இதே கருத்தை முன்னிறுத்தி கொரியாவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பெயர் சொன்பில் என்பது. [வழக்கம் போல் ஆங்கிலத்தில் எழுதும்போது
Sunfull என்று எழுதுகிறார்கள்!]
இது பற்றிய சேதி:
http://www.koreaherald.co.kr/NEWKHSITE/data/html_dir/2009/11/05/200911050044.asp
இவ்வியக்கத்தில் கலந்து கொள்ள (இன்று உங்கள் எண்ணத்தை இங்கு ஆங்கிலத்தில்
பதிவிடலாம்)
http://www.koreaherald.co.kr/NEWKHSITE/data/html_dir/2009/11/05/200911050044.asp
(ஆங்கில வலைப்பக்கம் பெரும்பாலான கொரிய தளங்களில் சரியாக
பராமரிக்கப்படுவதில்லை. எனவே பொறுமை காக்க).
அன்பில் நம்பிக்கையுள்ளோர் சொன்பில் இயக்கத்தில் சேருங்கள் ;-)
கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
http://mintamil.googlegroups.com/web/PositiveNetizens.pdf?gsc=CviQwQsAAADA3HhCBZ-4JLc4UdnFwHet
மின்தமிழ் இவ்வியக்கதை தமிழில் நடத்த ஆசைப்படுகிறது.
அழகான தலைப்புச் சொற்கள் பற்றி இங்கு சிந்திப்போமா?
நா.கண்ணன்
Chuimsae gene என்றெல்லாம் பேசுகிறார்கள். நம்மவர்களோ நாட்சிகள் போல்
இனவாதம் பேசி, மொழிவாதம் பேசி நம்மைப் பிரித்து சீரழிக்கும் எண்ணங்களைக்
கூசாமல் பரப்பிய வண்ணம் உள்ளனர். Chuimsae gene என்றால் என்ன? நல்லதை
எண்ணும் மரபணு. நல்லது எனும் போது கூடும் மனோநிலை. ஒருமைப்படும் மனது.
நல்லதே எண்ணும் உள்ளம்.
இது எவ்வளவு தேவை மின்தமிழ் உலகிற்கு தற்போது! நம் மொழியில் இல்லாத
சொல்லா? பக்தி இயக்கம் என்பதே இந்த Chuimsae gene ஐ ஒளிபடச்செய்வதுதான்.
செய்வோம்.
க.>
2009/11/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
நாளும் ஒரு நல்ல சிந்தனையை எழுதுவது, படிப்பது, இந்த செய்தியைப்
பரப்புவது என்று ஒரு தன்னார்வ இயக்கமாகவே கொரியாவில் நடத்தி
வருகிறார்கள்! புரட்சிகரமான மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும்
இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற மகத்தான உண்மையை, நல்ல ஒரு சிந்தனையை,
எண்ணத்தை, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது மூலமாக நல்லதொரு
தொடக்கமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_5370.html
>>கண்டித்த பின் ஊக்கமளிப்பது, குளித்த பின் துவட்டிக்கொள்ளும் சுகம் போல." <<
அடி சவ்வாசு!! :--)))
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
Quoting Rabbi Hillel, he asked:
“If I am not for myself, who will be [for me]? If I am not for others, what am I? If not now, when?”
Dr. Bhagwathi
இதன் இடம், பொருள், ஏவல், நாஜி அரசு யூதர்களை மானாவரியாகக் கொன்று குவித்தது. ஒரு யூத மத குரு கேட்கிறார்:
"எனக்கு ஆதரவு நானே தரவில்லையெனில், வேறு யார் அதை செய்வர்? மற்றோர்க்கு நான் ஆதரவு தரவில்லையெனில், நான் யார்? அதுவும் உடனக்கடி இல்லை என்றால் பின் எப்போது தான்?
இன்னம்பூரான்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
ஒரு ஒலிக்குறிப்பு. Nazi எனும் ஜெர்மன் சொல்லை நாட்சி என்று உச்சரிக்க வேண்டும்.
ஆங்கிலவழியிலே உலகைக்காணும் தமிழன் இதை நாஜி என்றே தொடர்ந்து
எழுதிவருகிறான், எல்லா ஊடகங்களிலும்.
German alphabets look similar to English but pronounciation differs.
"Z" என்பதை அழுத்தி "ட்சி" என்று சொல்வது வழக்கம்.
கண்ணன்
V
க.>
2009/11/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
Nadzi ? தானே
V
On Nov 10, 1:34 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நாக்ஷி என்பது ஜெர்மன் பலுப்பலுடன் ஒத்து வரவில்லை.
> நாட்சி என்று சொல்லி, அந்த ட்சி யை கொஞ்சம் ஆங்கில Z உச்சரிப்பில் ஒலிக்க வேண்டும்.
>
> க.>
>
> 2009/11/10 Innamburan Innamburan <innambu...@googlemail.com>:
க.>
2009/11/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>: