அவர்கள் வரலாறு பற்றி இவ்விழையில்
ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் ஆதாரத்துடன்
எழுத வேண்டுகிறேன்.
நா. கணேசன்
விஜயராகவன்
Note that Pallavas of Andhra (& later based in Kanchi)
created an Indo-Aryan script called Grantha.
It is a non-Tamil script.
Pallavas get Tamilized in their later histories.
e.g. Nandi Kalambakam on TeLLaaRu eRinta nanti.
But that happens much later.
All the original writings of Pallavas are in
Indo-Aryan, & their art gives their Northern origins
away.
They have pretty good Iranian connections.
Saka Pahlavas.
Like their script Grantha, Pallavas are not considered
original Tamil kings (e.g., Sangam literature is
pre-Pallavan, and does not have the word Pallava in it.)
etc.,
I'll give some ref.s to read.
N. Ganesan
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
நீங்கள் முதலில் பல்லவர்கள் ஆந்திரர்கள் என்றீர்கள், இப்பொழுது
`வடக்கத்தியர்` .
>
> They have pretty good Iranian connections.
> Saka Pahlavas.
இப்பொழுது பாரசீகர்கள்.
>
> I'll give some ref.s to read.
உங்களிடன் நிறைய ரெஃபரென்சுகள் உள்ளன. அவையெல்லாம் பொதுவாக
ஸ்பெகுலேஷ்ன்கள். ஸ்பெகுலேஷன்களை உண்மை என்று ஒரு நாளும் எடுக்க
மாட்டேன்.
உங்களுடைய , அதாவது நாசா கணெசனுடைய அபிப்பிராயம் என்ன? பல்லவர்கள் -
உதாரணமாக மகேந்திரவர்மன், தமிழரா, அல்லது தெலுங்கரா, அல்லது யுபி வாலாவா,
அல்லது பாரசீகரா?
விஜயராகவன்
On Nov 29, 3:36 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
It looks your main ref. is Wiki.
Pallavas are not Tamils in the beginning centuries of theit history.
Very different compared to the 3 Tamil dynasties of classical Tamil.
NG
பல்லவர்கள் மட்டும் இல்லை. வேளிர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் தான் என்று ஒரு சங்கப்பாடலோ அதன் உரையோ சொல்வதாகப் படித்திருக்கிறேன். பாடல் 'இவர் யார் என்குவை ஆயின்' என்று தொடங்கும் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடல். (புறம் 201). அவர்கள் மூவேந்தர்களை விட மூத்தவர்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. இவ்விரண்டையும் இணைத்தால் வேளிர் முதலில் வந்தவர்கள்; அவர்கள் தமிழர் ஆனார்கள். பின்னர் தமிழகத்தில் இருந்தவர்களில் இருந்தே வேந்தர்கள் தோன்றி எழுந்தார்கள் (இல்லை அவர்களும் எங்கிருந்தோ வந்திருக்கலாம்). பின்னர் களப்பிரர் வந்தனர் கருநாடகத்திலிருந்து. அவர்களும் தமிழர்கள் ஆனார்கள். பல்லவர்கள் வந்தார்கள். தமிழர்கள் ஆனார்கள். இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது போலும். இப்போது 'தமிழும் வடமொழியும் என்னிரு கண்கள்' என்று சொல்லும் ஒரு கிறுக்கன் 'சௌராஷ்ட்ரம் பேசும் தமிழன்' என்று கையொப்பம் இடுகிறான். :-) ஏற்றுக் கொள்வீர்களா? கொள்வார்களா? :-)
Pallava = thaLir in Tamil?
இப்போது புரிகிறதா? கிரந்தம் எங்கு ஒருவரைக் கொண்டு போகுமென்று! ;-)
உள்ளத்தின் ஆழத்திற்குப் போய் அழுக்காறு, அபத்தங்களைக் காண வேண்டும்!
உள்ளத்தில் எங்கோ மறைந்திருக்கும் 'நிற/இன/குழும/மொழி பேதம்' ஏதாவதொரு
சாக்கை வைத்து தலை தூக்கும்.
முதலில் மானுடரை வகை பிரிக்கும். பின் எல்லாவற்றையும் வகை பிரிக்கும்.
பாவம் ஒரு எழுத்து படித்தவரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பாருங்கள்.
இதற்கே இந்தப்பாடு என்றால் நிர்மலன், நிமலன் என்பதெல்லாம் எண்ணிக்கூட
பார்க்கமுடியாத விஷயங்கள் என்பது புலனாகிறது!
நாம் கிரந்தத்தை திராவிட லிபி என்றுதானே சொல்கிறோம். ஆந்திரர்கள்
திராவிடர் இல்லையா?
சப்பை கட்ட அப்புறம் இன்னும் கொஞ்சம் வடக்கே போகணும். கடைசியில்
பாரசீகத்தில் போய் நிற்கும்.
தமிழே அங்கிருந்துதான் வந்தது என்பதும் மொழியியலார் கருது கோள் தான் (ஆசியா மைனர்)
மானுடவியலர் தமிழர்களின் மண்டை ஓட்டின் அளவுகளை வைத்து இவர்கள் மத்திய
தரைக்கடல் வந்தேறிகள் என்கிறார்கள்.
அடியை புடிடா பாரத பட்டா!!
க.>
2009/11/30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
On Nov 29, 11:35 pm, MANICKAM POOPATHI <poopa...@gmail.com> wrote:
>
> சௌ'ராஷ்டிரம் என்பது தக்கணத்திற்கான அன்றைய பெயர்.
> உற்பத்தி உறவுகள் சார்ந்த செறிவான இலக்கியப் பின்புலம் உண்டு.
> பட்டு உற்பத்தியினையும் முந்தின பொற்காலம் அது..... :-)
>
தக்கணத்துக்கு வடக்கே கூர்ச்சுரத்துக்கு சுராஷ்ட்ரம் க்:ச் திரிபு.
கூர் = ஒருவகைக் கிளுவை மரம், சுரம் = வறள் நிலம் (மருதம் அல்ல).
கூர்ச்சுரம் = கூர்ச்சரம். குச்சரம் என்று பிராகிருதம்.
கூர்ச்சரம் : குர்ஜரம், குஜ + ராச்ட்ரம் சேர்ந்து குஜராத்.
நா. கணேசன்
On Nov 30, 6:48 am, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
>
> அதெல்லாம் போக, நா கணேசன் ஏன் இன்னும் (N.Ganesan) ஆக இருக்கவேண்டும்.? வடமொழி
> கசடுகளை நீக்கி ( N. Kanechan ) என்று தூய தமிழ ஒலியில் எப்படி எழுதுவது?.
> நா. க்கணேச்சன் என்று சொல்லலாமா?
>
Swaminathan Venkat wrote:
> அதெல்லாம் போக, நா கணேசன் ஏன் இன்னும் (N.Ganesan) ஆக
> இருக்கவேண்டும்.? வடமொழி கசடுகளை நீக்கி ( N. Kanechan )
> என்று தூய தமிழ ஒலியில் எப்படி எழுதுவது?.
> நா. க்கணேச்சன் என்று சொல்லலாமா?
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
க்கணேச்சன் என்று எழுதினால் தவறு.
N. Kanechan - yes, one can transliterate this way
from Tamil texts.
'பாத்ரூமில் வழுக்கியதாகப் பார்த்தேன்.
உடல்நிலை சுகமாகிவிட்டதா?
அன்புடன்,
நா. கணேசன்
எவ்வளவு சத்யமான வார்த்தை!
மொழி எனும் கொக்கியில் மாட்டிக்கொண்டு தமிழகச் சூழலுக்குள்
புகுந்துவிட்டால் பிரச்சனைகள்..பிரச்சனைகள்..
அதுவொரு திரிசங்கு சொர்க்கம் ;-)
க.>