இன்புற்று வாழ்க!
அன்புள்ள ஐயா,வணக்கம்
மியன்மார் (பர்மா)நாட்டின் , யாங்கோன் மாநகர் , சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் ,m
நாளது 5-10-2011 ம் நாளன்று மிகச்சிறப்பாக திரு அருட்பிரகாச வள்ளலாரின் 189-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். விழா அழைப்பிதழ் இணைத்துள்ளேன் .
உங்களது நல்லமைப்பில் இருந்தும் வருகை தந்து கலந்து சிறப்பிக்க வேண்டுவதோடு தாங்கள் நடத்துகின்ற இனிய பயிற்சி முறைகளை இங்கும் அறிமுகப்படுத்த,நல்ல ஆன்ம நேயம் வளமேற்பட இனிய வாய்ப்பாகக் கருதி உள்ளன்புடன் அழைக்கின்றோம்.
உலகமெங்கும் உள்ள நமது ஆன்ம நேயர்கட்கு அனுப்பி நல்லுறவு ஏற்பட உதவுமாறு வேண்டுகிறோம்.
என்றும் அன்புடன்,
சோலை.தியாகராஜன்
செயலாளர்,
விழாக்குழு.
Yangon,Myanmar.
Mobile :00959 43042105