நம்ம ஹரிகி உள்ளே வந்தால் இன்னும் கூட செறிவு பெறும்.
இன்னும் முயலலாமென்று தோன்றுகிறது.
இன்னும் அல்லல் படுத்தும் அடங்காமுனிகள், ஸ்பாம், பாம் (மெக்கிண்டாஷ்)
இன்னபிற தொல்லைகள் பற்றிப் பேசலாம்.
முதல் முயற்சி நிச்சயம் வெற்றி :-)
க.>
2009/11/30 vj kumar <vj.ep...@gmail.com>:
சூப்பர் விஜய் :-))
நம்ம ஹரிகி உள்ளே வந்தால் இன்னும் கூட செறிவு பெறும்.
இன்னும் முயலலாமென்று தோன்றுகிறது.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்தெனக்கு நல்குவாய் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நான்தந்தேன்
சங்கத்தமிழ் மூன்றும் தான்!
என்றுகூட எழுதியிருக்கிறேன் :) விலைவாசி பருப்பை எங்கோ
கொண்டுபோகிதே.
-------------
பல்லவரைப் பற்றி விரிவாகப் படிப்போம்.
அவர்களின் ஆதி வரலாறு பற்றிய குறிப்புகள்
இக்கட்டுரையிலும் காண்க:
http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab
மைக்கேல் லாக்வுட் (சென்னை கிறித்துவ கல்லூரி. இப்போது பாஸ்டன் ஓய்வு)
கட்டுரைகள் - பல்லவா ஆர்ட் என்று புத்தகமாய் வந்துள்ளது.
நண்பர் மைக்கேல் ராபே (சிக்காகோ. கோடைக்கானலில் பள்ளியில் படித்தவர்)
எழுதிய மாமல்லபுரம் அருமையான புத்தகம். ஏற்கெனவே பார்க்கச்
சொல்லியிருக்கிறேன்.
இ-மெயில்களில் காலவிரயம் செய்யாமல் இருந்தால் ஏதாவது நல்ல கட்டுரைகளாய்ச்
செய்யலாம். தெலுங்குநண்பர்கள் சிலர் ஒரு ஜர்னல் ஆரம்பிக்கலாம்
என்று தினமும் கூப்பிடுகிறார்கள் (சுரேஷ் கொலிசால, சீனிவாசு
பர்சூரி, .... இருப்பார்கள்).
நாசா தலைமை டெக்னாலஜிஸ்ட் குமார் கிருஷன் (நல்ல காஷ்மீர சைவர்)
வீட்டுக்கு நேற்றிரவு வந்தார். இஸ்ரோ-நாசா கூட்டுறவை மேம்படுத்த
எது வேண்டுமானாலும் செய்துதருகிறேன் என்கிறார். டாக்டர் அண்ணாதுரையுடன்
(பெங்களூர்) பேசினோம். ஒபாமா பேச்சிலே அமெரிக்க-இந்திய வானியல் ஆய்வு
உறவுகள் அதிகம் ஆகும் என்று குறிப்பிட்டார் ....
கிருஷ்ணகிரி மாவட்டம் பற்றிய நூல்கள் சிலவற்றை செல்வமுரளிக்கு முதலில்.
நா. கணேசன்
On Nov 30, 3:53 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> *Got this as a forward.
>
> கணினி சிஸ்ட கவசம்*
>
> *Set in the meter of Kandar Sashti Kavacham - it helps if you are a regular
> listener - you can hum in the same tune :))*
>
> *துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
> பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
> கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
> பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
> உன்னிப்புடன் நெஞ்சே குறி!
> **
> சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.*
நல்லது விஜய்குமார். இதுமாதிரி பல வேடிக்கைப்பாட்டு
துக்ளக்கில் வருமே. ‘செயலலிதா ஆட்சியில் அவர்மேல்
நவரத்தின மாலை என்று போட்டிருந்தார்கள். தமிழ்.நெட் காலத்தில்
பேசினோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்தெனக்கு நல்குவாய் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நான்தந்தேன்
சங்கத்தமிழ் மூன்றும் தான்!
என்றுகூட எழுதியிருக்கிறேன் :) விலைவாசி பருப்பை எங்கோ
கொண்டுபோகிதே.
ஆனால் இந்த சிஸ்ட கவசம் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இன்னமும் பெரிதாக வந்தது இல்லையோ? அகத்தியரா அல்லது ஃபோரம்ஹப்பா நினைவில்லை. இதைப் படித்துச் சிரித்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது.
க.>
2009/12/1 srirangammohanarangan v <ranga...@gmail.com>: