> உலகளாவிய
> சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே
> வருகிறது.
செவிக்கினிய செய்தி.
தேவையில்லாமல் வடிவில் ஒழுங்கற்று, கற்கவும், நினைவில் நிறுத்தவும்
இடர்ப்பாடு தந்த எழுத்துக்களைச் சீர்திருத்தினோம்:
http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S0HCkZwiOQI/AAAAAAAABD4/7favIzI-92I/s320/tamil+eluthu.gif
தமிழ் எழுத்துக்களை இன்னும் எளிமையாக்க இயலும்.
இப்போது ‘பாதிக் கிணறு தாண்டிய நிலை’ என்பார் அறிஞர் வா. செ.
குழந்தைசாமி.
சாதாரணர்களுக்காக ஏன் எளிய மாற்றம்
எழுத்தில் வேண்டும் என்கிறார் வா.செ.கு.:
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274
இ,ஈ உயிர்மெய் கூட விட்டுவிடலாம். உ,ஊ உயிர்மெய் பிரித்தும்
படிக்க வசதி அரசு செய்யலாம். தமிழ்ப் புத்தாண்டு இரண்டு உள்ளது.
நடைமுறையில் தனித்தமிழ், கிரந்தத் தமிழ் உள்ளது.
இரண்டு விதமாக உ,ஊ உயிர்மெய் ஒரு இடைப்பட்ட காலத்தில்
இயங்கலாம்.
யூனிக்கோடு பற்றி எழுதியிருக்கிறீர்கள். பல்லாண்டுகளுக்கு
முன் அதன் டிசைன் (அடைவு) எனக்குப் பிடித்ததற்கு
சீர்மை முக்கிய காரணம். யூனிக்கோட் என்கோடிங்க்கில்
மட்டும் தான் ஃபாண்ட் மாற்றாமலே உ,ஊ உயிர்மெய்
சீர்மையிலோ, அன்றியிலோ படிக்கமுடியும் (உ-ம்:
குரோம் (அ) நெருப்புநரி உலாவி எக்ஸ்டென்சன் கொண்டு).
துழாவிகளில் சீர்மை (அ) பிணைபட்ட உ,ஊ உயிர்மெய்
இரண்டும் எடுக்கும்.
நா. கணேசன்
On Feb 17, 7:45 am, T Kumar <kumar.t...@gmail.com> wrote:
> தமிழ் மொழியைக்
>
> கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் எப்படி?
>
> **
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Anyone learning only written language can never, never understand what
two Tamils are speaking , much less take part in the conversation
Vijayaraghavan
Kannan
2010/2/18 விஜயராகவன் <vij...@gmail.com>:
Tamil is no more complex than any other language. The prevailing
'linguistic culture' refuses to recognise that spoken Tamil has it's
own grammer and vocabulary which is far removed from classical Tamil
grammer. As per the prevailing 'linguistic culture', Archaic Tamil is
the True Tamil and the present day spoken Tamil is a corrupt variety
of it. You see the proponents of this backward looking culture at
every step and the Tamil literary and political Establishment keeps
paying obeisance to these proponents .
Vijayaraghavan
Anyone learning only written language can never, never understand what
two Tamils are speaking , much less take part in the conversation
வா.செ.கு. முன்வைக்கும் எழுத்துச் சீர்திருத்தம் எளியதுதான்.
போதனை முனையில் இதனை செயற்படுத்துவது எளிது.
கணினியிலும் புதிய எழுத்துருக்கள், குறியீடுகள் ஏற்படுத்துவது எளிதே.
(ஆனால் "மண்ணில் நடக்கும் தமிழ் விண்ணில் பறப்பதற்கு இறக்கை
கொடுப்பது போன்றது" என்பது மிகை. இது போன்ற மிகைகள் அவருடைய
presentationஇல் சில உள்ளன.)
ஆனால் அச்சுலகில் இது பெரும் traumaவை ஏற்படுத்தும். வழக்கமாகிப்போன
எழுத்துருக்களை மாற்ற அது தயாராய் இராது என்பதே என் ஊகம்.
அச்சிடும் முனையில் எழுத்துக்களை மாற்றுவது பெரிய வேலையில்லை.
வாசகனின் முனையில் ஏற்கா மனப்பான்மைதான் பெரிய தடையாக இருக்கும்.
அதோடு "கற்பது எளிது" என அவர் சொல்லுவது கையெழுத்து சார்ந்தது அல்லவா? ஆனால்
எதிர்காலத்தில் எத்தனை பேர் கையால் எழுதிக் கற்பார்கள்? இணையத்
தமிழ்ப் பலகலைக் கழகம் வழி ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள்
தட்டச்சுப் பலகையை அல்லவா பயன் படுத்துவார்கள்? கையெழுத்து ஏன்?
ஆங்கிலத்திலேயே கையெழுத்தின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டதல்லவா?
பெரியார் செய்த சீர்திருத்தத்தின் போது கையால் எழுதுவது அதிகமாக
இருந்தது. இப்போது கையெழுத்தின் தேவை மிகவும் குறைந்து விட்டது.
ஆகவே பெரியார் காலத்தில் சீர்திருத்தத்திற்கு இருந்த முக்கியத்துவம் இப்போது
இல்லை.
கையால் எழுதாமல் தட்டச்சில் எழுதும் ஆரம்ப மாணவர்களுக்கு இது பெரும் மாற்றம்
அல்ல. அதிலும் ஆங்கில முறை தட்டச்சுப் பலகைப் பயன் படுத்துவோருக்கு
இது பிரச்சினையே அல்ல.
இரண்டாவதாக வா.செ.கு.வின் முயற்சி தமிழில் உள்ள உச்சரிப்புப் பிரச்சினைகளை
கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் உட்பட சிலரே மீக்குறிகளைப் பற்றிப்
பேசி வருகிறீர்கள். ஆனால் எழுத்துச் சீர்திருத்தத்தை விட இதுவே அவசியத் தேவை
என நான் கருதுகிறேன்.
ஒன்று செய்யுங்களேன். புதிய எழுத்துச் சீர்திருத்தத்தையும் மீக்குறிகளையும்
பழக்கப்
படுத்துவதற்கு சோதனை முறையில் ஒரு வலைத்தளம் உருவாக்குங்கள்.
அதில் தொடர்ந்து நடப்பு விவகாரக் கட்டுரைகளை (கொஞ்சமாகவேனும்) எழுதி
வாருங்கள். ஒரு வேளை பழக்கப்பட பழக்கப்பட மதம் மாறுவோர் எண்ணிக்கை
அதிகரிக்கலாம்.
நான் அப்படி மாற அநேகமாகத் தயாராக இருக்கிறேன்.முக்கியமாக மீக்குறிகளைப்
பயன்படுத்துவதில்.
ரெ.கா.
One scholor who has spent 50 years in Tamil, Dravidian linguistics,
language change, anthropology, diglossia, etc is Harold Schiffman
http://ccat.sas.upenn.edu/~haroldfs/
Vijayaraghavan
Harold Schiffman is Vasu Renganathan's professor when Vasu was a
student in Seattle, WA.
Dr. Vasu is Chair of Conference Program Committee for INFITT Tamil
Internet Conference 2010
at Coimbatore. The final date for receiving paper abstracts fof TIC
2010 is extended up to end
of March. Hope interesting papers are received from colleges, esp. in
Tamil Nadu.
Coming back to Spoken Tamil, Harold will be happy to see diacritic
marks are used
to write whatever is necessary (e.g., enunciative vowels, schwa) in
Tamil script.
If experts like Jean-Luc Chevillard, Vasu R., Harold S., give
guidelines on the
proper diacritics, and how many are essential, Tamil IT community can
proceed.
For example, Renganathan, Jeyakanthan, ... the *e* in the first
syllable is schwa
- there must be papers on schwa in Tamil words & their locations.
N. Ganesan
ரெ. கா.,
(அ) உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன். வாசெகு சொல்லும் இ, ஈ மாற்றம்
தேவையில்லை. எத்தனையோ எழுத்துக்கள் இரண்டு கோடுகளுக்குக் கீழே உள்ளன:
த, ற, ஞ, ந, ழ, ஜ, ஹ, ஷ, ... இதற்கு ஒரு சமனை, இரண்டு கோட்டுக்கு மேலே
உள்ள இ, ஈ உயிர்மெய் கொக்கிகள் அளிக்கின்றன. அவற்றைப் பிரிப்பதால்
வரிநீளம்
அதிகம் ஆவதைத் தவிரப் பலன் காணோம். பெரியார் சொன்னதாலோ என்னவோ
இன்னும் சொல்கிறார். எழுத்துச் சீர்மையை எதிர்க்கும் பலரைப்
பார்த்தீர்களானால்
கிரந்த எதிர்ப்பாளர்கள். அவர்கள் ஜ, ஹ, ஷ, ஸ பயன்படுத்தாதது மாத்திரம்
அல்ல,
அதற்கு எவ்வாறு உ, ஊ உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன என்றும் பேசுவதில்லை.
33 மெய்யெழுத்துக்கும் அவ்வாறே. எனவே, உ, ஊ உயிர்மெய் உடைத்தல்
தமிழர்க்கு ஒன்றும் புதிதல்ல. தமிழே இதனால் போய்விடும் என்பதெல்லாம்
வெறும் கதை என்று கருதுகிறேன். இரண்டு உபகுறியீடுகளை கற்பது
என்ன பெரிய வேலையா?
கல்வெட்டுக்களில் பார்த்தீர்களானால், நெடுங்காலம் கெ, ஙெ, செ, ...
இவற்றில்
ஒற்றைச்சுழிக் கொம்பு மெய்யுடன் ஒட்டியே கிடந்தது. பிறகுதான்
பிரிக்கப்பட்டது.
காந்தளகம் சச்சிதானந்தம் ஐயா சொல்வதுபோல், இனி உ, ஊ உயிர்மெய்யும்
பிரிக்கலாம்.
ஒற்றைச் சுழிக்கொம்பு, இரட்டைச் சுழிக் கொம்பு மெய்யில் இருந்து
பிரித்தாற்போல.
பழைய சிக்கலான முறைக்குச் செல்லவேண்டும் என்கிறார் ஓகை.
அதற்கு அரசாங்கம் விடாது.
(ஆ) பேச்சுத் தமிழ், வேத சுரக் குறிகள், அயல்மொழி எழுத்துக்களில்
முக்கியமானவற்றைக்
காட்டப் பயன்படும் மீக்குறிகள் ‘எழுத்துச் சீர்திருத்தத்தை’ விட அன்றாட
வாழ்வில்
அவசியமானவை. In mathematics, we always study about the limits:
one limit is to use all Grantha letters (BTW, full Grantha will be
available in computers & web)
for foreign sounds, on the other hand, following Western (& IPA)
diacritics gives another viable
approach to denote foreign sounds, spoken Tamil, etc., is also
possible. Our job is
to enable Tamil script capable of both. Let the user decide. At least
in dictionaries, spoken Tamil teaching manuals,
etc., we need good diacritics on Tamil letters. I will mention all
these in my forthcoming paper
in World Classical Tamil Conference at Kovai. M. Annadurai,
Chandrayaan Proect Director
recently met CM. M. Karunanidhi & MA said to CM about my visit &
paper, he told me.
நா. கணேசன்
> ரெ.கா.
>
>
>
> ----- Original Message -----
> From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
> To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> Sent: Thursday, February 18, 2010 12:46 PM
> Subject: [MinTamil] Re: தமிழ் மொழியைக் - கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும்
>
> எப்படி?
>
> > நல்ல கட்டுரை, குமார். வாழ்த்துக்கள்.
>
> >> உலகளாவிய
> >> சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே
> >> வருகிறது.
>
> > செவிக்கினிய செய்தி.
>
> > தேவையில்லாமல் வடிவில் ஒழுங்கற்று, கற்கவும், நினைவில் நிறுத்தவும்
> > இடர்ப்பாடு தந்த எழுத்துக்களைச் சீர்திருத்தினோம்:
> >http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S0HCkZwiOQI/AAAAAAAABD4/7favIzI...
> ...
>
> read more »
Vijayaraghavan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Feb 18, 5:36 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> அன்பின் நா.க.,
>
> வா.செ.கு. முன்வைக்கும் எழுத்துச் சீர்திருத்தம் எளியதுதான்.
> போதனை முனையில் இதனை செயற்படுத்துவது எளிது.
> கணினியிலும் புதிய எழுத்துருக்கள், குறியீடுகள் ஏற்படுத்துவது எளிதே.
> (ஆனால் "மண்ணில் நடக்கும் தமிழ் விண்ணில் பறப்பதற்கு இறக்கை
> கொடுப்பது போன்றது" என்பது மிகை. இது போன்ற மிகைகள் அவருடைய
> presentationஇல் சில உள்ளன.)
>
> ஆனால் அச்சுலகில் இது பெரும் traumaவை ஏற்படுத்தும். வழக்கமாகிப்போன
> எழுத்துருக்களை மாற்ற அது தயாராய் இராது என்பதே என் ஊகம்.
> அச்சிடும் முனையில் எழுத்துக்களை மாற்றுவது பெரிய வேலையில்லை.
> வாசகனின் முனையில் ஏற்கா மனப்பான்மைதான் பெரிய தடையாக இருக்கும்.
>
தமிழ் வள்ளுவர் புத்தாண்டு போன்ற அரசாங்க திட்டங்களைப் பாருங்கள்.
அரசாங்கம் எல்லா ஜாதியாரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது.
அவற்றை நடைமுறைப் படுத்தவும் சில குழுக்கள் முனைப்புடன் இயங்குகின்றன.
அரசாங்கம் இவ்வாறும் கற்கலாம், கற்பிக்கலாம் என்னும் நிலையை
ஏற்படுத்த முடியும். உ-ம்: பழைய றா,ணா, ... வடிவங்கள் போனால்
குடிமுழுகிவிடும் என்றனர் சிலர். அதேபோல், மலையாளத்தில்
உ,ஊ உயிர்மெய்யை அரசு சூரநாடு குஞ்ஞன்பிள்ளை பரிந்துரையால்
பிரித்து எழுத ஏற்பாடு செய்தது. இன்றும் பள்ளிகளில், பத்திரிகைகளில்
மலையாளம் அவ்வாறே அச்சாகிறது.
நா. கணேசன்
> அதோடு "கற்பது எளிது" என அவர் சொல்லுவது கையெழுத்து சார்ந்தது அல்லவா? ஆனால்
> >http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S0HCkZwiOQI/AAAAAAAABD4/7favIzI...
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
Is HS also taking part in Kovai conference and making a presentation?
Vijayaraghavan
On Feb 18, 8:04 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Is HS also taking part in Kovai conference and making a presentation?
>
For health reasons, Harold is not coming to Kovai.
NG
யூனிகோடு மூலம் அறிஞர்கள் வலியுறுத்தும் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனே
நிறுவ இயலும் என்கிறார் அங்கிங்கு எனாதபடி வலை எங்கும் நிறைந்திருக்கும்
"எலியப்பர் மேல் ஏறிவரும் ஒலியப்பர்" மரபுச்செல்வர்.
http://kural.blogspot.com/2010/03/blog-post.html
மேலே படியுங்கள் மணிவண்ணன் எழுதியிருக்கும் கட்டுரையை
வேடிக்கையான கட்டுரை - ஆனால் மனது எங்கோ பாரமாக இருக்கிறது
CS