On Nov 5, 12:25 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
>> உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.
>
Pl. continue, will read.
sorry for english.
NG
> பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.
பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும்.
உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.
இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.
உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.
சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப் பொருத்தமாய் இருக்குமோ?
எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?
‘எழுந்தருளப் பண்ணும்’.
சரி. எழுந்தருளப்பண்ணும் சீமாந்தாங்கிகள் அந்த மூங்கில் கழியையா எடுத்துத் தோளில் வைத்துக் கொள்வர்? அனைவரும் பக்தியில் தோய்ந்தல்லவோ ஈடுபடுகின்றனர்.? அப்பொழுது அதே மூங்கில் கழி என்பது சிறப்பு மொழியில் ‘தோளுக்கினியான்’ என்ற பரிபாஷை ஆகிறது.
எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!
சரி இந்தத் தோளுக்கினியானில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும் அவர்களை ஒரு வார்த்தை சொன்னோமே! சீமாந்தாங்கிகள். என்னது இது சீமாந்தாங்கி? ஸ்ரீபாதம் தாங்கிகள். பகவானின் ஸ்ரீபாதங்களைத் தாங்கி வருவோர் ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’
உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.
பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இதுவொரு பண்பாட்டுத்தொடர். தயவு செய்து தொடரவும்.
தமிழ் மண்ணில் எத்தனையோ சம்பிரதாயங்கள். எம்பெருமானார் ஒரு பெரிய
சம்பிரதாயப்பிதாமகர். அவ்வழி நல்வழி. அதையறிதல் நம்வழி.
நானும் கூட முன்பு பரிபாஷை என்றோ ஏதோ உளறி வைத்திருக்கிறேன்!
http://thirumozi.blogspot.com/2008/02/018_02.html
உங்கள் வழிகாட்டல் மற்ற சம்பிரதாயங்களுக்கும் துணையாக அமையட்டும்.
க.>
2010/11/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
>>
> எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!
உற்சவர் கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி
மூலவர் கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி
செல்வர் உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி)
யாக பேரர பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும்
உற்சவ மூர்த்தி.
கோயிலொழுகு கோவிலின் வரலாறு
கிடந்த திருக்கோலம் சயநினித்து எழுந்தருளும் சேவை.
வீற்றிருந்த திருக்கோலம் அமர்ந்து எழுந்தருளும் சேவை.
நின்ற திருக்கோலம் நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.
ஆழ்வார் பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும், ஸம்ப்ரதாய அர்த்தம் -
நம்மாழ்வார்
பெரிய உடையார் ஜடாயு
இளைய பெருமாள் இலக்குவன்/லக்ஷ்மணன்
எம்பெருமானார் இராமாநுஜாசார்யன்
இளையாழ்வார் இராமாநுஜாசார்யன்
யதிராசர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
யதீந்திரர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
ஸ்வாமி முதலாளி, ஸம்ப்ரதாய அர்த்தம் - இராமாநுஜாசார்யன்
ஆழ்வான் கூரத்தாழ்வான்
ஆண்டான் முதலியாண்டான்
லோகாச்சார்யர் நம்பிள்ளையின் மற்றொரு பெயர்
பட்டர் பராசர பட்டர்
நாயனார் அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி)
வேதாந்தாசாரியார் வேதாந்த தேசிகன்
ஜீயர் ஸன்யாசி, ஸம்ப்ரதாய அர்த்தம் - மணவாள மாமுனிகள்
பெரிய ஜீயர், யதீந்திர ப்ரவணர் மணவாள மாமுனிகள்
வரத த்வய ப்ரஸாதம் பிள்ளை லோகாச்சார்யார் - 2 வரதனுக்கான வெகுமதி -
காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார்
கோவில் கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - ஸ்ரீரங்கம்
மலை, திருமலை மலை, ஸம்ப்ரதாய அர்த்தம் - திருப்பதியிலுள்ள 7 மலைகள்
பெருமாள் கோவில் விஷ்ணு கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - காஞ்சீபுரம்
சடாரி (ஸ்ரீ சடகோபம்) எம்பெருமானாரின் பாத கமலங்கள்
ஸ்ரீ ராமானுஜம் ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
மதுரகவிகள் நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
முதலியாண்டான் இராமாநுஜரின் பாத கமலங்கள்
அந்ந்தாழ்வான் திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள்
பொன்னடியாம் செங்கமலம் மணவாள மாமுனியின் பாத கமலங்கள்
அரையர் எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும்
அனுசந்திப்பவர்
தேவரீர் பிறரை குறிக்கும் முறை
அடியேன் தன்னை கூறிக்கொள்ளும் முறை
அடியோங்கள் தன்னை கூறிக்கொள்ளும் முறை
தாஸன் அடிமை, அடியேன்
ஆசார்யர் குரு, ஆசான்
பூர்வாசார்யர் ஆசாரியரின் முன்னோடிகள்
பரமாசார்யர் ஆசாரியரின் ஆசார்யர், ஸம்ப்ரதாய அர்த்தம் - யமுனாச்சார்யர்
(ஆளவந்தார்)
திவ்யப்ரபந்தம், அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள்
உபயவேதாந்தம் ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்)
மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்)
ஸ்ரீசூக்தி ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள்
க்ரந்தம் புத்தகம்
வ்யக்யானம் விளக்கம்
காலக்ஷேபம் க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/
சொற்பொழிவு
உபன்யாசம் சொற்பொழிவு
உபயவிபூதி நித்ய மற்றும் லீலா விபூதிகள்
நித்ய விபூதி ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக
பாகத்தின் 3 மடங்கு
லீலா விபூதி எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம்
லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள்
விரஜா நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி
விஷயந்தரம் எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள்
சேஷி தலைவன்
சேஷன் தொண்டன்
சேஷத்வம் தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு
பாரதந்த்ரியம் தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல்
அன்ய சேஷத்வம் எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின்
தொண்டனாக விளங்குதல்
தேவதாந்த்ரம் ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள்
பஞ்ச ஸம்ஸ்காரம் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5
சடங்குகள்
பர அன்ன நியமம் தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல்
(கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர்
புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில்
கட்டுப்பாடு உள்ளன
பொன்னடி சாற்றுதல் ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல்
நோவு சாற்றிக்கொள்ளுதல் ஸ்ரீ வைஷ்ணவர் உடல் நலமின்மை
கண் வளருதல் உறக்க நிலை
கண்டருளப் பண்ணுதல், அமுது செய்தல் சாப்பிடுதல், நெய்வேத்யம்
(எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்)
எழுந்தருள பண்ணுதல் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை
ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல்
புறப்பாடு கண்டருளல் திரு உலா
குடிசை தன் இல்லத்தை குறிக்கும் சொல்
திருமாளிகை மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல்
நீராட்டம் குளித்தல்
போனகம் உணவு
ப்ரஸாதம், சேஷம் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்
உணவு உண்ட மிச்சம்
காலக்ஷேபம் பண்ணுகிரார் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
ஸ்ரீவைஷ்ணவர் பற்றிய விஷயஙகள் கேட்கிறார்
காலக்ஷேபம் சாதிக்கிரார் எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
ஸ்ரீவைஷ்ணவர் பற்றிய விஷயஙகள் சொல்லுகிறார்
சாதித்து அருள் பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல்
நாயந்தே அடியேன்
திருநாடு அலங்கரித்தார் உடலை விடுத்து வைகுண்டம் எய்தல்
திருவடி சம்பந்தம் ஆசார்யனின் சம்பந்தம்
அலகிடுதல் பெருக்குதல் (சுத்தம் செய்தல்)
ப்ரஸாதம் அன்னம்
குழம்பமுது குழம்பு/சாம்பார்
சாற்றமுது ரசம்
கரியமுது காய்கரி/பொரியல்
திருக்கண்ணமுது பாயசம்
தயிரமுது தயிர் சாதம்
புளியோதரை புளி சாதம்
அக்கார அடிசில் சர்க்கரையால் செய்த சாதம்
ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.
மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
மடையன் – சமையற்காரன்
’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’
என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.
’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.
அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.
பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
வேண்டும்.
அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
baseல் இது தென்படவில்லை
தேவ்
On Nov 5, 8:29 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
> ஏள்ள ஏள்ள என்பார்கள் சில வைணவர்கள் வீட்டில் பெரியவர்கள் வரும்போது
> எழுந்தருள்க எழுந்தருள்க என்று அதற்கு அர்த்தம் என்பதை புரியவைத்தீர்கள்
> அரங்கனாரே! ஆமாம் அது ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள் பள்ளி
> என்பதற்கு என்ன காரணம்? (சீரியசா நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டேன்
> பாருங்க)
> 2010/11/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
> > - பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி
On Nov 5, 8:47 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aப்ரிபாஷை என்பதை மெடா என்று சொல்லுவது சரியா? உருவும் வடிவும் இல்லா இறைவனை
> உள்ளத்தில் உய்விக்கப் பயன்படுத்தும் உரைநடை பேச்சுவழக்கு மெடா மொழி
> என்றாகுமா? அது சங்கேத பரி பாஷை என்று வழஙுகும் என்க்ரிப்டெட் ஒன்றாக இருக்க
> முடியுமா?
> நாகராசன்
>
பரிபாஷை = மெட்டா லாங்ஏஜ் ஆகுமா? எனத் தெரியவில்லை. குழூஉக்குறி
பொருத்தம்.
சென்னை லெக்ஸிகன்:
பரிபாஷை paripāṣai
, n. < pari-bhāṣā. 1. Technical term; குறியீடு. 2. Conventional term,
cant; குழூஉக்குறி. Loc
---------
On metalanguage:
"There is yet another important difference between Tamil and other
Dravdiian
literary languages: the metalanguage of Tamil has always been Tamil,
never
Sanskrit. As A. K. Ramanujan says (in Language and Modernization, p.
31):
In most Indian langauges the technical gobbledygook is Sanskrit; in
Tamil,
the gobbledygook is ultra-Tamil". (K. Zvelebil, pg. 4, Smile of
Murugan on
Tamil lit. of S. India).
N. Ganesan
On an aspect of Tamil and Sanskrit relations in scripts
(that may be of some interest).
Tamils are looking at Grantha & Tamil encodings in Unicode. There
are some 22+ letters same between Grantha & Tamil. Because Cholas
standardized Tamil script using Grantha letters. I have always
argued for disunifying Grantha and Tamil scripts in Unicode
completely.
Even though the 20+ letters are same or similar, Unicode
can distinguish between which is Tamil and which is Grantha
by its character names, code points, and script ID.
The orthography of Grantha script is quite different
- virama, vertical stacking, vowel matra signs etc.,
I think it will be best to disunify Grantha and Tamil
completely as in Govt. of India proposal. Grantha
can operate on its own instead of taking any from
Tamil block. For analysis of which is grantha
or which is tamil can be determined from the
character names and script ID.
NG
On Nov 6, 7:41 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> வீட்டிற்கு ஒரு பெரியவர் வருகிறார். மகா வித்வான். உபய வேதாந்தமும்
> காலக்ஷேபமாகக் கற்ற பெரியவர். நம் வீட்டில் இருக்கும் தாத்தா அவரைப் பார்த்து
> ‘வரணும் வரணும். தேவரீர் ஏள்ளா’ என்று கூறுகிறார்.
>
> கல்லூரி படித்த நாம் முழிக்கறோம். என்ன பாஷை இது? ‘தேவரீர், ஏள்ளா’ என்னது இது?
> ஏள்ளா தெரியும். ’எழுந்தருளா’ அல்லது எழுந்தருள்க என்பதன் பேச்சு மருவு. இந்தத்
> தேவரீர் என்பது என்ன? சில பேர் ‘தேவள்’ என்று கூறுவதையும் கேட்கலாம்.
> ‘தேவரீர்கள்’ என்பது தேவள் என்று பேச்சு மருவு.
>
> எதற்கு தேவரீர் என்று கூற வேண்டும்? நீங்கள் அல்லது தாங்கள் என்றாலே
> மரியாதைதானே?
>
> பொதுவாக மரியாதை. ஆனால் சம்பிரதாய ஞானம் வல்லவர்கள் எப்படிப் பார்க்கின்றார்கள்
> என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
>
> வெறுமனே மானுடனாகப் பிறந்து வளர்ந்து நிற்பதை மட்டும் நோக்குவதில்லை
> சம்பிரதாயத்தில்.
>
> ஒருவன் உலக ரீதியாகப் பிறப்பதுவே கூட உண்மையில் பிறவியில்லை என்கிறார் ஆழ்வார்.
> பின் எது பிறவி?
>
> எவன் ஒருவன் அநாதிகாலமாகத் தன் அறிவை மூடியுள்ள அறியாமையிலிருந்து விடுபட்டு
> நல்லது கெட்டது விவேகம் வளர்ந்து, திருமந்த்ர உபதேசத்தால் தன் உண்மையான ஆத்ம
> ஸ்வரூபம் என்ன என்று உணர்கிறானோ அப்பொழுதுதான் அவன் உண்மையில் பிறக்கிறான்.
> ‘அன்று நான் பிறந்திலேன்’ என்று? உலகில் பிறந்த அன்று. பிறந்தபின் மறந்திலேன்
> -- திருமந்த்ர உபதேசத்தால் ஆத்ம ஸ்வரூபம் கைவரப்பெற்ற பின் ஒரு நாளும்
> மறந்திலேன். அப்படி ஸ்வரூப ஞானம் என்ற தனத்தை உள் பொதிந்து வைத்துக் கட்டிய
> செல்வ முடிப்பாய் இருப்பது திருமந்த்ரம் ஆகிய அஷ்டாக்ஷரம் ஆகிய
> திருவெட்டெழுத்து. அந்தத் திருவெட்டெழுத்தின் ஞானம் வாய்க்கப் பெற்றோர் மனிதரே
> ஆயினும் தம் ஸ்வரூபமாகிய பகவத் சேஷத்வத்தை உணர்ந்த படியால் அவர்கள் மற்ற
> ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நடமாடும் பகவத் ஆலயங்களாய் ஆகிவிடுகிறார்கள். ஒரு
> ஸ்ரீவைஷ்ணவர் மற்ற ஸ்ரீவைஷ்ண்வருக்கு என்றால் பரஸ்பரம். ‘எம்பிரான் அடியார்
> யாரவர் எம்மை ஆளுடைய கோக்களே’ என்ற பாவமே அங்கு விஞ்சி நிற்கிறது.
>
> அவர்களை விளிக்கும் பொழுது சாதாரண உலகியல் மரியாதையான உங்கள் நீங்கள் தாங்கள்
> போதுமோ? எனவே ‘தேவரீர்’ என்று விளி பரிபாஷையாக வருகிறது.
>
> சரி சார். இதெல்லாம் அந்தக் காலத்துல கிராமத்துல சரி. இப்ப எல்லாம் ஆபீஸுக்குப்
> போய் வந்துண்டு, எல்லா உலகியல் அவஸ்தையும் பட்டுண்டு, இப்படி கூடவே ‘தேவள்’
> தேவரீர்’ அப்படீன்னா ஒரே நகைச்சுவையாக அன்றோ இருக்கிறது என்று உங்களுக்குத்
> தோன்றலாம்.
>
> (கல்லூரி நண்பர்கள் ஒரு கூட்டமாகப் போகிறார்கள் -- ‘என்ன மச்சீ!’ ‘சரி தல’
> ‘என்ன பாஸ் என்ன சொல்றீங்க’ -- இந்தப் பாஷைகள் என்ன? ஏன் ‘என் நண்பா’ என்று
> கூறுவதில் நெருக்கம் தெரியாதா? அங்குதான் மொழியின் அந்தரங்க தளங்கள் பல் வேறு
> வகைப் படுகின்றன. அது அந்த அந்தச் சூழலில் பொருளுடையவையாய், அந்தக் குழு
> உறுப்பினர்களுக்கு உணர்ச்சிகளைத் தெரிவிப்பனவாய் இருக்கின்றன. வெளியில் இருந்து
> பார்ப்பவர்களுக்கு கேலியாகவும், வினோதமாகவும், சமயத்தில் கடுகடுப்புக்குக்
> காரணமாகவும் அமையலாம். கல்லூரிப் பெண்கள் பேசிக் கொண்டு போவதைக் கவனித்துப்
> பாருங்கள். ஒருவரை ஒருவர் வைது கொள்கிறார்களா அல்லது செல்லமாகக்
> கொஞ்சுகிறார்களா என்பது கண்டு பிடிப்பதற்குக் கஷ்டம் வெளியில் இருந்து
> கேட்பவர்களுக்கு. எதற்கு இதைக் கூறுகிறேன் என்றால் பரிபாஷைகள் என்பன சமுதாய
> வாழ்வின் இயல்பிலேயே மனிதர்க்கு மனிதர் உணர்ச்சி கெழுமிய குழுமங்களாக
> அமைந்துகொள்ளும் உளவியல் அடிப்படையில் மலர்வன. அவற்றிற்கு அந்த அந்தச் சூழலில்
> மட்டும் பொருள் காண வேண்டுமே அன்றி பொதுமை ஆக்கிப் பொருள் காண முயலுதல்
> பேதைமை.)
>
> இங்குதான் மனத்திண்மை என்பது முக்கியம். உலகம் எப்படி வேண்டுமானாலும்
> மாறிக்கொண்டு போகட்டும். என்னுடைய சம்பிரதாயத்தில் உயர்ந்த கருத்துச் செறிவு
> உள்ளதும் நல்லதுமான அம்சத்தை ஒரு நாளும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற
> வெட்கத்தின் காரணமாக கைவிடேன். கேலியாகப் படும் என்ற சூழ்நிலையில் இந்த
> பரிபாஷைகளின் கௌரவம் கருதி நான் பேசாமல் இருந்தாலும் சுயகோஷ்டியில் உலகியல்
> என்ற சடத்தை ஹுங்காரம் செய்து திக்கரித்து சடகோபன் கொண்ட மனத்திடத்தோடு
> ஸ்ரீவைஷ்ணவராய் நடந்துகொள்வேன் -- இத்தகைய மனத் தெளிவு முக்கியம். வெட்கப் பட
> வேண்டிய விஷயங்களை எல்லாம் வழிவழியாக வருகிறது என்று சொல்லிக்கொண்டு
> பின்பற்றும் உலகில் உயர்ந்த சாலச் சிறந்த சம்பிரதாயத்தைப் பெற்றவர்கள் எதற்கு
> லஜ்ஜைப்பட வேண்டும்?
> பெரிய கம்பெனியில் ...
>
> read more »
>>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.<<<>>>>
மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
மடையன் – சமையற்காரன்<<<>>>>>>>
’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’
என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.
>>>>>>>> ஆமா பல வைணவ வீடுகளில் திருமடப்பள்ளிதான் சுருக்கமாய் திருமாப்படி என்று இன்னமும் சொல்லப்படுகிறது!
’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.
அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.
பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
வேண்டும்.
அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
baseல் இது தென்படவில்லை<<<<>>>>>>>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
தீபாவளிக்கு பண்ணினதே இருக்கு தேவ் ஸார்!::
> அன்புடன்
> ஷைலஜா
அன்புடன்ஷைலஜா
On Nov 5, 9:30 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
>
> ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
> நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.
>
> மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
>
> அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
>
மடுத்தல் தீமூட்டுதல்
To kindle; தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு : அடுப்பு - மலர்:அலர் போல சொல்லின் முதலாகிய ம் அழிந்து
உருவாகியிருக்குமோ?
நா. கணேசன்
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
>
> > அன்புடன்
> > ஷைலஜா
>
> > //Peace is happiness.
> > Happiness is not peace!"- Hide quoted text -
>
> - Show quoted text -
மடுத்தல் தீமூட்டுதல்
On Nov 5, 9:30 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
>
> ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
> நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.
>
> மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
>
> அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
>
To kindle; தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு : அடுப்பு - மலர்:அலர் போல சொல்லின் முதலாகிய ம் அழிந்து
உருவாகியிருக்குமோ?<<<<<<<<<<<<>..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடுக்கு என்பதே அடுப்பு என்றானதோ?
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/6 shylaja <shyl...@gmail.com>:
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்ன கேள்வி கேட்பார்கள் என்றும் யோசித்து அதற்குரிய விளக்கத்தையும்
சேர்த்தே எழுதுபவர் அவர்
எல்லாம் ஒரு பரிச்சியம்தான்
ஆரமப்த்துலயே அரங்கனார்
அரங்கனாரே அதென்ன பரிபாஷை அதை சொல்லுங்க முதல்ல பரின்னா குதிரை மட்டும்தானே?::)
பரிமளாவிடம் பரிஞ்சு பரிமாற்றம் செய்து பரிமாறுகிறேன்.
பரிவுடன்,இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாறான பொருள் தருகிறது.
பர அந்ந வர்ஜந நியமம் என இருக்க வேண்டும்; ஸ்வயம்பாக நியமம் என்று
கூறுவர்
தேவ்
> புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு ...
>
> read more »
சுயம்பாகம் என்று சொல்வார்கள், அதை இறைவனுக்கு நைவேதியம் செய்த பின்
ப்ர்சாதம் ஆகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/6 devoo <rde...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
LNS
On Nov 6, 6:47 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> அமிசையா? என்ன அர்த்தம் அதுவடமொழியா தேனிசார்?
>
> 2010/11/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>
>
>
> > அது அம்சை அல்லவே அமிசைப் பண்ணுவது
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 2010/11/6 shylaja <shylaj...@gmail.com>:
> > > நைவேத்யம் நஹி ஹை வைஷ்ணவத்தில்! அம்சை என்கிறார்களே! அதற்கும் அர்த்தம்
> > > சொல்ல அரங்கனாரே வருக தமிழ் தருக!:)
>
> > > 2010/11/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
> ...
>
> read more »
பரிபாஷா மே ‘நைவேத்யம்’ நஹி ஹை | டீக் ஹை |
ஆனாலும் நிவேதநம் என்பதே மூலம் - கண்டருளச் செய்தல்.
அமுது கண்டருளச் செய்தல் சுருங்கி அமுது செய்தல், அமிசெ என்றாகியது.
உ.வே. மோ. ரங்காசார்ய ஸ்வாமி என்ன ஸாதிக்கிறார் பார்ப்போம்
தேவ்
On Nov 6, 4:51 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> நைவேத்யம் நஹி ஹை வைஷ்ணவத்தில்! அம்சை என்கிறார்களே! அதற்கும் அர்த்தம்
> சொல்ல அரங்கனாரே வருக தமிழ் தருக!:)
>
> 2010/11/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
> ...
>
> read more »
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும்.
உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.
இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.
உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.
சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப் பொருத்தமாய் இருக்குமோ?
எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?
‘எழுந்தருளப் பண்ணும்’.
சரி. எழுந்தருளப்பண்ணும் சீமாந்தாங்கிகள் அந்த மூங்கில் கழியையா எடுத்துத் தோளில் வைத்துக் கொள்வர்? அனைவரும் பக்தியில் தோய்ந்தல்லவோ ஈடுபடுகின்றனர்.? அப்பொழுது அதே மூங்கில் கழி என்பது சிறப்பு மொழியில் ‘தோளுக்கினியான்’ என்ற பரிபாஷை ஆகிறது.
எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!
சரி இந்தத் தோளுக்கினியானில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும் அவர்களை ஒரு வார்த்தை சொன்னோமே! சீமாந்தாங்கிகள். என்னது இது சீமாந்தாங்கி? ஸ்ரீபாதம் தாங்கிகள். பகவானின் ஸ்ரீபாதங்களைத் தாங்கி வருவோர் ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’
உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.
பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.
அஷ்வின்ஜி.
On Nov 6, 7:30 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
>
> ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
> நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.
>
> மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
>
> அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
>
> மடையன் – சமையற்காரன்
>
> ’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
> மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’
>
> என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
> பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.
>
> ’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
> என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.
>
> அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
> விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.
>
> பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
> வேண்டும்.
>
> அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
> baseல் இது தென்படவில்லை
>
> தேவ்
>
> On Nov 5, 8:29 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
> > ஏள்ள ஏள்ள என்பார்கள் சில வைணவர்கள் வீட்டில் பெரியவர்கள் வரும்போது
> > எழுந்தருள்க எழுந்தருள்க என்று அதற்கு அர்த்தம் என்பதை புரியவைத்தீர்கள்
> > அரங்கனாரே! ஆமாம் அது ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள் பள்ளி
> > என்பதற்கு என்ன காரணம்? (சீரியசா நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டேன்
> > பாருங்க)
> > 2010/11/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> > > - பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
அஷ்வின்ஜி
சென்னை.
On Nov 6, 7:41 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> வீட்டிற்கு ஒரு பெரியவர் வருகிறார். மகா வித்வான். உபய வேதாந்தமும்
> காலக்ஷேபமாகக் கற்ற பெரியவர். நம் வீட்டில் இருக்கும் தாத்தா அவரைப் பார்த்து
> ‘வரணும் வரணும். தேவரீர் ஏள்ளா’ என்று கூறுகிறார்.
ஆக நியமமாகக் கொள்ளப்பட்ட சிறப்புமொழிக்கு பரிபாஷா என்று கூறலாம் எனத்
தேருகிறது///
நிர்வசந ஸங்க்ரஹம் மிக அழகியதாக உள்ளது; மிக அரிய தொகுப்பு. ந்ருஸிம்ஹ
ப்ரியா போன்றவற்றில்கூட இதுபோல் எழுதுவார் இல்லை.
பரித: ப்ரமிதாக்ஷராபி ஸர்வம் விஷயம் ப்ராப்தவதீ கதா ப்ரதிஷ்டாம் |
ந கலு ப்ரதிஹந்யதே கதாசித் பரிபாஷேவ கரீயஸீ யதாஜ்ஞா ||
சிசுபால வத காவ்யம் நினைவுக்கு வந்தது. அநியம நிவாரகோ ந்யாய விசேஷ:
தேவ்
On Nov 6, 8:03 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> பரிபாஷை என்பதும் சரி, meta என்ற முன்னொட்டும் சரி பன்முகம் கொண்ட சொற்கள்.
> convention, குழூஉக்குறி என்பன ஒரோவழி பரிபாஷையின் பொருள்களில் அடங்கும்.
>
> ஆயினும் கன்வென்ஷன் என்பது அநாதி காலமாய் வருவதற்குத் தான் முக்கியத்வம்
> கொடுத்த பொருள்.
>
> பரிபாஷை என்பதற்கு அஃது முழுதும் அடக்கிய பொருளன்று. அவ்யாப்தி தோஷம்
> ப்ரஸங்கிக்கும்.
>
> குழூஉக்குறி பொதுவில் வெளிப்படுத்தாத மந்தணக் குறிப்பு உடையது.
>
> பரிபாஷையில் மந்தணம் எதுவும் இல்லை.
>
> இல்லையாகவே, அவையிரண்டும் பரிபாஷைக்கு போதிய பொருள் ஆகாமை தெளிக.
>
> ஈண்டு பரிபாஷை என்பது முதல் நிலை மொழிக்கு மேல் சிறப்பித்து வரும் இரண்டாம்
> நிலை மொழியாகும்.
>
> இதற்கு meta என்னலே சாலப் பொருத்தம் ஆம்.
>
> சான்று யாதோ எனக் கடா எழும்வழி, யாம் இங்ஙனம் விடை இறுக்கப்பாலேம்.
>
> meta -- of a higher or second-order kind (metalanguage)
>
> pp 635, The Concise Oxford Dictionary of Current English,
> Seventh Edition, Ed by J B Sykes, Oxford University Press 1986
>
> இனி பரிபாஷை என்பதற்கு வியாகரண உரைகளினின்றும் வரையறைகளைக் காட்டுவேம்.
>
> காசிகா விவரண பஞ்சிகா, காசிகாவ்ருத்திக்கு ஜினேந்திர புத்தி அவர்களால்
> எழுதப்பட்ட விரிவுரையில் ---
>
> பரிதோ வ்யாப்ருதாம் பா4ஷாம் பரிபா4ஷாம் ப்ரசக்ஷதே.
>
> வேறு ஒரு வரையறை -- பரிதோ பா4ஷ்யதே யா ஸா பரிபா4ஷா ப்ரகீர்த்திதா
>
> துர்க்கஸிம்ஹர் எழுதிய காதந்திர ஸூத்ர வ்ருத்தியில் காணும் வரையறை --
>
> விதௌ4 நியம காரிணீ பரிபா4ஷா.
>
> ஆக நியமமாகக் கொள்ளப்பட்ட சிறப்புமொழிக்கு பரிபாஷா என்று கூறலாம் எனத்
> தேருகிறது.
>
> பூர்வாஸ்ரமத்தில் ஸ்ரீ உ வே வில்லிவலம் க்ருஷ்ணமாச்சார்யர் என்று அறியப்பட்ட
> இப்பொழுதைய பெரிய அழகியசிங்கர் ஸ்வாமிகளை ஒரு முறை பெசண்ட் நகரில் இருக்கும்
> பொழுது சென்று பார்த்தேன். மேற்கு மாம்பலத்தில் அவருடைய பூர்வாஸ்ரமத்தில்
> எனக்குப் பழக்கம்.
>
> *
> --எங்கடா வந்த? நீ என் பழைய ஃப்ரெண்டுனா. ஆமா அந்த அனுப்ரவேசம் பற்றிக்
> கேட்டுக்கொண்டிருந்தாயே அந்த சர்ச்சை என்ன ஆயிற்று?
>
> --அஃது ஓரளவு தீர்ந்து இப்பொழுது வேறு ஒரு விசாரம் ஆரம்பம் ஆகியுள்ளது.
>
> --தோ பாரு. நீ காத்தால 8 மணிக்கு வரையும் தூங்குவ. அப்பறம் ஆபீஸுக்கு மெள்ளப்
> போவ.
> எனக்குக் காத்தால 4 மணிக்கு எழுந்தாகணும். இப்ப வார்த்தை சொல்றதுக்கு நேரம்
> இல்லை.
> ஆமாம் இப்ப எங்க வந்த இந்த ?
>
> --அழகியசிங்கரைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்.
>
> --ஏண்டா! ஸ்ரீபாஷ்யம் எல்லாம் படிக்கற. விசாரம் பண்ர. பரிபாஷையோட பேச வேணாமோ?
>
> --ஹி ஹி ஹி
>
> --என்ன சொல்லணும்?
>
> --அழகியசிங்கரை ஸேவிச்சுட்டுப் போகவந்தேன்.
>
> --ஹங்...தெரியறதோல்லியோ..அப்பறம் என்ன ?
> இன்னொரு நாள் பகலோட வா. சாவகாசமாப் பேசலாம்.
> *
>
> இந்த உரையாடலில் எனக்கு அழகியசிங்கர் கூறியதில் பரிபாஷை என்ற வரையறையின்
> அம்சங்கள் முழுதும் தெளிவாகக் காணலாம்.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
>
> 2010/11/6 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> > aப்ரிபாஷை என்பதை மெடா என்று சொல்லுவது சரியா? உருவும் வடிவும் இல்லா இறைவனை
> > உள்ளத்தில் உய்விக்கப் பயன்படுத்தும் உரைநடை பேச்சுவழக்கு மெடா மொழி
> > என்றாகுமா? அது சங்கேத பரி பாஷை என்று வழஙுகும் என்க்ரிப்டெட் ஒன்றாக இருக்க
> > முடியுமா?
> > நாகராசன்
>
> > 2010/11/6 shylaja <shylaj...@gmail.com>
>
> >> ஏள்ள ஏள்ள என்பார்கள் சில வைணவர்கள் வீட்டில் பெரியவர்கள் வரும்போது
> >> எழுந்தருள்க எழுந்தருள்க என்று அதற்கு அர்த்தம் என்பதை புரியவைத்தீர்கள்
> >> அரங்கனாரே! ஆமாம் அது ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள் பள்ளி
> >> என்பதற்கு என்ன காரணம்? (சீரியசா நானும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டேன்
> >> பாருங்க)
> >> 2010/11/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >>> - பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி
> >>> என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது
> >>> உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப்
> >>> பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும்,
> >>> கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில்
> >>> உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி
> >>> பரிபாஷையாகும்.
>
> >>> உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.
>
> >>> இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.
>
> >>> உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.
>
> >>> சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக்
> >>> கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப்
> >>> பொருத்தமாய் இருக்குமோ?
>
> >>> எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு
> >>> மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?
>
> ...
>
> read more »
பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும்.
உதாரணமாக ‘ஏளப்பண்ணும்’ என்பதை எடுத்துக்கொள்வோம்.
இது சொல்லும் போது சௌகர்யத்தில் சுருங்கிய வடிவம்.
உண்மையில்; இது ‘எழுந்தருளப் பண்ணும்’ என்பதாகும்.
சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, ‘சுமந்து வருதல்’ என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் பீடுடைமைக்குப் பொருத்தமாய் இருக்குமோ?
எனவேதான் அங்கு சாதாரண பாஷையான ‘சுமந்து வருதல்’ என்பதை மாற்றி சிறப்பு மொழியான பரிபாஷை வருகிறது. என்ன?
‘எழுந்தருளப் பண்ணும்’.
சரி. எழுந்தருளப்பண்ணும் சீமாந்தாங்கிகள் அந்த மூங்கில் கழியையா எடுத்துத் தோளில் வைத்துக் கொள்வர்? அனைவரும் பக்தியில் தோய்ந்தல்லவோ ஈடுபடுகின்றனர்.? அப்பொழுது அதே மூங்கில் கழி என்பது சிறப்பு மொழியில் ‘தோளுக்கினியான்’ என்ற பரிபாஷை ஆகிறது.
எவ்வளவு அழகாக மொழி ஆகிவிடுகிறது!!
சரி இந்தத் தோளுக்கினியானில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும் அவர்களை ஒரு வார்த்தை சொன்னோமே! சீமாந்தாங்கிகள். என்னது இது சீமாந்தாங்கி? ஸ்ரீபாதம் தாங்கிகள். பகவானின் ஸ்ரீபாதங்களைத் தாங்கி வருவோர் ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’
உங்களுக்கு ஆர்வமாய் இருந்தால் இன்னும் தொடர்வோம்.
பரிபாஷை படிவதே பாதி பண்பாடு.
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
On Nov 6, 7:04 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *ஒரு நகைச்சுவைத் துணுக்கு*
>
> ”திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு”
>
> ஒரு பெரும் சம்ஸ்க்ருத வித்வான் இருந்தார். எதை எடுத்தாலும் அஹா பொஹா என்று
> தாளிக்காமல் விட மாட்டார்.
>
> அவருக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல் கொஞ்சம் கோபம். எதற்கெடுத்தாலும் பரிபாஷை
> பரிபாஷை என்று சொல்லிக் கொண்டு, எதையெடுத்தாலும் திரு திரு என்று திரு
> சேர்த்துக் கூறி ப்ராணனை வாங்குகிறார்கள் -- என்று அலுத்துக் கொண்டவர் தாம்
> இனிமேல் இந்தத் திரு என்ற சொல்லையே பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தார்.
>
> திருச்சிராப்பள்ளிக்கு போக வேண்டும் என்றாலும் சிராப்பள்ளி என்றாலே போதுமே
> என்பார். திருக்குடந்தை, திருவிந்தளூர், திருச்சேறை எல்லாம் அவரால் ஆனது
> வெறுமனே குடந்தை, இன்னும் விசேஷமாக கும்பகோணம், அதுவும் அந்தப் ப என்பதை ஒரு
> Fourth Gear போட்டுத்தான் சொல்வார். இந்தளூர், சேறை -- போதும் இப்படி என்று
> நியமமாகக் கைக்கொண்டார்.
>
> ஊரிலும் அவர் காது பட யாரும் திரு என்று சொல்லிவிடலாகாது. கூப்பிட்டு
> அமரவைத்துப் பொழி பொழி என்று பொழிந்து அவனைக் குற்றுயிரும் குலை உயிருமாக
> ஆக்கிவிடுவார்.
>
> மாமிகள் கூடக் குழந்தைகளுக்கு த்ருஷ்டி கழிக்கணும் என்றால் ஜாக்கிரதையாக
> இருப்பார்கள். அவர் வருகிறார் என்றால் ‘ஷ்டி’ என்று சொல்லுவர்கள்.
>
> அவரும் திரு நீக்கிய தன் திறமையை வியந்துகொண்டே போவார்.
>
> அவர் மனத்திலும் இது நன்கு ஊறிப்போய்க் கனவில் உளறினாலும் திரு விட்டுத்தான்
> வார்த்தைகள் விழும் என்ற அளவிற்கு ‘திருவில்லார்’ ஆனார்.
>
> ஒரு நாள் அவர் நன்கு உறங்கிய சமயம். வீட்டிற்குத் திருடன் வந்தான். சத்தம்
> கேட்டதும் அலறிப்புடைத்துக்கொண்டு எழுந்தார்.
>
> அவனைக் கையும் களவுமாகப் பிடித்தும் விட்டார்.
>
> ஆனால் யாராவது மக்கள் துணைக்கு வந்தால்தானே கட்டிப்போட்டுக் காவல்
> அதிகாரிக்குத் தெரியப்படுத்தலாம். எனவே இரைந்து கத்தினார். ஆனால் கொள்கையில்
> தவறாதவர் எந்த நிலையிலும்.
>
> “டன் வந்து டிண்டு போறான். எல்லாரும் வாங்கோ.”
>
> “ஐயய்யோ டன் வந்துட்டான்.
> டிண்டு போறான்.
> வாங்கோ வாங்கோ”
>
> என்று அலறுகிறார்.
>
> யாரும் வரும்வழியாகத் தெரியவில்லை.
>
> எத்தனை நேரம் மல்லுக் கட்டுவார் பாவம்!
>
> முதலில் பயந்த திருடன் அப்புறம் யாரும் வரவிலை என்றவுடனே இவரை ஓர் அறை அறைந்து
> கட்டிப் போட்டுவிட்டு அத்தனை பாத்திரம் பண்டம் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு
> போய்விட்டான்.
>
> பிறகு எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வந்து அக்கம் பக்கம் எல்லாம்
> தட்டி எழுப்பி
>
> “என்ன மனிசர்கள் நீங்கள்? அப்படிக் கத்துகிறேன், யாரும் வரவில்லை” என்று
> திட்டினார்.
>
> அவர்களோ, “ நீர் எங்கு கத்தினீர்? ஏதோ வ்யாகரண சூத்திரம் இரைந்து நெட்டுருப்
> போட்டுக்கொண்டு இருந்தீர். டன் வந்து டிண்டு, டன் வந்து டிண்டு என்று”
>
> “ஐயோ திருடன் வந்து திருடிண்டு போறான் என்றல்லவா அதற்கு அர்த்தம். நான் தான்
> திரு என்பதையே சொல்வதில்லையே” என்று அழுதார்.
>
> மக்களும் ஏகத்திற்குச் சிரித்துவிட்டு, “நல்ல பைத்தியமய்யா நீர்! திரு என்ற
> வார்த்தை எவ்வளவு அழகானது. ஏன் இப்படி புத்தி பிசகி நடந்துகொண்டீர். நீர் உம்
> வாயிலிருந்து திருவை நீக்கினீர். அவன் உம் வாயில்படியேறி உம் திருவை
> நிக்கிவிட்டான். இரண்டு பேரும் நல்ல ஜோடி. உமக்கு ஏற்ற சிஷ்யன் அந்தத் திருடன்”
> என்று பரிகசித்துச் சென்றனர்.
>
> அதற்குப் பின் அவர் திரு சேர்க்காமல் வாக்கியத்தில் எந்தச் சொல்லையும்
> சொல்வதில்லை. மக்களுக்கு அதுவும் ஒரு வேடிக்கை ஆயிற்று.
>
> ஆழ்வார் பாடுகிறார் -- திருவில்லாத் தேவரைத் தேறேன் மின் தேவு.
>
> (மூலக்கதை -- ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய ஸ்வாமிகள்)
>
> ***
>
> 2010/11/6 அஷ்வின்ஜி <ashvin...@gmail.com>
இந்தத் தொடருக்கான முதல் நன்றி திரு செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களைத்தான் சாரும்.
இந்தத் தொடருக்கான முதல் நன்றி திரு செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களைத்தான் சாரும். ஃபேஸ் புக்கில் ஒரு ஸ்ரீவைஷ்ணவ குழுமத்தில் யாராவது ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷைகளைப் பற்றி விளக்கி எழுதினால் இளைய தலைமுறைகளுக்கு புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும் என்று கேட்டிருந்தார் அந்தக் குழுமத்தின் ஓனரான ஸ்ரீராம்.அது தொட்டு அங்கு நான் எழுத ஆரம்பித்தவை இவை. ஒருவேளை இங்கும் இதனை விரும்புபவர்கள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் இங்கும் விரித்து எழுதினேன்.
This lady tries to be smart.
On Nov 6, 9:46 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> A friend once asked me, 'What is that? Your people are putting some
> alphabets like U V E and all that before the names of persons. Are they
> initials or things like that?
>
> I told him, "no baba. It is not so. It is a shortened way of the expression
> Ubhaya Vedantha"
>
> Then he asked me what is Ubhaya and what that has to do with Vedantha?
>
> Ubhaya means Pair. The two which always go together. There are some twin
> birds. If you seperate one, then the other withers away. That is they can
> exist only as a pair, sustaining each other.
>
> Here what is that pair? Which two exist together, as an inseperable twin?
>
> They are the two Vedanthas. One is Sanskrit Vedantha, based on the
> Upanishads, Gita and the Brahma Sutras. Another one is the Dravida Vedantha
> or the Tamil Vedantha, based on the Tiruvaimozhi and other Divya
> Prabhandams, Rahasya Granthas of Pillai Lokacharya and others, the
> Commentaries on the Rahasya Granthas by the great Varavaramuni Sri Manavala
> Mamunigal or the Periya Jeeyar, as he is fondly christened by all of us.
>
> The Sanskrit Vedantha teaches us Visistadvaitha. The Dravida Vedantha
> emphasizes the Path of Prapatti. This means not that the one does not teach
> the other. Visistadvaitha is the import of both Sanskrit and Dravida
> Vedanthas. Likewise Prapatti is the Way taught by both the Vedanthas. But
> each has its stress on the one or the other. The Sanskrit Vedantha focusses
> on the Tathva aspect, viz., Visistadvaitha. The hidden import regarding the
> Hitha, or the Way is Prapatthi. The Dravida Vedantha predominantly deals
> with the Hitha, or the Way viz., Prapatthi. Whereas the Tathva aspect, which
> has been already clarified by the Sanskrit Vedantha, is taken as the
> accepted premise.
>
> But the point is, in Tenkalai Sampradhaya, both the Vedanthas, Sanskrit as
> well as Dravida, are considered to be the two eyes of the Darsana, the
> Vision.
>
> Seeing through one eye doesn't complete the perception. So any Sri
> Vaishnavaite is expected by his Sampradaya to be full-eyed for a complete
> Vision. If he discards one, then he is liable to become Kudrishti, 'crooked
> eyed'.
>
> So any Sri Vaishnavaite is called in the theological contexts as Sri Ubhaya
> Vedantha so and so.
>
> Just see the depth and greatness involved even in small things of our
> Sampradhaya.! Such are our Paribhashaas.
>
> Srirangam V Mohanarangan
>
> 2010/11/6 devoo <rde...@gmail.com>
> ...
>
> read more »
க.>
2010/11/7 thiruthiru <raja...@gmail.com>:
>>ஏன் சமையற்கட்டை மடப்பள்ளி என்கிறார்கள்<<
ஷைலஜா மடைப்பள்ளிக்குள் புகுந்து விட்டார். விரைவில் மை பா தயாராகி
நமக்கு அடுத்த ரவுண்ட் இனிப்புக் கிடைக்கும்.<<<>>>>
:):) தீபாவளிக்கு பண்ணினதே இருக்கு தேவ் ஸார்!::)
மடைப்பள்ளி ஒரு பொதுவான தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.
அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லாடம்)
மடையன் – சமையற்காரன்<<<>>>>>>>
சமையற்காரருக்கு மடையன் என்று பேரா? அப்புறம் ஏன் கொஞ்சம் மக்கா இருக்கறவங்களை இப்படி சொல்றோம்?:) இது எப்போ ஆரம்பிச்சது?
’இடைப்பிள்ளையாகி உரைத்தது உரைக்கும் எதிவரனார்
மடைப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே’
என்பார் ஸ்வாமி தேசிகன். எப்படியோ திருமடைப்பள்ளி ஒரு முக்கிய ஸ்தானம்
பெறுகிறது ஸ்ரீ ஸம்ப்ரதாயத்தில்.
>>>>>>>> ஆமா பல வைணவ வீடுகளில் திருமடப்பள்ளிதான் சுருக்கமாய் திருமாப்படி என்று இன்னமும் சொல்லப்படுகிறது!
’மடை’ வேளாண்மையிலும் இடம்பெறும் சொல்.பாசனத்தின் கடைமடைப் பகுதிக்கு
என்றுமே நீர்த்தட்டுப்பாடுதான்.
அறிஞர்கள் ‘கடைமடையரே’ என்றும், ‘மடத்தலைவரே’ என்றும் ஒருவரையொருவர்
விளித்துக் கொண்டது ஒரு நகைச்சுவைத் துணுக்கு.
பரிபாஷை இழை அப்படியே பகவத்விஷய இழையாக மடைமாற மாதவன் திரு உள்ளம் பற்ற
வேண்டும்.
அட, ’திருவுள்ளம் பற்றுதல்’ – இதுகூட ஒரு பரிபாஷைதான்; கணேசனாரின் data
baseல் இது தென்படவில்லை<<<<>>>>>>>
அடுக்களை
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> 'அஷ்டாவதனிகளை' போலே, 'சதாவதனிகளை', இவ்விழை 'சத திஶா விழை.
> இ
>
அடுக்கு என்பதே அடுப்பு என்றானதோ?அடுக்களை
2010/11/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
அடுக்கு என்பதே அடுப்பு என்றானதோ?அடுக்களை
சம்பந்தமே இல்லைங்ணா. அடும் களம் எங்க, அடுக்கறது எங்க?கலிங்கத்துப் பரணிலருந்து சொல்லவா?
குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூரெயி றீநீலிமறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே.
கூழட=கூழ் அட, கூழ் அடுவதற்காக.<<>>>>>> ஆஹா !
மாகாய மதமலையின் பிணமலைமேல் வன்கழுகின் சிறகாற் செய்தஆகாய மேற்கட்டி யதன்கீழே அடுக்களைகொண் டடுமி னம்மா.
பெரிய உடம்பைக் கொண்ட (மாகாய) மதயானைகளின் பிணங்களால் அமைந்த மலைமேல், கழுகின் சிறகால் வேயப்பட்ட கூரை அமைத்து, அதன் கீழே அடுக்களை அமைத்து, கூழ் அட்டுக் கொண்டடுங்கடீ (என்று பேய்களெல்லாம் கூரெயிறீ நீலி மறிமா குதிர் வயிறீ கூழட வாரீர்...... என்று ‘நம்மவீட்டுக் கல்யாணம்’அப்படின்னு ஜானகிம்மா பாடத் தொடங்கு முன்னால் ராக்காயி மூக்காயி எல்லாரையும் கூப்பிடுவாரே அந்த மாதிரி,<<>>>>:):):) டக்குனு சினிமாப்பாட்டும் இங்க வந்துவிடுகிறதே!
கூர்ப்பல்லீ, கருப்பி, குதிர் வயிறீ என்று எல்லோரையும் கூப்பிட்டுக் கூழ் அடுவதற்காகச் செய்யும் முன்தயாரிப்புகளை நிறைய எழுதலாம். <<>>
பையன் கல்யாணத்துக்கு அழைக்கப் போகவேண்டிய வேலை பாக்கி இருக்கே... என்ன பண்றது?)<<<<>>>கல்யாணக்களை கட்டறது நீங்க இழைல வந்தாலே! டைம்கிடைக்கிறப்போ வாங்க!
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 7, 12:12 am, rajam <ra...@earthlink.net> wrote:
> அல்லது ... "இயலப் பண்ணும்"
> என்பதுவோ இது?
>
பொருத்தமாய்த் தோன்றுகிறது.
எழு - ஏழ் - இது இல்லையென்றால்.
கணேசன்
On Nov 7, 7:17 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சில நேரம் ஆச்சர்யமாக இருக்கிறது. இராமானுஜரை ஆசார்யனாகக் கொண்டோருள் ஏன்
> இப்படியொரு அசட்டுத்தனமான பிரிவினை? தேசிகன் நிச்சயமாக தன்னை புதிய
> பிரிவின் தலைவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார். பின்னால் வந்த
> யாரோ அவரைத் தலைவராக்கிவிட்டனர் என்று தோன்றுகிறது!
>
> க.>
>
> 2010/11/7 thiruthiru <rajamr...@gmail.com>:
அதோடு விட்டுவிடலாம்.
யோஜநா பேதம் இருப்பதை அப்படியே ஏற்பதே நாகரிக முதிர்ச்சி.
உடையவர் காலத்திலேயே இருந்ததையும் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆழ்ந்த
அறிவுப்புலத்தில் இது தவிர்க்க முடியாதது.
தனி மனித முனைப்புக்களும் இருந்திருக்கலாம்
தேவ்
On Nov 7, 1:19 am, devoo <rde...@gmail.com> wrote:
> செய்ய தமிழ்மாலைகள் தெளிய ஓதித்
> தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே !
>
> அதோடு விட்டுவிடலாம்.
> யோஜநா பேதம் இருப்பதை அப்படியே ஏற்பதே நாகரிக முதிர்ச்சி.
> உடையவர் காலத்திலேயே இருந்ததையும் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆழ்ந்த
> அறிவுப்புலத்தில் இது தவிர்க்க முடியாதது.
> தனி மனித முனைப்புக்களும் இருந்திருக்கலாம்
>
> தேவ்
>
yes.
> On Nov 7, 1:09 am, thiruthiru <rajamr...@gmail.com> wrote:
>
>
>
> > கண்ணன் ஸ்வாமி,
> > இதனால்தான் சொன்னேன். முரண்பாடுகளை இங்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று.
> > இழையின் நோக்கத்தை விட்டு அது எங்கோ கொண்டு சென்று விடும். உபய வேதாந்தம்
> > எல்லா வைணவர்க்கும் பொது என்பதை சற்று திரித்ததால் எழுத நேரிட்டது.
> > தேசிகன் இந்த நாள் அரசியல்வாதியா? தன்னைப் பலர் தலைவனாக ஏற்க வேண்டும்
> > என்பதற்கு? இயல்பான ஆளுமையால், அவர் இல்லையென்றால் ஸ்ரீ இராமாநுஜரின்
> > தத்துவங்கள் பலவற்றை அறியமுடியாமலே போயிருக்குமே என்ற காரணத்தால் அவர்
> > இயல்பாகவே தலைவரானார். இல்லையா? இழையில் இனி இது தொடரவேண்டாமே! please!
>
> > On Nov 7, 7:17 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
> > > சில நேரம் ஆச்சர்யமாக இருக்கிறது. இராமானுஜரை ஆசார்யனாகக் கொண்டோருள் ஏன்
> > > இப்படியொரு அசட்டுத்தனமான பிரிவினை? தேசிகன் நிச்சயமாக தன்னை புதிய
> > > பிரிவின் தலைவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார். பின்னால் வந்த
> > > யாரோ அவரைத் தலைவராக்கிவிட்டனர் என்று தோன்றுகிறது!
>
> > > க.>
>
> > > 2010/11/7 thiruthiru <rajamr...@gmail.com>:
>
> > > >>But the point is, in Tenkalai Sampradhaya, both the Vedanthas, Sanskrit as
> > > >>well as Dravida, are considered to be the two eyes of the Darsana, the
> > > >>Vision.
> > > > Do you mean that both vedanthas are important only for Thenkalaiyar?
> > > > Is it not for Vadakalaiyar also? Is it not Swami Desikan who refuted
> > > > kuthrushties when they object chanting Divya Prabhandhams in Kanchi
> > > > and Srirangam? Please do not create controversies here. Upaya
> > > > vedantham is must for all the Srivaishnavites.- Hide quoted text -
>
> - Show quoted text -
அல்லது ... "இயலப் பண்ணும்" என்பதுவோ இது?
> ...
>
> read more »
திரு மோஹனரங்கன் அவர்கள் அளித்த nhm சாப்ட்வேரை தறவிரக்கி உடனடியாக
பயன்படுத்துங்கள்
உங்கள் படைப்புகளையும் ,அனுபவங்களையும் எதிர் பார்க்கிறோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> வாருங்கள் ஜனா ஐயங்கார். தங்களைப் பற்றித் தெரிவித்துக் கொண்டமைக்கு நன்றி.
> திரு ஹரிகி சொன்னதுபோல் இங்கு பலர் நெடுங்காலம் நேரிலும், இணையம் மூலமாகவும்
> பழகி ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டவர்கள். ஷைலஜா அவர்கள் என்னைக் குழந்தைப்
> பருவம் தொட்டே அறிந்தவர்கள்.
> எனவே பேசிக்கொள்வது ஃபார்மலாக இருக்காது.
> தமிழ் ஃபாண்ட் பயன்படுத்துவது பெரிய வித்தையா என்ன?
> NHM ரைட்டரை டௌன்லோட் செய்துகொள்ளுங்கள். அதில் செட் செய்தால் தமிழ் லிபியில்
> எழுதலாமே.
>
> http://software.nhm.in/products/writer
>
> சீக்கிரம் தமிழில் பழகி எங்களுக்கு விருந்து படையுங்கள்.
> அதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை. ஆங்கிலத்திலும் தாங்கள் எழுதலாம்.
> எழுதுவது நமது மரபுகளைப் பற்றியதாய் இருப்பது சிறப்பு.
> 2010/11/7 Jana Iyengar <iyenga...@gmail.com>
--
ஐயங்கார் அவர்களுக்கு நல்வரவு. தாங்கள் மின்தமிழில் எழுதிய முதல் தமிழ்
மடல் என்னை வாழ்த்துவதாக அமைந்தது என் பாக்கியம். ஷைலஜா மின்தமிழின்
சுட்டி. எதாவது கலாட்டா பண்ணிக்கிட்டே இருப்பாங்க! அதெல்லாம் இங்க சகஜம்.
நீங்க அவங்களை ஸ்மார்ட் அப்படின்னு சொன்னதை நிஜமாவே நம்பிவிட்டதால்
உங்களைத் திரும்பத்திட்டவில்லை பாருங்கள். ரொம்ப சமத்து!! :-))
க.>
2010/11/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நன்கு தெரிந்த சொல்லாக்கத்திலேயே கற்பனையான குதிரையோட்டுதல்தான் தமிழில் உயராய்வு என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கத் தாங்கள் விரும்பமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன்.
படித்துவிட்டுத்தான் கேட்டேன். இதில் என்ன தப்போ தெரியவில்லை. சரி, இனிமேல் உங்கள் ஜோலிக்கு வரவில்லை.
US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.
Reid likes to say: "If I can make it in America, anyone can."
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பரிபாஷை இழையில் எனக்காக பரிந்துபேசிய ஹரிஜீக்கும் கண்ணன் ஜீக்கும் நன்றி ..... சமத்தாகபேசுவதாக் நினைத்துக்கொண்டு எப்போதும் அசட்டுத்தனமே செய்வதை நான் அறிகிறேன்.....திருத்திக்கொள்வேன் சீக்கிரமாகவே!
ஐயோ நானும் பேசினேனே! என்னைச் சொல்லலியே. அப்பறம் மாத்திப் பேசிடுவேன்:--)))
On Nov 8, 8:54 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> அரங்கனார் புரிபாஷைல எழுதறார் அதான் உங்களை ஒண்ணூம் சொல்லல:)
>
> 2010/11/8 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/11/8 shylaja <shylaj...@gmail.com>
>
> > பரிபாஷை இழையில் எனக்காக பரிந்துபேசிய ஹரிஜீக்கும் கண்ணன் ஜீக்கும் நன்றி
> >> ..... சமத்தாகபேசுவதாக் நினைத்துக்கொண்டு எப்போதும் அசட்டுத்தனமே செய்வதை நான்
> >> அறிகிறேன்.....திருத்திக்கொள்வேன் சீக்கிரமாகவே!
>
> > ஐயோ நானும் பேசினேனே! என்னைச் சொல்லலியே. அப்பறம் மாத்திப் பேசிடுவேன்
> > :--)))
>
> >> 2010/11/7 N. Kannan <navannak...@gmail.com>
>
> >> இதுதான் பேராசிரியர் டச்!!
>
> >>> ஐயங்கார் அவர்களுக்கு நல்வரவு. தாங்கள் மின்தமிழில் எழுதிய முதல் தமிழ்
> >>> மடல் என்னை வாழ்த்துவதாக அமைந்தது என் பாக்கியம். ஷைலஜா மின்தமிழின்
> >>> சுட்டி. எதாவது கலாட்டா பண்ணிக்கிட்டே இருப்பாங்க! அதெல்லாம் இங்க சகஜம்.
> >>> நீங்க அவங்களை ஸ்மார்ட் அப்படின்னு சொன்னதை நிஜமாவே நம்பிவிட்டதால்
> >>> உங்களைத் திரும்பத்திட்டவில்லை பாருங்கள். ரொம்ப சமத்து!! :-))
>
> >>> க.>
>
> >>> 2010/11/7 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
> >>> > ஜனா ஐயங்கார் அவர்களே
> >>> > தங்கள் வரவு நல்வரவாகுக
> >>> > இங்கே இருக்கறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க
> >>> > நம்ம மாதிரி :கைப்புள்ளங்கள்” ரொம்ப நல்லா கவனிப்பாங்க
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
>
> >> அன்புடன்
> >> ஷைலஜா
>
> >> //ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
> >> இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
> >> கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
> >> திருவரங்கம் மேயான் திசை////
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
நன்றி பல, ரங்கனார். அருமையாக, பெருமை ஏற்றி விடும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள். வெளி நாடுகளில் வருடக்கணக்காக வசிக்கும் தமிழ் அறியா 'பேருக்கு' வைணவர்களிடம் குட பரிபாஷை ஊறியிருக்கிறது.அன்புடன், இன்னம்பூரான்
பெருமை ஏறியது, எனக்கு.இ
ஜவர்ஹால் நேரு பேசிய மறை நூல் (hidden thread) என்பது என்ன என்பது உங்கள்
கூர்நோக்கியால் தெளிவாகத்தெரிகிறது! சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் வைணவப்பழக்கம்!
சுவாரசியமான மொழி, சரித்திர, மரபு ஆய்வுத்தொடர்! இனிது தொடரட்டும்!!
க.>
2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> பரிபாஷை என்பது. உதாரணமாக பெருமாளை எழுந்தருளப்பண்ணும் பல்லக்கின் கட்டைகளுக்கு
> ஆகம ரீதியாக வேறு பெயர் சம்ஸ்க்ருதத்தில் இருந்திருக்கும். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ
> ஸம்ப்ரதாயம் அதை நீக்கி ‘தோளுக்கினியான்’ என்பதை பரிபாஷையாகக் கொண்டுவருகிறது.
> அதேபோல் பெருமாளுக்கு ‘தாம்பூலம் ஸமர்ப்பித்தல்’ என்ற ஸம்ஸ்க்ருத பதங்களை
> நீக்கி ‘அடைக்காய் அமுது’ என்று பரிபாஷை கொண்டு வருகிறது. பெருமாளுக்கு
> க்ஷீரான்னம் ஸமர்ப்பித்தல் என்பதை மாற்றி ‘அக்காரை அடிசில்’ என்று சொல்வதையே
> சம்ப்ரதாய ரீதியாக சுத்த ப்ரயோகம் என்று ஆக்கிவைத்திருக்கிறது. பெரிய கோவிலில்
> போய், க்ஷீரான்னம் எப்ப நைவேத்யம் ஆகும் என்று கேட்டால், கைங்கர்ய பரர்கள் ஏற
> இறங்கப் பார்த்து, ஒன்று ’ஆள் ஊருக்குப் புதுசு’ இல்லையேல் ’ஆள் ஸ்ரீவைஷ்ணவர்
> இல்லை வேறு ஏதோ பிரிவினர்’ என்று கணித்துவிடுவார். அந்த அளவிற்கு பரிபாஷைகள்
> ஆளைக் காட்டிக் கொடுத்துவிடும் என்றபடி இருக்கின்றன.
பரிபாஷை என்பது பற்றி நண்பர்களிடையே இன்னும் சில சந்தேகம் இருக்கும் போலும். மேலும் சில விளக்கங்கள். இது பற்றி ஆர்வமுடன் கேட்ட நண்பர்களுக்கு நன்றி உரித்தாகுக.பரி என்ற முன்னொட்டின் பயன்பாடு, பரிபாஷை என்ற சொல்லின் பயன்பாடுகளில் ஈண்டு பொருத்தம் உடைமை கருதி நோக்க வேண்டிய பயன்பாடு ஆகியவை பற்றிய நெடிய விளக்கத்தை முழுதும் எழுதுவேனாயின் ஒரு கட்டுரை அளவிற்கு முடிந்துவிடும். உங்களையும் அயர்ச்சிக்கு உட்படுத்தி, என்னையும் நகைப்புக்கு இடனாக்கும் அவ்வழியன்றி சுருக்கமாக ஏதேனும் சொல்ல முடியுமா என்று முயல்கின்றேன்.முதலில் நான் கூறிய வண்ணமே ஸ்ரீவைஷ்ணவ வ்யாக்யானங்களில் வரையறைபோல் எங்கேனும் கூறப்பட்டுள்ளதா என்று கேட்டால் எனக்கு நினைவில் எதுவும் வரவில்லை. அங்கும் இங்குமாக இந்த முடிவுக்கான கூறுகள் விரவிக்கிடப்பனவாய் நினைவு என் படிப்பில்.
அதேபோல் பெருமாளுக்கு ‘தாம்பூலம் ஸமர்ப்பித்தல்’ என்ற ஸம்ஸ்க்ருத பதங்களை நீக்கி ‘அடைக்காய் அமுது’ என்று பரிபாஷை கொண்டு வருகிறது. பெருமாளுக்கு க்ஷீரான்னம் ஸமர்ப்பித்தல் என்பதை மாற்றி ‘அக்காரை அடிசில்’ என்று சொல்வதையே சம்ப்ரதாய ரீதியாக சுத்த ப்ரயோகம் என்று ஆக்கிவைத்திருக்கிறது. பெரிய கோவிலில் போய், க்ஷீரான்னம் எப்ப நைவேத்யம் ஆகும் என்று கேட்டால், கைங்கர்ய பரர்கள் ஏற இறங்கப் பார்த்து, ஒன்று ’ஆள் ஊருக்குப் புதுசு’ இல்லையேல் ’ஆள் ஸ்ரீவைஷ்ணவர் இல்லை வேறு ஏதோ பிரிவினர்’ என்று கணித்துவிடுவார். அந்த அளவிற்கு பரிபாஷைகள் ஆளைக் காட்டிக் கொடுத்துவிடும் என்றபடி இருக்கின்றன.
ஸ்ரீவைஷ்ணவராத்துப் பிள்ளைகள் ‘எனக்குப் பாயஸம் வேண்டும்’ என்று கூற மாட்டார்கள். அப்படிக் கேட்டால் பெரிசுகளிடமிருந்து திட்டுவிழும். ‘என்னடா! பாயஸம் அது இதுனுண்டு? ’திருக்கண்ணமுது’ என்று சொல்ல முடியல்லியோ? ஸ்ரீவைஷ்ணவாளாத்துல பொறந்துண்டு பரிபாஷை தெரியாம வளர்ந்துருக்கு.’ இந்தத் திட்டை நானே பல இடங்களில் கேட்டிருக்கிறேன் என் சிறுவயதில். சமீபத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம், மேல்கோட் எல்லாம் போன போது அங்கும் இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
ஸ்ரீதிவ்ய ப்ரபந்த அகராதி இயற்றிய ஸ்தானீகம் பார்த்தஸாரதி ஐயங்கார் அனுபந்தங்களாகக் கொடுத்தவற்றில் ‘கோயில் தமிழ்’ என்ற பகுதியில் பரிபாஷை என்ற சொல்லால் இந்தச் சொற்களைக் குறிப்பிடுகிறார்.வியாக்கியானங்களில் நேர்பட இதை ஒத்த வரையறை காணும் இடங்கள் தென்படும்போது நிச்சயம் தங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 8, 5:50 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> திரு ரகுவீர்தயாள் அவர்களுக்கு,
>
> தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லையென்றால் இதனைக் கூற விரும்புகிறேன்.
> தாங்கள் இட்டிருக்கும் இந்த இடுகையை எழுத்துரு மாற்றிப் படித்துப் பார்த்தேன்.
> தவறான கருத்துகள் கலந்து தரப்பட்டிருக்கின்றன. எனது இடுகைகளை கூடியமட்டும்
> தகவல்தரம் மிக்கதாய்த் தருவதற்கு நான் எடுத்துக்கொள்ளும் சிரமத்தைத் தாங்களும்
> அறிவீர்கள். திரு கண்ணனும், தேவ் சார், திரு ஹரிகி, திரு வினைதீர்த்தான் என்று
> இங்கு பலரும் அறிவார்கள். எனவே சரியாக ஆய்ந்து எழுதப்படாத மேலெழுந்த வாரியான
> இடுகைகளை இங்கு குறிப்புக் கொடுப்பதைத் தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்.
>
> உதாரணமாக நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் காணும் ‘ஐயங்கார்’ சொல்லாக்கம் பற்றிய
> கருத்து பார்ப்பதற்கு ஐந்துக்கு ஐந்து பொருத்தம் என்ற கணக்கில் இருந்தாலும்
> தவறானதும், அடிப்படை அற்றதும் ஆகும். தவறான தகவலைத் தந்து நிரப்புவதைவிட
> எனக்குத் தெரியவில்லை என்று சொல்வதையே விரும்புபவன் நான்.
>
> தங்களுடைய நல்ல நோக்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் கலப்படத்தைத் தவிர்க்கவும்.
> இது ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷைகளைப் பற்றிய ஆகத்திருத்தமான விளக்கத்தை நான் தர
> எடுத்துக்கொண்ட முயற்சி. இதற்கு அனுகுணமாகத் தங்களின் உள்ளிடுகைகள் அமையுமாறு
> பார்த்துக்கொள்ளுதல் தங்களைப் போன்ற பெரியோர் கடன்.
>
> இது எனது பணிவான வேண்டுகோள். தங்களின் கிருபை என்றும் போல் தொடர்வதாகுக.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
>
> 2010/11/8 thiruthiru <rajamr...@gmail.com>
> > > >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this
> > group,
> > > >>> send email to minT...@googlegroups.com
> > > >>> To unsubscribe from this group, send email to
> > > >>> minTamil-u...@googlegroups.com
> > > >>> For more options, visit this group at
> > > >>>http://groups.google.com/group/minTamil
>
> > > >> --
>
> > > >> அன்புடன்
> > > >> ஷைலஜா
>
> > > >> //ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
> > > >> இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
> > > >> கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
> > > >> திருவரங்கம் மேயான் திசை////
>
> > > >> --
> > > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > >> to visit our Muthusom Blogs at:
> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
இறக்கி தோளுக்கு இனிய உறியில்.
இ--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த இழையில் பங்குபெறுவோரிடம் ஒரு வேண்டுகோள்
சென்ற ஆண்டு தொடங்கி வைணவன்குரல் என்ற மாதஇதழ் தொடர்ந்து வெளியிடப்படுவதைத் தாங்கள் அறிவீர்கள்
அவற்றை மின்னாக்கம்செய்து மாதம்தோறும் மின இதழாக இணையதளத்தில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்
அதுதொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது
http://www.vainavankural.com
அச்சில் உருவாக்கப்படும் மின்பக்கங்கள் இணையத்தில் வெளியாகும்போது சில எழுத்த்ருக்கள் சரியாகத் திரையில் தெரிவதில்லை
இது தொடர்பான உதவி தேவைப்படும்போது கரம் கொடுங்கள்
சில கட்டுரைகள் நன்றாகவும் சிலகட்டுரைகள் தெளிவில்லாமலும் வரும் சிக்கலைத் தீர்க்க வழி என்ன என்று ஆய்ந்து கொண்டிருக்கிறேன்
ஸ்டோர் என்ற பகுதிக்குச் சென்று கோப்பைக்கீழ் இறக்கிப்படிக்கவும்
நாகராசன்
2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இல்லையே ! அப்ப நீங்க நடுப்பர ஏதோ ஒன்றிரண்டு டெலீட் போட்டுருக்கீங்க. ஷைலஜாதான் நூறு ஜஹான்.!!!!!!!:-)))
ஆஹா ரொம்ப நாளா ஆசை மஹாராணியா ஆகணும்னு!ஜஹாங்கீரின் பத்தினி மொகலாய சக்ரவர்த்தினியாகிட்டேன் இந்த வைஷ்ணவ பரிபாஷை இழைல! நன்றி. ஆமா அரங்கனாரே வெண்கொற்றகுடை எங்கே சாமரம் வீசும் சேடிப்பெண்கள் எங்கே அந்தப்புரம் தான் எங்கே?:)
2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இல்லையே ! அப்ப நீங்க நடுப்பர ஏதோ ஒன்றிரண்டு டெலீட் போட்டுருக்கீங்க. ஷைலஜாதான் நூறு ஜஹான்.!!!!!!!:-)))
ஆஹா ரொம்ப நாளா ஆசை மஹாராணியா ஆகணும்னு!ஜஹாங்கீரின் பத்தினி மொகலாய சக்ரவர்த்தினியாகிட்டேன் இந்த வைஷ்ணவ பரிபாஷை இழைல! நன்றி. ஆமா அரங்கனாரே வெண்கொற்றகுடை எங்கே சாமரம் வீசும் சேடிப்பெண்கள் எங்கே அந்தப்புரம் தான் எங்கே?:)
(தாடிவாலா முறைக்குமுன் ஜூட்ட்ட்ட்:)))
2010/11/9 shylaja <shyl...@gmail.com>
2010/11/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இல்லையே ! அப்ப நீங்க நடுப்பர ஏதோ ஒன்றிரண்டு டெலீட் போட்டுருக்கீங்க. ஷைலஜாதான் நூறு ஜஹான்.!!!!!!!:-)))
ஆஹா ரொம்ப நாளா ஆசை மஹாராணியா ஆகணும்னு!ஜஹாங்கீரின் பத்தினி மொகலாய சக்ரவர்த்தினியாகிட்டேன் இந்த வைஷ்ணவ பரிபாஷை இழைல! நன்றி. ஆமா அரங்கனாரே வெண்கொற்றகுடை எங்கே சாமரம் வீசும் சேடிப்பெண்கள் எங்கே அந்தப்புரம் தான் எங்கே?:)
(தாடிவாலா முறைக்குமுன் ஜூட்ட்ட்ட்:)))அம்மா! தாயே! பரதேவதை. நூறு ஜஹான் என்றால் நூறு உலகங்கள் என்று பொருள். ஜஹான் என்றால் உலகம்.
நீங்க நூறு உலகத்துக்குச் சமம் என்றேன். <<>>>தெரியுமே நான் ராணியாவது உங்களுக்குப்பிடிக்காதே ! எங்கே ஆணைகள் பிறப்பித்துவிடுவேனோ (பரி)பாடல்களாய் எழுதச்சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் உமக்கு:)‘மை பா’ ஆயிரம் உலகத்துக்குச் சமம் என்ரு யாரோ குரல் கொடுக்கிறார்கள். :--))) <<<<>>>>அது எண்ணிக்கையைக்கடந்தது என்றும் யாராவது சொல்வார்கள்:)
--
அன்புடன்Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ரங்கன் இது மிக முக்கியமான தகவல். அக்கட்டுரைகள் கிடைத்தால் நிச்சயம்
மின்னாக்கம் செய்ய வேண்டும்.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஷாஜஹான் மனைவி நூர்ஜஹான். நீங்க நூறுஜஹான்.
ஜஹான் எப்படி இருக்கும்? குண்டா, உருண்டையா. உங்களை இதுமாதிரி நூறு
ஜஹான்களுக்குச் சமம்ன்னு நம்ம திருவரங்கத்துத் தம்பி சொல்லுது!! (ஏதோ
நம்மாலானது ;-)
சி.க!!
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/9 N. Kannan <navan...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
எல்லாரும் ஒருகட்சிதான் போல:)
சி.க!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/11/9 N. Kannan <navan...@gmail.com>
2010/11/9 shylaja <shyl...@gmail.com>:
>> அம்மா! தாயே! பரதேவதை. நூறு ஜஹான் என்றால் நூறு உலகங்கள் என்று பொருள். ஜஹான்ஷாஜஹான் மனைவி நூர்ஜஹான். நீங்க நூறுஜஹான்.
>> என்றால் உலகம்.
>> நீங்க நூறு உலகத்துக்குச் சமம் என்றேன். <<>>>தெரியுமே நான் ராணியாவது
>> உங்களுக்குப்பிடிக்காதே ! எங்கே ஆணைகள் பிறப்பித்துவிடுவேனோ (பரி)பாடல்களாய்
>> எழுதச்சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் உமக்கு:)
ஜஹான் எப்படி இருக்கும்? குண்டா, உருண்டையா. உங்களை இதுமாதிரி நூறு
ஜஹான்களுக்குச் சமம்ன்னு நம்ம திருவரங்கத்துத் தம்பி சொல்லுது!! (ஏதோ
நம்மாலானது ;-)<<<<>>>>>>எல்லாரும் ஒருகட்சிதான் போல:)
சி.க!!
நான் இப்பொழுது கற்பனாவாதியாகிவிட்டேன்;-)))
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
அன்புடன்ஷைலஜா//ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
திருவரங்கம் மேயான் திசை////
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒரு குட்டித் தகவல் ---பிக்ஷு என்ற புனைப்பெயரில் எழுதிய திரு ந பிச்சமூர்த்தியை அறிவீர்கள். புதுக்கவிதை, எழுத்து இதழ் -- இதையெல்லாம் அறிந்தவர்கள் நிச்சயம் திரு ந பிச்சமூர்த்தியை மறக்க முடியாது.அவர் 1950களில் கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் ‘சிவாஜி’ இதழில் (வாராந்திரம்) ‘கோயில் பரிபாஷைகள்’ என்ற தொடர் கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் ஸ்ரீரங்கம் கோயிலில் கோயிலுக்கான அரசு அதிகாரியாய்ப் பணிபுரிந்தார்.***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil