அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று இரவு எட்டு மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. பக்தகோடிகள் பங்குகொண்டு திருவிளக்கு பூஜையினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
இங்ஙனம்,
காசாங்காடு கிராம திருவிளக்கு பூஜை பொறுப்பேற்று நடத்தும் கிராமவாசிகள்,
காசாங்காடு
--
12/31/2010 11:08:00 AM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது