தகவல்களை பகரிந்து கொண்டமைக்கு நன்றி.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். அன்பளிப்பு எந்த விதத்திலும் பெறப்படவில்லை.
ஐயா. வீரப்பன் அவர்கள் பலர் (பணம்/பொருள்) அன்பளிப்பு அளிக்க முன்வந்தும் அவற்றை நிராகரித்து விட்டார்.
100 க்கும் மேற்பட்டோர் பொன்னாடை போற்றி பாராட்டுக்களை பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
ஐயா. வீரப்பன் அவர்கள் பேருந்து நடத்துனராக பணிபுரிந்துள்ளார். இவர் பணிபுரிந்த காலங்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன்,
உமாதேவி இளங்கோவன்
காசாங்காடு கிராமம், மேலத்தெரு அவையாம்வீட்டை சேர்ந்த ஐயா. வீரப்பன் அவர்களுக்கு இன்று வேலை ஓய்வு பாராட்டு விழா காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கில் நடைபெறுகிறது. அனைவரும் பாராட்டு விழாவில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
--
1/02/2011 11:08:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது