--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?
http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4GLBcb2pGu2
நன்றி,
நா. கணேசன்
On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை.
கலைவரலாற்றில் முக்கியமான கேள்வி அது.
10 வருடமா? 20 வருடமா? 30 வருடமா? என்பது.
இன்னொரு சிலையும் இருக்கிறது:
http://www.tamilthai.com/?p=21713
திமுக, அதிமுக சிலைகள் கலாசாரத்தின் தாக்கம்?
நா. கணேசன்
> ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> அன்புடன்
> சிறீதரன்
>
>
>
>
>
>
>
> > Date: Fri, 15 Jul 2011 16:49:13 -0700
> > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
> > From: naa.gane...@gmail.com
> > To: mint...@googlegroups.com
>
> > அன்பின் சிறீதரன்,
>
> > சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
> > எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?
>
> >http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4...
On Jul 15, 8:31 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> அந்தத் தகவலுக்கு நன்றி கணேசன்
>
> சிறீதரன்
>
குதிரை மீதிருக்கிற கான்க்ரீட் சிலையின் வயதைச்
சொல்லுங்கள். இன்னும் சில செய்திகள் தரமுடியும்.
சங்கிலியன் பற்றி நிறையச் செய்திகள் யுட்யூப் விடியோவில்
காணலாம். புலிகள் தலைவர் பேசியதைக் கேட்கலாம்
http://nganesan.blogspot.com/2011/03/flag.html
நா. கணேசன்
>
>
> > Date: Fri, 15 Jul 2011 17:46:57 -0700
> > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
> > From: naa.gane...@gmail.com
> > To: mint...@googlegroups.com
>
> > On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> > > எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை.
>
> > கலைவரலாற்றில் முக்கியமான கேள்வி அது.
> > 10 வருடமா? 20 வருடமா? 30 வருடமா? என்பது.
>
> > இன்னொரு சிலையும் இருக்கிறது:
> >http://www.tamilthai.com/?p=21713
>
> > திமுக, அதிமுக சிலைகள் கலாசாரத்தின் தாக்கம்?
>
> > நா. கணேசன்
>
> > > ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> > > அன்புடன்
> > > சிறீதரன்
>
> > > > Date: Fri, 15 Jul 2011 16:49:13 -0700
> > > > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
> > > > From: naa.gane...@gmail.com
> > > > To: mint...@googlegroups.com
>
> > > > அன்பின் சிறீதரன்,
>
> > > > சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
> > > > எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?
>
> > > >http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4...- Hide quoted text -
>
> - Show quoted text -
Subject: | [varalaaRu] Re: Origin of Arya Chakravartis |
---|
Date: | Thu, 14 Jul 2011 21:39:00 -0000 |
---|---|
From: | RVS <taw...@yahoo.com> |
Reply-To: | vara...@yahoogroups.com |
To: | vara...@yahoogroups.com |
On Jul 16, 4:35 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> சங்கிலியின் சிலை உடைப்பு இன்னும் பெரிய தமிழர்களுக்கு எதிரான அரசு
> செயல்களின் ஒரு சிறு துளி
>
> http://dbsjeyaraj.com/dbsj/archives/2529
>
> Issues and problems facing people of Northern and Eastern provinces –
> by M.A. Sumanthiran MP
>
Good article listing the problems faced by Tamils.
Hope some one translates this to Tamil.
Sumanthiran, Sridharan, ....
N. Ganesan
On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> அன்புடன்
> சிறீதரன்
After you mentioned I read a few blog posts on the planned replacement
of
Sangali statue (which itself is quite recent). Here is one
http://salasalappu.com/?p=35289
See the person's photo who claims to be the descendant of
Arya Chakravartis. On his line, see also the note by
Dr. Ratnajeevan Hoole sent earlier - the PDF discussing
Navalar version of the Bible & how Bible got into Tamil
(e.g., Hoole's contrib etc.,)
N. Ganesan
On Jul 15, 6:58 pm, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> எந்த ஆண்டு (எனக்குத் தெரியாது) நிறுவப்பட்டது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால், வரலாற்றாளர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், சிங்களத்துக்குத் துணை போகிறவர்கள் ஒரு சிலரால் முற்றாக இடித்து மீளப் புதிய வடிவில் நிறுவப்படவிருப்பதே சர்ச்சை.
>
> அன்புடன்
> சிறீதரன்
>
>
விடை கிடைத்துவிட்டது. 1974 ஆல்பிரர் துரையப்பா யாழ் மேயராக
இருந்த காலத்தில் செய்தது.
2011-ல் மீட்டுருவாக்கம் ஆகிவிட்டது.
விழா நிகழ்ச்சி நிரல்:
http://jaffnamc.lk/tamil/event_details.php?contentid=E05B594F-6707-63BB-E3FA-4A0E075CF8A8
யாழ்ப்பாணம் மாநகரசபை
நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணம் ராஜதானியை ஆட்சி செய்த கடைசி
அரசனான சங்கிலி மன்னனின் புணரமைக்கப்பட்ட
உயிரோவிய உருவச்சிலை திறப்பு விழா 03.08.2011
நிகழ்ச்சி நிரல்
6.00 am - மங்கல வாத்திய இசை
7.00 am - மங்கல வாத்திய இசையுடன் விருந்தினரை வரவேற்றல்
தமிழ்த்தாய் வாழ்த்து - யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள்
வரவேற்பு நடனம் - யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள்
உருவச் சிலை திரைநீக்கம் - கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)
உருவச் சிலைக்கு மாலை அணிவித்தல்
1. கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)
2. கௌரவ முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா
3. மாநகரசபை உறுப்பினர் ஆளுங்கட்சி சார்பில் ஒருவர்
4. அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்
5. செல்வி வசந்தி அரசரட்ணம் துணை வேந்தர் யாழ் பல்கலைக்கழகம்
6. திரு.மு.செ.சரவணபவ ஆணையாளர் யாழ் மாநகரசபை
பெயர் பலகை திரை நீக்கம் - கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)
தலைமை உரை - கௌரவ முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா
கலைஞர்களை கௌரவித்தல் - கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)
1. திரு.கலிகைப் பெருமாள் புருசோத்தமன் (ஸ்தபதி )
2. திரு.கே.முரளிதரன் (சிற்பி)
3. திரு.டி.கஜேந்திரன் (சிற்பி)
4. திரு.ஜீ.முத்துக்கிருஸ்ணன் (சிற்பி)
5. திரு.கே.கோபி (சிற்பி)
6. திரு.பாஸ்கரன் ஆச்சாரியார் ( ஸ்தபதி )
7. திரு. பா.கஜேந்திரன்
நினைவு உரை
பேராசிரியர் திரு.ப.புஸ்பரட்ணம் அவர்கள்
தலைவர்– வரலாற்றுத்துறை யாழ் பல்கலைக்கழகம்
பிரதம விருந்தினர் உரை
கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
(பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்)
நன்றியுரை
திரு.மு.செ.சரவணபவ ஆணையாளர் யாழ் மாநகரசபை
சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி மந்திரிமனை நுழைவாயில்
ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப்
பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமென பாரம்பரிய
கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப்பகுதியில் அமையப் பெற்றுள்ள நல்லூரை
தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணம் ராஜதானியை ஆட்சி செய்த கடைசி அரசனான
சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை யாழ்.மாநகர சபையால் புனரமைக்கப்பட்ட
நிலையில் அதனை இன்றைய தினம் (3) திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க
முக்கியமான நாளாகும் யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னன் சிலையை மட்டுமன்றி
அவருடைய மந்திரிமனை நுழைவாயில் ஜமுனாரி தேக்கம் என்பவற்றை மக்களின்
பயன்பாட்டுக்கேற்ற விதத்தில் அவற்றை புனரமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் அதேவேளை தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
உள்ளிட்ட தலைவர்கள் சமயப் பெரியார்கள் சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின்
சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும்
மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை
வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக்
கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும்
உறுதிபடத் தெரிவித்தார்.
அத்துடன் உதயன் பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் எனது
கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேவேளை அவர் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட
விடயமே என்பதுடன அதற்கு சில விசமிகளால் அரசியல் சாயம் பூசப்பட்டு
ஈ.பி.டி.பியினர் மீது திட்டமிட்ட வகையில் குற்றச் சாட்டுக்கள்
முன்னெடுக்கப்படுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும்
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை யாழ்.மாநகர சபையின் உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான
சட்டத்தரணி றெமீடியஸ் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியுள்ளதன்
மூலம் எதிர்க்கட்சியினரின் உண்மை முகங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ள நிலையில்
அவர்களது பொய்ப் பிரச்சாரங்கள் குறித்தும் வெளிப்பட்டுள்ளது என்றும்
தெரிவித்தார்.
அங்கு யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்னம் அங்கு
நினைவுரையாற்றும் போது யாழ்.மாநகர சபையானது 120 வருடங்கள் பழைய
வாய்ந்ததென்பதுடன் தற்போதைய முதல்வர் 13வது முதல்வராவர் என்றும்
குறிப்பிட்டார். அத்துடன் சங்கிலிய மன்னனின் சரித்திரத்தை குறுவரலாறாக
மூன்று மொழிகளிலும் சிலைக்கு அண்மையான பகுதியில்
பொறிக்கப்படவேண்டுமெனவும் சிலை மட்டுமல்லாது மண்டபம் ஒன்றையும் அமைக்க
வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதுடன் பண்பாடுகளை பாதுகாத்துக் கொள்வதும்
அபிவிருத்தியாகும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் பண்பாடுகளை பாதுகாப்பதில் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து
செயற்பட வேண்டும் என்பதுடன் யாழ்ப்பாண கலை கலாசார பண்பாட்டு ரீதியில்
பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்குரியவராக திகழ்ந்து கொண்டிருப்பவர்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில்
இடம்பெற்ற இந் நிகழ்வில் சமயத் தலைவர்கள் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி.
நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின்
(உதயன்) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணம்
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் மற்றும்
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிபர்கள்
யாழ். செயலக அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
------------------------
நா. கணேசன்
>
>
>
>
>
> > Date: Fri, 15 Jul 2011 16:49:13 -0700
> > Subject: [MinTamil] Re: தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு
> > From: naa.gane...@gmail.com
> > To: mint...@googlegroups.com
>
> > அன்பின் சிறீதரன்,
>
> > சங்கிலி சிலை நவீனமான ஒன்று.
> > எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 90களா?
>
> >http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI24eE29303jQgdd3QjR209923e4...
முதலில் யாழ் மேயர் ஆல்பிரட் துரையப்பா காலத்தில் 1974-ல்
சங்கிலிக்கு ஒரு சிலை வைக்கப்பட்டது. செய்த சிற்பி
செல்லையா சிவப்பிரகாசம் இப்பொழுது வைத்துள்ள
சிலையைப் பார்த்துள்ளார். மேயர் ஆ. துரையப்பா கொலை
ஈழப்போரில் ஒரு முக்கிய நிகழ்வு.
சில செய்திகள் இணையத்தில் பார்த்தேன்:
http://news.lankasri.com/view.php?22Fq4ac3BA34eF56203gSZdd3OhF20ucZ3e4CRRcb2sBK2
http://thamilkkural.com/index.php/index.php?option=com_content&view=article&id=961:1974-&catid=67:sirapukaddurai&Itemid=507
http://www.paristamil.com/tamilnews/iphone/news_detail.php?id=12726&v=657
http://kalamm.blogspot.com/2011/08/blog-post_03.html
----------------
1994-ல் யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் கைப்பற்றியபோது
இச்சிலை உடைக்கப்பட்டது. யாழ் நகரசபை மீண்டும் 1996-ல்
சிமெந்தால் செய்தது.
http://www.vanakkamnet.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/
இது இப்பொழுது நீக்கி இந்திய ஸ்தபதி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன்
தலைமையில் உருவாக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது:
---------------
http://www.4tamilmedia.com/index.php/newses/srilanka/5780--4-
http://www.tamilwin.com/view.php?203oQjjdbccF92234eecIBL0023ppGidddcGGp1330efPLQmbe4482994cbb1jQQ22
http://www.4tamilmedia.com/index.php/newses/srilanka/5921-2011-08-03-22-49-36
---------------
ரெமிஜியஸ் கனகராஜாவும், கைலாசநாதர் பிள்ளையார் ஆலய குரு கே. குருசாமி
சர்மாவும்
இந்தப் புதிய சிலை தமிழ்நாட்டு ஸ்தபதி க. புருஷோத்தமன் உருவாக்க
உதவியுள்ளனர்.
http://srilinganayagibalan.blogspot.com/2011/08/blog-post_8847.html
http://www.tamilun.com/index.php?action=fullnews&id=4725
http://www.jaffnawin.com/moreartical.php?newsid=2886&cat=srilanka&sel=current&subcat=7
ஆக, 1974-ல் தோன்றி, 1994-ல் உடைந்து, சிமெந்தால் 1996-ல் மீண்டு,
இப்பொழுது புதிதாய் சங்கிலியன்.
நா. கணேசன்