


shylaja

unread,
Nov 6, 2010, 3:34:21 AM11/6/10
to mint...@googlegroups.com
பரிகாசம் பண்ணபோறாங்க நாம பேசறத பார்த்து யாராவது:)

2010/11/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>
பரிமளாவிடம் பரிஞ்சு பரிமாற்றம் செய்து பரிமாறுகிறேன்.


பரிவுடன்,
இன்னம்பூரான்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Nov 6, 2010, 3:52:36 AM11/6/10
to மின்தமிழ்
>>பர அன்ன நியமம் - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல்<<

மாறான பொருள் தருகிறது.
பர அந்ந வர்ஜந நியமம் என இருக்க வேண்டும்; ஸ்வயம்பாக நியமம் என்று
கூறுவர்


தேவ்

> புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 4:14:20 AM11/6/10
to mint...@googlegroups.com
தன் வீட்டில் தானே சமைத்த பிரஸாத்த்தை

சுயம்பாகம் என்று சொல்வார்கள், அதை இறைவனுக்கு நைவேதியம் செய்த பின்
ப்ர்சாதம் ஆகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/6 devoo <rde...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

shylaja

unread,
Nov 6, 2010, 5:51:38 AM11/6/10
to mint...@googlegroups.com
நைவேத்யம் நஹி ஹை  வைஷ்ணவத்தில்!  அம்சை என்கிறார்களே!  அதற்கும் அர்த்தம் சொல்ல  அரங்கனாரே வருக தமிழ் தருக!:)

2010/11/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
தன் வீட்டில்  தானே  சமைத்த பிரஸாத்த்தை



--
 

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 6:40:52 AM11/6/10
to mint...@googlegroups.com
அது அம்சை அல்லவே அமிசைப் பண்ணுவது

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/6 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Nov 6, 2010, 6:47:27 AM11/6/10
to mint...@googlegroups.com
அமிசையா? என்ன அர்த்தம் அதுவடமொழியா தேனிசார்?

2010/11/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

LNS

unread,
Nov 6, 2010, 7:23:04 AM11/6/10
to மின்தமிழ்
அமுது செய்விப்பது = அம்சை செய்வது

LNS

On Nov 6, 6:47 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> அமிசையா? என்ன அர்த்தம் அதுவடமொழியா தேனிசார்?
>

> 2010/11/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
>
>
> > அது அம்சை  அல்லவே  அமிசைப் பண்ணுவது
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>

> > 2010/11/6 shylaja <shylaj...@gmail.com>:


> >  > நைவேத்யம் நஹி ஹை  வைஷ்ணவத்தில்!  அம்சை என்கிறார்களே!  அதற்கும் அர்த்தம்
> > > சொல்ல  அரங்கனாரே வருக தமிழ் தருக!:)
>

> > > 2010/11/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>

> ...
>
> read more »

devoo

unread,
Nov 6, 2010, 8:58:51 AM11/6/10
to மின்தமிழ்
>>நைவேத்யம் நஹி ஹை வைஷ்ணவத்தில்! அம்சை என்கிறார்களே!<<

பரிபாஷா மே ‘நைவேத்யம்’ நஹி ஹை | டீக் ஹை |

ஆனாலும் நிவேதநம் என்பதே மூலம் - கண்டருளச் செய்தல்.
அமுது கண்டருளச் செய்தல் சுருங்கி அமுது செய்தல், அமிசெ என்றாகியது.
உ.வே. மோ. ரங்காசார்ய ஸ்வாமி என்ன ஸாதிக்கிறார் பார்ப்போம்


தேவ்

On Nov 6, 4:51 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> நைவேத்யம் நஹி ஹை  வைஷ்ணவத்தில்!  அம்சை என்கிறார்களே!  அதற்கும் அர்த்தம்
> சொல்ல  அரங்கனாரே வருக தமிழ் தருக!:)
>

> 2010/11/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>

> ...
>
> read more »

shylaja

unread,
Nov 6, 2010, 9:04:10 AM11/6/10
to mint...@googlegroups.com
தேவரீர் உ வே மோஹன ரங்காச்சாரிய  சுவாமி ஏள்ள ஏள்ள:)

2010/11/6 devoo <rde...@gmail.com>
> ...
>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 6, 2010, 9:23:03 AM11/6/10
to mint...@googlegroups.com
அருமையான தொடர் திரு.ரங்கன். பரிபாஷைகளின் உணமைப் பொருளை அரிந்து கொள்ள உங்களது விளக்கம் மிக உதவும். தொடருங்கள்.
 
அன்புடன்
சுபா

2010/11/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
  • பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும்.

  • உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.

    இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.

    உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.

  • சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப் பொருத்தமாய் இருக்குமோ?

  • எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?

    ‘எழுந்தருளப் பண்ணும்’.

  • சரி. எழுந்தருளப்பண்ணும் சீமாந்தாங்கிகள் அந்த மூங்கில் கழியையா எடுத்துத் தோளில் வைத்துக் கொள்வர்? அனைவரும் பக்தியில் தோய்ந்தல்லவோ ஈடுபடுகின்றனர்.? அப்பொழுது அதே மூங்கில் கழி என்பது சிறப்பு மொழியில் ‘தோளுக்கினியான்’ என்ற பரிபாஷை ஆகிறது.

  • எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!

    சரி இந்தத் தோளுக்கினியானில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும் அவர்களை ஒரு வார்த்தை சொன்னோமே! சீமாந்தாங்கிகள். என்னது இது சீமாந்தாங்கி? ஸ்ரீபாதம் தாங்கிகள். பகவானின் ஸ்ரீபாதங்களைத் தாங்கி வருவோர் ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’

    உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.


  • பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.


அஷ்வின்ஜி

unread,
Nov 6, 2010, 9:26:25 AM11/6/10
to மின்தமிழ்
அருமையான செய்தி திரு.தேவ் சார்.

அஷ்வின்ஜி.

On Nov 6, 7:30 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
>
> ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
> நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.
>
> மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
>
> அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
>

> மடையன் – சமையற்காரன்
>
> ’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
> மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’
>
> என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
> பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.
>
> ’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
> என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.
>
> அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
> விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.
>
> பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
> வேண்டும்.
>
> அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
> baseல் இது தென்படவில்லை
>

> தேவ்
>


> On Nov 5, 8:29 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> > ஏள்ள ஏள்ள   என்பார்கள்  சில வைணவர்கள் வீட்டில் பெரியவர்கள் வரும்போது
> > எழுந்தருள்க  எழுந்தருள்க என்று அதற்கு அர்த்தம் என்பதை புரியவைத்தீர்கள்
> > அரங்கனாரே! ஆமாம்   அது ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்  பள்ளி
> > என்பதற்கு என்ன காரணம்? (சீரியசா நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டேன்
> > பாருங்க)
> > 2010/11/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>

> > >    -  பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our


> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>

அஷ்வின்ஜி

unread,
Nov 6, 2010, 9:30:59 AM11/6/10
to மின்தமிழ்
ஆஹா. தேவரீர் (ரங்கனார்) துவங்கி வைத்த திருவிழை திவ்யமாகப் போய்க்
கொண்டிருக்கிறது.
இன்னும் தாருங்கள். நன்றி.

அஷ்வின்ஜி
சென்னை.

On Nov 6, 7:41 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> வீட்டிற்கு ஒரு பெரியவர் வருகிறார். மகா வித்வான். உபய வேதாந்தமும்
> காலக்ஷேபமாகக் கற்ற பெரியவர். நம் வீட்டில் இருக்கும் தாத்தா அவரைப் பார்த்து
> ‘வரணும் வரணும். தேவரீர் ஏள்ளா’ என்று கூறுகிறார்.

devoo

unread,
Nov 6, 2010, 9:47:13 AM11/6/10
to மின்தமிழ்
///பரிதோ வ்யாப்ருதாம் பா4ஷாம் பரிபா4ஷாம் ப்ரசக்ஷதே |
பரிதோ பா4ஷ்யதே யா ஸா பரிபா4ஷா ப்ரகீர்த்திதா |
விதௌ4 நியம காரிணீ பரிபா4ஷா |

ஆக நியமமாகக் கொள்ளப்பட்ட சிறப்புமொழிக்கு பரிபாஷா என்று கூறலாம் எனத்
தேருகிறது///


நிர்வசந ஸங்க்ரஹம் மிக அழகியதாக உள்ளது; மிக அரிய தொகுப்பு. ந்ருஸிம்ஹ
ப்ரியா போன்றவற்றில்கூட இதுபோல் எழுதுவார் இல்லை.

பரித: ப்ரமிதாக்ஷராபி ஸர்வம் விஷயம் ப்ராப்தவதீ கதா ப்ரதிஷ்டாம் |
ந கலு ப்ரதிஹந்யதே கதாசித் பரிபாஷேவ கரீயஸீ யதாஜ்ஞா ||

சிசுபால வத காவ்யம் நினைவுக்கு வந்தது. அநியம நிவாரகோ ந்யாய விசேஷ:


தேவ்


On Nov 6, 8:03 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> பரிபாஷை என்பதும் சரி, meta  என்ற முன்னொட்டும் சரி பன்முகம் கொண்ட சொற்கள்.
> convention, குழூஉக்குறி என்பன ஒரோவழி பரிபாஷையின் பொருள்களில் அடங்கும்.
>
> ஆயினும் கன்வென்ஷன் என்பது அநாதி காலமாய் வருவதற்குத் தான் முக்கியத்வம்
> கொடுத்த பொருள்.
>
> பரிபாஷை என்பதற்கு அஃது முழுதும் அடக்கிய பொருளன்று. அவ்யாப்தி தோஷம்
> ப்ரஸங்கிக்கும்.
>
> குழூஉக்குறி பொதுவில் வெளிப்படுத்தாத மந்தணக் குறிப்பு உடையது.
>
> பரிபாஷையில் மந்தணம் எதுவும் இல்லை.
>
> இல்லையாகவே, அவையிரண்டும் பரிபாஷைக்கு போதிய பொருள் ஆகாமை தெளிக.
>
> ஈண்டு பரிபாஷை என்பது முதல் நிலை மொழிக்கு மேல் சிறப்பித்து வரும் இரண்டாம்
> நிலை மொழியாகும்.
>
> இதற்கு meta என்னலே சாலப் பொருத்தம் ஆம்.
>
> சான்று யாதோ எனக் கடா எழும்வழி, யாம் இங்ஙனம் விடை இறுக்கப்பாலேம்.
>
> meta -- of a higher or second-order kind (metalanguage)
>
> pp 635, The Concise Oxford Dictionary of Current English,
> Seventh Edition, Ed by J B Sykes, Oxford University Press 1986
>
> இனி பரிபாஷை என்பதற்கு வியாகரண உரைகளினின்றும் வரையறைகளைக் காட்டுவேம்.
>
> காசிகா விவரண பஞ்சிகா, காசிகாவ்ருத்திக்கு ஜினேந்திர புத்தி அவர்களால்
> எழுதப்பட்ட விரிவுரையில் ---
>
> பரிதோ வ்யாப்ருதாம் பா4ஷாம் பரிபா4ஷாம் ப்ரசக்ஷதே.
>
> வேறு ஒரு வரையறை -- பரிதோ பா4ஷ்யதே யா ஸா பரிபா4ஷா ப்ரகீர்த்திதா
>
> துர்க்கஸிம்ஹர் எழுதிய காதந்திர ஸூத்ர வ்ருத்தியில் காணும் வரையறை --
>
> விதௌ4 நியம காரிணீ பரிபா4ஷா.
>
> ஆக நியமமாகக் கொள்ளப்பட்ட சிறப்புமொழிக்கு பரிபாஷா என்று கூறலாம் எனத்


> தேருகிறது.
>

> பூர்வாஸ்ரமத்தில் ஸ்ரீ உ வே வில்லிவலம் க்ருஷ்ணமாச்சார்யர் என்று அறியப்பட்ட
> இப்பொழுதைய பெரிய அழகியசிங்கர் ஸ்வாமிகளை ஒரு முறை பெசண்ட் நகரில் இருக்கும்
> பொழுது சென்று பார்த்தேன். மேற்கு மாம்பலத்தில் அவருடைய பூர்வாஸ்ரமத்தில்
> எனக்குப் பழக்கம்.
>
> *
> --எங்கடா வந்த? நீ என் பழைய ஃப்ரெண்டுனா. ஆமா அந்த அனுப்ரவேசம் பற்றிக்
> கேட்டுக்கொண்டிருந்தாயே அந்த சர்ச்சை என்ன ஆயிற்று?
>
> --அஃது ஓரளவு தீர்ந்து இப்பொழுது வேறு ஒரு விசாரம் ஆரம்பம் ஆகியுள்ளது.
>
> --தோ பாரு. நீ காத்தால 8 மணிக்கு வரையும் தூங்குவ. அப்பறம் ஆபீஸுக்கு மெள்ளப்
> போவ.
> எனக்குக் காத்தால 4 மணிக்கு எழுந்தாகணும். இப்ப வார்த்தை சொல்றதுக்கு நேரம்
> இல்லை.
> ஆமாம் இப்ப எங்க வந்த இந்த ?
>
> --அழகியசிங்கரைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்.
>
> --ஏண்டா! ஸ்ரீபாஷ்யம் எல்லாம் படிக்கற. விசாரம் பண்ர. பரிபாஷையோட பேச வேணாமோ?
>
> --ஹி ஹி ஹி
>
> --என்ன சொல்லணும்?
>
> --அழகியசிங்கரை ஸேவிச்சுட்டுப் போகவந்தேன்.
>
> --ஹங்...தெரியறதோல்லியோ..அப்பறம் என்ன ?
> இன்னொரு நாள் பகலோட வா. சாவகாசமாப் பேசலாம்.
> *
>
> இந்த உரையாடலில் எனக்கு அழகியசிங்கர் கூறியதில் பரிபாஷை என்ற வரையறையின்
> அம்சங்கள் முழுதும் தெளிவாகக் காணலாம்.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
>
> 2010/11/6 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> > aப்ரிபாஷை என்பதை மெடா என்று சொல்லுவது சரியா?  உருவும் வடிவும் இல்லா இறைவனை
> > உள்ளத்தில் உய்விக்கப் பயன்படுத்தும் உரைநடை பேச்சுவழக்கு மெடா மொழி
> > என்றாகுமா?  அது சங்கேத பரி பாஷை என்று வழஙுகும் என்க்ரிப்டெட் ஒன்றாக இருக்க
> > முடியுமா?
> > நாகராசன்
>
> > 2010/11/6 shylaja <shylaj...@gmail.com>


>
> >> ஏள்ள ஏள்ள   என்பார்கள்  சில வைணவர்கள் வீட்டில் பெரியவர்கள் வரும்போது
> >> எழுந்தருள்க  எழுந்தருள்க என்று அதற்கு அர்த்தம் என்பதை புரியவைத்தீர்கள்
> >> அரங்கனாரே! ஆமாம்   அது ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்  பள்ளி
> >> என்பதற்கு என்ன காரணம்? (சீரியசா நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டேன்
> >> பாருங்க)
> >> 2010/11/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >>>    -  பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி
> >>>    என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது
> >>>    உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப்
> >>>    பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும்,
> >>>    கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில்
> >>>    உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி
> >>>    பரிபாஷையாகும்.
>
> >>>    உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.
>
> >>>    இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.
>
> >>>    உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.
>
> >>>    சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக்
> >>>    கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப்
> >>>    பொருத்தமாய் இருக்குமோ?
>
> >>>    எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு
> >>>    மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?
>

> ...
>
> read more »

Jana Iyengar

unread,
Nov 6, 2010, 10:01:25 AM11/6/10
to mint...@googlegroups.com
This lady tries to be smart.

2010/11/6 shylaja <shyl...@gmail.com>



--
Jana

shylaja

unread,
Nov 6, 2010, 10:03:49 AM11/6/10
to mint...@googlegroups.com
ஸ்மார்ட்டா  நான்  இல்லேன்னா  அதற்கு முயலுவதில் தப்பு இல்லைதானே மேடம்?

2010/11/6 Jana Iyengar <iyenga...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 6, 2010, 11:17:35 AM11/6/10
to mint...@googlegroups.com
தொடருங்க. எல்லா வார்த்தைகளையும் கேட்டிருக்கோம் என்றாலும் உங்களுடைய விளக்கத்தோடா வரதைத் தெரிஞ்சுக்கலாம்.

2010/11/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
  • பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும்.

  • உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.

    இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.

    உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.

    சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப் பொருத்தமாய் இருக்குமோ?

    எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?

  • ‘எழுந்தருளப் பண்ணும்’.

    சரி. எழுந்தருளப்பண்ணும் சீமாந்தாங்கிகள் அந்த மூங்கில் கழியையா எடுத்துத் தோளில் வைத்துக் கொள்வர்? அனைவரும் பக்தியில் தோய்ந்தல்லவோ ஈடுபடுகின்றனர்.? அப்பொழுது அதே மூங்கில் கழி என்பது சிறப்பு மொழியில் ‘தோளுக்கினியான்’ என்ற பரிபாஷை ஆகிறது.

  • எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!

  • சரி இந்தத் தோளுக்கினியானில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும் அவர்களை ஒரு வார்த்தை சொன்னோமே! சீமாந்தாங்கிகள். என்னது இது சீமாந்தாங்கி? ஸ்ரீபாதம் தாங்கிகள். பகவானின் ஸ்ரீபாதங்களைத் தாங்கி வருவோர் ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’

  • உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.


    பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.


Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 11:45:25 AM11/6/10
to mint...@googlegroups.com
சாதிக்க வேண்டியவா சாதிச்சாத்தானே நமக்கும் சந்துஷ்டியா இருக்கும்
மேலே சாதிக்க

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

--

மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்


தமிழ்த்தேனீ

அஷ்வின்ஜி

unread,
Nov 6, 2010, 12:45:12 PM11/6/10
to மின்தமிழ்
இந்த நேரத்தில் இந்தத் திருஷ்டாந்தம் வெகு அருமை.
வாழ்க வாழ்க.

On Nov 6, 7:04 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *ஒரு நகைச்சுவைத் துணுக்கு*
>
> ”திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு”
>
> ஒரு பெரும் சம்ஸ்க்ருத வித்வான் இருந்தார். எதை எடுத்தாலும் அஹா பொஹா என்று
> தாளிக்காமல் விட மாட்டார்.
>
> அவருக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல் கொஞ்சம் கோபம். எதற்கெடுத்தாலும் பரிபாஷை
> பரிபாஷை என்று சொல்லிக் கொண்டு, எதையெடுத்தாலும் திரு திரு என்று திரு
> சேர்த்துக் கூறி ப்ராணனை வாங்குகிறார்கள் -- என்று அலுத்துக் கொண்டவர் தாம்
> இனிமேல் இந்தத் திரு என்ற சொல்லையே பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தார்.
>
> திருச்சிராப்பள்ளிக்கு போக வேண்டும் என்றாலும் சிராப்பள்ளி என்றாலே போதுமே
> என்பார். திருக்குடந்தை, திருவிந்தளூர், திருச்சேறை எல்லாம் அவரால் ஆனது
> வெறுமனே குடந்தை, இன்னும் விசேஷமாக கும்பகோணம், அதுவும் அந்தப் ப என்பதை ஒரு
> Fourth Gear போட்டுத்தான் சொல்வார். இந்தளூர், சேறை -- போதும் இப்படி என்று
> நியமமாகக் கைக்கொண்டார்.
>
> ஊரிலும் அவர் காது பட யாரும் திரு என்று சொல்லிவிடலாகாது. கூப்பிட்டு
> அமரவைத்துப் பொழி பொழி என்று பொழிந்து அவனைக் குற்றுயிரும் குலை உயிருமாக
> ஆக்கிவிடுவார்.
>
> மாமிகள் கூடக் குழந்தைகளுக்கு த்ருஷ்டி கழிக்கணும் என்றால் ஜாக்கிரதையாக
> இருப்பார்கள்.  அவர் வருகிறார் என்றால் ‘ஷ்டி’ என்று சொல்லுவர்கள்.
>
> அவரும் திரு நீக்கிய தன் திறமையை வியந்துகொண்டே போவார்.
>
> அவர் மனத்திலும் இது நன்கு ஊறிப்போய்க் கனவில் உளறினாலும் திரு விட்டுத்தான்
> வார்த்தைகள் விழும் என்ற அளவிற்கு ‘திருவில்லார்’ ஆனார்.
>
> ஒரு நாள் அவர் நன்கு உறங்கிய சமயம். வீட்டிற்குத் திருடன் வந்தான். சத்தம்
> கேட்டதும் அலறிப்புடைத்துக்கொண்டு எழுந்தார்.
>
> அவனைக் கையும் களவுமாகப் பிடித்தும் விட்டார்.
>
> ஆனால் யாராவது மக்கள் துணைக்கு வந்தால்தானே கட்டிப்போட்டுக் காவல்
> அதிகாரிக்குத் தெரியப்படுத்தலாம். எனவே இரைந்து கத்தினார். ஆனால் கொள்கையில்
> தவறாதவர் எந்த நிலையிலும்.
>
> “டன் வந்து டிண்டு போறான். எல்லாரும் வாங்கோ.”
>
> “ஐயய்யோ டன் வந்துட்டான்.
> டிண்டு போறான்.
> வாங்கோ வாங்கோ”
>
> என்று அலறுகிறார்.
>
> யாரும் வரும்வழியாகத் தெரியவில்லை.
>
> எத்தனை நேரம் மல்லுக் கட்டுவார் பாவம்!
>
> முதலில் பயந்த திருடன் அப்புறம் யாரும் வரவிலை என்றவுடனே இவரை ஓர் அறை அறைந்து
> கட்டிப் போட்டுவிட்டு அத்தனை பாத்திரம் பண்டம் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு
> போய்விட்டான்.
>
> பிறகு எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வந்து அக்கம் பக்கம் எல்லாம்
> தட்டி எழுப்பி
>
> “என்ன மனிசர்கள் நீங்கள்? அப்படிக் கத்துகிறேன், யாரும் வரவில்லை” என்று
> திட்டினார்.
>
> அவர்களோ, “ நீர் எங்கு கத்தினீர்? ஏதோ வ்யாகரண சூத்திரம் இரைந்து நெட்டுருப்
> போட்டுக்கொண்டு இருந்தீர். டன் வந்து டிண்டு, டன் வந்து டிண்டு என்று”
>
> “ஐயோ திருடன் வந்து திருடிண்டு போறான் என்றல்லவா அதற்கு அர்த்தம். நான் தான்
> திரு என்பதையே சொல்வதில்லையே” என்று அழுதார்.
>
> மக்களும் ஏகத்திற்குச் சிரித்துவிட்டு, “நல்ல பைத்தியமய்யா நீர்! திரு என்ற
> வார்த்தை எவ்வளவு அழகானது. ஏன் இப்படி புத்தி பிசகி நடந்துகொண்டீர். நீர் உம்
> வாயிலிருந்து திருவை நீக்கினீர். அவன் உம் வாயில்படியேறி உம் திருவை
> நிக்கிவிட்டான். இரண்டு பேரும் நல்ல ஜோடி. உமக்கு ஏற்ற சிஷ்யன் அந்தத் திருடன்”
> என்று பரிகசித்துச் சென்றனர்.
>
> அதற்குப் பின் அவர் திரு சேர்க்காமல் வாக்கியத்தில் எந்தச் சொல்லையும்
> சொல்வதில்லை. மக்களுக்கு அதுவும் ஒரு வேடிக்கை ஆயிற்று.
>
> ஆழ்வார் பாடுகிறார் -- திருவில்லாத் தேவரைத் தேறேன் மின் தேவு.
>
> (மூலக்கதை -- ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய ஸ்வாமிகள்)
>
> ***
>
> 2010/11/6 அஷ்வின்ஜி <ashvin...@gmail.com>

rajam

unread,
Nov 6, 2010, 1:58:49 PM11/6/10
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
இந்தத் தொடருக்கான முதல் நன்றி திரு செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களைத்தான் சாரும். 

செங்கோட்டை -- பாண்டிநாடு -- நெல்லைச் சீமை! :-)


On Nov 6, 2010, at 9:09 AM, Mohanarangan V Srirangam wrote:

இந்தத் தொடருக்கான முதல் நன்றி திரு செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களைத்தான் சாரும். ஃபேஸ் புக்கில் ஒரு ஸ்ரீவைஷ்ணவ குழுமத்தில் யாராவது ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷைகளைப் பற்றி விளக்கி எழுதினால் இளைய தலைமுறைகளுக்கு புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும் என்று கேட்டிருந்தார் அந்தக் குழுமத்தின் ஓனரான ஸ்ரீராம். 

அது தொட்டு அங்கு நான் எழுத ஆரம்பித்தவை  இவை. ஒருவேளை இங்கும் இதனை விரும்புபவர்கள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் இங்கும் விரித்து எழுதினேன். 

***

2010/11/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 6, 2010, 2:57:32 PM11/6/10
to mint...@googlegroups.com
அழகர் இறங்குவது போல், அரங்கன் இறங்குவானோ? என்ன ஓய்!

Innamburan Innamburan

unread,
Nov 6, 2010, 3:08:31 PM11/6/10
to mint...@googlegroups.com
ஆங்கு வாரேன். அதை பத்தி இன்னா? இது என்ன சிக்குபுக்கு ரயிலே மாதிரி தொடர்மொழி!
517.gif

rajam

unread,
Nov 6, 2010, 4:08:55 PM11/6/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
"அழகர் இறங்குவது" என்பது
பலருக்கும் புரியாத ஒரு
புதிர்.

மதுரைக்காரி நான்.
கள்ளழகர் வையை ஆற்றில்
இறங்குவது மதுரை
மக்களுக்குப்
பழக்கப்பட்ட ஒரு திருநாள்.

[ஆனால் ஒரு தடவை கூட நேரில்
அந்த நிகழ்ச்சியைப்
பார்த்ததில்லை; கூட்டமான
இடங்களுக்குப் போக எனக்கு
அனுமதி இருந்ததில்லை.]


அந்தக் குறிப்பிட்ட
நிகழ்ச்சியின் ("அழகர்
ஆற்றில் இறங்குவது")
பின்னணி இந்த
மின்தமிழ்க் குழுவில்
பலருக்கும் தெரியாமல்
இருக்கலாம்.
விளக்கமுடியுமா?

அன்புடன்,
ராஜம்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

rajam

unread,
Nov 6, 2010, 8:52:57 PM11/6/10
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
ஸ்ரீரங்கனாரிடம் ஒரு கேள்வி:
இந்த "ஏளப் பண்ணும்" என்பதில் உள்ள  "ஏள"வுக்கும் கீழ்க்காணும் புழக்கத்துக்கும் தொடர்பு இருக்குமா?
1. "அல்" விகுதி
(குறளில் வருவது போல உடன்பாட்டுப்பொருளில்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் )
2. "என்றேலோர் எம்பாவாய்" என்பதில் உள்ள "ஏல்" என்பது.
நன்றி.
அன்புடன்,
ராஜம்


Hari Krishnan

unread,
Nov 6, 2010, 9:56:46 PM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/6 Jana Iyengar <iyenga...@gmail.com>

This lady tries to be smart.

Sri/Smt Jana Iyengar,

In an E mail group, it is not unusual that people who write mails come closer together by heart.  Some such relationships formed thus in e-groups in several instances have proved to be closer than blood relationships.  Shylaja needs no introduction here, since she is known to most of us (who have been participating in mail groups) for more than ten years now.  

Therefore, we know how smart this lady, Shylaja is.  We need not be told.  What we need to be told, introduced is none other than your own respected self.  Why don't you introduce yourself, instead of passing tongue-in-cheeks at others, without even knowing who you are doing so at.  Come forward and introduce yourself please.  May be after that, you may outsmart this, that, that and that lady.  

--
அன்புடன்,
ஹரிகி.

thiruthiru

unread,
Nov 6, 2010, 10:03:25 PM11/6/10
to மின்தமிழ்
>But the point is, in Tenkalai Sampradhaya, both the Vedanthas, Sanskrit as
>well as Dravida, are considered to be the two eyes of the Darsana, the
>Vision.
Do you mean that both vedanthas are important only for Thenkalaiyar?
Is it not for Vadakalaiyar also? Is it not Swami Desikan who refuted
kuthrushties when they object chanting Divya Prabhandhams in Kanchi
and Srirangam? Please do not create controversies here. Upaya
vedantham is must for all the Srivaishnavites.

On Nov 6, 9:46 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> A friend once asked me, 'What is that? Your people are putting some
> alphabets like U V E and all that before the names of persons. Are they
> initials or things like that?
>
> I told him, "no baba. It is not so. It is a shortened way of the expression
> Ubhaya Vedantha"
>
> Then he asked me what is Ubhaya and what that has to do with Vedantha?
>
> Ubhaya means Pair. The two which always go together. There are some twin
> birds. If you seperate one, then the other withers away. That is they can
> exist only as a pair, sustaining each other.
>
> Here what is that pair? Which two exist together, as an inseperable twin?
>
> They are the two Vedanthas. One is Sanskrit Vedantha, based on the
> Upanishads, Gita and the Brahma Sutras. Another one is the Dravida Vedantha
> or the Tamil Vedantha, based on the Tiruvaimozhi and other Divya
> Prabhandams, Rahasya Granthas of Pillai Lokacharya and others, the
> Commentaries on the Rahasya Granthas by the great Varavaramuni Sri Manavala
> Mamunigal or the Periya Jeeyar, as he is fondly christened by all of us.
>
> The Sanskrit Vedantha teaches us Visistadvaitha. The Dravida Vedantha
> emphasizes the Path of Prapatti. This means not that the one does not teach
> the other. Visistadvaitha is the import of both Sanskrit and Dravida
> Vedanthas. Likewise Prapatti is the Way taught by both the Vedanthas. But
> each has its stress on the one or the other. The Sanskrit Vedantha focusses
> on the Tathva aspect, viz., Visistadvaitha. The hidden import regarding the
> Hitha, or the Way is Prapatthi. The Dravida Vedantha predominantly deals
> with the Hitha, or the Way viz., Prapatthi. Whereas the Tathva aspect, which
> has been already clarified by the Sanskrit Vedantha, is taken as the
> accepted premise.
>
> But the point is, in Tenkalai Sampradhaya, both the Vedanthas, Sanskrit as
> well as Dravida, are considered to be the two eyes of the Darsana, the
> Vision.
>
> Seeing through one eye doesn't complete the perception. So any Sri
> Vaishnavaite is expected by his Sampradaya to be full-eyed for a complete
> Vision. If he discards one, then he is liable to become Kudrishti, 'crooked
> eyed'.
>
> So any Sri Vaishnavaite is called in the theological contexts as Sri Ubhaya
> Vedantha so and so.
>
> Just see the depth and greatness involved even in small things of our
> Sampradhaya.! Such are our Paribhashaas.
>
> Srirangam V Mohanarangan
>
> 2010/11/6 devoo <rde...@gmail.com>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Nov 6, 2010, 10:17:01 PM11/6/10
to mint...@googlegroups.com
சில நேரம் ஆச்சர்யமாக இருக்கிறது. இராமானுஜரை ஆசார்யனாகக் கொண்டோருள் ஏன்
இப்படியொரு அசட்டுத்தனமான பிரிவினை? தேசிகன் நிச்சயமாக தன்னை புதிய
பிரிவின் தலைவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார். பின்னால் வந்த
யாரோ அவரைத் தலைவராக்கிவிட்டனர் என்று தோன்றுகிறது!

க.>

2010/11/7 thiruthiru <raja...@gmail.com>:

MANICKAM POOPATHI

unread,
Nov 6, 2010, 10:21:45 PM11/6/10
to mint...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே:
 
கள்ளம் மற்றும் கன்னம்  வைப்போரின் (Thugs)
இரு மேல் கண்ணிமைகளிலும்   "திரு" என்பதைக் குறிக்கும்
சித்திர எழுத்தினை  பச்சை தட்டி வைப்பது.. அன்றைய வழக்கம்..!

கையும் களவுமாக பிடிபட்டவன்..
கண்ணை மூடினால் குட்டு  வெளிப்பட்டு விடுமே..
என்று விழிப்பது  இ ரு க் கி ற தே...
அதற்குப் பெயர்தான்.. 'திரு திரு' ...?!?   8-|

பிறகு.. வெள்ளையன் காலத்தில்
வழிப்பறி கொள்ளையினை குலத் தொழிலாக
கொண்டவர்களை..(serial strangulation murderers)
அந்தமானில் (ஜென்மாந்திர சிட்ஷை*)
பச்சை  குத்தி  அடைத்து வைத்தார்கள்...

இரண்டாம் உலக யுத்தம்
அதனைத் தொடர்து தேச விடுதலைக்குப் பிறகு..
பலருக்கு  பொது மன்னிப்பு வழங்கப் பட்டாலும்..
பெரும்பாலோர்..   நாடு திரும்ப விரும்பாததற்கு
அதுவும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்..?

பலர்   இந்தோனேசிய போன்ற அண்டை நாடுகளிலும்...
இந்திய அடர் காடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்...

இன்னும் சிலர்  கண்ணிமைகளை  மறைக்கும்
அளவிற்கு  நாமம் தரித்து காவி ஏற்றனர்..?


மிகவும் நன்றிகள்..! 

அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்

பிகு:

* அந்தமான்  தீவுகள்
அன்றைய ஆஸ்திரேலியாவினைப் போன்று
பழைய பீனல் கோலணி ஆகும்... (penal colony)

** கொக்'கென்று (the sound of suffocation/ strangulation )
நினைத்தனையா கொங்கனவா (கொங்காடை = முக்காடு ..)
எனுமந்த   காணாத   களிக்கானத்தில்.. புதையுண்டு கிடக்கும்..
ஒரு புளிய மரத்தின் கதையும்  அதுதான் நண்பர்களே...
______________________________________
2010/11/5 shylaja <shyl...@gmail.com>


2010/11/6 devoo <rde...@gmail.com>

>>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<


ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.<<<>>>>
 
:):)  தீபாவளிக்கு பண்ணினதே இருக்கு தேவ் ஸார்!::)

மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.

அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)

மடையன் – சமையற்காரன்<<<>>>>>>>
 
சமையற்காரருக்கு  மடையன் என்று பேரா? அப்புறம் ஏன்  கொஞ்சம் மக்கா  இருக்கறவங்களை  இப்படி சொல்றோம்?:) இது எப்போ ஆரம்பிச்சது?

’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’

என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.
 
>>>>>>>> ஆமா பல வைணவ வீடுகளில்   திருமடப்பள்ளிதான்   சுருக்கமாய் திருமாப்படி  என்று இன்னமும் சொல்லப்படுகிறது!
 
’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.

அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.

பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
வேண்டும்.

அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
baseல் இது தென்படவில்லை<<<<>>>>>>>
 
திருதிரு என விழித்தல் இதில் எந்த வகையில் சேர்த்தி?:)



தேவ்




Innamburan Innamburan

unread,
Nov 6, 2010, 11:14:33 PM11/6/10
to mint...@googlegroups.com
'அஷ்டாவதனிகளை' போலே, 'சதாவதனிகளை', இவ்விழை 'சத திஶா விழை.

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 11:18:43 PM11/6/10
to mint...@googlegroups.com
அடுக்கு என்பதே அடுப்பு என்றானதோ?

அடுக்களை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>:


> 'அஷ்டாவதனிகளை' போலே, 'சதாவதனிகளை', இவ்விழை 'சத திஶா விழை.
> இ
>

Hari Krishnan

unread,
Nov 6, 2010, 11:39:21 PM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அடுக்கு  என்பதே அடுப்பு என்றானதோ?

அடுக்களை

சம்பந்தமே இல்லைங்ணா.  அடும் களம் எங்க, அடுக்கறது எங்க?

கலிங்கத்துப் பரணிலருந்து சொல்லவா?

குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூரெயி றீநீலி
மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே. 

கூழட=கூழ் அட, கூழ் அடுவதற்காக.


மாகாய மதமலையின் பிணமலைமேல் வன்கழுகின் சிறகாற் செய்த
ஆகாய மேற்கட்டி யதன்கீழே அடுக்களைகொண் டடுமி னம்மா. 


பெரிய உடம்பைக் கொண்ட (மாகாய) மதயானைகளின் பிணங்களால் அமைந்த மலைமேல், கழுகின் சிறகால் வேயப்பட்ட கூரை அமைத்து, அதன் கீழே அடுக்களை அமைத்து, கூழ் அட்டுக் கொண்டடுங்கடீ (என்று பேய்களெல்லாம் கூரெயிறீ நீலி மறிமா குதிர் வயிறீ கூழட வாரீர்...... என்று ‘நம்மவீட்டுக் கல்யாணம்’அப்படின்னு ஜானகிம்மா பாடத் தொடங்கு முன்னால் ராக்காயி மூக்காயி எல்லாரையும் கூப்பிடுவாரே அந்த மாதிரி, கூர்ப்பல்லீ, கருப்பி, குதிர் வயிறீ என்று எல்லோரையும் கூப்பிட்டுக் கூழ் அடுவதற்காகச் செய்யும் முன்தயாரிப்புகளை நிறைய எழுதலாம்.  பையன் கல்யாணத்துக்கு அழைக்கப் போகவேண்டிய வேலை பாக்கி இருக்கே... என்ன பண்றது?)

shylaja

unread,
Nov 6, 2010, 11:45:37 PM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/7 Hari Krishnan <hari.har...@gmail.com>


2010/11/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அடுக்கு  என்பதே அடுப்பு என்றானதோ?

அடுக்களை

சம்பந்தமே இல்லைங்ணா.  அடும் களம் எங்க, அடுக்கறது எங்க?

கலிங்கத்துப் பரணிலருந்து சொல்லவா?

குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூரெயி றீநீலி
மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே. 

கூழட=கூழ் அட, கூழ் அடுவதற்காக.<<>>>>>>   ஆஹா  !


மாகாய மதமலையின் பிணமலைமேல் வன்கழுகின் சிறகாற் செய்த
ஆகாய மேற்கட்டி யதன்கீழே அடுக்களைகொண் டடுமி னம்மா. 


பெரிய உடம்பைக் கொண்ட (மாகாய) மதயானைகளின் பிணங்களால் அமைந்த மலைமேல், கழுகின் சிறகால் வேயப்பட்ட கூரை அமைத்து, அதன் கீழே அடுக்களை அமைத்து, கூழ் அட்டுக் கொண்டடுங்கடீ (என்று பேய்களெல்லாம் கூரெயிறீ நீலி மறிமா குதிர் வயிறீ கூழட வாரீர்...... என்று ‘நம்மவீட்டுக் கல்யாணம்’அப்படின்னு ஜானகிம்மா பாடத் தொடங்கு முன்னால் ராக்காயி மூக்காயி எல்லாரையும் கூப்பிடுவாரே அந்த மாதிரி,<<>>>>:):):)  டக்குனு சினிமாப்பாட்டும் இங்க வந்துவிடுகிறதே!
 
 
 கூர்ப்பல்லீ, கருப்பி, குதிர் வயிறீ என்று எல்லோரையும் கூப்பிட்டுக் கூழ் அடுவதற்காகச் செய்யும் முன்தயாரிப்புகளை நிறைய எழுதலாம். <<>>
 
அருமை!
 
 பையன் கல்யாணத்துக்கு அழைக்கப் போகவேண்டிய வேலை பாக்கி இருக்கே... என்ன பண்றது?)<<<<>>>கல்யாணக்களை கட்டறது நீங்க இழைல வந்தாலே!   டைம்கிடைக்கிறப்போ வாங்க! 

--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 

Jana Iyengar

unread,
Nov 6, 2010, 11:52:17 PM11/6/10
to mint...@googlegroups.com
Dear Mr. Hariki,
Thank you very much for writing your piece. It is very kind of you.
Adiyen did not mean any offence against Mm. Shailaja. Adiyen acknowledge due credence to her abilities and sincerity. Many times adiyen have enjoyed reading her passages in Mintamil. Adiyen am an ardent fan of all the mails received in Tamil, for the past couple of years.  If any one felt any offence, adiyen tender unconditional apology.
Certain mails in response to the paribhasha of vaishnavas were really hurting. What adiyen wanted to arrive at was - Srivaishnavas are the ones who use pure Tamil phrases in their day to day conversation and parimatrams. My handicap is that adiyen has no knowledge of using Tamil types while writing. Not that adiyen had not been responding to certain mails, but till date none has responded back. With your reply, adiyen feels that adiyen can be accommodated in the contributers to mails list.
Now, introducing: Adiyen was born 66 years ago at Munnar [now in Kerala], where father was serving as a post master. The education part was in Madurai district where he was serving - Bodinayakkanur, Uttamapalayam, Cumbum and Ammayanayakkanur [Kodai Road]. At the age of 14 adiyen was permitted to sit for SSLC exam, thanks to Madurai College High School and board authorities. Adiyen could not take up Sanskrit as in the previous schools that subject was not taught.
When adiyen was admitted in Madurai Kalloori in 1959 Principal Reverred Totadri Iyengar insisted on adiyen's taking up a subject - Special English.
In the course of that academic year adiyen's father expired. After clearing puc, the family - comprising our mother, one unmarried sister and six schooling brothers migrated to Erode, where an elder brother was employed with railways. He insisted on adiyen's taking further career course and engineering was chosen. Sri Ramakrishna Vidyalaya of Perianaickan palayam became adiyen's alma mater. In 1964 adiyen was given the diploma in civil and rural engineering.
That was the time that the 'cross-belts' were not getting govt jobs in Tamil Nadu, nor were there many private enterprises employing fresh engineers. Mumbai gave adiyen a refuge. From then on till retirement in 2002, adiyen worked in Brihanmumbai Mahanagarapalika as a civil engineering and in process completed graduation.
Adiyen did not have any knowledge of the basics of Vaishnavism till adiyen was given Panchasamskaram by HH Vanamamalai Jeeyar [28th pontiff] in early 80's. When the 30th pontiff [now in peetham] paid a visit to adiyom's kudil in 2000 adiyen started with daily tiruvarAdhnam.
Today adiyen is a retired person staying far from Tamil-speaking nallulakor.
Self and sahadharmini Saroja have one son who is blessed with a son - Chi. Avyay.
That is for the introduction.
Adiyen hope that we shall be communicating often.
Adiyen Ramanuja Dasan
Jana Iyengar4

2010/11/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Jana

rajam

unread,
Nov 7, 2010, 1:12:39 AM11/7/10
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
அல்லது ... "இயலப் பண்ணும்" என்பதுவோ இது?

N. Ganesan

unread,
Nov 7, 2010, 1:23:30 AM11/7/10
to மின்தமிழ்

On Nov 7, 12:12 am, rajam <ra...@earthlink.net> wrote:
> அல்லது ... "இயலப் பண்ணும்"  
> என்பதுவோ இது?
>

பொருத்தமாய்த் தோன்றுகிறது.

எழு - ஏழ் - இது இல்லையென்றால்.

கணேசன்

Mohanarangan V Srirangam

unread,
Nov 7, 2010, 1:42:00 AM11/7/10
to rajam, mint...@googlegroups.com
ராஜம் அம்மாள், வீட்டுப் பாடம் பண்ணவில்லை என்றால் இப்படித்தான் கஷ்டப் படணும். 

முதல் இடுகையிலேயே இதன் விவரத்தைக் கொடுத்திருக்கிறேன். மீண்டும் படிக்கவும், முதலிலேயே படிக்கவில்லையென்றால். 

நன்கு தெரிந்த சொல்லாக்கத்திலேயே கற்பனையான குதிரையோட்டுதல்தான் தமிழில் உயராய்வு என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கத் தாங்கள் விரும்பமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். 

:-)) 

2010/11/7 rajam <ra...@earthlink.net>

thiruthiru

unread,
Nov 7, 2010, 1:09:10 AM11/7/10
to மின்தமிழ்
கண்ணன் ஸ்வாமி,
இதனால்தான் சொன்னேன். முரண்பாடுகளை இங்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று.
இழையின் நோக்கத்தை விட்டு அது எங்கோ கொண்டு சென்று விடும். உபய வேதாந்தம்
எல்லா வைணவர்க்கும் பொது என்பதை சற்று திரித்ததால் எழுத நேரிட்டது.
தேசிகன் இந்த நாள் அரசியல்வாதியா? தன்னைப் பலர் தலைவனாக ஏற்க வேண்டும்
என்பதற்கு? இயல்பான ஆளுமையால், அவர் இல்லையென்றால் ஸ்ரீ இராமாநுஜரின்
தத்துவங்கள் பலவற்றை அறியமுடியாமலே போயிருக்குமே என்ற காரணத்தால் அவர்
இயல்பாகவே தலைவரானார். இல்லையா? இழையில் இனி இது தொடரவேண்டாமே! please!

On Nov 7, 7:17 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சில நேரம் ஆச்சர்யமாக இருக்கிறது. இராமானுஜரை ஆசார்யனாகக் கொண்டோருள் ஏன்
> இப்படியொரு அசட்டுத்தனமான பிரிவினை? தேசிகன் நிச்சயமாக தன்னை புதிய
> பிரிவின் தலைவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார். பின்னால் வந்த
> யாரோ அவரைத் தலைவராக்கிவிட்டனர் என்று தோன்றுகிறது!
>
> க.>
>

> 2010/11/7 thiruthiru <rajamr...@gmail.com>:

devoo

unread,
Nov 7, 2010, 1:19:45 AM11/7/10
to மின்தமிழ்
செய்ய தமிழ்மாலைகள் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே !

அதோடு விட்டுவிடலாம்.
யோஜநா பேதம் இருப்பதை அப்படியே ஏற்பதே நாகரிக முதிர்ச்சி.
உடையவர் காலத்திலேயே இருந்ததையும் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆழ்ந்த
அறிவுப்புலத்தில் இது தவிர்க்க முடியாதது.
தனி மனித முனைப்புக்களும் இருந்திருக்கலாம்


தேவ்

N. Ganesan

unread,
Nov 7, 2010, 1:20:43 AM11/7/10
to மின்தமிழ்

On Nov 7, 1:19 am, devoo <rde...@gmail.com> wrote:
> செய்ய தமிழ்மாலைகள் தெளிய ஓதித்
> தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே !
>
> அதோடு விட்டுவிடலாம்.
> யோஜநா பேதம் இருப்பதை அப்படியே ஏற்பதே நாகரிக முதிர்ச்சி.
> உடையவர் காலத்திலேயே இருந்ததையும் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆழ்ந்த
> அறிவுப்புலத்தில் இது தவிர்க்க முடியாதது.
> தனி மனித முனைப்புக்களும் இருந்திருக்கலாம்
>
> தேவ்
>

yes.

> On Nov 7, 1:09 am, thiruthiru <rajamr...@gmail.com> wrote:
>
>
>
> > கண்ணன் ஸ்வாமி,
> > இதனால்தான் சொன்னேன். முரண்பாடுகளை இங்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று.
> > இழையின் நோக்கத்தை விட்டு அது எங்கோ கொண்டு சென்று விடும். உபய வேதாந்தம்
> > எல்லா வைணவர்க்கும் பொது என்பதை சற்று திரித்ததால் எழுத நேரிட்டது.
> > தேசிகன் இந்த நாள் அரசியல்வாதியா? தன்னைப் பலர் தலைவனாக ஏற்க வேண்டும்
> > என்பதற்கு? இயல்பான ஆளுமையால், அவர் இல்லையென்றால் ஸ்ரீ இராமாநுஜரின்
> > தத்துவங்கள் பலவற்றை அறியமுடியாமலே போயிருக்குமே என்ற காரணத்தால் அவர்
> > இயல்பாகவே தலைவரானார். இல்லையா? இழையில் இனி இது தொடரவேண்டாமே! please!
>
> > On Nov 7, 7:17 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
> > > சில நேரம் ஆச்சர்யமாக இருக்கிறது. இராமானுஜரை ஆசார்யனாகக் கொண்டோருள் ஏன்
> > > இப்படியொரு அசட்டுத்தனமான பிரிவினை? தேசிகன் நிச்சயமாக தன்னை புதிய
> > > பிரிவின் தலைவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார். பின்னால் வந்த
> > > யாரோ அவரைத் தலைவராக்கிவிட்டனர் என்று தோன்றுகிறது!
>
> > > க.>
>
> > > 2010/11/7 thiruthiru <rajamr...@gmail.com>:
>
> > > >>But the point is, in Tenkalai Sampradhaya, both the Vedanthas, Sanskrit as
> > > >>well as Dravida, are considered to be the two eyes of the Darsana, the
> > > >>Vision.
> > > > Do you mean that both vedanthas are important only for Thenkalaiyar?
> > > > Is it not for Vadakalaiyar also? Is it not Swami Desikan who refuted
> > > > kuthrushties when they object chanting Divya Prabhandhams in Kanchi
> > > > and Srirangam? Please do not create controversies here. Upaya

> > > > vedantham is must for all the Srivaishnavites.- Hide quoted text -
>
> - Show quoted text -

Hari Krishnan

unread,
Nov 7, 2010, 1:29:53 AM11/7/10
to mint...@googlegroups.com


2010/11/7 rajam <ra...@earthlink.net>

அல்லது ... "இயலப் பண்ணும்" என்பதுவோ இது?


எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே

தேவரீர் என் கிருகஹத்துக்கு ஏளப்பண்ணி அனுக்கிகக்க வேணுமாய் விஞ்ஞாபிக்கும் அடியோங்களைக் கண்பாரீர்!

தாஸோஹம்.  ஹரிகி தாத தாஸன்.  

Mohanarangan V Srirangam

unread,
Nov 7, 2010, 1:40:21 AM11/7/10
to mint...@googlegroups.com
முதலில் ஓர் நல்ல உள்ளத்தை வருத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் திரு திருதிரு. 

சிறுவயதில் நாம் பட்டவை மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அப்பொழுது மிகச் சிறுவன். மிகவும் வித்வானான ஸ்வாமி ஒருவரிடம் பேசும் போது அனைவரும் ஸ்ரீவைஷ்ணவர்கள்தானே என்ற நினைப்பில் ‘வேதம், ஆழ்வார்களின் அருளிச்செயல் இரண்டும் நமக்கு முக்கியம் அல்லவோ தாத்தா’ என்று சொல்லிவிட்டேன். அந்தச் சிறுவயதில் நாம் பேசும் சொற்களின் முக்கியத்துவம் எல்லாம் எங்கு நமக்கு முழுதும் புரிகிறது? ஏதோ வளர்ப்பின் சூழல் வார்த்தையான கணக்கு. 

அதற்கு அந்தப் பெரியவர் கோபமாகி, ‘ஏண்டா தென் கலையான்! பிரபந்தப் பாட்டு எல்லாம் உங்களுக்குத்தாண்டா. நமக்காமே நமக்கு! எங்களுக்கெல்லாம் ஸ்ரீபாஷ்யம், வேதம், வேதாந்தம். அதெல்லாம் புரியாதவாளுக்குத்தான் பொழைச்சுப் போட்டுமேன்னு பிரபந்தம். இத்துனூண்டு! பேச்சைப் பாரு!’ என்று இன்னும் ஏதேதோ பொறிந்து தள்ளினார். 
ஒன்றும் புரியவில்லை. வீட்டில் வந்து பெரியவர்களிடம் சொன்னால் சிரித்துக்கொண்டே போய்விட்டார்கள். பிறகு ஒரு நாள் தகப்பனாரிடம் கேட்டதற்கு நிகமாந்த மஹாதேசிகன் உள்ளிட்ட அனைத்து பூர்வாசாரியர்களும் ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று இருந்த பெற்றியர்கள்தாம். இருகலையும் திகழ்ந்த நாவர்களாய், ’வடமொழி வேதம் என்றது தென்மொழி மறையை நினைத்திறே’ என்ற ஆசார்ய ஹ்ருதய வாக்கியத்தை மறவாதவர்களாய் இருந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பிற்பாடு தோன்றியது இந்த வைஷம்யம். இதெல்லாம் பூர்வாசார்யர்களின் திரு உள்ளத்திற்கும், ஸ்வாமி தேசிகனின் கருத்துக்கும் சற்றும் ஒவ்வாதவை. என்று விளக்கினார். 

அன்று அந்த ஸ்வாமியிடம் பட்டதுவும், அத்ற்குப் பின் பல ஸ்வாமிகளிடம் கண்டதுவும் என்னை மிகவும் அடக்கி வாசிக்க வைத்துட்டன. சரி என்னதற்கு வம்பு என்று தென்னாசார்ய ஸம்பிரதாயம், தென்கலை ஸம்பிரதாயம் என்று குறிக்கத் தொடங்கிவிட்டேன். 

தங்களுடைய கோபத்தைப் பார்த்தால் மிகவும் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. உங்கள் கோபத்திற்கு ஒரு வணக்கம். 

ஆம் இதைத்தான் ஸ்வாமி வேதாந்த தேசிகன் தம் எழுத்தில் பொன்னெழுத்துக்களாய்ப் பொறித்துவைத்துப் போயிருக்கிறார். -- ஸ்ரீபாஷ்யக் காரரின் சிஷ்யப்ரசிஷ்ய வர்க்கங்களில் யோஜனா பேதமே உள்ளது; ஸம்ப்ரதாய பேதமில்லை என்றும், 
தெளியாத மறைநிலங்களைத் தெளிவிப்பது ஆழ்வார்தம் திவ்ய ஸூக்திகள் என்றும். 

தங்களுடைய திருத்தத்தை முற்றும் ஏற்கிறேன் மனம் உவந்து. இப்படி நம்மை கண்ணும் கருத்துமாய் நியமிக்க உம்மைப் போல்வார் உள்ளவரை என்ன குறை சொல்லும்?

2010/11/7 thiruthiru <raja...@gmail.com>
> ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Nov 7, 2010, 4:54:17 AM11/7/10
to mint...@googlegroups.com
திரு ஜனா ஐயங்கார் அவர்களே தங்களின் அறிமுகத்துக்கு மகிழ்ச்சி

திரு மோஹனரங்கன் அவர்கள் அளித்த nhm சாப்ட்வேரை தறவிரக்கி உடனடியாக
பயன்படுத்துங்கள்

உங்கள் படைப்புகளையும் ,அனுபவங்களையும் எதிர் பார்க்கிறோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> வாருங்கள் ஜனா ஐயங்கார். தங்களைப் பற்றித் தெரிவித்துக் கொண்டமைக்கு நன்றி.
> திரு ஹரிகி சொன்னதுபோல் இங்கு பலர் நெடுங்காலம் நேரிலும், இணையம் மூலமாகவும்
> பழகி ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டவர்கள். ஷைலஜா அவர்கள் என்னைக் குழந்தைப்
> பருவம் தொட்டே அறிந்தவர்கள்.
> எனவே பேசிக்கொள்வது ஃபார்மலாக இருக்காது.
> தமிழ் ஃபாண்ட் பயன்படுத்துவது பெரிய வித்தையா என்ன?
> NHM ரைட்டரை டௌன்லோட் செய்துகொள்ளுங்கள். அதில் செட் செய்தால் தமிழ் லிபியில்
> எழுதலாமே.
>
> http://software.nhm.in/products/writer
>
> சீக்கிரம் தமிழில் பழகி எங்களுக்கு விருந்து படையுங்கள்.
> அதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை. ஆங்கிலத்திலும் தாங்கள் எழுதலாம்.
> எழுதுவது நமது மரபுகளைப் பற்றியதாய் இருப்பது சிறப்பு.
> 2010/11/7 Jana Iyengar <iyenga...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Nov 7, 2010, 5:07:18 AM11/7/10
to mint...@googlegroups.com
ஷைலஜா அவர்கள் என்னைக் குழந்தைப் பருவம் {உங்கள்?} தொட்டே அறிந்தவர்கள்.

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2010, 5:29:24 AM11/7/10
to mint...@googlegroups.com
ஜனா ஐயங்கார் அவர்களே
தங்கள் வரவு நல்வரவாகுக
இங்கே இருக்கறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க
நம்ம மாதிரி :கைப்புள்ளங்கள்” ரொம்ப நல்லா கவனிப்பாங்க
உங்க மாதிரித்தான் தெரியாம இங்கே இருக்கும் மாபெரும் அறிஞரை (எந்தப் புத்தில எந்தப்பாம்புன்னு தெரியாமத்தான்) ஒரு வார்த்தையை தவறப்போட்டுட்டன்.  ஆஹா நீங்க பீ ஸ்மர்ட்னு நல்லாத்தான் சொன்னீங்க.  என்க்கு வுழுந்த அடியைக் கேட்டிங்கன்னா
பரவாயில்லீங்க அடிக்கிற கைதான் அடிக்கும்.  அடி முரட்டடியாக இருந்தாலும் அணைச்சே அதை மறக்கடிச்சிடுவாங்க
இங்கே எல்லாம் நல்லவங்க எல்லாம் நல்லதுக்குத்தான் நாம கைப்பள்லதானெ அப்புறம் கவலை எதற்கு

நாகராசன்

2010/11/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

N. Kannan

unread,
Nov 7, 2010, 7:24:10 AM11/7/10
to mint...@googlegroups.com
இதுதான் பேராசிரியர் டச்!!

ஐயங்கார் அவர்களுக்கு நல்வரவு. தாங்கள் மின்தமிழில் எழுதிய முதல் தமிழ்
மடல் என்னை வாழ்த்துவதாக அமைந்தது என் பாக்கியம். ஷைலஜா மின்தமிழின்
சுட்டி. எதாவது கலாட்டா பண்ணிக்கிட்டே இருப்பாங்க! அதெல்லாம் இங்க சகஜம்.
நீங்க அவங்களை ஸ்மார்ட் அப்படின்னு சொன்னதை நிஜமாவே நம்பிவிட்டதால்
உங்களைத் திரும்பத்திட்டவில்லை பாருங்கள். ரொம்ப சமத்து!! :-))

க.>

2010/11/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

rajam

unread,
Nov 7, 2010, 10:10:45 AM11/7/10
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
படித்துவிட்டுத்தான் கேட்டேன். இதில் என்ன தப்போ தெரியவில்லை. சரி, இனிமேல் உங்கள் ஜோலிக்கு வரவில்லை.

நன்கு தெரிந்த சொல்லாக்கத்திலேயே கற்பனையான குதிரையோட்டுதல்தான் தமிழில் உயராய்வு என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கத் தாங்கள் விரும்பமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். 
இந்த மாதிரியெல்லாம் சொல்லத் தேவையில்லை. அவரவர்க்கு என ஒரு வழியிருக்கும்.
நன்றி.
அன்புடன்,
ராஜம்


Mohanarangan V Srirangam

unread,
Nov 7, 2010, 10:22:53 AM11/7/10
to rajam, mint...@googlegroups.com


2010/11/7 rajam <ra...@earthlink.net>

படித்துவிட்டுத்தான் கேட்டேன். இதில் என்ன தப்போ தெரியவில்லை. சரி, இனிமேல் உங்கள் ஜோலிக்கு வரவில்லை. 

அடடா! இப்படி புசுக்கு புசுக்குனு கோவித்துக் கொண்டால் என்ன பண்ணுவது? 

பிஷ்ட பேஷணம் -- அரைத்த மாவை அரைத்தல் என்பார்கள். அது வேண்டாமே என்று சொன்னேன். அப்படியெல்லாம் கொவித்துக்கொள்ளக் கூடாது :--))

rajam

unread,
Nov 7, 2010, 1:47:12 PM11/7/10
to mint...@googlegroups.com, Hari Krishnan
புரிகிறது. நன்றி ஹரிகி!
 
என் குறிக்கோள் வேறாக இருந்தது.  "ஏளப் பண்ணு" என்ற தொடரின் பொருள் சொன்னவுடனே புரிந்தபோதிலும் ("எழுந்தருளப் பண்ணு") அந்த "ஏள" என்ற சொல்லைத் தோண்டத் தொடங்கினேன். அந்த அணுகுமுறை சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதால் இனியும் அதுபற்றி இங்கே தொடரமாட்டேன்.
நன்றி.
அன்புடன்,
ராஜம்

செல்வன்

unread,
Nov 7, 2010, 2:02:59 PM11/7/10
to mint...@googlegroups.com
கல்கி சொன்ன ஒரு கதை. 

நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம் இருந்தது. அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகளுக்கு குளத்தில் தவறி விழுந்து கால் ஒடிந்து விட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ”டேய், நீ என்ன பண்றே, ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ’ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் திருபுஷ்கரணி திருப்பாசியில் திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து திருமடத்திலே திருப்பள்ளி கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணும் புரியறதோ?”

குப்பன் போய்ச் சொன்னான் சுருக்கமாக 'மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்தான்' என்று.


--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



shylaja

unread,
Nov 7, 2010, 10:49:13 PM11/7/10
to mint...@googlegroups.com
பரிபாஷை  இழையில் எனக்காக பரிந்துபேசிய  ஹரிஜீக்கும் கண்ணன் ஜீக்கும் நன்றி ..... சமத்தாகபேசுவதாக் நினைத்துக்கொண்டு எப்போதும் அசட்டுத்தனமே செய்வதை நான் அறிகிறேன்.....திருத்திக்கொள்வேன் சீக்கிரமாகவே!

2010/11/7 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 //ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
திருவரங்கம் மேயான் திசை////

shylaja

unread,
Nov 7, 2010, 10:54:00 PM11/7/10
to mint...@googlegroups.com
அரங்கனார்  புரிபாஷைல எழுதறார் அதான் உங்களை ஒண்ணூம் சொல்லல:)

2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2010/11/8 shylaja <shyl...@gmail.com>

பரிபாஷை  இழையில் எனக்காக பரிந்துபேசிய  ஹரிஜீக்கும் கண்ணன் ஜீக்கும் நன்றி ..... சமத்தாகபேசுவதாக் நினைத்துக்கொண்டு எப்போதும் அசட்டுத்தனமே செய்வதை நான் அறிகிறேன்.....திருத்திக்கொள்வேன் சீக்கிரமாகவே!  

ஐயோ நானும் பேசினேனே! என்னைச் சொல்லலியே. அப்பறம் மாத்திப் பேசிடுவேன்
 :--))) 

thiruthiru

unread,
Nov 8, 2010, 6:13:03 AM11/8/10
to மின்தமிழ்
இந்த இழைக்கு நேரடியாக சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும், படித்து
ரசித்து வழக்கம்போல் கருத்துப் பரிமாற்றமும் செய்துகொள்ளலாம். மயிலை
எழுத்துரு தேவை. அங்கிருந்தே இறக்கிக் கொள்ளலாம்.
http://www24.brinkster.com/vaishnavam/iyengar_meaning.asp
அப்படியே அந்த வலைக்குள் நுழைந்து வைணவம் பற்றி மேலும் படிக்கலாம். இவர்
ஒரு அந்தகக் கவியாம்.

On Nov 8, 8:54 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> அரங்கனார்  புரிபாஷைல எழுதறார் அதான் உங்களை ஒண்ணூம் சொல்லல:)
>

> 2010/11/8 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/11/8 shylaja <shylaj...@gmail.com>


>
> > பரிபாஷை  இழையில் எனக்காக பரிந்துபேசிய  ஹரிஜீக்கும் கண்ணன் ஜீக்கும் நன்றி
> >> ..... சமத்தாகபேசுவதாக் நினைத்துக்கொண்டு எப்போதும் அசட்டுத்தனமே செய்வதை நான்
> >> அறிகிறேன்.....திருத்திக்கொள்வேன் சீக்கிரமாகவே!
>
> > ஐயோ நானும் பேசினேனே! என்னைச் சொல்லலியே. அப்பறம் மாத்திப் பேசிடுவேன்
> >  :--)))
>

> >> 2010/11/7 N. Kannan <navannak...@gmail.com>


>
> >> இதுதான் பேராசிரியர் டச்!!
>
> >>> ஐயங்கார் அவர்களுக்கு நல்வரவு. தாங்கள் மின்தமிழில் எழுதிய முதல் தமிழ்
> >>> மடல் என்னை வாழ்த்துவதாக அமைந்தது என் பாக்கியம். ஷைலஜா மின்தமிழின்
> >>> சுட்டி. எதாவது கலாட்டா பண்ணிக்கிட்டே இருப்பாங்க! அதெல்லாம் இங்க சகஜம்.
> >>> நீங்க அவங்களை ஸ்மார்ட் அப்படின்னு சொன்னதை நிஜமாவே நம்பிவிட்டதால்
> >>> உங்களைத் திரும்பத்திட்டவில்லை பாருங்கள். ரொம்ப சமத்து!! :-))
>
> >>> க.>
>

> >>> 2010/11/7 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:


> >>> > ஜனா ஐயங்கார் அவர்களே
> >>> > தங்கள் வரவு நல்வரவாகுக
> >>> > இங்கே இருக்கறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க
> >>> > நம்ம மாதிரி :கைப்புள்ளங்கள்” ரொம்ப நல்லா கவனிப்பாங்க
>
> >>> --
> >>>  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
>
> >>  அன்புடன்
> >> ஷைலஜா
>
> >>  //ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
> >> இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
> >> கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
> >> திருவரங்கம் மேயான் திசை////
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2010, 7:50:42 AM11/8/10
to mint...@googlegroups.com
திரு ரகுவீர்தயாள் அவர்களுக்கு, 

தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லையென்றால் இதனைக் கூற விரும்புகிறேன். தாங்கள் இட்டிருக்கும் இந்த இடுகையை எழுத்துரு மாற்றிப் படித்துப் பார்த்தேன். தவறான கருத்துகள் கலந்து தரப்பட்டிருக்கின்றன. எனது இடுகைகளை கூடியமட்டும் தகவல்தரம் மிக்கதாய்த் தருவதற்கு நான் எடுத்துக்கொள்ளும் சிரமத்தைத் தாங்களும் அறிவீர்கள். திரு கண்ணனும், தேவ் சார், திரு ஹரிகி, திரு வினைதீர்த்தான் என்று இங்கு பலரும் அறிவார்கள். எனவே சரியாக ஆய்ந்து எழுதப்படாத மேலெழுந்த வாரியான இடுகைகளை இங்கு குறிப்புக் கொடுப்பதைத் தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். 

உதாரணமாக நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் காணும் ‘ஐயங்கார்’ சொல்லாக்கம் பற்றிய கருத்து பார்ப்பதற்கு ஐந்துக்கு ஐந்து பொருத்தம் என்ற கணக்கில் இருந்தாலும் தவறானதும், அடிப்படை அற்றதும் ஆகும். தவறான தகவலைத் தந்து நிரப்புவதைவிட எனக்குத் தெரியவில்லை என்று சொல்வதையே விரும்புபவன் நான். 

தங்களுடைய நல்ல நோக்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் கலப்படத்தைத் தவிர்க்கவும். இது ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷைகளைப் பற்றிய ஆகத்திருத்தமான விளக்கத்தை நான் தர எடுத்துக்கொண்ட முயற்சி. இதற்கு அனுகுணமாகத் தங்களின் உள்ளிடுகைகள் அமையுமாறு பார்த்துக்கொள்ளுதல் தங்களைப் போன்ற பெரியோர் கடன். 

இது எனது பணிவான வேண்டுகோள். தங்களின் கிருபை என்றும் போல் தொடர்வதாகுக. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

2010/11/8 thiruthiru <raja...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 8:27:33 AM11/8/10
to mint...@googlegroups.com
நன்றி பல, ரங்கனார். அருமையாக, பெருமை ஏற்றி விடும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள். வெளி நாடுகளில் வருடக்கணக்காக வசிக்கும் தமிழ் அறியா 'பேருக்கு' வைணவர்களிடம் குட பரிபாஷை ஊறியிருக்கிறது.
அன்புடன், இன்னம்பூரான்



Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2010, 8:30:23 AM11/8/10
to mint...@googlegroups.com
பெருமை ஏற்றி விடும் வகையில்<<<< 

பெருமையை விளக்கும் வகையில் எழுதுகிறேன். ஏற்றிவிடவில்லை.

2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
நன்றி பல, ரங்கனார். அருமையாக, பெருமை ஏற்றி விடும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள். வெளி நாடுகளில் வருடக்கணக்காக வசிக்கும் தமிழ் அறியா 'பேருக்கு' வைணவர்களிடம் குட பரிபாஷை ஊறியிருக்கிறது.
அன்புடன், இன்னம்பூரான்



Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 8:43:40 AM11/8/10
to mint...@googlegroups.com
பெருமை ஏறியது, எனக்கு. 




Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2010, 8:45:25 AM11/8/10
to mint...@googlegroups.com


2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>

பெருமை ஏறியது, எனக்கு. 
இ 

பெருமை ஏறவேண்டாம். அதற்கு உரியராக நாம் ஆனால் போதும். 
:-)

N. Kannan

unread,
Nov 8, 2010, 8:55:42 AM11/8/10
to mint...@googlegroups.com
மெல்ல, மெல்ல ஒரு பட்டுக்கம்பளம் விரிவது போல் படுகிறது!

ஜவர்ஹால் நேரு பேசிய மறை நூல் (hidden thread) என்பது என்ன என்பது உங்கள்
கூர்நோக்கியால் தெளிவாகத்தெரிகிறது! சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் வைணவப்பழக்கம்!

சுவாரசியமான மொழி, சரித்திர, மரபு ஆய்வுத்தொடர்! இனிது தொடரட்டும்!!

க.>

2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> பரிபாஷை என்பது. உதாரணமாக பெருமாளை எழுந்தருளப்பண்ணும் பல்லக்கின் கட்டைகளுக்கு
> ஆகம ரீதியாக வேறு பெயர் சம்ஸ்க்ருதத்தில் இருந்திருக்கும். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ
> ஸம்ப்ரதாயம் அதை நீக்கி ‘தோளுக்கினியான்’ என்பதை பரிபாஷையாகக் கொண்டுவருகிறது.
> அதேபோல் பெருமாளுக்கு ‘தாம்பூலம் ஸமர்ப்பித்தல்’ என்ற ஸம்ஸ்க்ருத பதங்களை
> நீக்கி ‘அடைக்காய் அமுது’ என்று பரிபாஷை கொண்டு வருகிறது. பெருமாளுக்கு
> க்ஷீரான்னம் ஸமர்ப்பித்தல் என்பதை மாற்றி ‘அக்காரை அடிசில்’ என்று சொல்வதையே
> சம்ப்ரதாய ரீதியாக சுத்த ப்ரயோகம் என்று ஆக்கிவைத்திருக்கிறது.  பெரிய கோவிலில்
> போய், க்ஷீரான்னம் எப்ப நைவேத்யம் ஆகும் என்று கேட்டால், கைங்கர்ய பரர்கள் ஏற
> இறங்கப் பார்த்து, ஒன்று ’ஆள் ஊருக்குப் புதுசு’ இல்லையேல் ’ஆள் ஸ்ரீவைஷ்ணவர்
> இல்லை வேறு ஏதோ பிரிவினர்’ என்று கணித்துவிடுவார். அந்த அளவிற்கு பரிபாஷைகள்
> ஆளைக் காட்டிக் கொடுத்துவிடும் என்றபடி இருக்கின்றன.

shylaja

unread,
Nov 8, 2010, 9:38:30 AM11/8/10
to mint...@googlegroups.com
புரியுமபடியான  பரிபாஷை விளக்கம் அருமை!  பரிவட்டம் கட்டுவதன் அர்த்தம் இப்போது புரிகிறது.

2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பரிபாஷை என்பது பற்றி நண்பர்களிடையே இன்னும் சில சந்தேகம் இருக்கும் போலும். மேலும் சில விளக்கங்கள். இது பற்றி ஆர்வமுடன் கேட்ட நண்பர்களுக்கு நன்றி உரித்தாகுக.

பரி என்ற முன்னொட்டின் பயன்பாடு, பரிபாஷை என்ற சொல்லின் பயன்பாடுகளில் ஈண்டு பொருத்தம் உடைமை கருதி நோக்க வேண்டிய பயன்பாடு ஆகியவை பற்றிய நெடிய விளக்கத்தை முழுதும் எழுதுவேனாயின் ஒரு கட்டுரை அளவிற்கு முடிந்துவிடும். உங்களையும் அயர்ச்சிக்கு உட்படுத்தி, என்னையும் நகைப்புக்கு இடனாக்கும் அவ்வழியன்றி சுருக்கமாக ஏதேனும் சொல்ல முடியுமா என்று முயல்கின்றேன். 

முதலில் நான் கூறிய வண்ணமே ஸ்ரீவைஷ்ணவ வ்யாக்யானங்களில் வரையறைபோல் எங்கேனும் கூறப்பட்டுள்ளதா என்று கேட்டால் எனக்கு நினைவில் எதுவும் வரவில்லை. அங்கும் இங்குமாக இந்த முடிவுக்கான கூறுகள் விரவிக்கிடப்பனவாய் நினைவு என் படிப்பில். 
அதேபோல் பெருமாளுக்கு ‘தாம்பூலம் ஸமர்ப்பித்தல்’ என்ற ஸம்ஸ்க்ருத பதங்களை நீக்கி ‘அடைக்காய் அமுது’ என்று பரிபாஷை கொண்டு வருகிறது. பெருமாளுக்கு க்ஷீரான்னம் ஸமர்ப்பித்தல் என்பதை மாற்றி ‘அக்காரை அடிசில்’ என்று சொல்வதையே சம்ப்ரதாய ரீதியாக சுத்த ப்ரயோகம் என்று ஆக்கிவைத்திருக்கிறது.  பெரிய கோவிலில் போய், க்ஷீரான்னம் எப்ப நைவேத்யம் ஆகும் என்று கேட்டால், கைங்கர்ய பரர்கள் ஏற இறங்கப் பார்த்து, ஒன்று ’ஆள் ஊருக்குப் புதுசு’ இல்லையேல் ’ஆள் ஸ்ரீவைஷ்ணவர் இல்லை வேறு ஏதோ பிரிவினர்’ என்று கணித்துவிடுவார். அந்த அளவிற்கு பரிபாஷைகள் ஆளைக் காட்டிக் கொடுத்துவிடும் என்றபடி இருக்கின்றன. 

ஸ்ரீவைஷ்ணவராத்துப் பிள்ளைகள் ‘எனக்குப் பாயஸம் வேண்டும்’ என்று கூற மாட்டார்கள். அப்படிக் கேட்டால் பெரிசுகளிடமிருந்து திட்டுவிழும். ‘என்னடா! பாயஸம் அது இதுனுண்டு? ’திருக்கண்ணமுது’ என்று சொல்ல முடியல்லியோ? ஸ்ரீவைஷ்ணவாளாத்துல பொறந்துண்டு பரிபாஷை தெரியாம வளர்ந்துருக்கு.’ இந்தத் திட்டை நானே பல இடங்களில் கேட்டிருக்கிறேன் என் சிறுவயதில். சமீபத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம், மேல்கோட் எல்லாம் போன போது அங்கும் இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. 


 
ஸ்ரீதிவ்ய ப்ரபந்த அகராதி இயற்றிய ஸ்தானீகம் பார்த்தஸாரதி ஐயங்கார் அனுபந்தங்களாகக் கொடுத்தவற்றில் ‘கோயில் தமிழ்’ என்ற பகுதியில் பரிபாஷை என்ற சொல்லால் இந்தச் சொற்களைக் குறிப்பிடுகிறார். 


வியாக்கியானங்களில் நேர்பட இதை ஒத்த வரையறை காணும் இடங்கள் தென்படும்போது நிச்சயம் தங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

thiruthiru

unread,
Nov 8, 2010, 10:11:13 AM11/8/10
to மின்தமிழ்
மன்னிக்க வேண்டுகிறேன்.
இனி கவனமாக இருப்பேன்.
இழை பிரிய இனி காரணமாக இருக்க மாட்டேன்.

On Nov 8, 5:50 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> திரு ரகுவீர்தயாள் அவர்களுக்கு,
>
> தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லையென்றால் இதனைக் கூற விரும்புகிறேன்.
> தாங்கள் இட்டிருக்கும் இந்த இடுகையை எழுத்துரு மாற்றிப் படித்துப் பார்த்தேன்.
> தவறான கருத்துகள் கலந்து தரப்பட்டிருக்கின்றன. எனது இடுகைகளை கூடியமட்டும்
> தகவல்தரம் மிக்கதாய்த் தருவதற்கு நான் எடுத்துக்கொள்ளும் சிரமத்தைத் தாங்களும்
> அறிவீர்கள். திரு கண்ணனும், தேவ் சார், திரு ஹரிகி, திரு வினைதீர்த்தான் என்று
> இங்கு பலரும் அறிவார்கள். எனவே சரியாக ஆய்ந்து எழுதப்படாத மேலெழுந்த வாரியான
> இடுகைகளை இங்கு குறிப்புக் கொடுப்பதைத் தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்.
>
> உதாரணமாக நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் காணும் ‘ஐயங்கார்’ சொல்லாக்கம் பற்றிய
> கருத்து பார்ப்பதற்கு ஐந்துக்கு ஐந்து பொருத்தம் என்ற கணக்கில் இருந்தாலும்
> தவறானதும், அடிப்படை அற்றதும் ஆகும். தவறான தகவலைத் தந்து நிரப்புவதைவிட
> எனக்குத் தெரியவில்லை என்று சொல்வதையே விரும்புபவன் நான்.
>
> தங்களுடைய நல்ல நோக்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் கலப்படத்தைத் தவிர்க்கவும்.
> இது ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷைகளைப் பற்றிய ஆகத்திருத்தமான விளக்கத்தை நான் தர
> எடுத்துக்கொண்ட முயற்சி. இதற்கு அனுகுணமாகத் தங்களின் உள்ளிடுகைகள் அமையுமாறு
> பார்த்துக்கொள்ளுதல் தங்களைப் போன்ற பெரியோர் கடன்.
>
> இது எனது பணிவான வேண்டுகோள். தங்களின் கிருபை என்றும் போல் தொடர்வதாகுக.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
>

> 2010/11/8 thiruthiru <rajamr...@gmail.com>

> > > >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this


> > group,
> > > >>> send email to minT...@googlegroups.com
> > > >>> To unsubscribe from this group, send email to
> > > >>> minTamil-u...@googlegroups.com
> > > >>> For more options, visit this group at
> > > >>>http://groups.google.com/group/minTamil
>
> > > >> --
>
> > > >>  அன்புடன்
> > > >> ஷைலஜா
>
> > > >>  //ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
> > > >> இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
> > > >> கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
> > > >> திருவரங்கம் மேயான் திசை////
>
> > > >> --
> > > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > >> to visit our Muthusom Blogs at:

> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 10:24:58 AM11/8/10
to mint...@googlegroups.com
இறக்கி தோளுக்கு இனிய உறியில்.



517.gif

Nagarajan Vadivel

unread,
Nov 8, 2010, 11:55:04 AM11/8/10
to mint...@googlegroups.com
”இ” ஐயா செஞ்சுரி அடிச்சுட்டார்.  இவ்விழையில் நூறாவது பின்னூட்டம் அவருடையது.  பாராட்டுகள்
நாகராசன்
2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
இறக்கி தோளுக்கு இனிய உறியில்.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv
517.gif

Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2010, 12:11:34 PM11/8/10
to mint...@googlegroups.com
இல்லையே ! அப்ப நீங்க நடுப்பர ஏதோ ஒன்றிரண்டு டெலீட் போட்டுருக்கீங்க. ஷைலஜாதான் நூறு ஜஹான். 
:-)))

2010/11/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
517.gif

Nagarajan Vadivel

unread,
Nov 8, 2010, 2:40:53 PM11/8/10
to mint...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Date: 2010/11/9
Subject: Re: [MinTamil] Re: ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய பரிபாஷைகள்
To: mint...@googlegroups.com


கட்டுரையின் கோப்பு

2010/11/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இந்த இழையில் பங்குபெறுவோரிடம் ஒரு வேண்டுகோள்
சென்ற ஆண்டு தொடங்கி வைணவன்குரல் என்ற மாதஇதழ் தொடர்ந்து வெளியிடப்படுவதைத் தாங்கள் அறிவீர்கள்
அவற்றை மின்னாக்கம்செய்து மாதம்தோறும் மின இதழாக இணையதளத்தில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்
அதுதொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது
http://www.vainavankural.com
அச்சில் உருவாக்கப்படும் மின்பக்கங்கள் இணையத்தில் வெளியாகும்போது சில எழுத்த்ருக்கள் சரியாகத் திரையில் தெரிவதில்லை
இது தொடர்பான உதவி தேவைப்படும்போது கரம் கொடுங்கள்
சில கட்டுரைகள் நன்றாகவும் சிலகட்டுரைகள் தெளிவில்லாமலும் வரும் சிக்கலைத் தீர்க்க வழி என்ன என்று ஆய்ந்து கொண்டிருக்கிறேன்
ஸ்டோர் என்ற பகுதிக்குச் சென்று கோப்பைக்கீழ் இறக்கிப்படிக்கவும்
நாகராசன்

2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv
517.gif

shylaja

unread,
Nov 8, 2010, 8:39:39 PM11/8/10
to mint...@googlegroups.com
2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இல்லையே ! அப்ப நீங்க நடுப்பர ஏதோ ஒன்றிரண்டு டெலீட் போட்டுருக்கீங்க. ஷைலஜாதான் நூறு ஜஹான்
!!!!!!!:-)))
   ஆஹா  ரொம்ப நாளா ஆசை மஹாராணியா ஆகணும்னு!ஜஹாங்கீரின் பத்தினி மொகலாய சக்ரவர்த்தினியாகிட்டேன் இந்த வைஷ்ணவ பரிபாஷை இழைல! நன்றி.  ஆமா  அரங்கனாரே வெண்கொற்றகுடை எங்கே சாமரம் வீசும் சேடிப்பெண்கள் எங்கே அந்தப்புரம் தான் எங்கே?:)
(தாடிவாலா முறைக்குமுன் ஜூட்ட்ட்ட்:)))



--
 
517.gif

Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2010, 9:30:08 PM11/8/10
to mint...@googlegroups.com


2010/11/9 shylaja <shyl...@gmail.com>



2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இல்லையே ! அப்ப நீங்க நடுப்பர ஏதோ ஒன்றிரண்டு டெலீட் போட்டுருக்கீங்க. ஷைலஜாதான் நூறு ஜஹான்
!!!!!!!:-)))
   ஆஹா  ரொம்ப நாளா ஆசை மஹாராணியா ஆகணும்னு!ஜஹாங்கீரின் பத்தினி மொகலாய சக்ரவர்த்தினியாகிட்டேன் இந்த வைஷ்ணவ பரிபாஷை இழைல! நன்றி.  ஆமா  அரங்கனாரே வெண்கொற்றகுடை எங்கே சாமரம் வீசும் சேடிப்பெண்கள் எங்கே அந்தப்புரம் தான் எங்கே?:)
(தாடிவாலா முறைக்குமுன் ஜூட்ட்ட்ட்:))) 

அம்மா! தாயே! பரதேவதை. நூறு ஜஹான் என்றால் நூறு உலகங்கள் என்று பொருள். ஜஹான் என்றால் உலகம். 

நீங்க நூறு உலகத்துக்குச் சமம் என்றேன். 

‘மை பா’ ஆயிரம் உலகத்துக்குச் சமம் என்ரு யாரோ குரல் கொடுக்கிறார்கள். :--))) 
517.gif

shylaja

unread,
Nov 8, 2010, 9:46:27 PM11/8/10
to mint...@googlegroups.com


2010/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2010/11/9 shylaja <shyl...@gmail.com>



2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இல்லையே ! அப்ப நீங்க நடுப்பர ஏதோ ஒன்றிரண்டு டெலீட் போட்டுருக்கீங்க. ஷைலஜாதான் நூறு ஜஹான்
!!!!!!!:-)))
   ஆஹா  ரொம்ப நாளா ஆசை மஹாராணியா ஆகணும்னு!ஜஹாங்கீரின் பத்தினி மொகலாய சக்ரவர்த்தினியாகிட்டேன் இந்த வைஷ்ணவ பரிபாஷை இழைல! நன்றி.  ஆமா  அரங்கனாரே வெண்கொற்றகுடை எங்கே சாமரம் வீசும் சேடிப்பெண்கள் எங்கே அந்தப்புரம் தான் எங்கே?:)
(தாடிவாலா முறைக்குமுன் ஜூட்ட்ட்ட்:))) 

அம்மா! தாயே! பரதேவதை. நூறு ஜஹான் என்றால் நூறு உலகங்கள் என்று பொருள். ஜஹான் என்றால் உலகம். 

நீங்க நூறு உலகத்துக்குச் சமம் என்றேன். <<>>>தெரியுமே  நான் ராணியாவது உங்களுக்குப்பிடிக்காதே  ! எங்கே ஆணைகள் பிறப்பித்துவிடுவேனோ (பரி)பாடல்களாய் எழுதச்சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் உமக்கு:)

‘மை பா’ ஆயிரம் உலகத்துக்குச் சமம் என்ரு யாரோ குரல் கொடுக்கிறார்கள். :--))) <<<<>>>>அது எண்ணிக்கையைக்கடந்தது என்றும்  யாராவது சொல்வார்கள்:)
 
 @googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 
 அன்புடன்
Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Nov 8, 2010, 10:14:19 PM11/8/10
to mint...@googlegroups.com
2010/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> ஒரு குட்டித் தகவல் ---
> பிக்ஷு என்ற புனைப்பெயரில் எழுதிய திரு ந பிச்சமூர்த்தியை அறிவீர்கள்.
> புதுக்கவிதை, எழுத்து இதழ் -- இதையெல்லாம் அறிந்தவர்கள் நிச்சயம் திரு ந
> பிச்சமூர்த்தியை மறக்க முடியாது.
> அவர் 1950களில் கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் ‘சிவாஜி’ இதழில்
> (வாராந்திரம்) ‘கோயில் பரிபாஷைகள்’ என்ற தொடர் கட்டுரை எழுதியிருக்கிறார். அவர்
> ஸ்ரீரங்கம் கோயிலில் கோயிலுக்கான அரசு அதிகாரியாய்ப் பணிபுரிந்தார்.
> ***

ரங்கன் இது மிக முக்கியமான தகவல். அக்கட்டுரைகள் கிடைத்தால் நிச்சயம்
மின்னாக்கம் செய்ய வேண்டும்.

க.>

Nagarajan Vadivel

unread,
Nov 8, 2010, 10:11:12 PM11/8/10
to mint...@googlegroups.com

அது எண்ணிகை தெரியாத குற்றம்

2010/11/9 shylaja <shyl...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

N. Kannan

unread,
Nov 9, 2010, 5:12:30 AM11/9/10
to mint...@googlegroups.com
2010/11/9 shylaja <shyl...@gmail.com>:

>> அம்மா! தாயே! பரதேவதை. நூறு ஜஹான் என்றால் நூறு உலகங்கள் என்று பொருள். ஜஹான்
>> என்றால் உலகம்.
>> நீங்க நூறு உலகத்துக்குச் சமம் என்றேன். <<>>>தெரியுமே  நான் ராணியாவது
>> உங்களுக்குப்பிடிக்காதே  ! எங்கே ஆணைகள் பிறப்பித்துவிடுவேனோ (பரி)பாடல்களாய்
>> எழுதச்சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் உமக்கு:)

ஷாஜஹான் மனைவி நூர்ஜஹான். நீங்க நூறுஜஹான்.

ஜஹான் எப்படி இருக்கும்? குண்டா, உருண்டையா. உங்களை இதுமாதிரி நூறு
ஜஹான்களுக்குச் சமம்ன்னு நம்ம திருவரங்கத்துத் தம்பி சொல்லுது!! (ஏதோ
நம்மாலானது ;-)

சி.க!!

விக்ரமன்

unread,
Nov 9, 2010, 9:08:47 AM11/9/10
to மின்தமிழ்
இறைவனைக் குறிக்க வைணவர்கள் பெருமாள் என்ற சொல்லைப் பெருமளவில்
பயன்படுத்துகிறார்கள். சைவர்களில் அருணகிரி தவிர மற்றவர்
பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தச்சொல் எப்பொழுது வழக்கிற்கு
வந்தது? ஆழ்வார் பாசுரங்களில் இச்சொல் மிகுதியாகக் காணப்படுகிறதா?
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
விக்ரமன்

Tthamizth Tthenee

unread,
Nov 9, 2010, 9:09:08 AM11/9/10
to mint...@googlegroups.com
ஆமாம் என்ன்னிடமும் சொன்னார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/9 N. Kannan <navan...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

shylaja

unread,
Nov 9, 2010, 10:01:56 AM11/9/10
to mint...@googlegroups.com


2010/11/9 N. Kannan <navan...@gmail.com>
எல்லாரும் ஒருகட்சிதான் போல:)

சி.க!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Nov 9, 2010, 10:02:33 AM11/9/10
to mint...@googlegroups.com
தேனிஸார்   சென்னை வருகை  இருக்கு சீக்கிரமாகவே  ஜாக்ரதை:)

2010/11/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
 

Nagarajan Vadivel

unread,
Nov 9, 2010, 10:17:48 AM11/9/10
to mint...@googlegroups.com
நூறு ஜஹான், நூர் ஜஹான், ஷாஜஹான் கூட்டணி உங்களுது.  மத்தகட்சி உங்களுக்கு ஒரு ஜஹான் மாதிரி.  அவ்சரப்பட்டு சென்னைக்கு வந்து சமாதானமாகிடாதேங்கோ
நாகராசன்

2010/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2010/11/9 shylaja <shyl...@gmail.com>


2010/11/9 N. Kannan <navan...@gmail.com>
2010/11/9 shylaja <shyl...@gmail.com>:

>> அம்மா! தாயே! பரதேவதை. நூறு ஜஹான் என்றால் நூறு உலகங்கள் என்று பொருள். ஜஹான்
>> என்றால் உலகம்.
>> நீங்க நூறு உலகத்துக்குச் சமம் என்றேன். <<>>>தெரியுமே  நான் ராணியாவது
>> உங்களுக்குப்பிடிக்காதே  ! எங்கே ஆணைகள் பிறப்பித்துவிடுவேனோ (பரி)பாடல்களாய்
>> எழுதச்சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் உமக்கு:)

ஷாஜஹான் மனைவி நூர்ஜஹான். நீங்க நூறுஜஹான்.

ஜஹான் எப்படி இருக்கும்? குண்டா, உருண்டையா. உங்களை இதுமாதிரி நூறு
ஜஹான்களுக்குச் சமம்ன்னு நம்ம திருவரங்கத்துத் தம்பி சொல்லுது!! (ஏதோ
நம்மாலானது ;-)<<<<>>>>>>
 
எல்லாரும் ஒருகட்சிதான் போல:)


சி.க!! 

நான் இப்பொழுது கற்பனாவாதியாகிவிட்டேன் 

;-))) 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 //ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
திருவரங்கம் மேயான் திசை////

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

shylaja

unread,
Nov 8, 2010, 9:51:07 PM11/8/10
to mint...@googlegroups.com
பெரிய  தகவலா இருக்கே இது!

2010/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு குட்டித் தகவல் --- 

பிக்ஷு என்ற புனைப்பெயரில் எழுதிய திரு ந பிச்சமூர்த்தியை அறிவீர்கள். புதுக்கவிதை, எழுத்து இதழ் -- இதையெல்லாம் அறிந்தவர்கள் நிச்சயம் திரு ந பிச்சமூர்த்தியை மறக்க முடியாது. 

அவர் 1950களில் கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் ‘சிவாஜி’ இதழில் (வாராந்திரம்) ‘கோயில் பரிபாஷைகள்’ என்ற தொடர் கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் ஸ்ரீரங்கம் கோயிலில் கோயிலுக்கான அரசு அதிகாரியாய்ப் பணிபுரிந்தார். 

***


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
It is loading more messages.
0 new messages