Re: [MinTamil] ராம்போலாவின் துளஸி நிழல் !!!

30 views
Skip to first unread message

Satheesh kumar R

unread,
Nov 22, 2009, 3:09:32 PM11/22/09
to mint...@googlegroups.com
மின்தமிழ் என்னும் குடைக்குள் வந்தேன் ராம்போலா!
அதற்குள் தமிழ் என்னும் அமுத மழை பொழிந்தாயே ராம்போலா!
முழுதாய் நனைந்து விட்டேன் ராம்போலா!
ஆனாலும் மழை தொடர்கிறதே ராம்போலா!
நள்ளிரவு வந்துவிட்டது ராம்போலா!
ஆனால் உறக்கம் வர மறுக்கிறதே ராம்போலா!
இப்படியே படித்துக் கொண்டிருப்பேன் ராம்போலா!
ஆனால் நாளை என்பணியை ரங்கனாரா செய்வார் ராம்போலா!
படிக்க படிக்க மனம் உருகுகிறதே ராம்போலா!
ராம்போலா ராம்போலா!

மிகவும் அருமை...
சதீஷ்



22 நவம்பர், 2009 9:57 pm அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதியது:
அன்றொரு  நாள்  உன்  குடிசைக்கு  வந்தேன்.
ராம்போலா!
அரசர்கள்   மான்  சிங்,  தோடர்  மால்
அன்போடு  உன்னை   உற்றுக்  கேட்ட  வண்ணம்  நின்றிருந்தனர்   ராம்போலா!
நான்  பயந்துபோய்   ஓர்  ஓரமாக   நின்றேன் 
ராம்போலா 
குடிசைக்குப்  பக்கவாட்டில்  
ஒரு   கீற்றை  லேசாக 
விரலால்   பிரித்துப்  பார்த்தபடி.  
அவர்களுக்கு   நீ   ஏதோ  சொல்லிக்கொண்டிருந்தாய்   ராம்போலா !
நன்கு  நினைவில்  இருக்கிறது  இன்றும்  ராம்போலா!
 

Geetha Sambasivam

unread,
Nov 22, 2009, 8:17:59 PM11/22/09
to mint...@googlegroups.com
//அந்த    வட்டாரப்   பாடல்  சொன்னீர்களே,    இதே  கருத்தில்  என்று,   தயவு  செய்து    அதைப்பற்றி   மேல்தகவல்   தாருங்களேன்.    என்னென்ன    விசித்திரம்   அம்மா    அக  உலகின்    ஆழங்கள்!!  <<//

இப்போத் தான் பார்த்தேன், மேல் தகவல்னு எதைத் தருது? புரியலை, கைலை யாத்திரைக்குச் சென்றபோது சந்தித்த மக்களின் பாடல்கள் இவை. எங்களோடு வந்த நேபாளியர் பாடி ஆடினார்கள். எழுதி வச்சுக்கணும்னு அப்போ தோணவே இல்லை. :(

//விநயம்  அற்ற   விடலை   என்றோ
நியமம்  அற்ற   நிட்டுரன்  என்றோ
தயங்க   வேண்டாம்   ராம்போலா!
உன்  கண்ணின்  பாவையுள்  
நிழலுரு    கண்டாலும்
போதுமெனக்கு  ராம்போலா!//

கண்ணீர் வருது படிக்கும்போதே!





 





devoo

unread,
Nov 22, 2009, 8:22:33 PM11/22/09
to மின்தமிழ்
Nov 22, 11:57 pm, srirangammohanarangan v
>>கண்டேன் என்ற கபிக்குல வேந்தும்
விண்டேன் என்ற கவிக்குல வேந்தும் <<

கபீச்வர கவீச்வரர்களுக்குத் தமிழில் அழகான அறிமுகம் !
கபீச்வரர் - அனுமன்
கவீச்வரர் - வால்மீகி

புலர் காலைப் பொழுதில் புளகிதம் தந்த இடுகை.

காசியில் ஆலயத்தினுள் அரனாருக்கு ஆராதனைகள் திமிலோகப்படும்;இந்த
ஆராதனைகளிலா
அவருக்கு கவனம் ? உடுக்கையும் ,திரிசூலமும் ஏந்திய விரிசடை அண்ணல் மரணத்
தருவாயில் உள்ள உயிர்களைத் தேடிக்கொண்டு காசி மாநகரச் சந்து பொந்துகளில்
திரிந்து கொண்டிருப்பார்; பின்னால் ஜகஜ்ஜனனி பார்வதி தேவி, முன்புறம்
இட்ட முந்தானையோடு முகத்தில் விசிறுவதற்காக.
வீசி நடப்பார் விமலன்;அதற்கு ஈடு செய்ய முடியாமல் பின்னால் ஓட்டமும்,
நடையுமாக
மலையரசன் மகள்.

சிவபெருமானுக்கு போலேநாத் என்னும் செல்லப் பெயர் வடபுலத்தில்.
இந்த உலாவின் போது போலேநாதரின் கண்ணில் பட்டவர்தான் ராம்போலா !
முக்கண்ணர் கண்டெடுத்த முத்து. மரணிக்கும் மாந்தரின் காதில் மஹாதேவர்
ராம நாமத்தைச் சொல்கிறார்; உயிரோடிருக்கும் மாந்தருக்கு ராம நாம
மஹிமையைச்
சொல்கிறார் ராம்போலா.இருவரும் பவதரணத்தில் நமக்கு உதவுகின்றனர்.

தேவ்

Hari Krishnan

unread,
Nov 22, 2009, 9:42:54 PM11/22/09
to mint...@googlegroups.com


2009/11/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கீதம்மா... அது மட்டுமில்லை.

ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்? 
தாவி வையம் கொண்ட எந்தாய். தாமோதரா. என்றென்று 
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், 
பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே

அப்படிங்கற ஆழ்வார் சாமர்த்தியத்தின் சாயல் இங்கே கொஞ்சம்போற தென்படுகிறது இல்லையா?

‘போடா...நீ ஒரு பாவி’ அப்படின்னு வேண்ணா சொல்லிக்கோ... ஆனா அதையும் நான் பாக்கற மாதிரி நேர்ல வந்து நின்னு திட்டேன்..யாராவது வேணான்னா சொன்னாங்க?

இவரு அதுக்கு மேல ஒரு படி.  கண்ணின் பாவையுள் நிழல் உரு காணவேண்டுமாம்!  ஓய்!  காதலின் உச்சத்தில் மட்டும்தான் அப்படியொரு காட்சி கிட்டும் தெரியுமா?  அவ்ளோ கிட்டக்க முகத்தைக் கொண்டுவந்து காட்டினா, அந்தச் சமயத்தில் என்ன செய்துகொண்டிருக்க வேணும் தெரியுமா சாமி?  ம்ம்?
--
அன்புடன்,
ஹரிகி.

shylaja

unread,
Nov 22, 2009, 9:56:30 PM11/22/09
to mint...@googlegroups.com


2009/11/23 Hari Krishnan <hari.har...@gmail.com>
ஆஹா அருமை!  என்ன  போ(சொ)ல்றது? வாயடைத்துவிட்டது!
‘காரியம் நல்லனகளவை காணில் என் கண்ணனுக்கென்று ஈரியாயிருப்பாள்’
(திருவாய்மொழி)
--
அன்புடன்,
ஹரிகி.


பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்னமுகப்பன் நானென்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப்போந்து நின்றான்
உன் மகன் தன்னை அசோதை நங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே!//

பெரியாழ்வார்

N. Kannan

unread,
Nov 22, 2009, 11:19:00 PM11/22/09
to mint...@googlegroups.com
கொன்னுட்டீங்க ஹரிகி!

நம்ம லா.ச.ரா மொழியில் சொல்வதானால், 'நேரே வந்து 'நாசாமாப்போறவனேன்னாவது'
திட்டிட்டுப் போ!'.
ஆனாலும் ஆழ்வார் ரொம்பச் சாமர்த்தியம்தான்.
கண்ணின் பாவையுள் நிழல் உரு காணுதல்...ம்ம்ம்
இது நிஜமா இல்லை கனவா?
என்ன கேட்கிறார் ராம்போலா?

க.>

2009/11/23 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Nov 23, 2009, 7:55:18 PM11/23/09
to mint...@googlegroups.com
//’அகமும்  புறமும் விளக்கமுற
அன்பும் பண்பும் துலக்கமுற
வாயெனும் வாசல்   படியினிலே
நாவெனும்  இடைகழி  வழியினிலே
ரத்தின தீபத்தை   ஏற்றிடுவாய்
ராமநாமத்தை ஜபித்திடுவாய்//

ராமநாமமே துதிசெய் நாளும் ஒருதரம்

//என்ன  விளக்கு அது  ராம்போலா?
என்னை விளக்கியது  ராம்போலா.
சொன்ன  விளக்கு அது ராம்போலா  நீ
சொன்ன விளக்கு அது   ராம்போலா
நிர்க்குணமாகவும்  சகுணமாகவும்
ஒரு விளக்கம்  ஆனது  ராம்போலா
நிழலும் ஆனது ஒளியும்  ஆனது
நிர்மல விளக்கம்   ராம்போலா//

கடைசிவரி அனைத்தையும் விளக்கிவிட்டது. நன்றி, காலைவேளையில் ராமநாமத்தின் பெருமையைச் சொன்னதுக்கு.



2009/11/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>
தூங்குகிறாயா  ராம்போலா?
நீயா தூங்கிடுவாய்?
ராமநாமத்தை   நாவினால்   ஜபித்தே
பிரபஞ்சத்  துயிலில் விழித்தவன்  யோகி
நாம  ஜீஹம்  ஜபி  ஜாகஹிம்  ஜோகீ
என்று  பாடியதும் நீயன்றோ  ராம்போலா?
விளக்கொன்று   ஏற்றச் சொல்வாயே
நினைவிருக்கிறதா ராம்போலா?
’அகமும்  புறமும் விளக்கமுற
அன்பும் பண்பும் துலக்கமுற
வாயெனும் வாசல்   படியினிலே
நாவெனும்  இடைகழி  வழியினிலே
ரத்தின தீபத்தை   ஏற்றிடுவாய்
ராமநாமத்தை  ஜபித்திடுவாய்’
என்ன  விளக்கு அது  ராம்போலா?
ஏற்றினால்  உலகம் தெரியவில்லை? 
அந்த  ஒளியில் ஒன்றும் புரியவில்லை
இருட்டில் தெரிந்த  பொருளெல்லாம் 
ஏற்றிய  விளக்கில் காணவில்லை.
என்ன  விளக்கு அது  ராம்போலா?
என்னை விளக்கியது  ராம்போலா.
சொன்ன  விளக்கு அது ராம்போலா  நீ
சொன்ன விளக்கு அது   ராம்போலா
நிர்க்குணமாகவும்  சகுணமாகவும்
ஒரு விளக்கம்  ஆனது  ராம்போலா
நிழலும் ஆனது ஒளியும்  ஆனது
நிர்மல விளக்கம்   ராம்போலா
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்



devoo

unread,
Nov 23, 2009, 10:56:51 PM11/23/09
to மின்தமிழ்
*ராமநாமத்தை நாவினால் ஜபித்தே

பிரபஞ்சத் துயிலில் விழித்தவன் யோகி

ஏற்றினால் உலகம் தெரியவில்லை?


அந்த ஒளியில் ஒன்றும் புரியவில்லை
இருட்டில் தெரிந்த பொருளெல்லாம்
ஏற்றிய விளக்கில் காணவில்லை.
என்ன விளக்கு அது ராம்போலா?

நிர்க்குணமாகவும் சகுணமாகவும்


ஒரு விளக்கம் ஆனது ராம்போலா
நிழலும் ஆனது ஒளியும் ஆனது

நிர்மல விளக்கம் ராம்போலா *

ஆன்மிகத்தின் இண்டு இடுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சும் வரிகள்;
உய்த்துணர்ந்தால்தான் எழுத முடியும்.
இடைகழி விளக்காக என்றும் ஒளிரட்டும் நாம தீபம்.

தேவ்

Geetha Sambasivam

unread,
Mar 24, 2010, 5:42:09 AM3/24/10
to mint...@googlegroups.com
//காசியில்   திரியும்  கைலாய   வாசி
பேசிய  சூட்சுமம்   சொன்னால்  என்ன  ராம்போலா!
வாசியடக்கி  வார்த்தையடங்கி
வனத்தின்   இலைபோல்  மனமும்  அடங்கி
புனரபி  கணமும்  அவன்பெயர்  எழவே//

ஆஹா, அருமை, எப்படி இப்படி எல்லாம் எழுத முடியுதுனு ஆச்சரியமா இருக்கே! ம்ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் வ்ருது!
 அதுவும் இன்று படிக்கக் கிடைச்சது மிகவும் ஆநந்தம். நன்றி.

2010/3/14 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ராம்போலா! 
பார்த்துப்  பலநாள்  ஆச்சுது  ராம்போலா.
வேர்த்து விறுத்து  விழலுக்கிறைத்துப் 
பேர்த்தும்  பிழைப்பெனப்  போகுது  காலம்  ராம்போலா!
ஓர்த்து  உள்ளம்  உன்னடி  நிழலில்
சேர்த்து  வைத்திட  தந்திரம்  சொல்வாய்  ராம்போலா!
காசியில்   திரியும்  கைலாய   வாசி
பேசிய  சூட்சுமம்   சொன்னால்  என்ன  ராம்போலா!
வாசியடக்கி  வார்த்தையடங்கி
வனத்தின்   இலைபோல்  மனமும்  அடங்கி
புனரபி  கணமும்  அவன்பெயர்  எழவே
வழியொன்று  சொன்னால் 
வாழ்ந்து  போவேன்  ராம்போலா!
 
ராமன்  புகழாம்  சரயூநதி 
பாயும்  கோஸலம்  நின்  கோசம்
ராமபக்தி  எனும்  கங்கை  நதி
தானும்  கலந்து  பெருகிவரும்
ராமசகோதரர்   போர்வீரம்
மேற்கில்  பாயும்  சோநநதம்
முந்நதி  கூடி   முனைந்து  வரும்
ஞானம்  பக்தி  வைராக்கியம்
சென்று  சேரும்  சாகரமாம்
ராமசொரூப  ஸௌபாக்கியம்
பரத  சரிதமே   பாவனமாக்கும்  ஜபயக்ஞம்
சீதையின்  சரிதமே  நதியின்  நீர்மை  தானாகும்
ஸ்ரீராமன்  புகழாம்  சரயூநதி
தோன்றும்  பொய்கை  நின்கோசம்
 
சீதாநாதன்  என்றொரு  யசமான்
துளஸிதாஸன்  அவனுக்குப்  பணியாள்!
 
என்றே  குவலயமெல்லாம்  கேலிபேசும்
என்று  சொன்னாயே   ராம்போலா?
ஏற்ற   யசமான்  தகுந்த  பணியாள்
என்றே   ஏற்றித்  தொழுதிடும்
உலகெலாம்  இன்று  ராம்போலா!
 
துளஸியின்  நிழலில்
குணத்தின்  அனுபவக்  குடிசையினில்
போக்கிரி  ஒருவன்  
நுழைந்துவிட்டான்  இங்கே  ராம்போலா!
அவனையும்  திருத்தி
அன்பினில்  ஆழ்த்த 
அருள்  வைப்பாயோ  ராம்போலா! 
அன்றெனில்   எப்படி 
ஆண்டவன்  இட்டதை 
இயற்றியதாகும்   ராம்போலா? 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Mar 24, 2010, 5:45:47 AM3/24/10
to mint...@googlegroups.com
கொஞ்சம் உள்ளே போனால் சுகம்தானே!
சுகம் கண்டோர் சரிதம் கேட்டோ
வழித்தடத்தில் நின்றால்கூட புரியும் போல் தோன்றுகிறது!

க.>

2010/3/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

s.bala subramani B+ve

unread,
Mar 24, 2010, 5:51:42 AM3/24/10
to mint...@googlegroups.com
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்  அவர்களுக்கு
 
ஒரிசாவில் உள்ள ராமானுஜரை
பற்றிய
தமிழ்  ஓலை சுவடிகளின்
மேல் எப்பொழுது
நம் கை படியும்


 
2010/3/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
S.Balasubramani B+ve

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2010, 5:53:07 AM3/24/10
to mint...@googlegroups.com
துளஸியின்  நிழலில்
குணத்தின்  அனுபவக்  குடிசையினில்
போக்கிரி  ஒருவன்  
நுழைந்துவிட்டான்  இங்கே  ராம்போலா!
அவனையும்  திருத்தி
அன்பினில்  ஆழ்த்த 
அருள்  வைப்பாயோ  ராம்போலா! 
அன்றெனில்   எப்படி 
ஆண்டவன்  இட்டதை 
இயற்றியதாகும்   ராம்போலா? 
 
 
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
 
அசாத்யக் குரும்பு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


14-3-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
ராம்போலா! 
இயற்றியதாகும்   ராம்போலா? 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

N. Kannan

unread,
Mar 25, 2010, 2:29:03 AM3/25/10
to mint...@googlegroups.com
எங்கேயே இட்டுச் செல்கிறீரே! ராம்போலா!!

பிபரே ராமரஸம்!

2010/3/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> பின்  எப்படித் தானோ  கள்ளர் வந்து
> உள்ளம்  பொய்த்துக்
> கன்னக்  கோலும்  இட்டுக்  கருத்தினில்
> புகுந்தனர்  சொல்வாய்  ராம்போலா?
> ராமநாமம்  சொன்ன  கள்வனும்
> முனிபுங்கவம்  ஆனகதையும்
> பொய்த்திடலாகுமோ  ராம்போலா?

N. Kannan

unread,
Apr 11, 2010, 8:39:48 PM4/11/10
to mint...@googlegroups.com
ரங்கன்! என்ன அற்புதம்!
ஆகா நினைத்தாலே இனிக்கும் நிலை!
ராம ரசத்தில் குளித்து திளைப்பவர் தாங்கள் என்பது நன்கு புலனாகிறது.
நாங்கள் செய்த பாக்யம்!! ராம்..ராம்!!

க.>

2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> படிக்க கீதை
> குடிக்க கங்கை
> படுக்க தரையின் மடி
>
> வாயில் ராமநாமம்
> வயிற்றில் அவன் பிரஸாதம்
> மனமெல்லாம் மாதவனின்
> மலர்ப்பாதம்
> அவன் குணமெல்லாம்
> புனல்பாயும் இதயத்தடம்
>
> நடப்பதற்கே கோயில்குளம்
> நல்லடியார் உறவுசனம்
> வாதமிட வேதாந்தம்
> போதமிகு பொய்த்தூக்கம்
> ஓதக்கடலைகள்
> ஓயாமல்  ஓதிவைக்கும்
> ஓங்காரம்
>
> போதாதோ ராம்போலா!
> பார்மீது மகராசன்
> யாரெனைப் போல் ராம்போலா?
>
> துளஸித் தருநிழலில்
> துய்யநின் கட்டிலின் கீழ்
> உய்வகையாய்க் கப்பம் கட்ட
> உவந்துவந்தேன் ராம்போலா!
> உன்மத்தன் என்றேனும்
> ஒருவாய்ச்சொல் அருளுவையேல்
> உள்ளம் இனிக்கும் ராம்போலா!
> திருவுள்ளம் என்னவோ ராம்போலா!
> *

>> --


>>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Madhurabharathi

unread,
Apr 11, 2010, 9:21:20 PM4/11/10
to mint...@googlegroups.com
2010/4/11 srirangammohanarangan v ranga...@gmail.com
 
நடப்பதற்கே கோயில்குளம்
நல்லடியார் உறவுசனம்
வாதமிட வேதாந்தம்
போதமிகு பொய்த்தூக்கம்
 
ஆஹா! ஆஹா!! ஆஹாஹா!!!
 
 
ஓதக்கடலைகள்
ஓயாமல்  ஓதிவைக்கும்
ஓங்காரம்
 
இந்த ‘ஓதக் கடலை’ மட்டும் என்ன கடலைன்னு புரியலே :-)
 
அன்புடன்
கலத்போலா

Geetha Sambasivam

unread,
Apr 11, 2010, 9:26:21 PM4/11/10
to mint...@googlegroups.com
நன்றியுடன் வணங்கிக்கொள்கிறேன்.

2010/4/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>
படிக்க கீதை
குடிக்க கங்கை
படுக்க தரையின் மடி
 
வாயில் ராமநாமம்
வயிற்றில் அவன் பிரஸாதம்
மனமெல்லாம் மாதவனின்
மலர்ப்பாதம்
அவன் குணமெல்லாம்
புனல்பாயும் இதயத்தடம்
 
நடப்பதற்கே கோயில்குளம்
நல்லடியார் உறவுசனம்
வாதமிட வேதாந்தம்
போதமிகு பொய்த்தூக்கம்
ஓதக்கடலைகள்
ஓயாமல்  ஓதிவைக்கும்
ஓங்காரம்
 
போதாதோ ராம்போலா!
பார்மீது மகராசன்
யாரெனைப் போல் ராம்போலா?
 
துளஸித் தருநிழலில்
துய்யநின் கட்டிலின் கீழ்
உய்வகையாய்க் கப்பம் கட்ட
உவந்துவந்தேன் ராம்போலா!
உன்மத்தன் என்றேனும்
ஒருவாய்ச்சொல் அருளுவையேல்
உள்ளம் இனிக்கும் ராம்போலா! 
திருவுள்ளம் என்னவோ ராம்போலா! 
*

 
On 3/25/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
--

N. Kannan

unread,
Apr 11, 2010, 10:05:02 PM4/11/10
to mint...@googlegroups.com
பீச்சில விக்கற கடலையோன்னு யோசிக்க வாய்ப்புண்டு பாருங்கள் :-))

க.>

2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> நன்றி மதுரபாரதி!  கடலலைகள்   என்பது கடலைகள் என்று
> தவறாக விழுந்திருக்கிறது.--))))

shylaja

unread,
Apr 11, 2010, 10:33:35 PM4/11/10
to mint...@googlegroups.com


2010/4/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>
படிக்க கீதை
குடிக்க கங்கை
படுக்க தரையின் மடி
 
வாயில் ராமநாமம்
வயிற்றில் அவன் பிரஸாதம்
மனமெல்லாம் மாதவனின்
மலர்ப்பாதம்
அவன் குணமெல்லாம்
புனல்பாயும் இதயத்தடம் <<<>.ஆஹா  அருமை!
 
நடப்பதற்கே கோயில்குளம்
நல்லடியார் உறவுசனம்
வாதமிட வேதாந்தம்
போதமிகு பொய்த்தூக்கம்
ஓதக்கடலைகள்
ஓயாமல்  ஓதிவைக்கும்
ஓங்காரம் <<<<<<>>>
 
வாதமிட வேதாந்தம்! இதுவும் அருமை!
 
போதாதோ ராம்போலா!
பார்மீது மகராசன்
யாரெனைப் போல் ராம்போலா?
 
துளஸித் தருநிழலில்
துய்யநின் கட்டிலின் கீழ்
உய்வகையாய்க் கப்பம் கட்ட
உவந்துவந்தேன் ராம்போலா! <<<<<>>>>
 
முப்பத்துமூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலிக்குக்கப்பம் கட்ட என்ன தடை? வார்த்தைப்பிரயோகம் எளிமையோடு இனிமையும்  கூட!
 
 
உன்மத்தன் என்றேனும்
ஒருவாய்ச்சொல் அருளுவையேல்
உள்ளம் இனிக்கும் ராம்போலா! 
திருவுள்ளம் என்னவோ ராம்போலா! 
* <<<<<<<..திருவுள்ளம் என்னவோ அது அருள் வெள்ளம் அல்லவோ?

 
On 3/25/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
--

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
shylaja..

A Thing Of Beauty Is Joy For Ever!
Keats.

Madhurabharathi

unread,
Apr 11, 2010, 10:38:40 PM4/11/10
to mint...@googlegroups.com
2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>
நன்றி மதுரபாரதி!  கடலலைகள்   என்பது கடலைகள் என்று
தவறாக விழுந்திருக்கிறது.--)))) 
 
 
ஏதோ விளையாட்டாகச் சொன்னேன்.
 
கவிதை முழுவதுமே பக்திரசம் ததும்புகிறது. அதே சமயத்தில் கவிதையாகவும் இருக்கிறது. அதுதான் விசேஷம்.
 
அடியேன்
மதுரபாரதி

Hari Krishnan

unread,
Apr 12, 2010, 4:45:48 AM4/12/10
to mint...@googlegroups.com


2010/4/12 Madhurabharathi <madhura...@gmail.com>

2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>

நன்றி மதுரபாரதி!  கடலலைகள்   என்பது கடலைகள் என்று
தவறாக விழுந்திருக்கிறது.--)))) 
 
 
ஏதோ விளையாட்டாகச் சொன்னேன்.
 
கவிதை முழுவதுமே பக்திரசம் ததும்புகிறது. அதே சமயத்தில் கவிதையாகவும் இருக்கிறது. அதுதான் விசேஷம்.
 
அடியேன்
மதுரபாரதி
 
கவிதையைக் கவிதையாகக் காண்பதும், நல்ல கவிதையில் கலப்பதும் எப்போதுமே மகிழ்ச்சிக்குரியவை.
 
ஓதக்கடல் -- கம்பன் ஆட்சி
 
ஓத ரோதன வேலை கடந்துளார்,
பூதரோதரம் புக்கென, போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ,
தூதர் ஓடினர், தாதையின் சொல்லுவார்.
 
ஓத ரோதன வேலை.  அது.  (ராவணன் சோகப் படலம்--இந்திரஜித்தின் மரணத்தை அறிவிக்க தூதர் ராவணனிடம் விரைவது.)
 
ரங்கன் சன்னதியில் அரங்கேறியதுதானே ராமாயணம்....சிங்கப்பெருமாள் கர்ஜித்து ஆமோதிக்குமாறு. ரங்கன் வாயில் கம்பன் வாக்கு வருவதில் என்ன வியப்பு.
 

shylaja

unread,
Apr 12, 2010, 5:28:33 AM4/12/10
to mint...@googlegroups.com


2010/4/12 Hari Krishnan <hari.har...@gmail.com>



2010/4/12 Madhurabharathi <madhura...@gmail.com>

2010/4/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>

நன்றி மதுரபாரதி!  கடலலைகள்   என்பது கடலைகள் என்று
தவறாக விழுந்திருக்கிறது.--)))) 
 
 
ஏதோ விளையாட்டாகச் சொன்னேன்.
 
கவிதை முழுவதுமே பக்திரசம் ததும்புகிறது. அதே சமயத்தில் கவிதையாகவும் இருக்கிறது. அதுதான் விசேஷம்.
 
அடியேன்
மதுரபாரதி
 
கவிதையைக் கவிதையாகக் காண்பதும், நல்ல கவிதையில் கலப்பதும் எப்போதுமே மகிழ்ச்சிக்குரியவை.
 
ஓதக்கடல் -- கம்பன் ஆட்சி
 
ஓத ரோதன வேலை கடந்துளார்,
பூதரோதரம் புக்கென, போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ,
தூதர் ஓடினர், தாதையின் சொல்லுவார்.
 
ஓத ரோதன வேலை.  அது.  (ராவணன் சோகப் படலம்--இந்திரஜித்தின் மரணத்தை அறிவிக்க தூதர் ராவணனிடம் விரைவது.)
 
ரங்கன் சன்னதியில் அரங்கேறியதுதானே ராமாயணம்>>>>>>
 
தாயார் சந்நிதி வாசல்ல அரங்கேறியது இப்போவும் அங்க கம்பர்மண்டபம் சாட்சியா இருக்குதுன்னு இந்த பெண்சிங்கம் கர்ஜிக்காம் சொல்லுது!:)
 
 
....சிங்கப்பெருமாள் கர்ஜித்து ஆமோதிக்குமாறு. ரங்கன் வாயில் கம்பன் வாக்கு வருவதில் என்ன வியப்பு.>>>>>>>>>

'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று!" என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம். 127

 
 
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

N. Kannan

unread,
Aug 6, 2010, 10:45:32 PM8/6/10
to mint...@googlegroups.com
அடேங்கப்பா! மூச்சு முட்டுது!

தியாகய்யரின் கீதம்
ஆழ்வார்களின் அருளிச்செயல்
பாரதியின் தன்னிரக்கம்
இன்னும்..இன்னும்...

வாடி வதங்கினேன் என்று

உள்ளம் உருக வெளிவரும் கீதமிது.

நெஞ்சைத்தொடுகிறது.

ஆழ்வார்கள் ஏன் ‘வினையேன், வினையேன்’ என்று முறையிடுகின்றனர் என்பது ‘ஏதோ
புரிபடுவது போல்’ படுகிறது! நிச்சயமில்லை!

பக்தி இழை நீண்ட நாளாக நிற்கிறது. இல்லை அது ராம்போலா ஆகிவிட்டதோ?

க.>

2010/8/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ராம நாமத்தில் நீ ஆழ்ந்திருக்க
> ராம தியானமே உனை சூழ்ந்திருக்க
> எனை நினைவிருக்குமோ ராம்போலா?

Geetha Sambasivam

unread,
Aug 7, 2010, 2:47:45 AM8/7/10
to mint...@googlegroups.com
ஆதரவிலாது அரற்றிடுமொரு பயலுக்கு
அருளிடும் இதயம் அற்றதைப் பார் பாரென
மருள்கொண்ட மதியும் காட்டுவதாமென
திருமகள் செவிகொள்ள ராம்போலா
ஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!//

அப்பா, பொறாமையா இருக்கே! இதுக்கப்புறமும் ராமன் வராமாலா இருப்பான்??? கண்ணீரே வந்து விட்டது!


2010/8/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ராம நாமத்தில் நீ ஆழ்ந்திருக்க
ராம தியானமே உனை சூழ்ந்திருக்க
எனை நினைவிருக்குமோ ராம்போலா?
என்ன நான் நினைக்கிறேன் ராம்போலா!
எத்தனை நாள் உனை மறந்திருந்தேன்!
எத்தன் நான் என அறிந்துகொண்டேன்.
ஏட்டிக்குப் போட்டி பேசுகிறேன்
எய்க்கவே நன்றாய்த் தெரிந்துகொண்டேன்.
 
ராவணன் தலைகள் பத்தேதான்
அமைதி இராவணம் என் அகங்காரம்
சுமக்கும் சிரம் பல ராம்போலா 
வீழ்த்திட வீழ்த்திட முளைத்திடுமாம்
விழு துளி ரத்தத்தில் உரு எழுமாம்
மாயங்கள் செய்வதில் ஈடிலதாய்
மாயனைத் தவிரவே ஓர்ப்புளதாய்
ஆயபல் தந்திர வல்லரக்கன்
சேயனில்லை என் அகத்தில் உளான்.
அந்தப் புரத்தில் அவன் ஆடல்பாடல்
அறியாமை கூடிக் குலவையாடல்
அத்தனையும் நீ கண்டிருந்தும் - நான்
மெத்தப் படுந்துயர் அறிந்திருந்தும்
அத்தனைப் போலவே அடியாருமோ?
பித்தன் இவன் என்றெண்ணித் தானோ
பரமனும் நீருமே பாராமுகம்?
பார்த்துவிட்டாலுமே ராம்போலா
பக்திக்கிழுக் காயிடுமோ ராம்போலா?
பாவனமான நின் அனுபவத்தில்
பஞ்சையிவன் எங்கு வந்துநின்றான்?
தஞ்சம் என்றாலும் தயங்கி நின்றாலும்
கொஞ்சமும் கருணைக்கு இடமில்லை என்றே
அஞ்சனைக் குமரன் போதித்ததும் இதுவோ?
அண்ணலின் ஆணையோ?
அன்னைக்கும் இசைவோ?
உனக்கும் உகப்போ ராம்போலா?
என்னொருவனைப் புறந்தள்ளி
நீவிர் குடும்பமாய்க் குலவிடும் மகிழ்ச்சியில்
சேவித்துப் போவேன் ராம்போலா
என்னொருவனால் உங்கள் மகிழ்ச்சியென்றே
என்னகங்காரம் எக்காளம் போடுது ராம்போலா!
 
உன்னை ஒரு கேள்வி நேர்படக் கேக்கவே
என்னை நான் அழைத்து வந்தேன் ராம்போலா!
ராவணன் பவனத்தில் ராக்கொட்டம் அடிக்கையில்
ராமன் கைப் பாணம் அறுத்த ஆபரணம்
ஆடுவோர் ஆட்டத்தை அடக்கிட மீண்டது
என்றுரைத்தாயே எனது ராம்போலா!
என்னை நீ காணாத காரணம்தானே ராம்போலா!
அன்றேல் ராமன் கை அம்பும் உங்கள் கட்சியோ?
பொய்க்காத பாணமும் புரையன் எனைக்கண்டு
மெய்க்காதல் அற்றவன் என்னானால் என்னென்று
அலட்சியம் கொள்வதில் உங்கள் கூட்டணியோ?
 
சந்திரன் களங்கமாய் இருந்திடும் காரணம்
கேட்டவர்க்கு உரைத்திடு ராம்போலா!
அனைத்து உலகமும் அருளினில் புரப்பவர்
அசுரக் குலங்களைச் சரத்தினில் ஒறுப்பவர்
அடியார்க் குழாங்களை அவதரித் தருள்பவர்
செடியார் வினைகளைச் செபித்திடத் துடைப்பவர்
ஆதரவிலாது அரற்றிடுமொரு பயலுக்கு
அருளிடும் இதயம் அற்றதைப் பார் பாரென
மருள்கொண்ட மதியும் காட்டுவதாமென
திருமகள் செவிகொள்ள ராம்போலா
ஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!
 
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
*****

Geetha Sambasivam

unread,
Aug 7, 2010, 2:49:23 AM8/7/10
to mint...@googlegroups.com
ஆஹா, பல வருடங்கள் கழிச்சு ராமசரித மாநஸத்தின் பாடல்களும், சுவைக்கக் கிடைத்தது. நன்றி. படிக்கிற நாட்களில் படிச்சதோடு சரி! :(

2010/8/7 devoo <rde...@gmail.com>
”ராவணன் பவனத்தில் ராக்கொட்டம் அடிக்கையில்

ராமன் கைப் பாணம் அறுத்த ஆபரணம்
ஆடுவோர் ஆட்டத்தை அடக்கிட மீண்டது
என்றுரைத்தாயே எனது ராம்போலா! “

ஸ்ரீ ராமசரித மாநஸத்தின் லங்கா (யுத்த) காண்டத்தில் ஒரு காட்சி –

ஸுவேல பர்வதத்தின் மேல் வீற்றிருக்கும் இராமபிரான் தென் திசையின்பால்
பார்வையைச் செலுத்துகிறார். பின்னர் வீடணரிடம் வினவுகிறார் - ‘அங்கு
பார் ! கார்மேகம் சூழ்ந்துகொண்டுள்ளது; மெல்லிய இடி முழக்கம்; மின்னல்
மின்னுவதையும் கவனி. கனத்த மழை பொழிகிறதோ ?’ –

தேகு   விபீஷந   தச்சிந ஆஸா | கந   கமண்ட  தாமிநீ  பிலாஸா ||
மதுர  மதுர கரஜஇ கந கோரா | ஹோஇ ப்ருஷ்டி ஜநி உபல கடோரா||

வீடணர் விடை பகர்கிறார் ‘ ஐயனே ! அது மழை அன்று. இராவணன் மாளிகையின்
உப்பரிகையில் அமர்ந்து இசை விருந்தைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்;
அவனது கருத்த மேனியும், கரிய பெரிய கொற்றக் குடையும் கார்முகிலின்
தோற்றத்தை ஏற்படுத்துவன. தாள , மத்தளம் இடி முழக்கம்போல் ஒலிக்கின்றன.

மந்தோதரீ ச்ரவந தாடங்கா | ஸோஇ ப்ரபு ஜநு தாமிநீ தமங்கா ||

மண்டோதரி தேவியாரின் செவிகளை அணி செய்யும் குண்டலங்கள் மின்னலைப்போல் ஒளி
வீசுகின்றன.

இதைக்கேட்ட ப்ரபு மறுகணம் புன்னகையுடன் வில்லைக் கரத்தில் பற்றுகிறார் –
’சாப சடாஇ பாந ஸங்காநா’  நொடிப்பொழுதில் நாணேற்றி அம்பு தொடுக்கிறார்.

ஒரே அம்பு இராவணனின் மகுடத்தையும், கொற்றக் குடையையும், மண்டோதரியாரின்
குண்டலங்களையும்  தரையில் வீழ்த்தி விடுகிறது; காரணம் தெரியாமல்
அங்கிருந்த அனைவரும் திகைக்கின்றனர் -

சத்ர  மகுட  தாடங்க  தப  ஹதே  ஏகஹி பாந |
ஸப கே தேகத மஹி பரே மரமு ந கோஉ ஜாந ||


மாநஸம் காட்டும் இந்நிகழ்ச்சி மற்ற ராமாயணங்களில் இல்லை; வாய்ப்பு
நேரும்போதெல்லாம் பிரபுவின் அழகையும், காம்பீர்யத்தையும், வீரத்தையும்,
கருணையையும் அலுக்காமல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லி
நிகழ்ச்சிகளை நகர்த்துவது மாநஸத்தின் தனிச்சிறப்பு.

அதை அரங்கனார் வழங்குவது இன்னும் நெகிழ்ச்சி தருகிறது; நைச்யமும்,
பாகவதச் சிந்தனைகளும்கூடக் கல்லாமல் பாகம் படுமோ, கற்பதால் கை வருமோ ?
ஆன்மிகத்தில் ஆழம் காண்பது என்போன்றோருக்கு அத்தனை எளிதா என்ன ?


தேவ்


On Aug 6, 2:14 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!
>
> ***
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *****

N. Kannan

unread,
Aug 7, 2010, 2:57:53 AM8/7/10
to mint...@googlegroups.com
நன்றி தேவ்!

வடமொழி இலக்கியச் சுவையை உங்களை விட்டால் வேறு யார் இவ்வளவு இனிமையாகச்
சொல்லமுடியும்?

‘கல்லாமல் பாகம் படுமோ’? எனும் கேள்வியை வேளுக்குடியாரிடமும் இந்து
கேட்டிருக்கிறது! அவர் பதிலும் சுவையாகவே உள்ளது. இன்னம்புரான் வைகறையில்
இட்டது!

காலையிலே வேளுக்குடி
அப்புறமா நீ காப்பி குடி!

க.>

>> என்னை நான் அழைத்து வந்தேன் ராம்போலா!


>> ராவணன் பவனத்தில் ராக்கொட்டம் அடிக்கையில்
>> ராமன் கைப் பாணம் அறுத்த ஆபரணம்
>> ஆடுவோர் ஆட்டத்தை அடக்கிட மீண்டது

>> என்றுரைத்தாயே எனது ராம்போலா!
>> என்னை நீ காணாத காரணம்தானே ராம்போலா!
>> அன்றேல் ராமன் கை அம்பும் உங்கள் கட்சியோ?
>> பொய்க்காத பாணமும் புரையன் எனைக்கண்டு
>> மெய்க்காதல் அற்றவன் என்னானால் என்னென்று
>> அலட்சியம் கொள்வதில் உங்கள் கூட்டணியோ?
>>
>> சந்திரன் களங்கமாய் இருந்திடும் காரணம்
>> கேட்டவர்க்கு உரைத்திடு ராம்போலா!
>> அனைத்து உலகமும் அருளினில் புரப்பவர்
>> அசுரக் குலங்களைச் சரத்தினில் ஒறுப்பவர்
>> அடியார்க் குழாங்களை அவதரித் தருள்பவர்
>> செடியார் வினைகளைச் செபித்திடத் துடைப்பவர்
>> ஆதரவிலாது அரற்றிடுமொரு பயலுக்கு
>> அருளிடும் இதயம் அற்றதைப் பார் பாரென
>> மருள்கொண்ட மதியும் காட்டுவதாமென
>> திருமகள் செவிகொள்ள ராம்போலா

>> ஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!
>>
>> ***
>> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>>
>> *****


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Geetha Sambasivam

unread,
Aug 11, 2010, 3:27:30 AM8/11/10
to mint...@googlegroups.com
அனவரதம் நின் துளவத் திருநிழல் ராம்போலா
கனவிலும் நனவிலும் கவியருள் காப்பே ராம்போலா

ஸ்ரீராமஜெயம் அருமையான கவிதை. எல்லாம் தொகுத்து கடைசிலே கொடுங்க


2010/8/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ரங்கத் தீவின் பாலன் வந்தேன் ராம்போலா
பங்கம் உனக்கு பாவன தியானம் ராம்போலா
சங்கம மாமுன் சரித் மானஸம் ராம்போலா
எங்கள் வாடுமுயிரே வாழும்வகையது ராம்போலா
மங்காத ஞானம் மேலெழும் பக்தி ராம்போலா
நீங்காத செல்வம் நிராசை விவேகம் ராம்போலா
அங்கமெலாம் உன் அண்ணல் தழுவியோ ராம்போலா
தங்கம் உருகிய தாமெனச் சுடருதே ராம்போலா
வங்கம் கடலில் முழுகுவ தாமென ராம்போலா
எங்கள் வாழ்க்கையும் இவ்வுலகில் ஆம் ராம்போலா
அங்கொரு நாள் அந்த அண்ணல் மீள்கையில் ராம்போலா
நங்கள் அனுமன் முன்கண்ட பரதனை ராம்போலா
கண்களில் எவ்விதம் கண்டனன் என்றுகேள் ராம்போலா
 
அந்தணன் ஆகிய அஞ்சனைக் குமரனும் ராம்போலா 
அஞ்சல் எனச்சொலும் அபயம்  எனக்குமோ ராம்போலா 
தஞ்சம் உனைத்தேடி தறுதலை வந்தேன் ராம்போலா 
வஞ்சம் இலாஉளம் நினக்கென்ற தைரியம் ராம்போலா 
பஞ்சம் எங்கணும் பக்திக்கு ஆனதே ராம்போலா 
துஞ்சலும் தின்னலும் அந்தாதி ஆனதே ராம்போலா 
கஞ்சனைக் காய்ந்தவன் கடைச்சொல்லே உன்னடி ராம்போலா 
செஞ்செவே பாதங்கள் சிறுவனால் நோகுமோ ராம்போலா
எஞ்சலிலாத் துயர் எததனையும் பட்டோம் ராம்போலா
விஞ்சுவதாம் பெருவெப்பம் அகங்காரம் ராம்போலா
 
என்னையும் நினைவில் கொண்டனனோ என ராம்போலா
மன்னும் பரதனே மனக்கலக் குற்றனன் ராம்போலா
என்னில் எனைப் போல்வார் எய்தும்நிலையெது ராம்போலா
உன்னில் நிலைபெற்ற உத்தமனைக் கேள் ராம்போலா
உத்திர காண்டத்தில் உரைத்ததில் தவறு ராம்போலா
உள்ளவர் எல்லாம் கண்டனர் என்றாய் ராம்போலா
கள்ள மனத்தநான் கண்டதும் உண்டோ ராம்போலா
அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா
என்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலா
சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா
கன்றுக் குகந்தவன் கன்றிய மனத்தால் ராம்போலா
மன்றில் வைத்தொரு நாளிங்கே கேட்பேன் ராம்போலா
அன்னையும் உடந்தையோ அதைமட்டும் உரைப்பாய் ராம்போலா
என்னையும் அருளினால் பூரணம் குறையுமோ ராம்போலா
எனக்கருளிலையேல் பூரணம் என்தயவன்றோ ராம்போலா
மெனக்கெடல் நீயும் எனக்காக வல்லை ராம்போலா
தினக்கடலாடும் துரும்பெனத் துயருற்றேன் ராம்போலா
அனவரதம் நின் துளவத் திருநிழல் ராம்போலா
கனவிலும் நனவிலும் கவியருள் காப்பே ராம்போலா
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
***
*

--

devoo

unread,
Aug 11, 2010, 3:39:40 AM8/11/10
to மின்தமிழ்
>>கஞ்சனைக் காய்ந்தவன் கடைச்சொல்<<

சரம ச்லோகத்திற்கான தமிழோ !


>> அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா
என்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலா

சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா<<

அனைவரின் நிலையும் அதுதான்; தமஸ் மூடிவிடுகிறதே;
அநாதி காலமாக அத்தைத் தின்று அங்கே கிடப்பதில் அலாதியான ருசி


தேவ்


On Aug 10, 1:34 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> ரங்கத் தீவின் பாலன் வந்தேன் ராம்போலா
> பங்கம் உனக்கு பாவன தியானம் ராம்போலா
> சங்கம மாமுன் சரித் மானஸம் ராம்போலா
> எங்கள் வாடுமுயிரே வாழும்வகையது ராம்போலா
> மங்காத ஞானம் மேலெழும் பக்தி ராம்போலா
> நீங்காத செல்வம் நிராசை விவேகம் ராம்போலா
> அங்கமெலாம் உன் அண்ணல் தழுவியோ ராம்போலா
> தங்கம் உருகிய தாமெனச் சுடருதே ராம்போலா
> வங்கம் கடலில் முழுகுவ தாமென ராம்போலா
> எங்கள் வாழ்க்கையும் இவ்வுலகில் ஆம் ராம்போலா
> அங்கொரு நாள் அந்த அண்ணல் மீள்கையில் ராம்போலா
> நங்கள் அனுமன் முன்கண்ட பரதனை ராம்போலா

> கண்களில் எவ்விதம் கண்டனன் என்றுகேள் ராம்போலா
>
> அந்தணன் ஆகிய அஞ்சனைக் குமரனும் ராம்போலா
> அஞ்சல் எனச்சொலும் அபயம்  எனக்குமோ ராம்போலா
> தஞ்சம் உனைத்தேடி தறுதலை வந்தேன் ராம்போலா


> வஞ்சம் இலாஉளம் நினக்கென்ற தைரியம் ராம்போலா

> பஞ்சம் எங்கணும் பக்திக்கு ஆனதே ராம்போலா
> துஞ்சலும் தின்னலும் அந்தாதி ஆனதே ராம்போலா


> கஞ்சனைக் காய்ந்தவன் கடைச்சொல்லே உன்னடி ராம்போலா
> செஞ்செவே பாதங்கள் சிறுவனால் நோகுமோ ராம்போலா
> எஞ்சலிலாத் துயர் எததனையும் பட்டோம் ராம்போலா
> விஞ்சுவதாம் பெருவெப்பம் அகங்காரம் ராம்போலா
>
> என்னையும் நினைவில் கொண்டனனோ என ராம்போலா
> மன்னும் பரதனே மனக்கலக் குற்றனன் ராம்போலா
> என்னில் எனைப் போல்வார் எய்தும்நிலையெது ராம்போலா
> உன்னில் நிலைபெற்ற உத்தமனைக் கேள் ராம்போலா
> உத்திர காண்டத்தில் உரைத்ததில் தவறு ராம்போலா
> உள்ளவர் எல்லாம் கண்டனர் என்றாய் ராம்போலா
> கள்ள மனத்தநான் கண்டதும் உண்டோ ராம்போலா
> அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா
> என்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலா
> சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா
> கன்றுக் குகந்தவன் கன்றிய மனத்தால் ராம்போலா
> மன்றில் வைத்தொரு நாளிங்கே கேட்பேன் ராம்போலா
> அன்னையும் உடந்தையோ அதைமட்டும் உரைப்பாய் ராம்போலா
> என்னையும் அருளினால் பூரணம் குறையுமோ ராம்போலா
> எனக்கருளிலையேல் பூரணம் என்தயவன்றோ ராம்போலா
> மெனக்கெடல் நீயும் எனக்காக வல்லை ராம்போலா

> தினக்கடலாடும் துரும்பெனத் துயருற்றேன் ராம்போலா


> அனவரதம் நின் துளவத் திருநிழல் ராம்போலா

> கனவிலும் நனவிலும் கவியருள் காப்பே ராம்போலா

N. Kannan

unread,
Aug 11, 2010, 4:12:27 AM8/11/10
to mint...@googlegroups.com
2010/8/11 devoo <rde...@gmail.com>

> >> அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா
> என்றும் இருப்பது உயிரெனில் அன்றுநானிலையோ ராம்போலா
> சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா<<
>
> அனைவரின் நிலையும் அதுதான்;  தமஸ்  மூடிவிடுகிறதே;
> அநாதி  காலமாக அத்தைத் தின்று அங்கே  கிடப்பதில்  அலாதியான ருசி

தேவ் சார்!

இதில் இன்னொரு ருசியும் தெரிகிறது.

கலியுக அவதாரம் நம்மாழ்வார், அதுவே ஆண்டாளுக்கும். ஆனால் இவர்கள் ஏதோ
கிருஷ்ணன் கூட இருப்பது போல் எழுதியிருக்கிறார்களே! ரகசியம் என்னவென்று
ரங்கன் அண்ணா சொல்லறாரோ?

க.>

Innamburan Innamburan

unread,
Sep 10, 2010, 8:02:10 PM9/10/10
to mint...@googlegroups.com
தெரியாத சிறுவன் ஒருவன் கேட்கின்,
அவனிலும் சிறியோன் உரைத்தான்,
பிரேமை மானிட வரன், அப்பா!
கருணையோ அன்னையின் வரன், என்றே.

இன்னம்பூரான்

2010/9/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?


> ராம்போலா!

> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?


> ராம்போலா!

> நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?


> ராம்போலா?

> சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?


> ராம்போலா!

> ஹோமம் பெரியதா? கானம் பெரியதா?


> ராம்போலா!

> பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா?


> ராம்போலா!

> ராமன் பெரியனா? நாமம் பெரியதா?


> ராம்போலா!

> தியானம் பெரியதா? சரணம் பெரியதா?


> ராம்போலா!

> *
> பக்தியின் ஒரு துளி பார்த்தவர் அமிழ்ந்தார்
> பிரேமையில் மூழ்கியே முனிவரர் துறந்தார்
> ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார்
> நன்மதி நலம்மிக நனிதிகழ் பக்தியே
> துலஸியின் உள்ளத்தில் சுடர்விடும் அறிவாய்
> பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே
> திறமையில் சிறியது திகைத்தது நடுவே
> கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே
> பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில்
> பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே.
> மாசிலா மாப்புகழ் மதியெனக் கொண்டான்
> ஆசிலா பரதனின் சகோரமிவ் அறிவே
> தேசுடைச் சந்திரன் உதித்தது இதயத்தில்
> தேக்கிய காட்சியில் திறனழிந் ததுவே.
> பரதனின் இயல்வைப் புகலுதல் அரிதே
> பாரநல் வேதமும் பகரவொண் ணாதே
> அறிவின் ஆசையில் அடங்கவொண் ணாதே
> அண்ணலின் பக்தியை அடக்கவொண் ணாதே
> பரதனநற் புகழினைத் தியானிப் பதாலே
> பரமனின் பக்தியும் சித்திப் பதாலே
> பெரியவர் யாரெனப் பேதுற் றதாலே
> தெரியாத சிறுவன்நான் கேட்டேன் தன்னாலே
> *
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?


> ராம்போலா!

> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?


> ராம்போலா!

> ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா?


> ராம்போலா!

> *
> நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே!


> ராம்போலா!

> என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே!


> ராம்போலா!

> உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே
> ராம்போலா!
> என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்?


> ராம்போலா!

> மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே!


> ராம்போலா!

> கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்?


> ராம்போலா!

> அன்பு உன்னதும் வன்பு என்னதும்
> பாகப் பிரிவினை ராம்போலா!
> அருளும் நின்னதே! அளியும் நின்னதே!
> அறியாமை என்னதே ராம்போலா!
> நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல்
> நடப்பது நடக்கட்டும் ராம்போலா!
> சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச்
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!


> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
> ***
> *
>

ஆராதி

unread,
Sep 10, 2010, 8:23:12 PM9/10/10
to mintamil
திரு ஸ்ரீரங்கரே
ராம்போலா கவிதை இன்று காலை உள்ளத்தைத் தொட்டது. பராபரக் கண்ணிகளைப் போல ராம்போலா கண்ணிகள். அதனைத் தொடர்ந்துவரும் பக்தி அனுபவம். அருமை. தொடருங்கள்.
அன்புடன்
ஆராதி

2010/9/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Kannan

unread,
Sep 10, 2010, 9:06:08 PM9/10/10
to mint...@googlegroups.com
2010/9/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>
சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச் 
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா! 
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா! 

 
என்ன அரங்கனாரே! இப்படி அழ வைத்தால் எப்படி?
அவன் எப்படி நம் கண்ணீரை உவப்பான்? கிருபை கொள்ளுங்கள் ராம்போலா!
 
க.

Ashwinji

unread,
Sep 10, 2010, 7:42:42 PM9/10/10
to மின்தமிழ்
//நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே!
> ராம்போலா!//

துளசியின் நிழலில்..
ஆரம்பத்தில் இருந்து படித்தேன்.
'படி'த்தேன்.
ரங்கன்ஜி, அருமையான படைப்பினை தந்து வருகிறீர்கள்.
காஷ்மீரி சூபிக்கள் கூட, ''நாயகம் பெரிதில்லை; நம்பிக்கை தான் பெரிது''
என்பார்கள்.
நிறைய சொல்லுங்கள். கேட்க ஆவலாய் காத்திருக்கிறேன்.

அஷ்வின்ஜி.

On Sep 11, 2:02 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?

> ராம்போலா!

> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?

> ராம்போலா!
>

> நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?

> ராம்போலா?

> சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?

> ராம்போலா!
>
>

> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!

Tthamizth Tthenee

unread,
Sep 11, 2010, 12:42:27 AM9/11/10
to mint...@googlegroups.com
ராம் போலா  ராம் போலா
 
காதுகளில் சுனாதமாக  ஒலிக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 9/11/10, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
பக்தி பெரியதா? ஞானம் பெரியதா? 
ராம்போலா! 
முக்தி பெரியதா? பக்தி பெரியதா? 
ராம்போலா!  

 
நாமம் பெரியதா? நாயகன் பெரியனா? 
ராம்போலா? 
சேமம் பெரியதா? சேவகம் பெரியதா? 
ராம்போலா! 

 
ஹோமம் பெரியதா? கானம் பெரியதா? 
ராம்போலா! 
பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா? 
ராம்போலா! 

 
ராமன் பெரியனா? நாமம் பெரியதா? 
ராம்போலா! 
தியானம் பெரியதா? சரணம் பெரியதா? 
ராம்போலா! 

 
பக்தியின் ஒரு துளி பார்த்தவர் அமிழ்ந்தார் 
பிரேமையில் மூழ்கியே முனிவரர் துறந்தார் 
ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார் 
நன்மதி நலம்மிக நனிதிகழ் பக்தியே 
துலஸியின் உள்ளத்தில் சுடர்விடும் அறிவாய் 

 
பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே 
திறமையில் சிறியது திகைத்தது நடுவே 
கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே 
பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில் 
பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே. 

 
மாசிலா மாப்புகழ் மதியெனக் கொண்டான் 
ஆசிலா பரதனின் சகோரமிவ் அறிவே 
தேசுடைச் சந்திரன் உதித்தது இதயத்தில் 
தேக்கிய காட்சியில் திறனழிந் ததுவே. 

 
பரதனின் இயல்வைப் புகலுதல் அரிதே 
பாரநல் வேதமும் பகரவொண் ணாதே 
அறிவின் ஆசையில் அடங்கவொண் ணாதே 
அண்ணலின் பக்தியை அடக்கவொண் ணாதே 

 
பரதனநற் புகழினைத் தியானிப் பதாலே 
பரமனின் பக்தியும் சித்திப் பதாலே 
பெரியவர் யாரெனப் பேதுற் றதாலே 
தெரியாத சிறுவன்நான் கேட்டேன் தன்னாலே

 
பக்தி பெரியதா? ஞானம் பெரியதா? 
ராம்போலா! 
முக்தி பெரியதா? பக்தி பெரியதா? 
ராம்போலா! 
ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா? 
ராம்போலா! 

 
நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே! 
ராம்போலா! 
என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே! 
ராம்போலா! 
உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே 
ராம்போலா! 
என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்? 
ராம்போலா! 
மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே! 
ராம்போலா! 
கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்? 
ராம்போலா! 
அன்பு உன்னதும் வன்பு என்னதும் 
பாகப் பிரிவினை ராம்போலா! 
அருளும் நின்னதே! அளியும் நின்னதே! 
அறியாமை என்னதே ராம்போலா! 
நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல் 
நடப்பது நடக்கட்டும் ராம்போலா! 
சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச் 
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா! 
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா! 

 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

 
*** 
*

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது


அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Geetha Sambasivam

unread,
Sep 11, 2010, 3:22:53 AM9/11/10
to mint...@googlegroups.com
பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே 
திறமையில் சிறியது திகைத்தது நடுவே 
கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே 
பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில் 
பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே. //

இதை அப்படியே மாத்தி,

ரங்கனாரின் பெருமையைப் பார்த்தது (என்)அறிவே

திறமையில் சிறியது திகைத்தது நடுவே
கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே(வெட்கத்தால்??)
பெருகிய  ருசியந்த ரங்கனாரின் குணங்களில்
(நான்)பேச்சினை இழந்து குழந்தை போல் ஆனேன்!




2010/9/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>
பக்தி பெரியதா? ஞானம் பெரியதா? 
ராம்போலா! 
முக்தி பெரியதா? பக்தி பெரியதா? 
ராம்போலா!  

நாமம் பெரியதா? நாயகன் பெரியனா? 
ராம்போலா? 
சேமம் பெரியதா? சேவகம் பெரியதா? 
ராம்போலா! 

ஹோமம் பெரியதா? கானம் பெரியதா? 
ராம்போலா! 
பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா? 
ராம்போலா! 

ராமன் பெரியனா? நாமம் பெரியதா? 
ராம்போலா! 
தியானம் பெரியதா? சரணம் பெரியதா? 
ராம்போலா! 
ராம்போலா! 
முக்தி பெரியதா? பக்தி பெரியதா? 
ராம்போலா! 
ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா? 
ராம்போலா! 

நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே! 
ராம்போலா! 
என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே! 
ராம்போலா! 
உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே 
ராம்போலா! 
என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்? 
ராம்போலா! 
மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே! 
ராம்போலா! 
கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்? 
ராம்போலா! 
அன்பு உன்னதும் வன்பு என்னதும் 
பாகப் பிரிவினை ராம்போலா! 
அருளும் நின்னதே! அளியும் நின்னதே! 
அறியாமை என்னதே ராம்போலா! 
நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல் 
நடப்பது நடக்கட்டும் ராம்போலா! 
சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச் 
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா! 
சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா! 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 
*

--

Innamburan Innamburan

unread,
Sep 11, 2010, 12:24:20 PM9/11/10
to mint...@googlegroups.com
அச்சா ஹை, பை (3) யா.


2010/9/11 devoo <rde...@gmail.com>
>>> ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார்<<<

>>>பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே
    திறமையில் சிறியது திகைத்தது நடுவே <<<



(ஒரு வழியாக தோஹாவைக் கண்டு பிடித்து விட்டேன்)

வனமேகிய  இராமபிரானைப் பார்க்கவந்த  ப்ரம்ம ஞானியான ஜனகர்  கூறுவது -
” ஸோ மதி மோரி பரத மஹிமாஹீ |  கஹை காஹ  சலி  சுஅதி  ந  சாஹீ ||”

பரதாழ்வானின்  பெருமையின் சாயையைக்கூட  என் அறிவால் நெருங்க முடியாது


" பரத அமித மஹிமா ஸுநு ராநீ |  ஜாநஹி  ராமு ந ஸகஹி(ம்)  பகாநீ ||”

பரதாழ்வானின்  அளவற்ற பெருமையை   இராமபிரானே அறிவார்;
ஆனால் அவராலும் விவரிக்க இயலாது


தேவ்









On Sep 10, 4:02 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
> ராம்போலா!
> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
> ராம்போலா!
>
> நாமம் பெரியதா? நாயகன் பெரியனா?
> ராம்போலா?
> சேமம் பெரியதா? சேவகம் பெரியதா?
> ராம்போலா!
>
> ஹோமம் பெரியதா? கானம் பெரியதா?
> ராம்போலா!
> பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா?
> ராம்போலா!
>
> ராமன் பெரியனா? நாமம் பெரியதா?
> ராம்போலா!
> தியானம் பெரியதா? சரணம் பெரியதா?
> ராம்போலா!
> *
>
> பக்தியின் ஒரு துளி பார்த்தவர் அமிழ்ந்தார்
> பிரேமையில் மூழ்கியே முனிவரர் துறந்தார்
> ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார்
> நன்மதி நலம்மிக நனிதிகழ் பக்தியே
> துலஸியின் உள்ளத்தில் சுடர்விடும் அறிவாய்
>
> பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே
> திறமையில் சிறியது திகைத்தது நடுவே
> கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே

> பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில்
> பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே.
>
> மாசிலா மாப்புகழ் மதியெனக் கொண்டான்
> ஆசிலா பரதனின் சகோரமிவ் அறிவே
> தேசுடைச் சந்திரன் உதித்தது இதயத்தில்

> தேக்கிய காட்சியில் திறனழிந் ததுவே.
>
> பரதனின் இயல்வைப் புகலுதல் அரிதே
> பாரநல் வேதமும் பகரவொண் ணாதே
> அறிவின் ஆசையில் அடங்கவொண் ணாதே
> அண்ணலின் பக்தியை அடக்கவொண் ணாதே
>
> பரதனநற் புகழினைத் தியானிப் பதாலே
> பரமனின் பக்தியும் சித்திப் பதாலே
> பெரியவர் யாரெனப் பேதுற் றதாலே
> தெரியாத சிறுவன்நான் கேட்டேன் தன்னாலே
> *
>
> பக்தி பெரியதா? ஞானம் பெரியதா?
> ராம்போலா!
> முக்தி பெரியதா? பக்தி பெரியதா?
> ராம்போலா!
> ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா?
> ராம்போலா!
> *
>
> நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே!
> ராம்போலா!
> என் சிறுமை மறையுதே! சிந்தை குளிருதே!

> ராம்போலா!
> உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே

> ராம்போலா!
> என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்?

> ராம்போலா!
> மன்னுலகம் எங்கணும் நிழலும் இல்லையே!
> ராம்போலா!
> கன்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்?
> ராம்போலா!
> அன்பு உன்னதும் வன்பு என்னதும்
> பாகப் பிரிவினை ராம்போலா!
> அருளும் நின்னதே! அளியும் நின்னதே!
> அறியாமை என்னதே ராம்போலா!

> நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல்
> நடப்பது நடக்கட்டும் ராம்போலா!
> சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச்
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!
> சுகித்திருங்கள் நீவிர் ராம்போலா!

>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
> *

Swarna Lakshmi

unread,
Oct 29, 2010, 8:54:10 AM10/29/10
to mint...@googlegroups.com
hmmmmm!!!


From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sat, 7 August, 2010 12:17:45 PM
Subject: Re: [MinTamil] Re: ராம்போலாவின் துளஸி நிழல் !!!

Subashini Tremmel

unread,
Jul 1, 2011, 4:03:19 PM7/1/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ஆமாம். ரொம்ப நாட்களாக காணோமே என நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.  மீண்டும் ராம்போலா தொடரை பார்ப்பதில் மகிழ்ச்சி.
 
-சுபா

2011/7/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
9

துளஸியின் பேரைச் சொல் 
துவளாதென் மனமே 
அளப்பரும் துன்பமென்றாலும் 
அவக்கடல் விழுந்துவிட்டாலும் 
களங்கமில்லாது நீ எழுந்திட 
துளஸியின் பெயரைச் சொல் மனமே! 

தனுவொன்று ஏந்திய வீரன் 
அவன் தடமொத்தும் தனிப்பெருந்தீரன் 
அனுக்கிரகமே ஒரு வடிவாய் 
அவன் அன்பிற்குமே ஒரு பொலிவாய் 
மனிதர்கள் விலங்குகள் புட்கள் 
உயிர்க்குலம் முழுதுக்கும் புகலாய் 
அன்னையின் அண்மையங் கிருக்கும் 
அவன் அருளுக்கும் வண்மை தந்திருக்கும். 

இறப்பெனும் அச்சமிங் கெதற்கோ? 
இராகவன் வில்லொலி எதற்கோ? 
மறப்பெனும் மறலியில் விழுந்தோம் - அவன் 
நினைத்திட நிமிர்ந்து இன்றெழுந்தோம். 
துறந்தவர் தூயர்கள் எல்லாம் 
திடமுறச் சொன்னதும் பதர்க்கோ? 
அறம்தவம் அனைத்துமே அருளில் 
நிறம்பெறும் எனிலுயிர் விலக்கோ? 

துளஸியின் தருநிழல் அடைவோம் 
களிப்பெனும் கங்கையுள் குடைவோம் 
அளப்பரும் நன்மைசால் நாமம் 
அளிதவன் உரைத்திடு சேமம் 
நளிர்மதிச் சடையர்க்கும் நேமம் 
தளருயிர் தளைகளை தாமம் 
களரெனப் போனசில் காலம் 
உளரென ஆக்கிடும் நாமம். 

சொல்லிடு விடுஎழு சுயநிலை உற்றிடு 
வில்விடு கணையென ராம்போலா 
மல்லிடு தடைகெடு மனநிலை பெற்றிடு 
கல்லிடு அணையென ராம்போலா 
அல்லிடு நிறம்கெடு அண்ணலை உற்றிடு 
புல்லிடும் காந்தமாய் ராம்போலா 
சில்லிடு பவக்குளிர் சிதறிடு சொல்லிடு 
நல்லடிக் காலமாய் ராம்போலா 
உள்ளிடு நல்லடி உண்மையின் பொன்னடி 
கள்ளமில் திருவடி ராம்போலா 
அள்ளிடு கரமெடு எனப்பரன் தூண்டிடு 
உள்ளத்தின் தாய்மையே ராம்போலா 
நள்ளிருள் பள்ளமாய் தள்ளிடும் மரணத்துள் 
அள்ளிடும் ஒளிக்கரம் ராம்போலா 
விள்ளற் கரியது வள்ளன்மை பெரியது 
தள்ளற் கரியன்நான் ராம்போலா 
உள்ளற் குரியது உவட்டாம லினியது 
உலகிலுன் பேரொன்றே ராம்போலா. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

N. Kannan

unread,
Jul 1, 2011, 7:06:01 PM7/1/11
to mint...@googlegroups.com
வாழ்வின் தின்மைக்கோர் அடையாளம் ராம்போலா!
அவன் தாள் தொழும் மென்மைக்கோர் வழிகாட்டல் ராம்போலா!
அஞ்சிடும் போதிற்கு அருள் தரும் சுட்டுதல் ராம்போலா!
துளசிதளம் ராம்போலா!
அதன் தண்நிழல் ராம்போலா!
ராம்போலா சொன்னான் ராம்! ராம்!
அவன்கதை சொன்ன இவரும் சொன்னார்! ராம்!ராம்!
ராம் என்று சொன்னால் கடல் தாண்டலாம்,
பவக்கடல் தாண்டலாம்!
எனவே நெஞ்சே சொல்
ராம்! ராம்!


2011/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Kamala Devi

unread,
Jul 1, 2011, 8:57:36 PM7/1/11
to mint...@googlegroups.com
மோஹன்
காசுமியின், ஹரியின் , என்ற பட்டியலில், , 
ஞான் மிகவும் ரசித்து வாசிக்கும் கவிஞன் நிங்ஙள்.
நிங்ஙளின் தமிழில் -பிரவாஹத்தில் தளும்பி வழிகிறேன்
அது சரி, கடவுள் பற்றிய ஆத்மலோகக்கட்டுரைகள் எங்கே?
ஒரு சாஹித்யக்காரி
 

From: Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: தமிழ் வாசல் <thamiz...@googlegroups.com>; tamizhs...@googlegroups.com
Sent: Friday, 1 July 2011 11:46 PM

Subject: Re: [MinTamil] Re: ராம்போலாவின் துளஸி நிழல் !!!

sk natarajan

unread,
Jul 1, 2011, 10:52:00 PM7/1/11
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
ராம் போலா ..... அருமை
படிக்கும்போதே சுகம்
அருமையான தமிழ் வார்த்தைகள் துள்ளி விளையாடுகின்றது
நன்றி ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/7/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
9
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

sk natarajan

unread,
Jul 2, 2011, 8:47:56 PM7/2/11
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
அருமை , அருமை ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/7/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
10) 


உலகை மூடும் இருளைக் கண்டேன் 
உதயம் ஆகும் ஒளியைக் கண்டேன் 
அலகில் வானம் விரியக் கண்டேன் 
அகத்தில் நாணம் கவிழக் கண்டேன் 
உலகம் மறையும் ஒளியைக் காணேன் 
உயிரை மூடும் இருளைக் காணேன் 
விலகிப் போகும் விரகும் காணேன் 
வாழ்வே விரயமோ ராம்போலா 

காமம் என்பது கவரக் கண்டேன் 
கர்மம் என்பது தொடரக் கண்டேன் 
நேமம் என்பது நழுவக் கண்டேன் 
நாமம் ஒன்று நவிலக் கண்டேன் 
சேமம் என்றும் காக்கக் கண்டேன் 
சாமம் கடந்தும் செபிக்கக் கண்டேன் 
ஓமம் ஒன்றினை உளத்தில் கண்டேன் 
தாமம் உன்னது ராம்போலா 

ராமன் உன்னொடு பேசக் கண்டால் 
இளவல் அவனொடு நிற்கக் கண்டால் 
தூமொழி அன்னை துணையெனக் கண்டால் 
தொண்டர் குலாதிபன் காக்கக் கண்டால் 
ஏமம் அடைந்ததென் வாழ்வெனக் கண்டால் 
என்றும் உன்நிழலில் ஒண்டிடக் கண்டால் 
ஆம்வகை அதுவே ஆகும் ராம்போலா 
ஓம்பொருள் உவந்திட உரைத்திடு ராம்போலா. 

எங்கோ கிளம்பி எங்கோ போகும் நதியாய் ஆனது 
வாழ்க்கை இங்கு ராம்போலா 
எங்கு போனாலும் மங்காத நாமம் துணையாய் ஆனது 
உன்னாலிங்கு ராம்போலா 
எந்தெந்த தேசம் எந்தெந்த பிழைப்பு இளைப்பாறிடவே 
தண்ணிழலற்றோம் ராம்போலா 
வந்துனது துளசித் தருநிழல் அடைந்தோம் வாட்டமிலோமிங்கு
தந்துனதின்னருள் ராம்போலா. 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

N. Kannan

unread,
Dec 22, 2012, 2:50:58 PM12/22/12
to mint...@googlegroups.com
ராமாயணம், மகாபாரதம் எப்பப் பார்த்தாலும் குஷிதான். நன்றி.

நம்ம பெண்டாஃபோர் கம்பெனியின் கிளையான மீடியா ட்ரீம்ஸ்ஸும் இம்மாதிரிப்
படங்களைத் தயாரித்துள்ளனர். அந்தக் கம்பெனி இப்போது எப்படியுள்ளது?
அவதார் படம் வருவதற்கு முன்பே அதன் சில சூட்சுமங்களை இவர்கள்
ஸ்டூடியோவில் பார்த்திருக்கிறேன்.

நா.கண்ணன்

2012/12/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> ஸ்ரீராமாயணத்தைக் காவியமாகப் படிப்பதற்கும், அனிமேடட் சித்திரப் படமாகக்
> காண்பதற்கும் மிகுந்த ஒத்திசைவு இருக்கிறது. இரண்டின் கற்பனைக் கண்ணின்
> காமராவும் பல அம்சங்களில் ஒத்துப் போகிறது.

Meena Muthu

unread,
Dec 22, 2012, 10:37:36 PM12/22/12
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai, min tamil
ஏற்கனவே பார்த்து அதிசயித்திருந்தேன்! ஆனால்தங்களைப்போல்பகிர்ந்துகொள்ளத்தொன்றவில்லையே! நல்லமனதிற்கு நன்றி.

On 23-Dec-2012, at 3:16 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:

> துளஸிராமாயணம் தேடிக்கொண்டிருக்கும் போது இது கிடைத்தது.

sk natarajan

unread,
Dec 25, 2012, 8:49:35 PM12/25/12
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், min tamil
அருமையான காணொளி 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.


ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீராமாயணம் பற்றிய வரலாற்று ரீதியான தெளிவுகள் என்ன என்பது ஒரு புறம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமகதை மக்களிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் வரலாறு?

இந்த வீடியோவைப் பாருங்கள் --

http://www.youtube.com/watch?v=XlrujxD86nk&NR=1&feature=endscreen



Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
0 new messages