திருமண தேதி மற்றும் நேரம்: 7 பெப்ரவரி 2011, 09:00 முதல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு கிராம ஊராட்சி திருமண அரங்கம்
மணமகன் பெயர்: செல்வன். குமார் என்கிற மதிவாணன்
மணமகன் வீட்டின் பெயர்: மேலவீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. நவனீதம்
மணமகன் தொழில் விபரம்: உரிமையாளர், குட்லக் பேரங்காடி, சிங்கப்பூர்
மணமகள் பெயர்: சுமதி
மணமகள் ஊரின் பெயர்: நடுத்தெரு, புலவஞ்சி
மணமகள் பெற்றோர் பெயர்: தெய்வத்திரு. இராசு & திருமதி. தமிழரசி
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
--
2/05/2011 01:42:00 PM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது