இந்த மலர்கள் பற்றி அவ்வளவு பேசலாம்.
மலர்களைக் கடவுளுக்கு அர்ச்சனை செய்வதிலிருந்து தெரியவில்லையா அவைகளின் பெருமை!
க.>
2009/11/30 pitchai muthu <pitchaim...@gmail.com>
>> குயில்கள் உனக்கும் சேர்த்துதான் பாடுகின்றன,
>> மலர்கள் உனக்கும் சேர்த்துதான் வாசனையை காற்றில் கலக்கின்றன,
>> இவைகள் ஏதேனும் பெயர் வைத்து உள்ளனவா, அதன் அன்பிற்கு,
>> காரணமே இல்லாமல் இவைகள் அனைத்துமே அன்பு கொள்கின்றன.
>>
_________________________________________________________________________________________
See as it is.
__________________________________________________________________________________________
The Dhammapada - The path of the Dhamma
[The Dhamma - The Pairs 17.]
Though much he recites the Sacred Texts,
but acts not accordingly,
that heedless man is like a cowherd who counts others' kine.
He has no share in the fruits of the Holy life.
[தம்மம் - இணைகள் 17.]எத்தனையோ சாத்திரங்கள் படித்தாலும்,
எத்தனையோ சாத்திரங்கள் பேசினாலும்,
அவற்றை கடைபிடிக்கப்படாதவனோ,
பிறரின் ஆட்டு மந்தையில் தனது ஆடுகளை எண்ணுவதாகும்;
நெறியான வாழ்வில் இருக்கும் கொண்டாடத்தின் ஒரு பங்கும் அவனுடையது இல்லை.[தன்னிடம் எதுவுமே இருக்காது ஆனால் எண்ணிக் கொண்டு இருத்தலாகும்.]
__________________________________________________________________________________________
குயில்கள் உனக்கும் சேர்த்துதான் பாடுகின்றன,
மலர்கள் உனக்கும் சேர்த்துதான் வாசனையை காற்றில் கலக்கின்றன,
இவைகள் ஏதேனும் பெயர் வைத்து உள்ளனவா, அதன் அன்பிற்கு,
காரணமே இல்லாமல் இவைகள் அனைத்துமே அன்பு கொள்கின்றன.
__________________________________________________________________________________________
--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“Practicing Buddha in life.”
It may the way to the Dhamma..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~