பரிசு அறக்கட்டளையிலிருந்து வருமா?
விஜயராகவன்
படம் 53ல் இருக்கும் ஒருவரும் ஆணோ, பெண்ணோ தமிழ் மரபான வேஷ்டியையோ,
புடவையையோ உடுத்தவில்லை. மொழி மாறுவதை விட, உடுப்பு மாறுவது இன்னும்
சுவாரசியம்
விஜயராகவன்
On 28 July, 23:16, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> தமிழ்ச் செம்மொழி நகரில்
> இருந்து....<http://maniyinpakkam.blogspot.com/2010/07/blog-post_28.html>
>
> [image: Picture 056.jpg]
>
> கோவை மத்திய சிறைச் சாலை முன் இருக்கும் இப்பதாகையில் இருக்கும் எழுத்துப்
> பிழை, பொருட்பிழையைச் சரியாகச் சுட்டுவோருக்கு ஆயிரம் பொற்காசுகள்!!!
>
> [image: Picture 053.jpg]
> தமிழ்ச் சொல்? அருகில் இருக்கும் மின்கம்பத்தில்?!!!
>
> [image: Picture 055.jpg]
> *தமிழ் வாழ்க*வென ஒரு துணியால் எழுதி இதில் பொருத்தி விடுங்கள்... துணை
> முதல்வர் இவ்வழியே வரவிருக்கிறார்!!
>
> [image: Picture 054.jpg]
> 100% கழிவு, தமிழுக்கு??
>
> கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில்
> எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??
>
> அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும்
> பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??
>
> இராவத்தூர், ராவத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ??
>
> ---செம்மொழி நகரில் இருந்து பழமைபேசி
>
> Picture 053.jpg
> 892KViewDownload
>
> Picture 056.jpg
> 939KViewDownload
>
> Picture 054.jpg
> 632KViewDownload
>
> Picture 055.jpg
> 724KViewDownload
நாம் ஆங்கிலேயனுக்கு தஞ்சாவூர் வாயில் வரவில்லை என சொல்கிறோம், ஆனால்
தமிழர்களிடையே , ஒரே நகரத்தில் அதன் பெயர் பல உச்சரிப்புகளை கொண்டுள்ளது.
> அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும்
> பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??
எல்லா பெயரும் சரிதான். ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும்
எழுதலாம், ஆனால் மற்றவர்கள் ஒருவரின் பெயரை அப்படியே உச்சரிக்க வேண்டும்,
எழுத வேண்டும்.
அவினாசி, அவிநாசி இதற்க்கிடையில் ஒரு சம்த பேதமும் இல்லை. அதுதான்
ஒரிஜினல். அவினாசி என்றால் அழிக்கப்படமுடியாதவன் என பொருள்
>
> இராவத்தூர், ராவத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ?
இந்த பேதங்கள் தான் நிஜத் தமிழ்.
விஜயராகவன்
மன்னிக்கணும்ங்க ஐயா!! இது மகாக் கொடுமை!!!
தனிப்பட்ட ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்
கொள்ளலாம்.மற்றவர் அதையே ஏர்றுக் கொண்டு,
பின்பற்றலாம். சரிதான்.
ஊரே தன் பெயரைச் சூட்டிக் கொண்டதா?? அல்லது, அந்த ஊரே தனக்குப் பல
பெயர்களைச் சூட்டிக் கொண்டதா??
அரசாங்க பதிவேட்டில் என்ன இருக்கிறது?? அதைச் சரியாகப் பாவிக்கச்
செய்வது, குறைந்த பட்சம் அரசு எழுதும்
பெயர்ப்பலகையிலாவது செயல்படுத்த வேண்டாமா??
தமிழ் வாழ்க என நகரெங்கும் இம்சையாக இருக்கும் பெரிய பெரிய பலகைகளுக்கு
மாறாக, இருக்கும் பலகைகளைச் செப்பனிட்டு இருக்கலாம்
என்பது பணிவார்ந்த எம்கருத்து.
தவறான ஒன்றை சான்றாகக் காண்பித்து வாதிடுவர் எதிர்காலத்தில் பலர்.
ஐயகோ!!!
(போய்யா, 2010ம் ஆண்டு அரசு பதிவேட்டுலயே அப்படித்தான் இருக்கு....
இப்படியாக........)
ஒரே சீராக எழுதுவதற்க்கு, தமிழர்களிடையே அல்லது அரசாங்க அளவில் ஒரு
மனக்கட்டுப்பாடு - டிசிப்ளின் - இருக்க வேண்டும். துரதிஷ்ட்ரவசமாக
தமிழர்களிடையே கட்டுப்பாடு இல்லை.
விஜயராகவன்
ஊர்ப் பெயரைப் பொறுத்த மட்டில், நெடுஞ்சாலைத் துறையில் தமிழரல்லாதோர்
தமிழ்ப் பெயர்களை எழுத விழைகிறார்கள். இதுதான் மூல காரணம்.
எழுத்துப் பிழை என்பது இயல்பு. ஆனால், திருத்தம் பார்க்காது இருப்பதுதான்
தவறு.
கொள்கை அடிப்படையில் மாற்றுகள் இருக்கலாம். வழுவின் அடிப்படையில்
இருப்பது களையப்பட வேண்டியது. ஏதோ ஒரு காரணத்திற்காகத் தெரிந்தே
செய்வது அவரவர் கொள்கையைப் பொறுத்தது. (உ-ம்) ஊர்ப் பெயரைச் சுருக்கி
எழுதுவது பிடிக்கவில்லை. அல்லது வேர்ச்சொல்லான (இளங்)கோவன்புதூர் என்பதே
சரி என வாதிடுவது என்பன....
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jul 28, 10:43 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> *சென்னை நதிகள் சீறமைப்பு அறகட்டளை*
> **
On Jul 28, 10:23 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> தம்பி! நவீன பழமை பேசி தம்பி! மணியான தம்பி! கொளுத்திப்போட்டு விட்டாய்.
> நல்லவேலை, எனக்கு வாத்தியாராக இல்லை, நீவிர்! ஆனால், இது கேட்டீரோ, கோவையில்?
> அந்தக்காலம். Pediatric Surgery செய்யும் இடத்தை கோவை அரசாங்க ஆஸ்பத்திரி
> (Vijayaraghavan is right to some extent) 'குழந்தைகள் அறுவை மையம்'என்றார்கள்!
> அது மட்டும் அல்ல. சென்னை தலைமை காரியாலயம், Minor Irrigation Department
> என்பதை 'சிறுநீர் பாசன இலாக்கா' என்று மொழி தகர்த்தது. வாழ்க நற்றமிழ்!
> திருந்துக, அசட்டையாளர்கள்.
> இன்னம்பூரான்
>
> 2010/7/29 vadivelu kaniappan <vktej...@gmail.com>
பழமைபேசி, கட்டுப்பாடு தமிழர்களிடம் குறைவுதான். அதுவும் படித்தவர்களிடம்
கூட. சின்ன உதாரணம் - எல்லோருக்கும் தெரியும் தமிழ் கீபோர்ட் என்ன என்று.
தமிழர்கள், இணையத்தில் எழுதுபவர்கள், முக்கியமாக விக்கி போன்ற
சைக்ளோபீடியா போன்ற இடங்கள் இங்கு எல்லோரும் பயன் படுத்தும் தமிழ்
கீபோர்ட், தமிழ் எழுத்துகளை பயன்படுத்துவர்
http://en.wikipedia.org/wiki/Tamil_script
அப்படி இருந்தும் தமிழ்விக்கியை கைப்பற்றியிருக்கும் குழுவினருக்கு தமிழ்
கீபோர்டில் சில எழுத்துகள் பிடிப்பதில்லை, அதனால் அந்த எழுத்துகளை
பார்த்தால் மாற்றிவிடுகின்றனர்; இன்னும் மோசமாக மற்றொரு எழுத்தின்
பக்கத்தில் கொக்கி போட்டு, அந்த பிடிக்காத எழுத்துக்கு ப்ராக்ஸி யாக
வைக்கின்றனர். உதாரணமாக ஷ என்ற சப்தம் தமிழில் இருக்கு என ஒத்துக்
கொள்கின்றனர், ஆனால் அந்த எழுத்து பிடிக்கவில்லையாதலால், மற்றொரு
எழுத்தின் பக்கத்தில் கொக்கி போடுகின்றனர்.
தன் விறுப்பு/வெறுப்புக்கு ஏத்தால்போல் , தமிழ் எழுதுவதையே நாசம்
செய்வது, யாருக்கும் புரியாதபடி தமிழ் கீபோர்டையே நாசம் செய்வது, ஒரு
கட்டுப்பாடு அற்ற மனப்பான்மையை காட்டுகிறது.
அதனால் கோவையின் அஃபிஷியல் பெயரே தாந்தோணித்தனமாக அரசு எழுதுவதைப்
பார்த்தால் ஆச்சரியப் படாதீர்கள்.
விஜயராகவன்
விஜயராகவன்
> > விஜயராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -
(வாங்க போயிடலாம்.... நெம்பப் பேசினா, நாம எல்லாரும் ஆளுக்கொரு காசு போட
வேண்டி வரும்)