Miracles of fruit continued

1 view
Skip to first unread message

parv...@gmail.com

unread,
May 5, 2007, 1:33:01 AM5/5/07
to இல்லம் (your HOME)
பழங்களின் மருத்துவச் சிகிச்சை தொடர்ச்சி

2. தலைவலி

பித்தத்தால் ஏற்படும் தலை வலி: எலுமிச்சை பழத்தை 4 அல்லது 5 துண்டுகளின்
(slices) சாற்றை ஒரு கோப்பை டீயில் பிழிந்து குடித்தால் தலைவலி உடனே
நீங்கும்.

ஒரு தேக்கரண்டி எலுமிச்ச பழ சாற்றை ஸ்ட்றாங்க் காபியில்( strong coffee)
விட்டும் குடிக்கலாம்.

சூட்டினால் ஏற்படும் தலை வலி: எலுமிச்சம் பழத்தோலை அரைத்து தலையில் பத்து
போட தலைவலி தீரும். ஒற்றை தலைவலிக்கும் போடலாம்.

சுரைக்காய் விதையினுள் இருக்கும் பருப்பை(Kernel) அரைத்து நெற்றியில்
பத்து போட்டால் தலைவலி போகும்

தீராத தலைவலி: ( chronic headache) தரமான பழுத்த ஆப்பில் பழத்தின்
தோலையும் உட்புறமுள்ள கடிமான பாகத்தையும் நீக்கிவிட்டு சிறிது உப்புடன்
தினமும் வெறும் வயிற்றில் ( empty stomach) 5 அல்லது 7 நாட்கள்
சாப்பிட்டால் தலைவலி தீரும்

ஒற்றைத் தலைவலி: (Migraine; Hemicrania) பழுத்த திராட்சை ரசம் (Juice)
சாப்பிட்டால் குணம் ஏற்படும்.

பார்வமணி

வேந்தன் அரசு

unread,
May 5, 2007, 8:37:38 AM5/5/07
to il...@googlegroups.com
>>ஒரு தேக்கரண்டி எலுமிச்ச பழ சாற்றை ஸ்ட்றாங்க் காபியில்( strong coffee)
விட்டும் குடிக்கலாம்.
 
காப்பி திரிஞ்சிடாதா? தேனீர் திரியுதே


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

parv...@gmail.com

unread,
May 5, 2007, 10:42:17 AM5/5/07
to இல்லம் (your HOME)
வேந்தன் அவர்களே பால் இல்லாமல் வெறும் டிகாக்சனில் பிழிந்து சாப்பிடலாம்

பார்வமணி

separa

unread,
May 6, 2007, 11:44:39 PM5/6/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள வேந்தே, வணக்கம் பல
உங்களூரில், காபி என்றால் கடுங்காபிதானே (அதாவது டிகாஷன்). பால்
சேர்த்துக் குடிப்பது நம்மூர் பழக்கம். பாலுடன் புளிப்பு சேரும்
பொழுதுதான், புளித்தல் மற்றும் திரிந்து போதல் உண்டாகிறது.

திரு பார்வமணி கூறியது போல, காபி டிகாஷனைவிட, வெறும் டீ டிகாஷனில்,
எழுமிச்சம் பழம் பிழிந்து குடிப்பது தலைவலியினைத் தீர்க்கும் என்பது
அனுபவ உண்மை.
அன்புடன்
செபரா.


On May 5, 5:37 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages