முன்னேற்றத்திற்கான நம்பிக்கையூட்டும் இச்செய்திகள் எங்கிருந்து ?
‘புதிய தலைமுறை’ என்னும் வார இதழிலிருந்துதான்.
சினிமாக் கவர்ச்சியும், அரசியல் ஹேஷ்யமும், சோதிடத்தை மலினப்படுத்தும்
வாரப்பலன் பம்மாத்தும் இல்லாமல் தரமான காகிதத்தில் வெறும் ஐந்து
ரூபாய்க்கா என வியக்க வைக்கிறது இந்த இதழ். இதழ் தொடங்கிப் பதினேழு வாரம்
கடந்து விட்டதையும் அறிகிறோம். அதிக விளம்பரமும் இல்லை
ஆசிரியர் : மாலன்
www.puthiyathalaimurai.com
தேவ்
தேவ்
On Jan 18, 10:36 pm, kavi senguttuvan <kavi.senguttu...@gmail.com>
wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கல்வி
கரையில கற்பவர் நாள் சிலதெளிந்து
தெரிந்து கற்பவை கற்பவனே அறிவாளி.மூளையும்
வயிறும் குப்பைக் கூடையில்லை. GIGOநன்றி
சொ
.வினைதீர்த்த்தான்ஓகோ, அந்த அரசினர் பள்ளிக்கூடம் இருப்பது உங்கள் ஊரிலா ? செங்குட்டுவன்
ஐயா, அதன் வளர்ச்சி பற்றி இங்கு விரிவாக எழுதலாமே.
தேவ்
On Jan 18, 10:36 pm, kavi senguttuvan <kavi.senguttu...@gmail.com>
wrote:
திவாகர் சார்,
பத்திரிகைகள் குறித்த உங்கள் கணிப்பு தவறாக வாய்ப்பில்லை; அனுபவத்தை முன்
நிறுத்தியே பேசுகிறீர்கள். ஆனால் மாலனைப் போன்ற ஊடகத்துறை அனுபவம் பெற்ற
ஒருவர், ஒரு முடிவோடுதான் இந்த இதழைத் தொடங்கி இருக்க வேண்டும் என்று
ஊகிக்கிறேன்; கையைச் சுட்டுக்கொள்ளாத வகையில் ஒரு வலிமையான பொருளாதாரப்
பின்புலம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பலருக்கும் வழிகாட்டும்
இது மாதிரியான இதழ்களே இன்றையத் தேவை
தேவ்
அன்புள்ள
ரெ.காதமிழ்வழிக்
கல்வி கற்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது வெளிப்படை. 300 பேர் படித்த எங்களூர் பள்ளியில் 120 பேர் பதிவில் உள்ளதாகவும் 90 பேர் வருகையுள்ளதாகவும் நான் அண்மையில் போயிருந்தபோது சொன்னார்கள். பக்கத்தில் மானகிரியுலும் இதே நிலை. 15 ஆசிரியர் வேலைபார்த்த இடத்தில் அறுவர் பணியாற்றுகின்றனர்.புதிய
தமிழ் பள்ளிகள் திறப்பதில்லை.தமிழ்வழியில்
படித்த என்னுடைய எனது மனைவியுடையவழி உறவுப் பிள்ளைகள் எவரும் தமிழ்ப் பள்ளியில் படிக்கவில்லை.த்மிழும்
போச்சு. பணமும் போச்சு. ஆங்கிலமும் வல்லை.அனைத்து நடுத்தரக் குடும்பங்களின் நிலை இதுதான்.
திவாகர்
சார் எழுதியபடி தமிழ் பேச்சில் தான் உள்ளது.நாம்
பாலர் பள்ளிகளுடன் இணைந்துதான் தீர்வு காண வேண்டும்.தங்களைப்
போன்ற சிந்தனையாளர்களும் மற்ற சான்றோர்களான நண்பர்களும் வழி காண வேணும். சிறுதுளி பெரு வெள்ளம்அன்புடன்
சொ
.வினைதீர்த்தான்