காணும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தில் மூன்று இடங்களில் சிறுவர்கள் முதல் முதியர்வர்கள் வரை பங்குபெற்று மகிழ்ச்சி அடையும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றது.
கோவிலடி நண்பர்கள்
அழகிரி பாசறை
ஊராட்சி மன்றம்
அனைவரும் பங்குபெற்று விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இது சம்பந்தமாக நிழற்படங்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.
--
1/17/2011 12:54:00 PM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது