Re: யாழ்ப்பாண நாயன் இராவணன் - ஒரு திருப்புகழ் உரை

303 views
Skip to first unread message
Message has been deleted

N. Ganesan

unread,
Dec 28, 2008, 8:57:17 PM12/28/08
to மின்தமிழ்
யாழ்ப்பாண நாயன் இராவணன்
----------------------------------


தேவாரம், திருப்புகழைத் தமிழர்கள் கடைப்பிடித்த
சைவசமய நோக்கில் படித்து வருகிறேன். இராவணன்
என்றால் அரற்றி அழுதவன் என்று பொருள். அப்
பெயர்க்கான காரணத்தை அப்பர் ஒரு பாட்டில்
சொல்லியுமிருக்கிறார். கலித்தொகையில்
தொடங்கி, தேவாரத்தில் 100-கணக்கான
பாடல்களில் உமையும்-ஈசனும் வீற்றிருக்கும்
கயிலாய மலையை அசைக்கையில் ஈசன்
தன் காலை ஊன்ற சாமகானம் பாடி
வாளும், வாழ்நாளும் பெற்றவன் என்று வரும்.

திருப்புகழ் ஒன்று யாழ்ப்பாணாயன் பட்டினம்
என்ற ஊருக்கு இருக்கிறது. இதில்
யாழ்ப்பாண நாயன் யார்? நாயன் என்பது
ஒருமைப் பெயர், தலைவன் எனப் பொருள்
(நாயகன், நாயுடு, (பட்/ட)நாயக் ....).
நாயன்மார் பன்மை. அண்ணன் - ஒருமை,
அண்ணன்மார் - பன்மை. (அண்ணன்மார் கதை
என்ற நாட்டார் பாடல் சான்று).

அதியற்புதமான சான்று அத் திருப்புகழில் இருக்கிறது.
இன்னும் யாரும் விரித்துச் சொல்லவில்லை.
முதலில்,
(1) யாழ்ப்பாணாயன் பட்டினம் - விருத்தாசலம்
அருகுள்ள எருக்கத்தம்புலியூருக்குப் பொருந்தாது.
பட்டினம் என்றால் கடற்கரைப் பட்டினம்.
காவிரிப் பூம் பட்டினம், மதராச பட்டினம்,
கொற்கைப் பட்டினம், கொல்லப் பட்டினம்,
முசிறிப்பட்டினம், நாகப்பட்டினம், ... பட்டினப்பாலை -சங்கநூல்.
அதுபோல், யாழ்ப்பாண நாயன் பட்டினம்
கடற்கரையிலே இருக்க வேணும்.
(2) யாழ் வாசிப்பதிலே தலைவன் இராவணன்.
யாழால் சிவனையே ஈர்த்துக் கட்டியவன்.
யாழார் என்றுதான் கொட்டையூர்த் திருப்புகழில்
இராவணன் குறிப்பிடப்படுகிறான்.
(3) பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
என்று தொடங்கும் யாழ்ப்பாணாயன் பட்டினத்
திருப்புகழில் "வீசும் பொற்பிரபை நெடுமதிள்"
யாழ்ப்பாணாயன் பட்டினம் என்கின்றனர்.
கடல் வணிகத்தால் சிறந்திருந்த யாழ்
பட்டினத்திற்கே இது பொருத்தம்.
(4) தமிழுக்குக் கொடைகொடுத்த
வள்ளண்மையைப் பாராட்டுகிறார்.
வந்து கேட்டவர்க்குத் அவரவர் இச்சைப்படி
வழங்கும் ஊர் என்கிறார்.
(5) துறவியர் போற்றும் நல்லைக் கந்தவேளை
"ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர" என்று
விளிக்கிறார்.
(6) யாழ் நகருக்கு எதிர்க்கரையில்
உள்ள பொதியை மலையில் முருகன்
அகத்தியனுக்குத் தமிழ் போதித்தது,
அவரது அகத்தியம் என்னும் இலக்கண
நூலும் நினைவுக்கு வர,
யாப்பு ஆராயும் சொற்றமிழ் அருள்தரு முருகன்
என்கிறார். யாப்பிலக்கணம் வல்ல
முருகன் அவதாரம் ஆகிய சம்பந்தர் தேவாரம்
தரு முருகன் எனவும் சொல்லலாம்.
(7) சிங்கள இலக்கியத்தில் யாழ்ப்பாண பட்டினம்
குறிப்படுகிறது.
ஈழவரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவமாலை
ஆசிரியர் சி. பத்மநாதன்
மின்னூலாக்கம் இ. பத்மநாப ஐயர், அ. ஸ்ரீகாந்தலட்சுமி
மின்பதிப்பு நூலகம் திட்டம் (நூலக எண்: 214)

<<<
>இலங்கையிலெழுதப் பெற்ற பல தமிழ் நு}ல்களிலே
>இடம்பெற்றுள்ள மரபுவழிக் கதைகளிலே யாழ்ப்பாடி கதை
>பிரதானமானது. வையாபாடல், கைலாயமாலை ஆகியவிரு
>நூல்களிலும் யாழ்ப்பாடி கதை வருகின்றது. இராவண
>சங்காரத்தின் பின்னர் இலங்கையிலே விபீஷணன் அரசோச்சிய
>காலத்திலே அவனது அரண்மனைக்குச் சென்று யாழ்வாசித்து
>மன்னனைப் பெரிதுங் கவர்ந்த யாழ்ப்பாடி வட இலங்கையிலுள்ள
>மணற்றிடரைப் பரிசிலாகப் பெற்றான் என வையாபாடல்
>கூறுகின்றது.9

9. வை. பா. செய்யுட்கள் 8 - 19.

11. யாழ்ப்பாணப் பட்டினம் என்பதைச் சிங்கள நூல்கள்
யாப்பா பட்டுன என்று குறிப்பிடுகின்றன. 14ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த குருநாகல விஸ்தரய என்னும் நூலிலே யாப்பா பட்டுன
பற்றிய குறிப்பொன்றுள்ளது. அதற்குப் பிந்திய காலத்துக்
கோகில சந்தேஸய, ராஜாவலிய முதலிய நூல்களும் யாழ்ப்பாண
இராச்சியத்தையும் அதன் தலைநகரையும் யாப்பா பட்டுன
என்றே குறிப்பிடுகின்றன. >>>

(8) சங்கிலி அரசனின் வீணைக்கொடி:
http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html

(9) இதையெல்லாவற்றையும் விட
முக்கியமான செய்தி இராவணன்
கயிலை மலை எடுக்கையில்
அம்பிகை சிவன் என்றும் ஆடும்
வட்டாடல் என்னும் *திருவிளையாட்டு*
தடைப்படுதலைச் சொல்கிறார்.

ஆத்தாள் மால்தங்கைச்சி க(ன்)னிகை உமை
கூத்தாடு ஆனந்தச் சிவை திரிபுரை
ஆட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி புவநேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபு உற
நோக்கா ஏதுஞ் செற்றவள் *திருவிளை
யாட்டாய்* ஈசன் பக்கமது உறைபவள் பெறுசேயே!

இந்தத் திருவிளையாட்டை அம்மை-அப்பன் அமர்
கயிலையை தசமுகன் எடுக்கும் சிற்பங்களில்
காணலாம். விஜய் குமாரிடம் புகைப்படங்கள்
கேட்க வேண்டும் (உ-ம் டேவிட் ஷுல்மனின்
Game of Dice புத்தகத்தில் படங்கள் உள்ளன).

http://books.google.com/books?hl=en&id=M2IqxjiS9dkC&dq=Game+of+Dice+david+shulman&printsec=frontcover&source=web&ots=K5EyHeFrj9&sig=SEkt3HcK8iq7LMLBkUiHKp8iZFk&sa=X&oi=book_result&resnum=3&ct=result#PPA6-IA4,M1
எலிபண்டா முதற் குகையில் உள்ளதுபோல்
சிவ-பார்வதி வட்டாடும் சிற்பம் தமிழ்நாட்டில்,
(அ) பக்கத்தில் உள்ளதா? (விஜய் குமார், சந்திரா, ...
தெரியலாம்).

தேவாரத்தில் வட்டாடும் சிவன் வட்டன்
எனப்படுகிறார்.

*வட்டனை*, மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,---அடியேன் மறந்து உய்வனோ?

இந்த வட்டனுக்குப் பொருள்விளங்காமல்
ஏதேதோ சொல்லியிருக்கின்றனர் :-)
'அரங்கின்றி வட்டாடியற்றே' -குறள்.
தாயுமானார், 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்'
புதுமைப் பித்தன் - வட்டாடலுக்குக் காண்க.

இராவணன் கயிலையை எடுத்த போது
ஆக்கல், காத்தல், அழித்தல் முத்தொழிலுக்கும்
இறைவி தன் இறைவனுடன் ஆடும் திருவிளையாட்டாகிய
வட்டாடல், அது தடைப்படவே கணவனை
நோக்கி நடுங்கி அணைந்தது, சிவன் கால் பெருவிரலால்
அரக்கனை ஊன்றியது எல்லாவற்றையும்
குறிப்பிடுவது யாழ்ப்பாண நாயன் இராவணனைக்
குறிப்பதாகும். அவன் பட்டினம் யாழ்ப்பாணாயன் பட்டினம்.
இது இந்திய உபகண்டம் முழுக்க வழங்கிய
ஒரு தொல்கதை.

பிற அடுத்த மடலில்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 28, 2008, 9:25:49 PM12/28/08
to மின்தமிழ்
http://lh5.ggpht.com/_TyLVAotHUCQ/RRZf-8OrABI/AAAAAAAAACg/B0bQRI5n-FA/DSC000851.JPG

வட்டாடும் சிவபிரான் - பிராட்டியார்:
http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#4978271973028855826
http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#4978275169564360722

Kailash temple:
http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#4978274532456857618

ஈசன் அஞ்சிய உமையைத் தாங்குதல்:
http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#4978271488887422994

http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#4978273216962756626

தலையைத் துணித்து அளித்தல்:
http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#4978271352949047314

http://www.boloji.com/hinduism/153.htm
http://flickr.com/photos/rowdy/1349533160/
http://travel.webshots.com/photo/1482842337078198688TlUVVS
http://flickr.com/photos/tobascosauce/361400895/
http://www.hinduonnet.com/fline/fl2503/stories/20080215250306500.htm
http://www.sacred-destinations.com/india/ellora-caves.htm

தமிழ்நாட்டு
அரசிளங்குமரிகள் மணம் முடித்து
வடக்கே இந்தக் குகை செய்த மன்னர்
குடும்பங்களுக்குப் போயுள்ளனர்.
இந்தக் குகைகளுக்கு மாடல்
பாண்டிய நாட்டின் கழுகுமலை வெட்டுவான்
குகைக் கோயில் என்ப.
கழுகுமலையில் உமை-சிவன் வட்டாடல்,
இலங்கேசுவரன் அசைப்பது, ... சிற்பங்கள்
உண்டா? வேறெங்காவது சோழ, பாண்டியர்
சிற்பங்களில், சாளுக்யர்? ...

விஜய் குமார், சந்திரா, ...

டாக்டர் நாகசாமிக்குத் தெரியும்.
கேட்கலாம்.

நன்றி!
நா. கணேசன்


2008/12/28 N. Ganesan <naa.g...@gmail.com>:

> (8) இதையெல்லாவற்றையும் விட

vj kumar

unread,
Dec 28, 2008, 9:44:28 PM12/28/08
to mintamil

naa.g...@gmail.com

unread,
Dec 28, 2008, 9:58:08 PM12/28/08
to மின்தமிழ்

Vijay or Vairam,

where is this from? (not TN i suppose):
http://karkanirka.files.wordpress.com/2008/11/ravkai.jpg

Olakkansvara art is very interesting.

Is there any clear represenattion of dice game of the Lord and
Parvati,
there must be some.

ng


On Dec 28, 8:44 pm, "vj kumar" <vj.epist...@gmail.com> wrote:
> www.poetryinstone.in/lang/en/2008/08/31/ravana-shakes-mount-kailash.htmlwww.poetryinstone.in/lang/en/2008/09/30/mallai-olakkaneswara-temple.htmlwww.poetryinstone.in/lang/en/tag/cambodia/page/3


>
> http://karkanirka.wordpress.com/tag/rama/
>
> rgds
> vj
>
>
>
> ---------- Forwarded message ----------
> From: N. Ganesan <naa.gane...@gmail.com>
> Date: 2008/12/29
> Subject: [MinTamil] Re: யாழ்ப்பாண நாயன் இராவணன் - ஒரு திருப்புகழ் உரை
> To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
>

> http://lh5.ggpht.com/_TyLVAotHUCQ/RRZf-8OrABI/AAAAAAAAACg/B0bQRI5n-FA...
>
> வட்டாடும் சிவபிரான் - பிராட்டியார்:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782719730...http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782751695...
>
> Kailash temple:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782745324...
>
> ஈசன் அஞ்சிய உமையைத் தாங்குதல்:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782714888...
>
> http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782732169...
>
> தலையைத் துணித்து அளித்தல்:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782713529...
>
> http://www.boloji.com/hinduism/153.htmhttp://flickr.com/photos/rowdy/1349533160/http://travel.webshots.com/photo/1482842337078198688TlUVVShttp://flickr.com/photos/tobascosauce/361400895/http://www.hinduonnet.com/fline/fl2503/stories/20080215250306500.htmhttp://www.sacred-destinations.com/india/ellora-caves.htm


>
> தமிழ்நாட்டு
> அரசிளங்குமரிகள் மணம் முடித்து
> வடக்கே இந்தக் குகை செய்த மன்னர்
> குடும்பங்களுக்குப் போயுள்ளனர்.
> இந்தக் குகைகளுக்கு மாடல்
> பாண்டிய நாட்டின் கழுகுமலை வெட்டுவான்
> குகைக் கோயில் என்ப.
> கழுகுமலையில் உமை-சிவன் வட்டாடல்,
> இலங்கேசுவரன் அசைப்பது, ... சிற்பங்கள்
> உண்டா? வேறெங்காவது சோழ, பாண்டியர்
> சிற்பங்களில், சாளுக்யர்? ...
>
> விஜய் குமார், சந்திரா, ...
> டாக்டர் நாகசாமிக்குத் தெரியும்.
> கேட்கலாம்.
>
> நன்றி!
> நா. கணேசன்
>

> 2008/12/28 N. Ganesan <naa.gane...@gmail.com>:

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

vj kumar

unread,
Dec 28, 2008, 9:59:45 PM12/28/08
to minT...@googlegroups.com
this pillar sculpture is from pattadakkal near badami

rgds
vj

2008/12/29 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>:

--

naa.g...@gmail.com

unread,
Dec 28, 2008, 10:02:01 PM12/28/08
to மின்தமிழ்

On Dec 28, 8:59 pm, "vj kumar" <vj.epist...@gmail.com> wrote:
> this pillar sculpture is from pattadakkal near badami
>
> rgds
> vj

I thought Chalukka. See red standstone. TN stone (granite) is
different.
Thanks for confirming.

ng

>
> 2008/12/29 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>:


>
>
>
>
>
> > Vijay or Vairam,
>
> > where is this from? (not TN i suppose):
> >http://karkanirka.files.wordpress.com/2008/11/ravkai.jpg
>
> > Olakkansvara art is very interesting.
>
> > Is there any clear represenattion of dice game of the Lord and
> > Parvati,
> > there must be some.
>
> > ng
>
> > On Dec 28, 8:44 pm, "vj kumar" <vj.epist...@gmail.com> wrote:

> >>www.poetryinstone.in/lang/en/2008/08/31/ravana-shakes-mount-kailash.h...


>
> >>http://karkanirka.wordpress.com/tag/rama/
>
> >> rgds
> >> vj
>
> >> ---------- Forwarded message ----------
> >> From: N. Ganesan <naa.gane...@gmail.com>
> >> Date: 2008/12/29
> >> Subject: [MinTamil] Re: யாழ்ப்பாண நாயன் இராவணன் - ஒரு திருப்புகழ் உரை
> >> To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
>
> >>http://lh5.ggpht.com/_TyLVAotHUCQ/RRZf-8OrABI/AAAAAAAAACg/B0bQRI5n-FA...
>

> >> வட்டாடும் சிவபிரான் - பிராட்டியார்:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782719730......


>
> >> Kailash temple:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782745324...
>
> >> ஈசன் அஞ்சிய உமையைத் தாங்குதல்:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782714888...
>
> >>http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782732169...
>
> >> தலையைத் துணித்து அளித்தல்:http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782713529...
>

> >>http://www.boloji.com/hinduism/153.htmhttp://flickr.com/photos/rowdy/...

N. Ganesan

unread,
Dec 28, 2008, 10:20:42 PM12/28/08
to மின்தமிழ்
முனைவர் நா. கண்ணன் (கொரியா) எழுதினார்:

<<<<
நானும் இதை வழி மொழிகிறேன்.
வைணவ இலக்கியத்திற்கு இருக்கும் அளவு சைவ இலக்கியத்திற்கு உரை வளம் கிடையாது.

திருமறைகளை மலையாளப்படுத்திவரும் ஆற்றூர் ரவிவர்மா கூட என்னிடம் இது
பற்றிக் குறை பட்டுக்கொண்டார்.
உங்களைப் போன்றோர் இக்குறை களையலாமே!

பூவணத்து புனிதனார்க்கு அடியேனுக்கும் அடியேன்
கண்ணன்
>>>

உண்மைதான். வட்டாடும் திருவிளையாட்டைப் பற்றியெல்லாம்
உரை இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

இப்போது நாம் மெனக்கிடவேண்டியதில்லையே.

நா. கணேசன்


2008/12/24 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>:

- Hide quoted text -
- Show quoted text -

> அன்பின் இராமகி,

> சிறப்பான செய்திகள்.


>> ஆத்தாள் மால்தங்கைச்சி க(ன்)னிகை உமை
>> கூத்தாடு ஆனந்தச் சிவை திரிபுரை
>> ஆட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி புவநேசை
>> ஆக்கா யாவும் பற்றியெ திரிபு உற
>> நோக்கா ஏதுஞ் செற்றவள் *திருவிளை
>> யாட்டாய்* ஈசன் பக்கமது உறைபவள் பெறுசேயே!

>> (யாழ்ப்பாணத் திருப்புகழ்)

திருவிளையாட்டு = கயிலை மலையில் அம்மை அப்பர் ஆடும் வட்டாட்டு.

>> *வட்டனை*, மதிசூடியை, வானவர்-
>> சிட்டனை, திரு அண்ணாமலையனை,
>> இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
>> அட்டனை,---அடியேன் மறந்து உய்வனோ?

வட்டன் = வட்டாடி சிவன்,

பின்வரும் சிற்பங்களைப் பார்த்தால் புரியும்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Dec 28, 2008, 10:46:10 PM12/28/08
to minT...@googlegroups.com


2008/12/29 N. Ganesan <naa.g...@gmail.com>

முனைவர் நா. கண்ணன் (கொரியா) எழுதினார்:

<<<<
நானும் இதை வழி மொழிகிறேன்.
வைணவ இலக்கியத்திற்கு இருக்கும் அளவு சைவ இலக்கியத்திற்கு உரை வளம் கிடையாது.
 
அதெல்லாம் சரி கணேசத் தலைவரே, தலைப்பில் இட்டுள்ள திருப்புகழ் எது என்பதைக் கடைசிவரையில் சொல்லாமலேயே விட்டு, இட்டுசுகாக்கு திரைப்படத்தைப் போன்ற அச்சங்கலந்த மயர்வினை ஏற்படுத்திவிட்டீரே அய்யா!  அந்தத் திருப்புகழ் எது என்று சொல்லக்கூடாதா?


--
அன்புடன்,
ஹரிகி.

naa.g...@gmail.com

unread,
Dec 28, 2008, 10:53:01 PM12/28/08
to மின்தமிழ்

On Dec 28, 9:46 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/12/29 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > முனைவர் நா. கண்ணன் (கொரியா) எழுதினார்:
>
> > <<<<
> > நானும் இதை வழி மொழிகிறேன்.
> > வைணவ இலக்கியத்திற்கு இருக்கும் அளவு சைவ இலக்கியத்திற்கு உரை வளம் கிடையாது.
>
> அதெல்லாம் சரி கணேசத் தலைவரே, தலைப்பில் இட்டுள்ள திருப்புகழ் எது என்பதைக்
> கடைசிவரையில் சொல்லாமலேயே விட்டு, இட்டுசுகாக்கு திரைப்படத்தைப் போன்ற
> அச்சங்கலந்த மயர்வினை ஏற்படுத்திவிட்டீரே அய்யா!  அந்தத் திருப்புகழ் எது என்று
> சொல்லக்கூடாதா?
>

கவிஞர் ஹரி,

குறிப்பிட்டேனே!

<<<
(3) பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
என்று தொடங்கும் யாழ்ப்பாணாயன் பட்டினத்
திருப்புகழில் "வீசும் பொற்பிரபை நெடுமதிள்"
யாழ்ப்பாணாயன் பட்டினம் என்கின்றனர்.
கடல் வணிகத்தால் சிறந்திருந்த யாழ்
பட்டினத்திற்கே இது பொருத்தம்.
>>>>

அன்புடன்,
நா. கணேசன்

> --

N. Ganesan

unread,
Dec 28, 2008, 10:58:26 PM12/28/08
to மின்தமிழ்
HariK wrote: >> அந்தத் திருப்புகழ் எது என்று

>> சொல்லக்கூடாதா?
>>

பாடல் 759 ( யாழ்ப்பாணாயன்பட்டினம் ) திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -

தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான


பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்

பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்

போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல்

வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம்

மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை

ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம் துறைபவள் ...... பெறுசேயே

ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு


நீத்தார் ஞானம் பற்றிய குருபர

யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே

ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.

N. Ganesan

unread,
Dec 28, 2008, 11:27:02 PM12/28/08
to மின்தமிழ்
நூல்

ஈழவரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவமாலை
ஆசிரியர்

சி. பத்மநாதன்

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர், அ. ஸ்ரீகாந்தலட்சுமி
மின்பதிப்பு நூலகம் திட்டம் (நூலக எண்: 214)

பாவலர்
தெ. அ. துரையப்பாபிள்ளை
நினைவுப் பேருரை - 3

ஈழவரலாற்றுப் பரப்பில்

யாழ்ப்பாண வைபவமாலை


கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள்
வரலாற்று வரிவுரையாளர்,
இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை வளாகம்.


மகாஜனக் கல்லு}ரி,
தெல்லிப்பழை
1977-06-24


ஈழவரலாற்று மரபில்
யாழ்ப்பாண வைபவமாலை

ஈழவள நாட்டிலே, அதன் வட, கிழக்குப் பகுதிகளிலே பதின்மூன்றாம்
நூற்றாண்டிலே ஒரு தமிழ் இராச்சியமும் வன்னிகள் என்ற பல குறுநில அரசுகளும்
எழுச்சி பெற்றதன் விளைவாக அவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிய
வரலாற்று மரபுகள் எழுந்தன. அத்தகைய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு
எழுதப்பட்ட நூல்களிலே யாழ்ப்பாண வைபவமாலை1 என்பதே பிரதானமானது. இப்பொழுது
கிடைக்கின்ற உரைநடையிலுள்ள ஈழத்துத் தமிழ் நூல்களிலே யாழ்ப்பாண வைபவமாலை,
தேசவழமை ஆகியவிரண்டுமே மிகப் பழையவை. எனவே, ஈழநாட்டுத் தமிழ்மொழி
வளர்ச்சியைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாண வைபவமாலை பற்றிய அறிவு
அவசியமானது. அந்நூலின் மொழிநடை செந்தமிழ் வழக்காகும்@ அதுவும் ஈழத்
தமிழர்களுக்குச் சிறப்பாகவுள்ள நடையாகும். அது எல்லோரும் எளிதிலே
புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே இலகுவான நடையிலே எழுதப்பட்டுள்ளது.
சமகாலத் தென்னிந்தியத் தமிழ் நூல்களிற் போலல்லாது அதிலே வடமொழிச் சொற்கள்
மிக அரிதாகவே வருகின்றன. வசனங்களுஞ் சிறியனவாகவே அமைக்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியத் தமிழகத்திலே உரைநடையிலே செந்தமிழ் வழக்கு மருவி
மணிப்பிரவாளம் வழமையாகிய போதும் ஈழநாட்டுத் தமிழகத்திலே உரைநடையிலே
செந்தமிழ் வழக்கு மருவி மணிப்பிரவாளம் வழமையாகிய போதும் ஈழநாட்டுத்
தமிழர்கள் செந்தமிழ் வழக்கினைத் தொடர்ச்சியாகப் பேணி வளர்த்து
வந்துள்ளமைக்கு யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள் சிறந்த
எடுத்துக்காட்டுக்களாயுள்ளன.

மயில்வாகனப் புலவர்

மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதினார் என்பதை அந்நூலின்
பாயிரச் செய்யுள் மூலமாக அறியமுடிகின்றது.2 அவர் வையாபுரி ஐயரின் மரபில்
வந்தவர் என்பது ஓர் ஐதிகம். யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஒல்லாந்த
அதிகாரிகளின் வேண்டுதலுக்கிணங்கியே யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பெற்றது.
மேக்கறு}ன் என்ற ஒல்லாந்த அதிபனின் வேண்டுகோளின் விளைவாகவே தாம் நூலை
எழுதியதாகவும் மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார். கி. பி. 1736ஆம் ஆண்டிலே
யாழ்ப்பாணத்திலே கொம்மாந்தராக (ஊழஅஅயனெநரச) விருந்த இயன் மக்கராவையே
மயில்வாகனப் புலவர் மேக்கறு}ன் எனக் குறிப்பிட்டுள்ளார் எனச் சிலர்
கருதுகின்றனர். மேலும், இக்கருத்தின் அடிப்படையிலே யாழ்ப்பாண வைபவமாலை
பதினெட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலே எழுதப்பட்டதென்று
கொள்ளப்படுகிறது. யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிவதிலே மரபுவழியான நிருவாக
முறையினை ஒல்லாந்த அதிகாரிகள் பின்பற்றியதனாலேயே யாழ்ப்பாணத் தமிழரின்
வரலாறு, சமுதாய வழமைகள் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் அறிந்த கொள்ள
வேண்டியிருந்தது. அத்தேவையின் காரணமாகவே யாழ்ப்பாண வைபவமாலை
எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

மயில்வாகனப்புலவர் மரபுவழியான தமிழ்க் கல்வியைக் கற்றுப் பாண்டித்தியம்
பெற்றிருந்தார். புராண இதிகாசங்களிலும் பிற இலக்கியங்களிலும் புலமை
பெற்றிருந்தார். ஆனால் ஐரோப்பியரின் கல்வி முறையினையும் இலக்கியப்
பாரம்பரியத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை. எனவே, ஐரோப்பிய வரலாற்று
நூல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக்களை அவர் பெற்றிருக்கவில்லை.
தமிழிலும் வடமொழியிலும் தரமான வரலாற்று நூல்கள் இருக்கவில்லை. தமிழிலுள்ள
அரசவம்சங்கள் பற்றிய வரலாற்று நூல்கள் நாயக்கர் காலத்தில் மட்டுமே,
பிறநாட்டுச் செல்வாக்கின் பயனாக, எழுதப்பெற்றன. உலகிலே தேசிய
உணர்ச்சியினைக் குறிப்பிடத்தக்களவிலே ஆதிகாலத்திலிருந்து பெற்றிருந்த
கிரேக்கர், சீனர் போன்ற சமுதாயங்களே வரலாற்றுணர்வினைப் பெற்றிருந்தன.
இந்துக்களின் பாரம்பரியத்திலே தேசிய உணர்வு ஊன்றியிருக்கவில்லை. வைதிக
நூல்கள் வற்புறுத்தி வந்த வர்ணாச்சிரமமானது தேசம் என்பதற்கு எதிரிடையான
போக்கினையே வளர்த்து வந்தது. எனவே வைதிகத்தின் போக்கினையே வளர்த்து
வந்தது. எனவே வைதிகத்தின் செல்வாக்கினாலே கவரப்பட்டிருந்த தமிழ்ப்
புலவர்களும் வரலாற்றுணர்வினைப் பெறக்கூடிய சு10ழ்நிலையிலே
வாழ்ந்திருக்கவில்லை. தமிழக வரலாற்றிலே சோழப் பெருமன்னனாகிய முதலாம்
இராசராசன் (985 - 1016) ஒருவன் மட்டுமே வரலாற்றுணர்வுடையவனாயிருந்தான்.
அவனுடைய ஆட்சியாவணங்களின் முன்னுரைகளாக அமைந்த மெய்க்கீர்த்திகள்
வரலாற்று நிகழ்ச்சிகளின் கோவைகளாயிருந்தன. இராசராசன் ஏற்படுத்திய
புதுமையினைத் தமிழகச் சான்றோரினாலே புரிந்து கொள்ள முடியவில்லை.

மயில்வாகனப் புலவர் அதிக பாண்டித்தியம் பெற்றிருந்தும் ஒரு தரமான
வரலாற்று நூலை எழுதக்கூடிய தகைமையினைப் பெற்றிருக்கவில்லை.
தமிழிலக்கியங்களிலும், பொதுவாக இந்திய இலக்கியங்களிலும் வரலாற்றுக்கும்
புராணோதிகாசங்களுக்கும் இடையிலான வேறுபாடு அவதானிக்கப்படவில்லை.
வரலாற்றிற்கு அடிப்படையான கால வரையறையினையும் இந்தியப் புலவர்கள்,
குறிப்பாக இந்துக்கள், தெளிவான முறையிலே அறிந்திருக்கவில்லை. எனவே, ஒரு
தரமான வரலாற்றிலக்கியத்திற்குத் தேவையான அம்சங்களை யாழ்ப்பாண
வைபவமாலையிலே எதிர்பார்க்க முடியாது.

நூலின் மூலாதாரங்கள்

வையாபாடல்3. கைலாயமாலை4, இராசமுறை, பரராசசேகரன் உலா என்ற நான்கு
நூல்களையும் ஆதாரமாகக் கொண்டே தாம் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதியதாக
மயில்வாகனப்புலவர் நூலின் பாயிரத்திலே குறிப்பிட்டுள்ளார். இந்நான்கு
நூல்களுட் கைலாயமாலை, வையாபாடல் ஆகிய இரண்டுமே இப்போ கிடைக்கின்றன.
ஏனையவிரு நூல்களின் ஏட்டுப் பிரதிகள் மயில்வாகனப் புலவருக்குப் பிற்பட்ட
காலத்திலே அழிந்தொழிந்துவிட்டன. செகராசசேகரன் சங்கிலி என்ற அரசனுடைய
காலத்திலே (1519-1561) வாழ்ந்த வையாபுரி ஐயர் என்பவர் வையாபாடலை
எழுதினார் என்பது மரபு. ஈழத் தமிழரின் வரலாற்று நூல்களிலே மிகப் பழையதான
வையாபாடல் அடங்காப்பற்று எனப் பிற்காலத்திலே வழங்கிய வன்னிப்பகுதியிலே
வன்னிப் பிரதானிகள் தங்கள் ஆட்சியை ஏற்படுத்தியமைபற்றிச் சில வரிவான
குறிப்புக்களைக் கொண்டுள்ளது. சிங்கையாரியன் என வழங்கிய முதலாம் ஆரியச்
சக்கரவர்த்தி பாண்டி நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாண இராச்சியத்திலே
ஆதிக்கம் பெற்று அங்கு நல்லு}ரிலே இராசதானியையும் கைலாயநாதர் கோயிலையும்
அமைத்து இராச்சியத்திலே நிருவாக ஒழுங்குகளை ஏற்படுத்தியமை பற்றிக்
கைலாயமாலை செய்யுள் வடிவிலே இலக்கிய நயம் பொருந்திய வண்ணமாக
எத்துரைக்கின்றது.5 அதனை உறையூர்ச் செந்தியப்பரின் மகனாகிய முத்துராச
கவிராயர் பதினேழாம் நூற்றாண்டிலே எழுதினார். இப்பொழுது எமக்குக்
கிடைக்காத மற்றைய இரு நூல்களினைப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையின் மூலமாகவே
அறிய வேண்டியுள்ளது. ஒரு வரலாற்று நூலின் பொருளடக்கம், இலக்கிய வடிவம்
ஆகியவற்றை ஆராயுமிடத்து அதன் ஆசிரியரைப் பற்றியும் அவருக்குக்
கிடைத்திருந்த மூலாதாரங்களைப் பற்றியும் அறிவது அவசியம். மயில்வாகனப்
புலவருடைய புலமை, அறிவு, மனப்பாங்கு, அவரின் சமுதாயப் பாரம்பரியம்
ஆகியவற்றை முன்பு கவனித்தோம். யாழ்ப்பாண வைபவமாலையின் அமைப்பினையும்
தன்மையினையும் அதற்கு மூலாதாரமாக அமைந்துள்ள நூல்கள் பெருமளவிற்கு
நிர்ணயித்துள்ளன. யாழ்ப்பாண வைபவமாலையின் குறைபாடுகள் பெரும்பாலும் அதன்
மூல நூல்களிலிருந்து வந்துள்ளன. மயில்வானப்புலவரும் கால வரையறை பற்றித்
தெளிவான விளக்கங் கொண்டிருக்காத மையினாலே வரலாற்று நிகழ்ச்சிகள்
சிலவற்றின் கால வரையறையினை மாற்றியுள்ளார்.

உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி

யாழ்ப்பாண வைபவமாலை தரும் யாழ்ப்பாணத்து வரலாற்றை ஆரியச்
சக்கரவர்த்திகளுக்கு முற்பட்ட காலம், ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் என
இரு பிரிவுகளாக வகுத்து நோக்கலாம். ஆரியச் சக்கரவர்த்திகளிற்கு முற்பட்ட
காலத்தைப் பற்றிய கதைகள் பெரும்பாலும் வரலாற்று ஆதாரமற்றவை. அவை
பொதுவாகவே புனைகதைகளாகவுள்ளன. ஈழத்தமிழ் வரலாற்று நூல்களிலே யாழ்ப்பாண
இராச்சியம் எழுச்சி பெறுவதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றிய வரலாற்று
மரபுகள் இடம்பெறவில்லை. எனவே, பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட
ஈழத்தமிழர் வரலாற்றைப் பொறுத்த வரையிலே யாழ்ப்பாண வைபவமாலை போன்ற
நூல்களிலே வரலாற்றுக் குறிப்புக்களை எதிர்பார்க்க முடியாது. ஆரியச்
சக்கரவர்த்திகளிற்கு முற்பட்ட கால வளர்ச்சிகளை விளக்குவதற்கென
உருவாக்கப்பட்டவையே உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதை, யாழ்ப்பாணன்
கதை போன்றவை. இவ்விரு கதைகளும் மயில்வானப் புலவர் காலத்திற்கு
முற்பட்டவை. அவை மூலநூல்களிலிருந் பெறப்பட்டவை.

கைலாயமாலை, வையாபாடல் ஆகியவற்றிலே இடம்பெற்றிருக்காத விசயராசன் கதை
யாழ்ப்பாண வைபவமாலையிலே வருகின்றது6. அது சிங்களவினத்தின் தோற்றம்
பற்றிச் சிங்கள வரலாற்று மரபிலுள்ள கதைகளை மயில்வாகனப்புலவர்
அறிந்திருந்தார் என்பதற்குச் சான்றாயுள்ளது. விசயனைப் பற்றி மயில்வானப்
புலவர் தரும் குறிப்புக்கள் மகாவம்சம் முதலிய நூல்களிலுள்ளவற்றிலிருந்து
ஒரளவிற்கு வேறுபடுகின்றன. திருகோணமலை, மாதோட்டம், கீரிமலை, தேநுவரை
ஆகியவிடங்களிலுள்ள தேவாலயங்களை விசயராசனே அமைப்பித்தான் என்ற கூற்று
முற்றிலும் பொருத்தமற்றது. விசயன் கதையினையடுத்துக் குளக்கோட்டனைப்
பற்றியும். முக்குவரைப்பற்றியுங் கூறப்பட்டுள்ளது7. புராதன
காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்திலே மலையாள முக்குவரின் குடியேற்றங்கள்
அமைந்திருத்தல் கூடுமென்ற கருத்தினை இவை ஏற்படுத்துகின்றன. குளக்கோட்டன்
பற்றிய குறிப்புக்களைக் கோணேசர் கல்வெட்டின் மூலம் மயில்வாகனப் புலவர்
பெற்றிருக்கவேண்டும். இலங்கையிலேற்பட்ட வன்னிக் குடியேற்றங்கள் இருவேறு
கால கட்டங்களிலே - குளக்கோட்டன் காலத்திலும் பின்பு பாண்டி நாட்டால் வந்த
வன்னியரின் காலத்திலும் ஏற்பட்டிருந்தன என்ற கூற்றுக் கவனிக்கற்பாலது.
ஆனால் அக்கிரபோதி மகாராசனுடைய காலத்திலே குளக்கோட்டன் வாழ்ந்தான் என்று
மயில்வானப் புலவர் கருதியமை முற்றிலுந் தவறானது. குளக்கோட்டன்
பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பதைப் பிற ஆதாரங்கள் மூலமாக
அறியமுடிகின்றது.8

உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதையானது யாழ்ப்பாண இராச்சியத்தின்
உற்பத்தியை விளக்குவதற்குச் சிங்கள இராச்சியத்தின் உற்பத்தி பற்றிய
கதையைப் பயன்படுத்த மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும். அது விசயன்
கதையிலுள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விசயன் கதையிலுள்ள
சிங்கவாகு, சிங்கவல்லி ஆகியோர் தமிழ் மரபிலே உக்கிரசிங்கன் எனவும்
மாருதப்புரவீகவல்லி எனவும் பெயர்மாறி வந்துள்ளனர். உக்கிரசிங்கன் கதையினை
ஆதாரமாகக் கொண்டு ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்துக்குப் பல
நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து யாழ்ப்பாணத்திலே கலிங்கரின் ஆட்சி
நிலவியது என்ற இராசநாயகம் போன்றவர்களுடைய வாதம் பொருத்தமற்றதாகும்.
உக்கிரசிங்கன் கதையிலே வரும் செங்கட நகரி என்ற நகரம் யாழ்;ப்பாணத்
தலைநகராகிய சிங்கை நகரையன்றி மயில்வாகனப்புலவரின் காலத்திலே மலைநாட்டிலே
சிங்கள் மன்னர்கள் அமைத்திருந்த செங்கடகலை எனும் ஊரையே
குறிப்பதாகவுள்ளது. மாருதப்புரவீகவல்லி பற்றிய கதையானது மாவிட்டபுரம்,
கீரிமலை ஆகிய தலங்களின் வளர்ச்சியை விளக்குவதற்கென எழுந்த புனைகதையாகும்.
அதிலே சோழராட்சிக் காலத்து நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பற்றிய ஐதிகங்கள்
கலப்புற்றிருத்தல் கூடும். மயில்வாகனப்புலவர் வையாபாடல், கைலாயமாலை
ஆகியவற்றிலுள்ள உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி பற்றிய கதையைத்
தொண்டைமானாறு, கீரிமலை, மாவிட்டபுரம் போன்றவற்றைப் பற்றிய ஐதிகங்களோடு
சேர்த்து விரிவுபடுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணன்

இலங்கையிலெழுதப் பெற்ற பல தமிழ் நூல்களிலே இடம்பெற்றுள்ள மரபுவழிக்
கதைகளிலே யாழ்ப்பாடி கதை பிரதானமானது. வையாபாடல், கைலாயமாலை ஆகியவிரு
நூல்களிலும் யாழ்ப்பாடி கதை வருகின்றது. இராவண சங்காரத்தின் பின்னர்

இலங்கையிலே விபீஷணன் அரசோச்சிய காலத்திலே அவனது அரண்மனைக்குச் சென்று


யாழ்வாசித்து மன்னனைப் பெரிதுங் கவர்ந்த யாழ்ப்பாடி வட இலங்கையிலுள்ள
மணற்றிடரைப் பரிசிலாகப் பெற்றான் என வையாபாடல் கூறுகின்றது.9

குடாநாட்டிலே பல பயன்தரு மரங்களையும் நறுஞ்சோலைகளையும் உண்டாக்கித்
தமிழ்க் குடிகளை வரவழைத்து இருத்திய பின் யாழ்ப்பாடி மதுரைக்குச் சென்று
குலகேது மகாராசாவிடம் தனது நாட்டை ஆட்சி புரிவதற்கு ஒரு பிள்ளையை அனுப்பி
வைக்குமாறு வேண்டிப் பாண்டி நாட்டிலிருந்து விசய கூளங்கைச் சக்கரவர்த்தி
என்ற இளவரசனைக் கூட்டிவந்து பட்டங் கட்டியதாகச் சொல்லப்படுகின்றது.
கைலாயமாலையிலே கூளங்கைச் சக்கரவர்த்தி பற்றிய குறிப்பில்லை. ஆயினும்,
அந்நூலில் யாழ்ப்பாணனின் நாடு யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது என்று
கூறப்பெற்றுள்ளது.10 யாழ்ப்பாணன் கதை வரலாறன்று@ அது யாழ்ப்பாணம் என்னும்
நாட்டுப் பெயரை விளக்குவதற்கு வந்த புனைகதை. பதினான்காம் நூற்றாண்டிலேயே
இலங்கையிலிருந்த தமிழ் இராச்சியம் யாழ்ப்பாணப் பட்டினம் எனக்
குறிப்பிடப்பெற்றது என்பதைச் சிங்கள நூல்கள் வாயிலாக அறியலாம்.11
யாழ்ப்பாணப் பட்டினம் என்பது இராச்சியத்தையும் அதன் தலைநகரையும்
குறிக்கும் பெயராகவிருந்தது. தென்னிந்திய நூல்களிலும் அது யாழ்ப்பாணம்
எனவும், யாழ்ப்பாணப் பட்டினம், யாழ்ப்பாண தேசம் எனவும் குறிப்பிடப்பெற்று
வந்தது. போர்த்துக்கேயரும் பின் ஒல்லாந்தரும் அதனைக் கைப்பற்றி
ஆண்டபொழுது பின் ஒல்லாந்தரும் அதனைக் கைப்பற்றி ஆண்டபொழுது வழமையான
பெயரைக் கொண்டே அந்த நாட்டைக் குறிப்பிட்டு வந்தார்கள். யாழ்ப்பாடி
கதையிலே வருகிற மதுரை மன்னன் குலகேது பற்றிய குறிப்பு அக்கதையிலே
யாழ்ப்பாணத்து முதலாவது தமிழ் அரசன் ஆரியச்சக்கரவர்த்தி பற்றிய ஐதிகமும்
கலப்புற்றுள்ளது என்பதற்குச் சான்றாகின்றது.12

முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி

பதின்மூன்றாம் நூற்றாண்டிலே வட இலங்கையிலிருந்த இராச்சியமானது பாண்டியப்
பேரரசுடன் இணைக்கப்பட்டிருந்தது. மாறவர்மன் குலசேகரனது ஆட்சியிலே
சேனாதிபதிகளாகவும் அமைச்சர்களாகவும் கடமை புரிந்த ஆரியச்
சக்கரவர்த்திகளுள் ஒருவன் யாழ்ப்பாணத்திலே ஆட்சியதிகாரம் பெற்றான்.13
பாண்டியப் பேரரசு நிலைகுலைந்தபொழுது யாழ்ப்பாணத்திலிருந்த
ஆரியச்சக்கரவர்த்தி முடிசு10டி மன்னனாகியதோடு யாழ்ப்பாணத்தை ஒரு சுதந்திர
இராச்சியமாகவும் பிரகடனப்படுத்தினான். அவனுடைய முன்னோர்கள் தென்பாண்டி
நாட்டுச் செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி நல்லு}ரிலே
வாழ்ந்திருந்தனர். அவர்கள் சக்கரவர்த்தி என்ற சாமந்தருக்குரிய விருதினைப்
பெற்றிருந்த பிராமணர். எனவே ஆரியச்சக்கரவர்த்தி என்ற தனிச் சிறப்பான
பட்டத்தையும் பெற்றிருந்தனர்.14 யாழ்ப்பாண மன்னரைப் பொறுத்தவரையில்
ஆரியச்சக்கரர்த்தி என்பது தனியொரு மன்னனின் இயற்பெயராகவன்றிக்
குலப்பெயராகவே வழங்கி வந்தது. ஆரியச்சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து
யாழ்ப்பாணத்தை ஆண்டதனாற் சிங்கையாரியர் என்ற விருதினையும்
பெற்றிருந்தனர்.15 முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியினைக் கைலாயமாலை
சிங்கையாரியன் எனக் குறிப்பிடுகின்றது.

சிங்கையாரியன் மதுரை நகரிலிருந்து பாண்டிய மன்னனால் அனுப்பிவைக்கப்பட்ட
இளவரசன் எனக் கைலாயமாலை குறிப்பிட்டுள்ளது.16 யாழ்ப்பாணன் காலத்தில்
யாழ்ப்பாணத்திற்கு வந்து ஆட்சியதிகாரம் பெற்ற கூளங்கைச் சக்கரவர்த்தி
மதுரையிலிருந்த குலகேது மன்னனால் அனுப்பி வைக்கப்பெற்றான் என்று
வையாபாடல் குறிப்பிடுவதாற் சிங்கையாரியனே கூளங்கைச் சக்கரவர்த்தி என்று
யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் கருதினார். எனவே, இரு நூல்களும்
குறிப்பிடும் நிகழ்ச்சிகளை ஒரே மன்னன் காலத்தனவாகக் கொண்டு யாழ்ப்பாண
வைபவமாலையிலே எழுதியுள்ளார். சி;ங்கையாரியனைப் பற்றி அவர் எழுதியுள்ளமை
பெரும்பாலும் கைலாயமாலையின் சுருக்கமாகவே காணப்படுகின்றது. வையாபாடலில்
வரும் வன்னியர்களைப் பற்றிய விபரங்களை அவர் நூலிலே சேர்த்துக் கொள்ளத்
தவறிவிட்டார். முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியின் ஆட்சியில் ஏற்பட்ட அரசியல்
வளர்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியும் அறிவும் வரிவு பெறுவதற்கு வையாபாடல்
பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சி அவசியமானதாகும்.

சிங்கையாரியன் யாழ்ப்பாணத்திலே வந்து அதிகாரம் பெற்றிருந்தபொழுது
நல்லு}ரிலே இராசதானியையும் அரண்களையும் அமைத்ததோடு கைலாயநாதர் கோயிலையும்
பிற தேவாலயங்களையும் எழுப்பியிருந்தான். அவனுடைய ஆட்சியிலே அவனுக்கு
ஆதரவாகவிருந்த, பாண்டி நாட்டால் வந்த, பிரதானிகள் நிருவாகத்திலே உயர்
பதவிகளைப் பெற்றார்கள். யாழ்ப்பாண தேசத்திற்கும் அடங்காப்பற்று
வன்னிக்கும் சிறப்பாகவுள்ள நிருவாக அமைப்புச் சீரான முறையிலே
ஏற்படுத்தப்பட்டது. மயில்வானப்புலவர் இவற்றைச் சுருக்கமாகக்
குறிப்பிடுகின்றபொழுதும் ஆரியச்சக்கரவர்த்திகளின் பூர்வீக வரலாறு பற்றி
அவர் அறிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிச் செகராசசேகரமாலை, த~ணகைலாச
புராணம் போன்றவற்றிலுள்ள வரலாற்றுக் குறிப்புகளையேனும் மயில்வாகனப்புலவர்
அறிந்திருத்தற்குச் சான்றில்லை. முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியாகிய
சிங்கையாரியன் கைலாய மாலையிலே செயவீரன் என்று குறிப்பிடப்பெற்றிருந்தும்
செயவீரனே அவனுடைய இயற்பெயராகவிருத்தல் வேண்டும் என்பதை அவர் உணரவில்லை.
அதனாற் போலும் அவனை விசயவாகு எனச் சொல்வார்கள் என்றுங் கூறியுள்ளார்.

சிங்கையாரியர் வம்சாவலியும் இராசமுறையும்

முதலாம் சிங்கையாரியன் காலத்தையடுத்து 1450ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தை
ஆட்சி செய்த அரசரின் வரிசையை யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் மேல்வருமாறு
அமைத்துள்ளார்:

குலசேகர சிங்கையாரியன்
குலோத்துங்க சிங்கையாரியன்
விக்கிரம சிங்கையாரியன்
வரோதய சிங்கையாரியன்
மார்த்தாண்ட சிங்கையாரியன்
குணபூசண் சிங்கையாரியன்
வீரோதய சிங்கையாரியன்
செயவீர சிங்கையாரியன்
குணவீர சிங்கையாரியன்
கனகசு10ரிய சிங்கையாரியன்

இப்பத்து மன்னர்களைப் பற்றியும் மிகச் சுருக்கமாக யாழ்ப்பாண வைபவமாலை
கூறுகின்றது. ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சியின் முடிபிலே அவனது மகனே
அட்சியுரிமை பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண்மை, கல்வி
முதலியவற்றின் வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றிய சேவைகளைப் பற்றியும் பிற
அரசர்களுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய தகவல்களை இராசமுறை
என்கின்ற நூலிலிருந்தே மயில்வாகனப்புலவர் பெற்றிருக்க வேண்டும்.
இராசமுறையினைக் குறித்துப்படி வழுவாதுற்ற சம்பவங்கள் தீட்டும் நூல்கள் என
மயில்வாகனப்புலவர் வர்ணிப்பதால் இராசமுறை ஒரு வரலாற்று நூலாகவே
அமைந்திருத்தல் வேண்டும். அந்நூல் கிடைக்கப் பெறாதமை யாழ்ப்பாண
வரலாற்றாராய்ச்சியைப் பொறுத்தவரையிலே பெருந் துரதிட்டவசமாகும்.
சிங்கையாரிய மன்னர்களின் ஆட்சிகளைப் பற்றிக் கூறுமிடத்து
மயில்வானப்புலவர் எந்தவிதமான காலவரையறையினையும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு
மன்னனதும் ஆட்சி எத்தனை யாண்டுகள் நிலைபெற்றது. எக்கால கட்டத்திலே
அமைந்திருந்தது என்பன பற்றி எதுவிதமான குறிப்புக்களும் கிடைக்கவில்லை.
இராசமுறையிலிருந்த வரலாற்றுக் குறிப்புகளை மயில்வாகனப்புலவர் மிகவுஞ்
சுருக்கமாகவே தமது நூலிலே தந்துள்ளார்.

சிங்கையாரிய மன்னரின் வம்சாவளியானது யாழ்ப்பாண வைபவமாலையிலே நிலைமாறி
வந்துள்ளது எனக் கொள்ள வேண்டியுள்ளது. முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியினைக்
கைலாயமாலை செயவீரன் எனக் குறிப்பிடுகிறது. இதனை உணராதமையினாலும். அவனை
விசய கூளங்கைக் சக்கரவர்த்தியெனத் தான் நாமஞ் சு10ட்டியுள்ளதாலும்
செயவீரசிங்கையாரியனை ஒன்பதாவது மன்னனாக அவர் உருவாக்கியுள்ளார்.
செயவீரசிங்கையாரியன் முத்துச்சலாபத்தைக் குறித்து புவனேகபாகுவுடன்
புரிந்த போர் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை தரும் குறிப்புக்கள்
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஆரியச் சக்கரவர்த்தி
நடாத்தியுள்ள போரின் விபரங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. எனவே முதலாவது
சிங்கையாரியனின் காலத்து நிகழ்ச்சிகளைப் பிற்பட்ட காலத்துக்குரியனவாக
மயில்வாகனப் புலவர் கொண்டுள்ளார் எனக் கருதவிடமுண்டு. அது போலவே வரோதய
சிங்கையாரியன், விரோதய சிங்கையாரியன் என்போர் பற்றிய விபரங்களும்
கலப்புற்றுள்ளன போலத் தோன்றுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து யாழ்ப்பாண
அரசர்களின் வரலாற்றை நோக்குமிடத்து யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றை
வரிவாகவுந் தெளிவாகவும், வரன்முறை அடிப்படையிலும் யாழ்ப்பாண
வைபவமாலையிலிருந்து அறிந்துகொள்ள முடியாது.

பதினாலாம், பதினைந்தாம் நூற்றாண்டுகளிலே யாழ்ப்பாண இராச்சியம்
பெற்றிருந்த சீரிய நிலையினை மயில்வாகனப் புலவரே நன்கு
அறிந்திருக்கவில்லை. 1344ஆம் ஆண்டிலே இலங்கைக்கு வந்திருந்த இவுன்
பற்றுற்றா (ஐடிர டீயவவரவய) என்ற அராபிய அறிஞர் ஆரியச் சக்கரவர்த்தியின்
அரண்மனையிலே சில நாட்களாகத் தங்கியிருந்தார். அவர் எழுதிய
குறிப்பிலிருந்து ஆரியச் சக்கரவர்த்தி கடற்படை வலிமை கொண்டவனாகவும்
சர்வதேச வாணிக நிலைகளைப் பற்றிய அறிவுடையவனாகவும், பாரசீக மொழியிலே
பயிற்சியுடையவனாகவும் விளங்கினான் என்பதை அறிய முடிகிறது. பாண்டிநாட்டுக்
கரையோரத்திலே பிரயாணஞ் செய்கின்ற பொழுது தான் ஆரியச் சக்கரவர்த்தியின்
நூறு வர்த்தகக் கப்பல்களைக் கண்டதாகவும் அவை யெமென் நாட்டை நோக்கிச்
சென்று கொண்டிருந்ததாகவும் இவுன் பற்றுற்றா கூறியுள்ளார். மேலும், ஆரியச்
சக்கரவர்த்தி 'பட்டாள' நகரிலே (புத்தளம்) தங்கியிருந்து முத்துக்குளிப்பை
நடாத்திய பொழுது கடலோரத்திலே கறுவா மலைகளைப் போலக் குவிக்கப்
பெற்றிருந்ததென்றும் மலையாளத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும்
வந்தவணிகர் புடவை முதலிய பொருட்களை ஆரியச் சக்கரவர்த்தியிடம்
ஒப்படைத்துவிட்டு அவனிடமிருந்து கறுவாவைப் பெற்றுச் சென்றதாகவும் இவுன்
பற்றுற்றா எழுதியுள்ளார். பதினாலாம் நூற்றாண்டிலே மன்னார்க் கடலிலுள்ள
முத்துக்குளிப்பினாலே ஆரியச் சக்கரவர்த்திக்கு மிகுந் வருமானங்
கிடைத்தது. அதன் பயனாக அவன் பலம் மிகுந்த இராணுவத்தையும்,
கடற்படையினையும் வைத்திருக்க முடிந்தது. எனவே சில காலத்திற்கு இலங்கை
முழுவதிலும் மேலாதிக்கஞ் செலுத்த முடிந்தது. பதினாலாம் நூற்றாண்டின்
நடுப்பகுதியிலுள்ள அரசியல் நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகையிலே
இலங்கையிலுள்ள மூவேந்தர்களிலும் செல்வ வளத்திலும், படை பலத்திலும்
யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தியே முதன்மை பெற்றிருந்தான் எனவும்
அதனால் அவன் மலைநாட்டிலும், கீழ்நாட்டிலும், ஒன்பது துறைமுகங்களிலுந்
திறை பெற்றான் என்று ராஜாவலிய என்ற சிங்கள வரலாற்று நூல்
குறிப்பிடுகின்றது. வரோதய சிங்கையாரியனைக் குறித்து 'விடைக் கொடியுஞ்
சேதுவும் கண்டிகள் ஒன்பதும் பொறித்து மிகைத்த கோவும்' என்று
செகராசசேகரமாலை புகழ்ந்துரைப்பதால் அவனது ஆட்சியில்
ஆரியச்சக்கரவர்த்தியின் மேலாதிக்கம் தென்னிலங்கையிலேற்பட்டது எனக்
கொள்ளலாம். இத்தகைய வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய தெளிவான குறிப்புக்கள்
மயில்;வாகனப் புலவருக்குக் கிடைத்த மரபுகளிலே இடம்பெற்றிருக்கவில்லை.

செண்பகப் பெருமாள்

கி.பி. 1450 இல் கோட்டையரசனாகிய ஆறாம் பராகிரமவாகுவின் வளர்ப்பு மகனும்,
சேனாதிபதியுமாகிய செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து
வந்து கனகசு10ரிய சிங்கையாரியனைத் தோற்கடித்து விட்டுப் பின்பு
நல்லு}ரிலிருந்து பராக்கிரமவாகுவின் பிரதிநிதியாகப் பதினேழு வருடங்களாக
ஆட்சி புரிந்தான். அவன் முடிதரித்து மன்னருக்குரிய சீர்வரிசைகளோடு
ஆண்டானென்பதைக் கட்டியம் வாயிலாகவும், சிங்கள நூல்கள் வாயிலாகவும்
அறிகின்றோம். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண நகரைச் சீரமைத்ததோடு நல்லு}ர்க்
கந்தசுவாமி கோவிலையுங் கட்டுவித்தான். 1467ஆம் ஆண்டளவில் செண்பகப்
பெருமாள் கோட்டைக்குச் சென்று முடிசு10டியபோது கனகசு10ரிய சிங்கையாரியன்
தமிழகத்து அரசரின் துணையுடன் யாழ்ப்பாணத்திலே மீண்டும் அதிகாரம்
பெற்றான். செண்பகப் பெருமாளை விசயவாகுவெனத் தவறுதலாக மயில்வாகனப்புலவர்
குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அவனுடைய
ஆட்சியினைப் பற்றி அவர் நன்கறிந்திருக்கவில்லை.

கி. பி. 1467 - 1619 ஆகிய காலப் பகுதியிலே ஆட்சி புரிந்த அரசர்களைப்
பற்றி மயில்வாகனப் புலவர் எழுதியுள்ள வரலாறு மிகவுஞ் சுருக்கமானது@
அத்துடன் பெரும்பாலும் ஆதாரமற்றது. அக்கால யாழ்ப்பாண வரலாறு பற்றி
மயில்வாகனப் புலவர் எழுதியவற்றுக்குப் பொதுசன வழக்கிலுள்ள கதைகளே
ஆதாரமாயிருந்தன. போத்துக்கேயரது ஆவணங்கள், நூல்கள் ஆகியவற்றிலிருந்தும்
ஒல்லாந்த அதிகாரிகள் எழுதிவைத்த அறிக்கைகளிலிருந்தும் ஒரளவு விரிவாக
யாழ்ப்பாண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சான்றாதாரங்கள்

1. யாழ்ப்பாண வைபவமாலை (யா. வை) குல. சபாநாதன் பதிப்பு, கொழும்பு, 1953.
2. யா. வை. பக்கங்கள் 1 - 2.
3. வையாபாடல் (வை. பா), யே. டபிள்யூ. அருட்பிரகாசம் பதி;ப்பு. 1921.
4. கைலாயமாலை (கை. மா), செ. வே. ஐம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை, 1921.
5. சி.பத்மநாதன் ஈழத் தமிழ் வரலாற்று நூல்கள், பாகம் ஐ. பேராதனை, 1971,
பக்கங்கள், 1 - 6.
6. யா. வை, பக்கங்கள் 2 - 8.
7. மேலது, பக்கங்கள் 9 - 10.
8. சி. பத்மநாதன், வன்னியர், பேராதனை, 1970, பக்கம், 41.


9. வை. பா. செய்யுட்கள் 8 - 19.

10. கை. மா. பக்கம் 4.


11. யாழ்ப்பாணப் பட்டினம் என்பதைச் சிங்கள நூல்கள் யாப்பா பட்டுன என்று
குறிப்பிடுகின்றன. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குருநாகல விஸ்தரய என்னும்
நூலிலே யாப்பா பட்டுன பற்றிய குறிப்பொன்றுள்ளது. அதற்குப் பிந்திய

காலத்துக் கோகில சந்தேஸய, ராஜாவலிய முதலிய நூல்களும் யாழ்;ப்பாண


இராச்சியத்தையும் அதன் தலைநகரையும் யாப்பா பட்டுன என்றே

குறிப்பிடுகின்றன.
12. குலகேது, குலசேகர என்ற சொற்கள் ஒரே பொருளைக் கொண்டனவாகையால்
குலசேகரன் என்ற மன்னனையே மரபுவழிக் கதைகள் குலகேது, என்று
குறிப்பிடுகின்றன எனக் கருதலாம். பாண்டிய அரசனாகிய மாறவர்மன்
குலசேகரனுடைய ஆட்சிக் காலத்திலேயே (1368 - 1410) யாழ்;ப்பாணத்தை ஆண்ட
ஆரியச் சக்கரவர்த்திகளின் குல முதல்வன் ஈழநாட்டிற்கு வந்தமை
கவனித்தற்பாலது.
13. கி.பி. 1284ஆம் ஆண்டளவிலே ஆரியச்சக்கரவர்த்திகளுள் ஒருவன் இலங்கைமீது
படையெடுத்து வந்தான். அதனைப் பற்றிச் சு10ளவம்சம் மேல்வருமாறு
வர்ணிக்கின்றது:

"பாண்டிய அரசினை ஆண்ட ஐந்து சகோதரரும் தமிழருட் சிறந்தவனான
ஆரியச்சக்கரவர்த்தி என வழங்கிய பேரமைச்சனைப் பெரும்படையுடன்
அனுப்பினார்கள். ஈழம் வந்ததும் நாட்டின் நாற்புறங்களையும் அழித்துச்
சுபகிரி (யாப்பகூவ) என்னும் பலம்மிக்க கோட்டையினுள் நுழைந்து (புத்தரின்)
புனித தந்தத்தையும், அங்குள்ள ஏனைய செல்வங்கள் அனைத்தையுங் கவர்ந்து
கொண்டு (ஆரியச்சக்கரவர்த்தி) பாண்டி நாட்டுக்குச் சென்றான்@ அங்கு
பாண்டிய மன்னர் குலமெனும் தாமரையை மலர்விக்கின்ற கதிரவனை யொத்த குலசேகர
மன்னவனுக்கு அவற்றைக் கொடுத்தான்.
சூளவம்சம், 90 : 43 - 47.

14. ளு. Pயவாஅயயெவாயnஇ வுhந முiபெனழஅ ழக துயககயெஇ வுhந ஊநலடழn ஐளெவவைரவந
ழக வுயஅடை ளுவரனநைளஇ Pரடிடiஉயவழைn ழே. 1இ Pநசயனநnலையஇ 1974இ pp. 11 - 13.
15. சிங்கை நகரிலிருந்து ஆட்சிபுரியும் ஆரியச்சக்கரவர்த்தியைச்
சுருக்கமாகச் சிங்கையாரியன் எனக் குறிப்பிடும் வழக்கம் எற்பட்டிருந்தது.
கம்பளைக் கண்மையிலே கோட்டகமை விகாரையிலே கண்டெடுக்கப்பெற்ற யாழ்ப்பாண
மன்னனின் வெற்றியினைக் கூறும் கல்வெட்டிலும் சிங்கையாரியன் என்ற விருது
குறிப்பிடப்பெற்றுள்ளது. த~pண கைலாச புராணம் ஆரியச்சக்கரவர்த்தியைச்
சிங்கையாதிபன் சேதுகாவலன் என வர்ணிக்கின்றது. கனகசு10ரிய சிங்கையாரியன்
வரையுள்ள அரசர்கள் அனைவரையும் சிங்கையாரியர் என யாழ்ப்பாண வைபவமாலை
குறிப்பிடுவதும் கவனித்தற்பாலது.
16. 'செல்வமதுரைச் செழிய சேகரன் செய்மாதவங்கள்
மல்சுவியன் மகவாய் வந்தபிரான் - கல்விநிறை
தென்ன நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்"
கை. மா. பக்கம், 5.

செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம் - 252|6|77

Hari Krishnan

unread,
Dec 28, 2008, 11:40:42 PM12/28/08
to minT...@googlegroups.com


2008/12/29 N. Ganesan <naa.g...@gmail.com>

HariK wrote: >> அந்தத் திருப்புகழ் எது என்று
>> சொல்லக்கூடாதா?
>>

பாடல் 759 ( யாழ்ப்பாணாயன்பட்டினம் )  திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -

தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான


பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்
 
மிக்க நன்றி.  இந்தத் திருப்புகழுக்கு உரை கிடைக்கவில்லையா?  தேவைப்படுமானால் நான் எழுதுகிறேன்.

naa.g...@gmail.com

unread,
Dec 29, 2008, 7:54:28 AM12/29/08
to மின்தமிழ்

On Dec 28, 10:40 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>


wrote:
> 2008/12/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>

> > HariK wrote: >> அந்தத் திருப்புகழ் எது என்று
> > >> சொல்லக்கூடாதா?
>
> > பாடல் 759 ( யாழ்ப்பாணாயன்பட்டினம் )  திருப்புகழ்
>
> > ராகம் - ....; தாளம் -
>
> > தாத்தா தானம் தத்தன தனதன
> > தாத்தா தானம் தத்தன தனதன
> > தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான
>
> > பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
> > பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
> > போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்
>
> மிக்க நன்றி.  இந்தத் திருப்புகழுக்கு உரை கிடைக்கவில்லையா?  தேவைப்படுமானால்
> நான் எழுதுகிறேன்.
>

தணிகைமணி வ. சு. செ. பிள்ளை உரை என்னிடம் இருக்கிறது. நீங்களும்
எழுதலாம்.

ஸ்ரீ தணிகைமணி அவர்கள் உரையில் சொல்லாதது சில சொல்ல
இவ்விழையில் முயன்றுள்ளேன்.

N. Ganesan

unread,
Dec 29, 2008, 8:02:28 AM12/29/08
to மின்தமிழ்
ஹரி,

கம்பனில்
இராவணன், சிவன், யாழ் (அ) வீணை மீட்டியது,
அவனது வீனைக்கொடி, இசைத் திறன்,
பற்றிய கட்டுரை ஒன்று தாருங்கள்.

அதனை நல்ல பத்திரிகையிலும் பதிப்பிக்கலாமே.

Message has been deleted

N. Ganesan

unread,
Dec 29, 2008, 8:56:13 AM12/29/08
to மின்தமிழ்
2008/12/29 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ஹரி,
>
> கம்பனில்
> இராவணன், சிவன், யாழ் (அ) வீணை மீட்டியது,
> அவனது வீணைக்கொடி, இசைத் திறன்,

> பற்றிய கட்டுரை ஒன்று தாருங்கள்.
>

ஆங்கிலத்தில் appetizer என்கிறார்களே. தொடங்கி வைப்போம்.

கொட்டையூர்த் திருப்புகழ் - பட்டுமணிக் கச்சிறுக
என்று தொடங்கும். ராமாயண விஷயமாகச் சில செய்திகள்
அதில் உள்ளன. (மின்குழுக்கள் போல்)
அடியார்களொடு கூடச் செய்யும் திருப்புகழ் அது!
(உவப்பத் தலைக்கூடி - குறள்).

"சுட்டபொருட் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொற்கொடியைச்
துக்கமுறச் சொர்க்கமுறக் கொடி யாழார்
சுத்த ரதத்திற் கொடுபுக்குக் கடுகித் தெற்கடைசிச்
சுற்று வனத்திற் சிறை வைத்திடு தீரன்"

என்று இராவணனை வண்ணிக்கிறார்.

சொர்க்கமுறக் கொடி யாழார் சுத்த ரதம் =
ஆகாயத்தை அளாவும் யாழ் (வீணைக்) கொடியைப்
பெற்ற (ராவணனது) ரதம் - தணிகைமணி.

(சடாயு) ராவணனுடைய 'காண்டகு நீண்ட வீணைக் கொடி பற்றி
யொடித்துயர் வானவர் ஆசி கொண்டான்' - கம்பன் - சடாயு உயிர் 107
(தணிகைமணி),

கம்பனில் இப்பாட்டு என்ன?

நன்றி!
நா. கணேசன்

Use the very first ValaiththiraTTi in Tamil
and largest among all Indian languages,
http://tamilmanam.net

By sharing your knowledge in variouse fileds in the Tamil web,
you will help foster Tamil for generations!
Hope some 50,000 Tamils write in the web in Tamil soon,
50,000 out of 7 crores is not at all big, and
achievable if Tamil Nadu govt. instals free web support
in all Panchayat unions, Corporation schools, libraries
(instead of free TV :-) )

-----------------

பி.கு.: சொல்ல மறந்துவிட்டேன். திருப்புகழ் பதிப்பித்த வ.த.சு. பிள்ளை
(வடக்குப்பட்டு)
குடும்பத்தில் சிலரை அறிவேன். வ.சு.செ. சென்னை சர்வகலாசாலையில்
முதல் எம்.ஏ. அவருக்கு மகள்கள் இருவர்: ஞானபூரணி, சசிவல்லி அம்மாக்கள்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து இளைப்பாறியுள்ளார் சசிவல்லி.
ஞானபூரணி மத்வநாத் பெருமுயற்சி எடுத்து அவரது அப்பா உரை மீண்டும்
அச்சுப்போ்ந்தது. (நானும் சிறிதுதவினேன்). வ.சு.செ பேரன் ஸ்ரீகணேஷ் மத்வநாத்
ஹியூலெட் பாக்கெர்ட் கம்பெனியில் அமெரிக்காவில் இருந்தார், இப்போது
உங்கள் பெங்களூரில். நல்ல Carnatic music singer, percussionist.

naa.g...@gmail.com

unread,
Dec 30, 2008, 7:50:34 AM12/30/08
to மின்தமிழ்

On Dec 29, 7:56 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> 2008/12/29 N. Ganesan <naa.gane...@gmail.com>:


>
> > ஹரி,
>
> > கம்பனில்
> > இராவணன், சிவன், யாழ் (அ) வீணை மீட்டியது,
> > அவனது வீணைக்கொடி, இசைத் திறன்,
> > பற்றிய கட்டுரை ஒன்று தாருங்கள்.
>
> ஆங்கிலத்தில் appetizer என்கிறார்களே. தொடங்கி வைப்போம்.
>
> கொட்டையூர்த் திருப்புகழ் - பட்டுமணிக் கச்சிறுக
> என்று தொடங்கும். ராமாயண விஷயமாகச் சில செய்திகள்
> அதில் உள்ளன. (மின்குழுக்கள் போல்)
> அடியார்களொடு கூடச் செய்யும் திருப்புகழ் அது!
> (உவப்பத் தலைக்கூடி - குறள்).
>
> "சுட்டபொருட் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொற்கொடியைச்
>    துக்கமுறச் சொர்க்கமுறக் கொடி யாழார்
>  சுத்த ரதத்திற் கொடுபுக்குக் கடுகித் தெற்கடைசிச்
>     சுற்று வனத்திற் சிறை வைத்திடு தீரன்"
>
> என்று இராவணனை வண்ணிக்கிறார்.
>
> சொர்க்கமுறக் கொடி யாழார் சுத்த ரதம் =
> ஆகாயத்தை அளாவும் யாழ் (வீணைக்) கொடியைப்
> பெற்ற (ராவணனது) ரதம் - தணிகைமணி.
>
> (சடாயு) ராவணனுடைய 'காண்டகு நீண்ட வீணைக் கொடி பற்றி
> யொடித்துயர் வானவர் ஆசி கொண்டான்' - கம்பன் - சடாயு உயிர் 107
> (தணிகைமணி),
>
> கம்பனில் இப்பாட்டு என்ன?

http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/aranya_kandam/10.htm

சடாயு நிகழ்த்திய பெரும் போர்

இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான். 21


>
> நன்றி!
> நா. கணேசன்
>
> Use the very first ValaiththiraTTi in Tamil

> and  largest among all Indian languages,http://tamilmanam.net


>
> By sharing your knowledge in variouse fileds in the Tamil web,
> you will help foster Tamil for generations!
> Hope some  50,000 Tamils write in the web in Tamil soon,
> 50,000 out of 7 crores is not at all big, and
> achievable if Tamil Nadu govt. instals free web support
> in all Panchayat unions, Corporation schools, libraries
> (instead of free TV :-) )
>
> -----------------
>
> பி.கு.: சொல்ல மறந்துவிட்டேன். திருப்புகழ் பதிப்பித்த வ.த.சு. பிள்ளை
> (வடக்குப்பட்டு)
> குடும்பத்தில் சிலரை அறிவேன். வ.சு.செ. சென்னை சர்வகலாசாலையில்
> முதல் எம்.ஏ. அவருக்கு மகள்கள் இருவர்: ஞானபூரணி, சசிவல்லி அம்மாக்கள்.
> உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து இளைப்பாறியுள்ளார் சசிவல்லி.
> ஞானபூரணி மத்வநாத் பெருமுயற்சி எடுத்து அவரது அப்பா உரை மீண்டும்
> அச்சுப்போ்ந்தது. (நானும் சிறிதுதவினேன்). வ.சு.செ பேரன் ஸ்ரீகணேஷ் மத்வநாத்
> ஹியூலெட் பாக்கெர்ட் கம்பெனியில் அமெரிக்காவில் இருந்தார், இப்போது
> உங்கள் பெங்களூரில். நல்ல Carnatic music singer, percussionist.
>
>
>
> > அதனை நல்ல பத்திரிகையிலும் பதிப்பிக்கலாமே.
>
> > அன்புடன்,

> > நா. கணேசன்- Hide quoted text -

N. Ganesan

unread,
Jan 1, 2009, 9:58:34 AM1/1/09
to மின்தமிழ்
S. W. குமாரசுவாமிப்பிள்ளை (1875-1936), தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
(வடமாகாண) இடப்பெயர் வரலாறு என்ற பெயரில்
ஒரு பெரிய புத்தகம் 1920 வாக்கில் எழுதியுள்ளார்.
அந்நூல் பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. உ-ம்:
(1) சுவாமி ஞானப்பிரகாசர், 1928,
A critical history of Jaffna
(2) Ancient Jaffna (being a Research into the History
of Jaffna from very early times to the Portugese Period)
by Mudaliyar C. Rasanayagam, published by Asia
Educational Services, New Delhi, 1984 (first published 1926)
(3) யாழ்ப்பாண வைபவமாலை,
குல. சபாநாதன், கொழும்புத் தமிழ்ச் சங்கம்,
3ம் பதிப்பு, 1995
etc., etc.,

அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?
கிடைத்தால் பிடிஎப் ஆக்கி
நூலகம்.நெட் தளத்திற்குக் கொடுக்கவும்,
மீளச்சுச் செய்யவும் ஆவலுடையேன்.

If you know the details and whereabouts
the book, "iDappeyar varalaaRu" by
S. W. Coomaraswamy Pillai (-1936) of Tellipalai,
Jaffna, let me know. I want to purchase
a copy.

Happy 2009!
N. Ganesan

----------------------

சங்கிலி அரசனின் வீணைக்கொடி:
http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம், 1912
(2001 மறுபதிப்பு: க. குணராசா) நூலகம்.நெட் தளத்தில் கிடைக்கிறது.
பக். 14,
"யாழ் கொடி: யாழ்பாடியுடைய கொடி யாழைக் கையிலேந்திய
சயமகட் கொடி. அது மிதுனக் கொடியெனவும் படும்.
அதுவே சங்கிலியரசன் இறுதியாகவுள்ள யாழ்ப்பாணத்து
அரசரெல்லாம் கொண்ட கொடியாம்."

இதனை மாதகல் மயில்வாகனப் புலவர் (கி.பி. 1779-1816)கத்தியரூபமாகச்
செய்த யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடுகிறார்.

பக். 32
"இது கி.பி. 1248க்குச் சரியாகும். இது
காலிங்கச் சக்கரவர்த்தி சிங்கை நகரைக்
கட்டிய ஆண்டாகலாம். (யா.வ.வி. பக். 66)

இவ்விவரத்தைப் பின்பற்றியே
"இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபதா மாண்ட தெல்லை
அலர்பொலி மாலைமார்ப னாம்புவ னேக வாகு
நலமிகுந் திடுயாழ்ப் பாண நகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே"
என்னும் செய்யுள் எழுந்தது போலும்!

2. புவனேகவாகு மந்திரி என்றமை சரித்திர மயக்கம்.
செண்பகப் பெருமாள் (சம்புமல்குமாரய) நல்லூரிலே
கி.பி. 1450-ல் ஒரு புது நகரெடுப்பித்துச்
சிறீசங்கபோதி புவனேகவாகு என்னும் சிங்கள
நாமத்தோடு, 17 வருடங்களாக அரசு செய்துவந்தவம்.
இவ்வரசனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக்
கட்டுவித்தவன். அக்கோயிற் கட்டியத்தில்
இன்றும் இவன் 'சிறீசங்கபோதி புவனேகவாகு'
எனப் புகழப்படுகிறான். (யா. ச. பக். 75)"
பக். 42


செயவீர சிங்கையாரியன்

"கண்டியரசனுடன் பொருதல்.
அக்காலம் கண்டிநாட்டை அரசாண்ட புவனேகவாகு
முத்துச் சலாபத்தைக் குறித்து இவனுடனே விவாதம்
பண்ணி நெருங்கினதால், இவன் அவனுடனே நெருங்கி
யுத்தம் செய்து செற்றிகொண்டு இலங்கை முழுவதும்
மிதுன யாழ்க்கொடி தூக்கிச் சாலிவாகன சகாத்தன்
1380-ஆம் வருஷத்திலே இலங்கை முழுவதும் ஒரு குடைக்கீழ்
அரசாண்டான். " (யாழ்ப்பாண வைபவமாலை,
குல. சபாநாதன், கொழும்புத் தமிழ்ச் சங்கம்,
3ம் பதிப்பு, 1995)

ஹரிகிருஷ்ணன் வாணியன்தாதன் (அ) ஒட்டக்கூத்தரின்
உத்தரராமாயணத்தில் ராவணன் தலையைத் துணித்து
யாழ்க் கொட்டு ஆக்கியதைக் குறிப்பிடும் செய்யுளைத்
தந்தார். இது (தட்சிண) கயிலாயபுராணத்திலும் உண்டு
- திருகோணமலை. (பார்க்க: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்,
A critical history of Jaffna, 1928: அச்சுவேலி).
தட்சிண கைலாயபுராணம் வடமொழியில் மச்சபுராணந்தனைத்
தழுவியது. அதிலும் இந்த இராவணன்கதை இருக்கும்.

2009 புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நா. கணேசன்

My old posts:

http://groups.google.com/group/minTamil/msg/10451733300f4d2a

In Elephanta and Ellora, the dice
game scene is common.
http://groups.google.com/group/minTamil/msg/489e1c5b4025f669
(click on the links to see the dice game.

David Shulman has a book, Game of Dice.

Mamallapuram Olakkanesvara temple:
http://www.poetryinstone.in/lang/en/2008/09/30/mallai-olakkaneswara-temple.html
Siva-Parvati shaken by Ravana - pictures near the bottom of this page.

Thanks,
N. Ganesan

[1]
http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20601203&edition_id=20060120&format=html
'யாழ்ப்பாண அரச பரம்பரை ' - கலாநிதி க.குணராசா (செங்கை
ஆழியான்)

http://oorodi.wordpress.com/2006/12/10/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE

Subramaniam

unread,
Jan 1, 2009, 10:43:09 AM1/1/09
to மின்தமிழ்

> மிக்க நன்றி. இந்தத் திருப்புகழுக்கு உரை கிடைக்கவில்லையா?
> தேவைப்படுமானால்
> நான் எழுதுகிறேன்.
>
> --

என்னிடம் உரை இல்லை. உரை அறிய ஆவல். எழுதமுடியுமா ?

முன் நன்றிகளுடன்


அன்புடன்
சுப்பு

On 2008년12월29일, 오전8시40분, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>


wrote:
> 2008/12/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>

naa.g...@gmail.com

unread,
Jan 8, 2009, 9:50:51 PM1/8/09
to மின்தமிழ்


திருஅண்ணாமலை பற்றிய அழகான அப்பர் பதிகம்,

வட்டனை என்று போற்றத் தொடங்கின அப்பர் பெருமான்
பதிகம் முழுக்கச் சிவனைப் பல்வாறு விளித்துப் பாடுகிறார்.

அண்ணாமலை என்றதும் கார்த்திகை விளக்கீடு நாளில்
வட்டாடும் திருவிளையாட்டைக் குறிப்பிட "வட்டன்"
என்று ஆரம்பித்துப் பதிகம் ஆற்றொழுக்கு நடையில் பாய்கிறது.

http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/DM5_4.HTM

பதிகம்: [5:4]
தலம்: திரு அண்ணாமலை
(()): திருக் குறுந்தொகை

*1
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-


சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,---அடியேன் மறந்து உய்வனோ?

*2
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,---அடியேன் மறந்து உய்வனோ?

*3
மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
சிந்தனை, திரு அண்ணாமலையனை,
முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
அத்தனை,---அடியேன் மறந்து உய்வனோ?

*4
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,---அடியேன் மறந்து உய்வனோ?

*5
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,---அடியேன் மறந்து உய்வனோ?

*6
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?

*7
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
ஆரனை,---அடியேன் மறந்து உய்வனோ?

*8
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம்மூன்று எய்த
அருவினை,---அடியேன் மறந்து உய்வனோ?

*9
அருத்தனை, அரவுஐந்தலைநாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,---அடியேன் மறந்து உய்வனோ?

*10
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம்ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,---தொண்டனேன் மறந்து உய்வனோ?


> பின்வரும் சிற்பங்களைப் பார்த்தால் புரியும்.
>
> நா. கணேசன்
>

> 2008/12/28 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
>
>
> >http://lh5.ggpht.com/_TyLVAotHUCQ/RRZf-8OrABI/AAAAAAAAACg/B0bQRI5n-FA...


>
> > வட்டாடும் சிவபிரான் - பிராட்டியார்:

> >http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782719730...

> > ஈசன் அஞ்சிய உமையைத் தாங்குதல்:

> >http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782714888...
>
> >http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782732169...


>
> > தலையைத் துணித்து அளித்தல்:

> >http://picasaweb.google.com/deepak.tanna/MelghatAndEllora#49782713529...


>
> >http://www.boloji.com/hinduism/153.htm
> >http://flickr.com/photos/rowdy/1349533160/
> >http://travel.webshots.com/photo/1482842337078198688TlUVVS
> >http://flickr.com/photos/tobascosauce/361400895/
> >http://www.hinduonnet.com/fline/fl2503/stories/20080215250306500.htm
> >http://www.sacred-destinations.com/india/ellora-caves.htm
>
> > தமிழ்நாட்டு
> > அரசிளங்குமரிகள் மணம் முடித்து
> > வடக்கே இந்தக் குகை செய்த மன்னர்
> > குடும்பங்களுக்குப் போயுள்ளனர்.
> > இந்தக் குகைகளுக்கு மாடல்
> > பாண்டிய நாட்டின் கழுகுமலை வெட்டுவான்
> > குகைக் கோயில் என்ப.
> > கழுகுமலையில் உமை-சிவன் வட்டாடல்,
> > இலங்கேசுவரன் அசைப்பது, ... சிற்பங்கள்
> > உண்டா? வேறெங்காவது சோழ, பாண்டியர்
> > சிற்பங்களில், சாளுக்யர்? ...
>
> > விஜய் குமார், சந்திரா, ...
> > டாக்டர் நாகசாமிக்குத் தெரியும்.
> > கேட்கலாம்.
>
> > நன்றி!
> > நா. கணேசன்
>

> > 2008/12/28 N. Ganesan <naa.gane...@gmail.com>:

> ...
>
> read more »- Hide quoted text -

naa.g...@gmail.com

unread,
Jan 9, 2009, 7:19:18 AM1/9/09
to மின்தமிழ்

சிவபெருமான் வட்டாடும் வீரபராக்கிரமம் தேவாரத்தில் உண்டு:

5.85.2:
அரிய யன்தலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்தொழு தேத்து மரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்தொழ அங்கிருப் பார்களே

அப்பர் வட்டாடி சிவனை "வட்டன்" என்று விளித்துத் தொடங்கும்
அண்ணாமலைப் பதிகத்துக்கு என் குறிப்புரை சில:

தேனனை = (உமைக்கும், அடியார்க்கும்) தேன் போல இனிப்பவனை.

உமையின் தந்தை தட்சன், மருதநிலத் தலைவன் தலைவி
ஊடல்-கூடல் உள்ள திணை மருதம். அத்தலைவன்
"ஊரன்" என்று சிவனை அழைக்கிறார் அப்பர்.
உமைக்காக அரக்கனை கால் பெருவிரலால் நெர்ருக்கியது
பதிகக் கடைசிப் பாட்டில் உண்டு.

அன்னனை
= அன்னை யாகிய உமையொடும் இருப்பவனை
(என்றும் சொல்லலாம்).

தென்னன் = தட்சிணாமூர்த்தி

மதியாதவன் வேள்விமேல் சென்றனை

= தக்ஷன், தாக்ஷாயணியின் தந்தை
சிவனுக்கு மாமனார்.

ஊரனை = ஊரன், மருத நிலத் தலைவன்.
(தலைவன் தலைவி பிறரோடு கலத்தலைச்
சொல்லும் திணை மருதம்).

அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய திருத்தனை

= இச்செயல் உமாதேவி அச்சம் தீர்க்க
இருவரும் கயிலையில் எழுந்தருளி இருக்கையில்
நடந்தது.


ஐப்பசி அமாவாசையில் (தீபாவளி) புராணங்களில் அம்மை-அப்பர்
வட்டு ஆடத் தொடங்கி, சிவ பராக்கிரமத்தில் பெரிய லிங்கோற்பவ மூர்த்தி
கார்த்திகை விளக்கீட்டன்று உருக்காட்டினார் போலும்.

அம்மை-அப்பன் வட்டாடல் தொடங்குவது ஆண்டுப் பிறப்பென்று
சைவத்திலே கொள்கையுண்டு. சமணர்களும் தீபாவளியை
ஆண்டுப் பிறப்பு என்கின்றனர்.


நா. கணேசன்

On Jan 8, 8:50 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

> http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_T...

Reply all
Reply to author
Forward
0 new messages